Categories
தேசிய செய்திகள்

ஒரே உத்தரவு.. ரூ 92,000,00,00,000 ..”ஏர்டெல், வோடபோனுக்கு ஆப்பு” உச்சநீதிமன்றம் அதிரடி …!!

ஏர்டெல் , வோடபோன்  நிறுவனம் மத்திய அரசுக்கு உரிய பணத்தை கொடுக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏர்டெல் , வோடபோன் போன்ற நிறுவனங்கள் தங்களின் வருவாயை குறைத்துக் காட்டுவதாக பல்வேறு தரப்பில் குற்றசாட்டு எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகளையும் சமூக ஆர்வலர்கள் , வாடிக்கையாளர்கள் மற்றும் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. மேலும் மத்திய அரசு தொலைதொடர்பில் உள்ள  கொளகையை மாற்றம் செய்து புதிய தொலை தொடர்பு கொள்கையில், தொலைத்தொடர்பு நிறுவனர் தங்களின் வருகையின் ஒரு பகுதியை மத்திய […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

வணிகத்தை எளிதாக்கும் இந்தியா…. முன்னேற காரணம் மோடி தான்… உலக வங்கி பாராட்டு..!!

வணிகத்தை எளிதாக்குவதில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.  வணிகத்தை எளிதாக்குவதில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.190 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 14 இடங்கள் முன்னேறி தற்போது 63வது இடத்தில் உள்ளது. உலக வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியா தொடர்ந்து மூன்றாவது முறையாக முன்னேறி வரக்கூடிய முதல் 10 நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்று பாராட்டு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் […]

Categories
தேசிய செய்திகள்

நான் உறங்கிக்கொண்டிருந்த போது பாலியல் தொந்தரவு கொடுத்தார்… முன்னாள் ராணுவ பெண் அலுவலர்பகீர் குற்றச்சாட்டு..!!

பாதுகாப்பு படையில் பணியாற்றியபோது பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டேன் என முன்னாள் ராணுவ பெண் அலுவலர் கருணாஜித் கவுர் தெரிவித்துள்ளார். இந்தோ – திபெத்திய எல்லையில் பாதுகாப்பு படையில் துணை கமாண்டன்ட் – துணை நீதிபதி அட்டர்னி ஜெனரல் பதவியிலிருந்து ராஜினாமா செய்த முன்னாள் பாதுகாப்பு படை அலுவலர் கருணாஜித் கவுர், பாதுகாப்புப் படைக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் ‘ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் படையில் சேர்ந்தேன். இந்த மாதம் 17-ஆம் தேதி […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

கமலேஷ் திவாரி உடற்கூராய்வின் அதிர்ச்சித் தகவல்…..!!

 இந்து சமாஜ் இயக்கத்தின் தலைவர் கமலேஷ் திவாரி உடலில் 15 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமேலேஷ் திவாரி, கடந்த 18ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள நாகா பகுதியில் மர்மநபர்களால் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார்.அவரின் உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டது. அவரின் எலும்புகள் மற்றும் மார்புகளிலும் கத்தி இறங்கியிருந்தது.இந்த கொடூரக் கொலையில் ஈடுபட்டதாக ஹூசேன் ஷாஜீர்ஹீசேன் சேஷ் (34), மொய்னுதீன் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”தமிழகத்துக்கு புதிய மருத்துவ கல்லூரி” மத்திய அரசுக்கு EPS நன்றி ….!!

தமிழகத்தில் 6 மருத்துவ கல்லூரிக்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கூடுதல் மருத்துக்கல்லூரி தொடங்க மத்திய அரசிடம் தொடர்ந்து அனுமதி கேட்டு வந்த நிலையில் இன்று  தமிழகத்தில் 350 கோடி செலவில் புதிய மருத்துவ கல்லூரிகள் திருப்பூர் , நீலகிரி,  ராமநாதபுரம் , நாமக்கல் , திண்டுக்கல் , விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தொடங்குவதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஒவ்வொரு மருத்துவ கல்லூரியும் ரூ 325 கோடி ரூபாய் மதிப்பிலான அமைக்கப்படும் என்றும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லியில் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் வேலுமணி சந்திப்பு….!!

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழ்நாடு அமைச்சர் வேலுமணி சந்தித்துப் பேசியுள்ளார். உள்ளாட்சித் துறை சிறப்பாக செயலாற்றியதற்காக மத்திய அரசு தமிழ்நாட்டை கவுரவிக்கும் விதத்தில் விருது வழங்குவதாக அண்மையில் அறிவித்திருந்தது. அவ்விருதைப் பெற தான் டெல்லி செல்லவுள்ளதாக நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்திருந்தார். இதன்படி, விருதினைப் பெற சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

BSNL-க்கு ஒரு வழியாக 4ஜி சேவைக்கு ஒப்புதல்….!!

நீண்ட இழுத்தடிப்புக்குப் பின் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஒரு வழியாக 4ஜி எனப்படும் நான்காம் தலைமுறை அலைக்கற்றை சேவை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி சேவை வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட நாள்களாகக் கோரிக்கைகள் வைக்கப்பட்டுவந்தது. தனியார் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடோஃபோன் நிறுவனங்களின் 4ஜி சேவைகளுக்கு மத்திய அரசு அனுமதித்தபோதும் அரசு பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இந்த அனுமதி வழங்கப்படாமலே இருந்துவந்தது. மேலும், பிஸ்என்எல் – எம்டிஎன்எல் […]

Categories
தேசிய செய்திகள்

லாரி மீது பேருந்து மோதி விபத்து…. இருவர் உயிரிழந்த சோகம்..!!

பீகாரில் 45 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் பேருந்து நடத்துநரும், ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பிகார் மாநிலம் கதிஹார் நகரில் உள்ள முசாபர்பூரிலிருந்து சிலிகுரிக்கு 45 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து டுமர் கிராமத்திற்கு அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலை-31 அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தந்த நிலையில், காயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அங்க விட்டுட்டாங்க…. நீங்களும் விடுங்க ….. ஐடியா_வுடன் ப.சிதம்பரம் ஜாமீன் மனு …!!

ஐஎன்எஸ் மீடியா வழக்கில் ஜாமீன் வழங்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நேற்றையதினம் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இருந்தாலும் தற்போது அவரால் வெளியே வரமுடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. ஏனென்றால் இதே வழக்கில் அமலாக்கத்துறை அவரை கடந்த வாரம் திகார் சிறையில் நேரடியாகச் சென்று கைது செய்தது. இதையடுத்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

அனுபவிங்கள் “விதி என்பது வல்லுறவு போன்றது” MP மனைவி சர்சை பதிவு …!!

மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தையும் பாலியல் வல்லுறவையும் இணைத்து கேரள எம்.பி.யின் மனைவி இட்டுள்ள ஃபேஸ்புக் பதிவு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. கேரளாவில் பல்வேறு இடங்களில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக முக்கிய இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் குறித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹைபி ஈடனின் மனைவி அண்ணா லிண்டா ஈடனின் ஃபேஸ்புக் பதிவுதான் இப்போது ஹாட்-டாபிக்காகியுள்ளது.அண்ணா லிண்டா ஃபேஸ்புக் பக்கத்தில் தனது மகளின் உடைமைகளை ஒரு வெள்ளத்திலிருந்து மீட்கும் காணொலியையும் தனது கணவர் ஐஸ்கிரீம் சாப்பிடும் […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேசக் குழு உறுப்பினர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு…!!

ஜே.பி. மோர்கன் சர்வதேசக் குழுவின் உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஜே.பி. மோர்கன் சர்வதேசக் குழுவின் உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சபையின் உறுப்பினர்களாக இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அமெரிக்காவின் அமைச்சர்கள் கான்டோல்லீசா ரிச், ஹென்றி கிஸ்ஸிங்கர், ரத்தன் டாடா உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, ‘ஜே.பி. மோர்கன் சர்வதேச சபைக் கூட்டத்துடன் […]

Categories
தேசிய செய்திகள்

”வேட்டையாடிய இந்திய ராணுவம்” 3 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது…!!

ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் ட்ரால் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் மூவரும் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. துப்பாக்கிச்சண்டை நடைபெற்ற பகுதிக்குள் வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா? என்று […]

Categories
தேசிய செய்திகள்

”சீன பட்டாசுகளை விக்காதீங்க” செத்திங்க…. கடுமையான நடவடிக்கை ..!!

சீன பட்டாசுகளை இறக்குமதி செய்து பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்கத்துறை முதன்மை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீதிகள் தோறும், பட்டாசு கடைகள் புற்றீசல்போல் முளைப்பது வழக்கம். சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள், சராசரி மனிதனின் கேட்கும் திறனுக்கு தகுந்தது. சீன பட்டாசுகளில் 125 டெசிபலுக்கு கூடுதலாக சப்தம் கேட்கும். அதில், எளிதில் தீப்பற்றும் பொட்டாசியம் குளோரைடு அதிகம் சேர்க்கப்படுகிறது. இது அதிக சப்தம், கூடுதல் வண்ணங்களை வெளிப்படுத்துவதால் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு_க்கு ஆதரவு…. ”இப்போ இப்படி பண்ணுறீங்க” ஷா_விடம் சரணடைந்த ஜெகன் …!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பிறந்தநாளான இன்று, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அவரை நேரில் சந்தித்து ஆந்திர மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா – ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரின் சந்திப்பு இன்று டெல்லியில் நடைபெற்றது. 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஆந்திர மாநிலம் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகள் பற்றி ஆலோசிக்கப் பட்டுள்ளது. அதில், ஆந்திர மாநிலம் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படியே போனால் அவளவுதான்…. பசியால் வாடும் நாடுகளில் இந்தியா முதலிடம்..!!

தெற்காசியாவில் அதிக பசி, வறுமையால் வாடும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. உலகளாவிய பசி குறியீட்டுப் பட்டியலில் (Global Hunger Index) வறுமை அடிப்படையில் இந்தியா 102-ஆவது இடம் வகிக்கிறது. உலகில் வாழும் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வாழ்கின்ற நிலையில், தெற்காசிய நாடுகளில் அதிக பசி, வறுமையால் வாடுவதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. வறுமை நிலையில், பாகிஸ்தான், நேபால், இலங்கை போன்ற அண்டை நாடுகளை விட இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு திருமணம் வேண்டாம்”…. 15 வயது சிறுமி முதலமைச்சரிடம் மனு..!!

தனக்கு நடைபெறவுள்ள குழந்தைத் திருமணத்தில் இருந்து காப்பாற்றக்கோரி, 15 வயது சிறுமி ஒருவர் முதலமைச்சர் அசோக் கெலாட்டை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.  குழந்தைத் திருமணத்திற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டும், பல்வேறு இடங்களில் அவை அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்து, அவர்களது கனவை பல பெற்றோர்கள் அழித்து வருகின்றனர். அதற்கு மீண்டும் உதாரணமாகியுள்ளது, ஜெய்ப்பூரில் நிகழ்ந்த ஓர் சம்பவம். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள டோங் மாவட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாம் விதி ….. என்னத்த சொல்ல ….. ஜாமீன் கிடைச்சுருச்சு…. ஆனாலும் சிறை தான் …!!

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தை பீட்டர், இந்திராணி முகர்ஜி ஆகியோர் தொடங்கினர். இந்த நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ. 305 கோடி முதலீடு பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில், ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் பெயரையும் சிபிஐ சேர்த்து வழக்கு பதிவு செய்தது.   […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்” உச்சநீதிமன்றம் அதிரடி ….!!

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரம் சிபிஐ கைது ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தை பீட்டர், இந்திராணி முகர்ஜி ஆகியோர் தொடங்கினர். இந்த நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ. 305 கோடி முதலீடு பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில், ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் பெயரையும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் பெயரையும் சிபிஐ சேர்த்தது. இந்த வழக்கில் முன்பிணை கோரி டெல்லி நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு தழுவிய வேலைநிறுத்தம்! வங்கி சேவைகள் முற்றிலுமாக முடங்கும் நிலை…!!!

மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, வங்கி ஊழியர்கள் இன்று (அக். 22) திட்டமிட்டபடி நாடு தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, வங்கி ஊழியர்கள் இன்று திட்டமிட்டபடி நாடு தழுவிய அளவிலான ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதில், தமிழ்நாட்டில் 35 ஆயிரம் பேர் உள்பட அகில இந்திய அளவில் 3 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கின்றனர். இதனால், வங்கி சேவைகள் முற்றிலுமாக முடங்கும் நிலை […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

”இந்தியாவுடன் தபால் சேவை கிடையாது” பாக் முடிவு ….. இந்தியா கண்டனம் …!!

இந்தியாவுடனான தபால் சேவையை எந்தவித முன்னறிவிப்புமின்றி பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட எந்த தபால்களையும் அந்நாடு ஏற்கவில்லை. இந்தியாவிலிருந்து வரும் தபால்களையும், இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய தபால்களையும் அந்நாடு நிறுத்தி வைத்ததையடுத்து, இந்திய தபால் துறை அலுவலர்களும் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டிய தபால்களை நிறுத்தி வைத்துள்ளனர். இது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் செய்தியாளர்களிடம் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள் …!!

ஓய்வூதியதாரர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு- தமிழக அரசு தனது கதையை திருடி படம் எடுத்துள்ளதாக கூறி பிகில் படத்தை வெளியிட உதவி இயக்குனர் செல்வா தடை கோரிய வழக்கில் இன்று பிற்பகலில் உத்தரவு பிறப்பிக்கிறது உயர்நீதிமன்றம் கனமழை காரணமாக சேலம் , காரைக்கால் , ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கும் , நீலகிரியில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு பொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம் தீபாவளிக்கு மறுநாள் 28ஆம் தேதி விடுமுறை என […]

Categories
தேசிய செய்திகள்

விடிவு கிடைக்குமா ? ப.சிதம்பரத்திற்கு ….. இன்று தீர்ப்பு ….!!

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரம் தாக்கல் செய்த பிணை மனு மீதான தீர்ப்பு நாளை வெளியாகிறது. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தை பீட்டர், இந்திராணி முகர்ஜி ஆகியோர் தொடங்கினர். இந்த நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ. 305 கோடி முதலீடு பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில், ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் பெயரையும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் பெயரையும் சிபிஐ சேர்த்தது. இந்த வழக்கில் முன்பிணை […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

பொய் சொல்லாதீங்க…. ”நிரூபித்துக் காட்டுங்கள்” …. சவால் விடும் பாகிஸ்தான் …!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இருந்த பயங்கரவாத முகாம்களை அழித்ததை, இந்தியா நிரூபிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், இந்திய ராணுவத்தினரைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினர் அக்டோபர் 10ஆம் தேதி மாலை தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் இந்திய வீரர்கள் இருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர்.இதையடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி அருகில் உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகளைக் குறிவைத்தும், தங்கதார் செக்டாருக்கு எதிர்ப்புறமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

நாளை தீர்ப்பு…. சுதந்திரக் காற்றை சுவாசிப்பாரா சிதம்பரம்?

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரம் தாக்கல் செய்த பிணை மனு மீதான தீர்ப்பு நாளை வெளியாகிறது. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தை பீட்டர், இந்திராணி முகர்ஜி ஆகியோர் தொடங்கினர். இந்த நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ. 305 கோடி முதலீடு பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில், ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் பெயரையும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் பெயரையும் சிபிஐ சேர்த்தது. இந்த வழக்கில் முன்பிணை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவின் நேர்மை – வெகுவாக பாராட்டிய ராகுல்காந்தி ….!!

பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மனதாரப் பாராட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடக்கும் ஹரியானா மாநிலத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் பக்ஷிஷ் சிங் விர்க். அண்மையில் இவர் பேசிய காணொலி ஒன்று வைரலானது.தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பக்ஷிஷ் சிங் விர்க், நீங்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் அது பாரதிய ஜனதாவுக்குத்தான் விழும் என்ற பொருள்பட பேசினார். அவ்வளவுதான் கூட்டத்தில் கலந்துகொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு வழியா ரைடு முடிஞ்சது…… ரூ800,00,00,000 பறிமுதல்……. ஷாக்கான பக்தர்கள்….!!

கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றுள்ள நிலையில் 800 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கணக்கில் காட்டப்படாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  கல்கி  ஆசிரமத்தில் பினாமி சொத்து பரிமாற்றம், கணக்கில் காட்டப்படாத நான்காயிரம் ஏக்கர் நிலம் வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆந்திர  மாநிலம் சித்தூர் அருகே ஆலயத்தில் அமைந்துள்ளது கல்கி ஆசிரமம். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் விஜயகுமார். இவர் தன்னை கல்கி அவதாரம் என அறிவித்துக்கொண்டு இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் பாகிஸ்தான் தாக்குதல்…… நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்….!!

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு  தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்று அவர்களது பதுங்குகுழிகளை அழித்தது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 6 முதல் 9 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கதார் என்னும்  பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ பாவம்… மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து… “5 மாத குழந்தை பரிதாப பலி”…. 5 குழந்தைகள் தீ காயம்..!!

தெலுங்கானாவில் ஷைன் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 மாத குழந்தை ஒன்று உயிரிழந்ததோடு மேலும் ஐந்து குழந்தைகள் காயமடைந்துள்ளனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் எல்.பி நகர் பகுதியிலுள்ள ஷைன் குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று (அக். 20) மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் ஏற்பட்ட இந்த தீவிபத்தினால், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 5மாத குழந்தை ஒன்று உயிரிழந்தது.மேலும் 5 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்துவிட்டு குழந்தைகளை மீட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : மிக மோசம் …. வெறும் 5.46 % , வெறும் 8.76 % ….. 10 மணி நிலவரம் …!!

7 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவரும் ஹரியானா , மகாராஷ்டிரா வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகியுள்ளது. 288 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மஹாராஷ்டிரா மற்றும்  90 சட்டமன்ற தொகுதிகளை  ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகின்றது. காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அங்கங்கே வாக்குபதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டும் அது சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. மகாராஷ்டிரா_வை பொறுத்தவரை போதிய தேர்தல் விழிப்புணர்வு இல்லாமைலும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தேர்தலுனு தெரில….. கடுமையான குளிர் ….. மந்தமான வாக்குப்பதிவு …!!

ஹரியானா மாநிலத்தில் 9.30 மணி வரை மிகவும் மந்தமான நிலையிலே வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிரா , ஹரியானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு , இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது . காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று அனைவரும் வருகின்றனர் . ஆங்காங்கே சில வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

எப்படி வாக்களிக்க ? ”இயந்திரம் வேலை செய்யல” பொதுமக்கள் புகார்

மகாராஷ்டிரா , ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வழக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.  மகாராஷ்டிரா , ஹரியானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு , இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது . காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று அனைவரும் வருகின்றனர் . ஆங்காங்கே சில வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”எல்லோரும் , இளைஞர்கள் வாக்களியுங்கள்” – பிரதமர் மோடி ட்வீட்

இரண்டு மாநில சட்டப்பேரவை மற்றும் பல்வேறு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். மகாராஷ்டிரா , ஹரியானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு , இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது . காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று அனைவரும் வருகின்றனர் . இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி , எல்லோரும், முக்கியமாக இளைஞர்கள் அதிகமாக வாக்களித்து இந் […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கரவாத ஏவுதளங்களை பந்தாடிய இந்திய பாதுகாப்புப் படை!

பயங்கரவாத ஏவுதளங்களை இந்திய பாதுகாப்புப் படை தாக்கியதைத் தொடர்ந்து, இந்திய தூதரகத்திற்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியுள்ளது. காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவிவந்தது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத ஏவுதளங்களின் மீது இந்திய பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியது.காஷ்மீர் பள்ளத்தாக்கின் நீலம் பகுதியில் உள்ள நான்கு ஏவுதளங்களை இந்தியா பாதுகாப்புப் படை தாக்கியதில், நான்கு பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். முன்னதாக, இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 5 ஆண்டுகளில்…. உள்கட்டமைப்பிற்காக 1.4 டிரில்லியன் டாலர்கள் செலவிட தயார்- நிர்மலா சீதாராமன்..!!

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா தனது உள்கட்டமைப்பிற்காக 1.4 டிரில்லியன் டாலர்களை செலவிடத் திட்டமிட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியகத்தின் வருடாந்திர கூட்டத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘2024-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான இலக்கின் ஒரு பகுதியாக, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா தனது உள்கட்டமைப்பிற்காக 1.4 டிரில்லியன் டாலர்களை செலவிடத் திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியகத்தின் (IMF) வருடாந்திரக் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சந்திப்பு..!!

மகாத்மா காந்தியின் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக பாலிவுட் நட்சத்திரங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். பிரதமர் நரேந்திர மோடியை மகாத்மா காந்தியின் 150ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக பாலிவுட் நட்சத்திரங்கள் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மாமல்லபுரத்தில் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பின் போது, சீன திரைப்படமான ‘டையிங் டு சர்வைவ்’ படத்தில் இந்திய மரபுவழி மருத்துவத்தைப் பற்றிய கூறியிருப்பது மிகுந்த தாக்கத்தை […]

Categories
தேசிய செய்திகள்

எங்க ஊர் பாகிஸ்தான்… பேர மாத்துங்க… வேதனை தெரிவிக்கும் கிராம மக்கள்..!!

பிகார் மாநிலத்தில் பூர்னியா மாவட்டத்திலுள்ள பாகிஸ்தான் கிராம மக்கள், தங்களது கிராமத்தின் பெயரை மாற்ற வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர். அண்டை நாடான பாகிஸ்தான் பெயரைக் கேட்டாலே, பெரும்பாலான இந்திய மக்கள் அதிருப்தியடைகின்றனர். அப்படிப்பட்ட மனநிலையிலிருக்கும் காலத்தில், பிகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்திலும் பாகிஸ்தான் என்ற பெயர்கொண்ட ஒரு கிராமம் இருக்கிறது. இந்தியா நாட்டில், பாகிஸ்தான் எனும் பெயர் கொண்ட கிராமத்தால், அப்பகுதி மக்கள் மிகவும் எரிச்சலடைகின்றனர். இப்பெயரைக் கண்டு நாங்கள் மிகவும் வருத்தமடைவதாகவும் தெரிவிக்கின்றனர். […]

Categories
கல்வி தேசிய செய்திகள் பல்சுவை

#tiktok -கிற்கு எதிர்ப்பு… கல்விக்காக அறிமுகமான #Edutok- கிற்கு ஆதரவு..!!

டிக்டாக் செயலி புதிதாக #Edutok திட்டத்தைக் கல்விக்காக அறிமுகம் செய்துள்ளது. டிக்டாக் செயலிக்கு புதிய அறிமுகம் ஒன்றும் தேவையில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக்டாக்கில் புகுந்து விளையாடுகிறார்கள். டிக்டாக் செய்து மகிழ்வது மக்களின் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகவே மாறிவிட்டது. டிக்டாக்கிற்கு எதிராக பல்வேறு குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் தனக்கென்று தனி இடத்தினை பிடித்துத்தான் நிற்கிறது. இந்நிலையில் டிக்டாக் செயலியின் அடுத்த பிரமாண்ட திட்டமாக #EDUTOK என்னும் கல்விக்கான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

யப்பா….!! 117,10,00,000 இவளோ பேர் ….. வச்சு இருக்காங்களா ?

கைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 117 கோடியாக அதிகரித்துள்ளது என்று இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று செல்போன் இன்றி தனியொருவர் யாருக்கும் பொழுது போகாது என்பது உண்மையே. ஒரு தனக்கென்று 1 இல்ல 4 செல்போன் வரை வைத்து பயன்படுத்துவதை நாம் பார்த்துள்ளோம். தனிமையில் இருக்கும் ஒருவர் கையில் செல்போன் இருந்தால் அவர்களுக்கு நேரம் செல்வதே  அந்தவகையில் மனித வாழ்க்கையோடு பிரிக்க முடியாத ஒரு இடத்தை செல் போன் பிடுத்துள்ளது. அண்மையில் செல் போன் சேவைக்குகளை […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள் …!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பனில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். ரூ. 280 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ளதாக ரயில்வே உயர் அதிகாரிகள் தகவல். மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் தமிழகம், புதுச்சேரி இடைத்தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவையொட்டி, வாக்குச்சாவடிகளில் உச்சகட்ட பாதுகாப்பு. கனமழை காரணமாக கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை. அடுத்து வரும் 2 நாட்களில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்….. ”பாலினால் வருகிறது ஆபத்து”…… ஆய்வில் அதிர்ச்சி தகவல் …!!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பாக்கெட் பாலில் 38 சதவீதம் தரமற்றவை என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய உணவு மற்றும் பாதுகாப்பு தர ஆணையம் நாடு முழுவதும் 1103 நகரங்களிலிருந்து 1432 பாக்கெட் பால் மாதிரிகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வறிக்கையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி பவன் அகர்வால் வெளியிட்டார். அப்போது பேசிய அவர் பதப்படுத்தப்பட்ட பால் மாதிரிகளில் பூச்சிக்கொல்லி […]

Categories
தேசிய செய்திகள்

”காந்தி படுகொலையால் நேரு_க்கு பயன்” கிளப்பி விடும் சுப்ரமணியசாமி ..!!

காந்தி படுகொலையால் அதிகம் பயனடைந்தவர் நேரு எனக் கூறி அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என பாஜக சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பாஜக மூத்தத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டார். காந்தி படுகொலை குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய அவர், “காந்தி படுகொலைக்குப் பின் நடத்தப்பட்ட விசாரணையில் பல குளறுபடிகள் நடந்துள்ளது. துப்பாக்கியால் சுடப்பட்ட பின் 40 நிமிடங்கள் வரை […]

Categories
தேசிய செய்திகள்

”காஷ்மீர் போதும் விவசாயம் வேண்டாம்” மோடியின் பிரசாரம் பின்னடைவு …!!

மோடியின் தேர்தல் பரப்புரையில் காஷ்மீர் விவகாரத்திற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதனால், இந்த இரண்டு மாநிலங்களிலும் பிரதமர் மோடி சூறாவளி பரப்புரை மேற்கொண்டார். தேசிய பாதுகாப்பு, காஷ்மீர் போன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் தந்து மோடி இந்த பரப்புரைகளில் தொடர்ந்து பேசிவந்தார்.ஆனால், விவசாய பிரச்னைகளை அவர் எழுப்பாமல் இருப்பது பெரும் ஏமாற்றத்தை தருவதாகவும் இது முக்கிய பிரச்னைகளை மடைமாற்றுவதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாடு மட்டுமா …? இல்ல… இல்ல நாங்களும் கொடுப்போம் …..!!

தேர்தலை முன்னிட்டு மகாராஷ்டிராவில் ரூ. 142 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் அங்கு தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தது.தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை மொத்தம் ரூ. 142 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 975 சட்டவிரோதமான ஆயுதங்களையும் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே வாக்குக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 1,00,00,000 தரேன்…. ”அவ தலையை வெட்டு” சிவசேனா தலைவர் ஆவேசம் …!!

கமலேஷ் திவாரி கொலையாளிகளின் தலையை எடுப்பவர்க்கு, ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் இந்து அமைப்பான ஹிந்து சமாஜ் கட்சியின் நிறுவனர் கமலேஷ் திவாரி, நேற்று முன்தினம் கழுத்து அறுக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கமலேஷ் வீட்டின் வெளியே உள்ள கண்காணிப்பு படக்கருவியின் பதிவை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்குரிய மூன்று நபர்கள், கையில் இனிப்புப்பைகளுடன் வீட்டிற்குள் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இது […]

Categories
தேசிய செய்திகள்

மகாத்மா காந்தி எண்ணங்கள் உலகெங்கும் எதிரொலிக்கும்: பிரதமர் நரேந்திர மோடி

தேசப்பிதா மகாத்மா காந்தியின் எளிமை, எண்ணங்கள் உலகின் மூலை முடுக்கெங்கிலும் எதிரொலிக்கும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பல்துறை அறிஞர்கள், பொழுதுப்போக்கு துறையைச் சேர்ந்த சினிமா நட்சத்திரங்களுடன் கலந்துரையாடினார்.அப்போது அவர் கூறியதாவது, உருவாக்கும் திறமை மகத்தானது. உருவாக்குதல் என்பது நாட்டுக்குத் தேவை. உருவாக்குதல் என்பது நாட்டுக்கு உத்வேகத்தை அளிக்கும். சிலர் வெளிநாட்டு பொழுதுபோக்குத் துறைகளிலும் வேலை பார்க்கின்றனர். அவர்கள் தங்களின் துறை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வெட்டுடா தலையை.. ”ரூ 1 கோடி தரேன்’’….. அதிரவைத்த சிவசேனா தலைவர்…!!

சிவசேனாவின் மூத்த தலைவர் அருண் பதாக், கமலேஷ் திவாரி கொலை தொடர்பாக பிடிபட்ட கொலையாளிகளின் தலையை எடுப்பவர்க்கு, ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவித்து அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். கமலேஷ் திவாரி கொலை தொடர்பாக பிடிபட்ட கொலையாளிகளின் தலையை எடுப்பவர்க்கு, ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் சிவசேனாவின் மூத்த தலைவர் அருண் பதாக். இதுகுறித்து காணொலிப் பதிவை வெளியிட்டுள்ள அவர், “கொலையாளைகளின் தலையை எடுப்பவரின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும்” என […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”பொருளாதார புரிதல் மோடிக்கு இல்லை” – ராகுல் காந்தி கடும் விமர்சனம் …!!

மோடிக்கு பொருளாதாரம் குறித்த புரிதல் இல்லையென்றும் அவர் மக்களுக்காக செயல்படுவதை விடுத்து பெரு முதலாளிகளுக்காக செயல்படுகிறார் எனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஹரியானாவில் மகேந்திர கர் பகுதியில் சோனியாகாந்தி பங்கேற்கவிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கடைசி நேரத்தில் அவருக்கு பதிலாக ராகுல் காந்தி கலந்துகொண்டு பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ஜிஎஸ்டி வரிவிதிப்பாலும், பணமதிப்பு இழப்பாலும் சிறு தொழில் நிறுவனங்களும், வணிகர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு இந்த இரண்டும் இந்திய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அதிர்ச்சியில் காங்கிரஸ் ”யோகியை சந்தித்த MLA_க்கள்” கட்சி மேலிடம் நோட்டீஸ் …!!

காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ அதிதி சிங், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசியதற்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங் கடந்த வியாழக்கிழமை அன்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார். இதற்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் எம்எல்ஏ அதிதி சிங் இரண்டாவது முறையாக முதலமைச்சரை சந்தித்துள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் குழப்பமடைந்துள்ளனர். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மும்பை தாக்குதலுக்கு பிறகும் காங்கிரஸ் செயல்படவில்லை – மோடி

மும்பை தாக்குதலில் காரணமானவர்கள் குறித்து விசாரணைக்கு பின்பும் கூட காங்கிரஸ் அரசு உரிய முறையில் செயல்படவில்லை என்று நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடியுள்ளார். மகாராஷ்டிராவில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணாமக பாஜக, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் சூறாவளிப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.மகாராஷ்டிரா தேர்தலுக்கு முன் தனது கடைசி பரப்புரையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மும்பையில் நடைபெற்ற பயங்வாதிகள் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று […]

Categories
தேசிய செய்திகள்

”தோனியாக களமிறங்கிய ராகுல்” உற்சாகமாக கிரிக்கெட் ஆடினார் …!!

ஹரியானா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கும் ராகுல் காந்தி அங்குள்ள மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடியது வைரலாகி வருகிறது. ஹரியானாவில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் ராகுல் காந்தி இன்று மகேந்திரகர் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். பின் டெல்லி திரும்பியபோது, மோசமான வானிலை காரணமாக ராகுல் காந்தி சென்றுகொண்டிருந்த ஹெலிகாப்டர் கல்லூரி ஒன்றில் தரையிறக்கப்பட்டது. அப்போது கல்லூரியில் உள்ள மைதானத்தில் இளைஞர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினர். ராகுல் காந்தி விளையாடும் காணொலிக் […]

Categories

Tech |