Categories
தேசிய செய்திகள்

‘ஹைதராபாத் கொலை சம்பவத்தால் மன அமைதி கெட்டது’ – பிரியங்கா காந்தி.!!

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை அறிந்து மன அமைதி கெட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “நாள்தோறும் பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் சம்பவங்களால் வன்முறையை கைவிடும் எண்ணத்திற்கு நம் மண ஓட்டம் வந்துள்ளது. ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு […]

Categories
தேசிய செய்திகள்

அரசியல்வாதிகள் முதல் அரசு அலுவலர்கள் வரை… சர்ச்சையை கிளப்பும் பாலியல் வழக்கு… பிரபல செய்தி நிறுவனத்திற்கு சீல்..!!

அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோரின் அந்தரங்க வீடியோக்கள் தொடர்பான பாலியல் வழக்கில், பிரபல செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தை காவல் துறையினர் சீல் வைத்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹர்பஜன் சிங் என்ற அரசு அலுவலர், தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவதாக இரு பெண்கள் மிரட்டிவருகின்றனர் என காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தன. அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் பெண்களுடன் இருக்கும் அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவதாக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா சபாநாயகராக பொறுப்பேற்றார் நானா படோலே..!!

மகாராஷ்டிராவில் புதிதாக அமைந்துள்ள சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நானா படோலே ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நானா படோலே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அம்மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் அகாதி கூட்டணி நானா படோலேவை அவைத் தலைவராக தேர்வு செய்துள்ளது. மகாராஷ்டிரத்தில் பாஜகவை தனிமைப்படுத்தும் நோக்கில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி […]

Categories
தேசிய செய்திகள்

முதன்முறை இரவில் நடைபெற்ற அக்னி ஏவுகணை சோதனை வெற்றி..!!

அணு ஆயுதங்களைத் தாங்கிச் சென்று அழிக்கும் அக்னி ரக ஏவுகணையை முதன்முறையாக இரவில் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் அக்னி ரக ஏவுகணையை முதன் முறையாக இரவில் விண்ணில் செலுத்தி, இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது. ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல்கலாம் தீவில் நடைபெற்ற இச்சோதனையில் அணுஆயுதத்தை தாங்கிச்சென்று 3 ஆயிரத்து 500 கி.மீ., இலக்கைத் தாக்கும் அக்னி-3 ரக விமானம் இரவில் விண்ணில் ஏவப்பட்டு சோதிக்கப்பட்டது. இந்தச் சோதனை சிறப்பான […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திர பள்ளி மாணவர்களுக்கு நிகழ்ந்த கொடுமை… பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சி..!!

ஆந்திராவில் 2 பள்ளி மாணவர்கள் ஆசிரியரால் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தின், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு மாணவர்கள், பள்ளி ஆசிரியர்களால் மனிதாபிமானமற்ற முறையில் தண்டிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இரண்டு கால்களும் கயிற்றால் கட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்து பள்ளி ஊழியர்களிடம் விசாரித்த போது, அந்த இரண்டு மாணவர்களும் அதீத சேட்டை செய்கின்றனர். ஆகவே கயிற்றால் கட்டி வைத்துள்ளோம் என்று பதில் உரைத்துள்ளனர். இதுகுறித்த காணொலிக் காட்சிகள் […]

Categories
தேசிய செய்திகள்

கன்னியாஸ்திரி வன்புணர்வு வழக்கு – கேரள பாதிரியாருக்கு பிணை நீட்டிப்பு..!!

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில், பாதிரியார் பிராங்கோ முலக்கல்லுக்கு பிணை நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பிராங்கோ முலக்கல் மீது சக கன்னியாஸ்திரி பாலியல் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி காவலர்கள் பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது பாலியல் வன்புணர்வு, வன்கொடுமை மற்றும் குற்றச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கோட்டயம் கூடுதல் நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

எடு… எடு…. ரூ 35 தான்…. அலைமோதும் கூட்டம்…. பாதுகாப்புக்கு ஹெல்மட் ..!!

மக்களுக்கு ஒரு கிலோ வெங்காயத்தை ரூ. 35க்கு ஹெல்மெட் அணிந்த நிலையில் மாநிலத்தின் கூட்டுறவு அங்காடி ஊழியர்கள் விற்பனை செய்து வருகின்றனர். பீகார் மாநிலத்தில் வெங்காய உற்பத்தி பற்றாக்குறையால் சில நாட்களாக வெங்காயத்தின் விற்பனை விலை அதிகமாக உள்ளது. இந்நிலையில், பீகாரின் கூட்டுறவு அங்காடி ஊழியர்கள் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.35க்கு விற்பனை செய்வதை அறிந்து பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. இதனால், பாதுகாப்பு கருதி ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து அங்காடி ஊழியர் […]

Categories
தேசிய செய்திகள்

ஹைதராபாத் மருத்துவர் கொலை வழக்கு: நால்வருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

பெண் மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட வழக்கில், நால்வருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் ஹைதராபாத் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நவம்பர் 28ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவ சோதனையில் தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், பெண் மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட ஒரு சில கிலோ […]

Categories
தேசிய செய்திகள்

கெத்தா நடந்து வாரான்….. GUN_னோட சுத்தி வாரான்…..வாக்குச்சாவடியில் பரபரப்பு ..!!

பாஜகவினர் நடத்திய போராட்டத்தால் தன்னை தற்காத்துக் கொள்ள காங்கிரஸ் வேட்பாளர் வாக்குச்சாவடி அருகே கையில் துப்பாக்கி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஜார்க்கண்டில் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு ஆறு மாவட்டங்களின் 13 தொகுதிகளுக்கு இன்று காலை தொடங்கப்பட்டது. இந்நிலையில், சைன்பூர் தொகுதியின் வாக்குச்சாவடி ஒன்றில் தல்தோகாஞ் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் கே.என். திருப்பதிக்கு எதிராக பாஜகவினர் கண்டன கோஷங்களை எழுப்பி கல்வீச்சு தாக்குதலிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் முன்னேறி செல்வதை அவர்கள் தடுக்க […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BIG BREAKING : ”நம்பிக்கை வாக்கெடுப்பு”உத்தவ் தாக்கரே வெற்றி …!!

மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் சிவசேனா கூட்டணி அரசு சார்பில் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபித்தார்  மகாராஷ்டிராவில் நீண்ட அரசியல் குழப்பங்களுக்கு பிறகு சிவசேனா , காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமைந்தது. அம்மாநிலத்தின் 18_ஆவது முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேறார். இந்நிலையில் மகாராஷ்டிரா கூட்டணி அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சிறப்பு சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டது. இதில் மஹாராஸ்டிரா கூட்டணி அரசு பெருபான்மைக்கு தேவையான 145 இடங்களுக்கு 169 இடங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“100 நாட்கள்…. 9 மணி நேரம் தூங்கும் வேலை… “ரூ. 1,00,000 சம்பளம்”..!!

வேக்ஃபிட்.கோ நிறுவனம், 100 நாட்களுக்குத் தினமும் 9 மணி நேரம் தூங்கும் வேலைக்கு ரூ 1 லட்சம் உதவித்தொகை அளிக்கும் “ஸ்லீப் இன்டர்ன்ஷிப்” திட்டத்தை அறிவித்துள்ளது. மக்களுக்குத் தூங்குவதற்கு சொல்லியா தரவேண்டும், பள்ளி வகுப்பறையில் தொடங்கிய தூக்கம் அலுவலகத்தில் பணிபுரிவது வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதைப் போல், பிரபல இந்திய நிறுவனம் வேக்ஃபிட்.கோ (Wakefit.co) என்னும் மெத்தை நிறுவனம் “ஸ்லீப் இன்டர்ன்ஷிப்” என்னும் திட்டத்தை அறிவித்துள்ளது. அதில், 100 நாட்கள் நடைபெறும் இன்டர்ன்ஷிப்பில் பங்கேற்கும் […]

Categories
தேசிய செய்திகள்

பிரியங்கா கொலை வழக்கு… காட்டிக்கொடுத்த டோல்கேட் சிசிடிவி காட்சிகள்…!!

பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்து பின் கொலை செய்த 4 குற்றவாளிகளை தெலங்கானா மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த அரசு பெண் மருத்துவரான பிரியங்கா ரெட்டி, நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு வீட்டுக்குத் திரும்பியபோது, இருசக்கர வாகனத்தின் டயர் பஞ்சரானது. இதனால், பதற்றத்துடன் நடுரோட்டில் தவித்துக்கொண்டிருந்த அவருக்கு லாரி ஓட்டுநரும் கிளினரும் உதவி செய்ய முன்வந்துள்ளனர். பின்னர், இருவரையும் பார்த்து சந்தேகித்த பிரியங்கா தன் தங்கை பவ்யாவிடம் ஃபோனில் பேசியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.1 மருத்துவம், ரூ 10 உணவு, 80%இடஒதுக்கீடு…. அதிரடி காட்டும் மஹா. முதல்வர்

மஹாராஷ்டிராவில் புதிதாக பொறுப்பேற்ற அரசு அதிரடி திட்டமாக 3  திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மகாராஷ்டிராவின் 18_ஆவது முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார். அவருடைய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.இந்த சூழ்நிலையில் சிவசேனா , தேசியவாத காங்கிரஸ் , காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து (மகா விகாஸ் அகதி ) என்ற கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். அந்த கூட்டணி எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சீராக செல்ல வேண்டும் என்பதற்காக குறைந்தபட்ச செயல் திட்டம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

கட்டளையிட்ட மோடி… மன்னிப்பு கேட்ட பிரக்யா தாக்கூர்..!!

கோட்சேவை தேசபக்தர் என்று கூறியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கோரினார். மாலேகன் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யாசிங் தாக்கூர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எம்பியானார். இவர், ஏற்கனவே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காந்தியை படுகொலை செய்த கோட்சே தேசபக்தர் என்று கூறியிருந்த நிலையில், தற்போது நாடாளுமன்றத்திலும் அதையே மீண்டும் கூறினார். சிறப்பு பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா மீதான விவாதத்தின்போது திமுக […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

நடிகை கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்பின் கோரிக்கை நிராகரிப்பு..!!

நடிகை கடத்தப்பட்ட வழக்கில் கடத்தலின்போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ மற்றும் அதனை எடுக்க பயன்படுத்திய ஃபோனையும் தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற நடிகர் திலிப்பின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்யப்பட்டார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் உள்ளிட்ட சிலரை கேரள காவல் துறை கைது செய்தது. இந்த வழக்கு விசாரணையில் […]

Categories
தேசிய செய்திகள்

நாக்பூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜராக தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு சம்மன்..!!

மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், தனது குற்ற வழக்குகளை மறைத்ததற்காக நாக்பூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சர்தார் காவல் நிலையத்தில் இருந்து முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இல்லத்திற்குச் சம்மன் கடிதம் கொண்டு சேர்க்கப்பட்டது. அதில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவர், தன் மீதுள்ள இரண்டு குற்ற வழக்குகளை மறைத்து, தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியான ‘மகா […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

‘ஃபரூக் அப்துல்லாவை விடுவிக்க வேண்டும்’… நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் போராட்டம்..!!

வீட்டுக்காவலிலுள்ள காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை விடுவிக்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்குரிய சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதற்கு முன்பாக, அங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் மத்திய அரசு அடைத்தது. அதில், முன்னாள் முதலமைச்சர்களான ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்டோரும் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர். தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்திருப்பதை கண்டித்து நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

புதிய இலங்கை அதிபரை வரவேற்ற குடியரசுத் தலைவர், பிரதமர்..!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சவை குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் பிரதமர் நரேந்திர மோடியும் வரவேற்றனர். இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற கோத்தபய ராஜபக்சவை இந்தியாவிற்கு வரச்சொல்லி, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அழைப்பையேற்ற அவர், இந்தியாவுக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக நேற்று இந்தியா வந்தடைந்தார். நாட்டின் தலைநகர் டெல்லியில் வந்திறங்கிய அவரை, மத்திய இணையமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார். கோத்தபயவுடன் இலங்கை வெளியுறவுத் துறை […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிர்ச்சி… பெண் டாக்டர் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை… முடிவே இல்லாது நீளும் நிர்பயாக்களின் பட்டியல்..!!

ஹைதராபாத்தில் அரசு கால்நடை பெண் மருத்துவரைக் கடத்தி, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபத் அருகே ஷாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் ரெட்டியின் மகள் பிரியங்கா ரெட்டி (26). மெஹபூப் நகர் மாவட்டம், கொல்லூர் என்ற பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் கால்நடை மருத்துவராகப் பணிபுரிந்திருக்கிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் சென்று வருவதாகத் தெரிகிறது. இதனிடையே […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”நான் அப்படி சொல்லல ஜீ” பின்வாங்கும் பிரக்யா சிங்….!!

கோட்சேவை தேசபக்தன் என குறிப்பிட்ட பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங், தான் கூறியது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கமளித்துள்ளார். மக்களவையில் சிறப்பு பாதுகாப்பு குழு மசோதா 2019 தாக்கல் செய்யப்பட்டபோது, கோட்சே கூறிய கருத்துகளை திமுக மக்களவை உறுப்பினர் ஆ. ராசா எடுத்துரைத்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங், கோட்சே ஒரு தேச பக்தன் என முழங்கினார். இது மக்களவையில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கோட்சேவை ‘தேசபக்தன்’ எனக் கூறியதால் பிரக்யாவின் பதவி பறிப்பு

நாதுராம் கோட்சே தேசபக்தன் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த பிரக்யா சிங் தாக்கூரின் நாடாளுமன்ற பதவி பறிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாலேகான் பகுதி ஏற்பட்ட குண்டுவெடிப்பில் குற்றமச்சாட்டப்பட்டவாரன சர்ச்சை எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் தற்போது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி பதவியைப் பறிகொடுத்துள்ளார். 2019ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்ற பிரக்யா சிங் தாக்கூர், அண்மையில் நாடாளுமன்ற பாதுகாப்புத் துறை நிலைக்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். மகாத்மா காந்தியைக் கொன்ற […]

Categories
தேசிய செய்திகள்

‘மக்கள் எப்டி போனா என்ன… மாடுதான் முக்கியம்’ – உத்தரப்பிரதேச அரசின் பலே திட்டம்!

பள்ளி மாணவர்களுக்கு சரியான உணவை வழங்க முடியாத அரசு தற்போது மாடுகளுக்கு ஸ்வெட்டர் வழங்குவதன் மூலம், மனிதர்கள் எப்படி போனா எங்களுக்கு என்ன எங்களுக்கு மாடுகள்தான் முக்கியம் என்பது போல் இருக்கிறது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு இந்தியாவின் பல மாநிலங்களை பாஜகவே ஆட்சி செய்துவருகிறது. அப்படி பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மறைமுகமாக பசுக் காவலர்கள் ஆட்சி மறைமுகமாக நடந்துவருகிறது. அப்படி உத்தரப் பிரதேசத்திலும் பசுக்காவலர்களின் ஆட்சி படு ஜோராக நடக்கிறது. மாடுகள் இறந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கூட்டணி குறித்து தேவேந்திர ஃபட்னாவிஸ் கருத்து…!

அஜித் பவாருடன் கூட்டணி வைத்தது குறித்து, சரியான நேரத்தில் பதில் அளிப்பதாக மகாராஷ்டிரா மாநில பாஜக எம்எல்ஏ தேவேந்திர ஃபட்னாவிஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ அஜித் பவாருடன் கூட்டணி வைத்தது தவறு எனப் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்குச் சரியான நேரத்தில சரியான பதிலளிப்பேன்’ எனப் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அஜித் பவார், ‘ நான் என்சிபியில் தான் இருக்கிறேன். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

க்ளைமேக்ஸை நெருங்கிய மகாராஷ்டிர அரசியல் களம் – 288 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு!

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி, பல்வேறு அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு நேற்று சுமூகமான முடிவு எட்டப்பட்ட நிலையில், இன்று வெற்றிபெற்ற 288 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். ஒரு மாத காலமாக அடுத்தடுத்து நிகழ்ந்த அதிரடி திருப்பங்களுக்குப் பிறகு ஒரு வழியாக மகாராஷ்டிராவில் ஆட்சியமைவதற்கான சாதகமான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. கடும் போராட்டத்திற்குப் பின் தான் நினைத்ததை சாதித்துள்ளது சிவசேனா. சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவுக்கரம் நீட்டி, காங்கிரஸோடு கூட்டணியமைக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பாலமாக […]

Categories
தேசிய செய்திகள்

இஸ்ரோ குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பிஎஸ்எல்வி சி-47 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய இஸ்ரோ குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலமாக கார்டோசாட் 3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைக்கோள்களும் அடங்கும். இந்தச் சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ குழுவினருக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தேவேந்திர ஃபட்னாவிஸை கலாய்த்த குமாரசாமி!

மகாராஷ்டிராவில் நடக்கும் விஷயங்களைப் பார்த்து, நான் மகிழ்ச்சி அடைய வேண்டும், ஆனால் வருத்தப்படுகிறேன் என்று தேவேந்திர ஃபட்னாவிஸின் பதவி விலகல் குறித்து கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி ட்விட் செய்துள்ளார். மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் பதவியிலிருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் நேற்று பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவியிலிருந்து தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவி விலகுவதாக அறிவித்தார். மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சராக சிவசேனாவின் உத்தவ் தாக்ரே நாளை […]

Categories
தேசிய செய்திகள்

யாருக்கும் பணி இல்ல…. ”சிக்கலில் ஊழியர்கள்”…. தெலங்கானாவில் தொடரும் பதற்றம்…!!

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்குத் திரும்பிய ஊழியர்கள் அனுமதிக்கப்படாததால் தெலங்கானாவில் பதற்றம் நிலவிவருகிறது. தெலங்கானா மாநிலத்தில் கடந்த 52 நாட்களாக, போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 50,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தெலங்கானா போக்குவரத்துக் கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட 26 கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்தனர். நவம்பர் 5ஆம் தேதிக்குள் போராட்டத்தை நிறுத்தி வேலைக்குத் திரும்ப வேண்டும், இல்லையெனில் அதற்கான தண்டனையை அவர்கள் அனுபவிப்பார்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எத்தனையோ பிரச்னை இருக்கு … இப்போ இ-சிகரெட் தடை மசோதா தேவையா? – செந்தில்குமார்

இந்தியாவில் விவாதிக்கப்பட வேண்டிய பல பிரச்னைகள் உள்ள நிலையில் இ-சிகரெட் தடைச் சட்டம் குறித்து விவாதிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர், “இ-சிகிரெட் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் 1.02 விழுக்காடு மக்கள் மட்டுமே, இந்த விவாதத்திற்கு என்ன அவசரம். தேசிய அளவில் பல பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், குழந்தைகள் பாதுகாப்பு, மருத்துவம், அனைவருக்கும் சமமான அதிகாரம் அளித்தல் போன்ற பிரச்சினைகள் உள்ளன. இதற்கு தரவேண்டிய முக்கியத்துவத்தை விட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

என்ன செய்யுறது….. ”உலகம் முழுவதும் பரவுதே”….. கடுப்பில் பாஜக ….!!

தொடர்ந்து இழுப்பறியில் இருந்து வந்த மகாராஷ்டிரா அரசியலில் முதல்வர் தேவேந்திர ஃபாட்னாவிஸ் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து முடிவுக்கு வந்தது. மகாராஷ்டிரா அரசியலில் தொடர்ந்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பாஜக மற்றும் சிவசேனா முதல்வர் பதவியில் 2 1/2 ஆண்டுகள் பங்கீட்டுக்கொள்ள பாஜக ஒத்துக் கொள்ளாத நிலையில் கூட்டணி முறிந்து குடியரசு தலைவர் ஆட்சி அமுலாக்கியது. பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருடன் இணைந்து கடந்த சனிக்கிழமை பதவி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா: உறுதியானது ஆட்சி மாற்றம்…!!

மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியை தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 162 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒரே இடத்தில் கூடி தங்களின் பலத்தை நேற்று காட்டினர். இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியை தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார். துணை முதலமைச்சர் அஜித் பவாரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் இதனை தேவேந்திர ஃபட்னாவிஸ் உறுதிபடுத்தியுள்ளார். மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”எதிர் கட்சியை உடைக்க மாட்டோம்” எதிர் கட்சியாக இருப்போம் – தேவேந்திர ஃபாட்னாவிஸ்

தொடர்ந்து இழுப்பறியில் இருந்து வந்த மகாராஷ்டிரா அரசியலில் முதல்வர் தேவேந்திர ஃபாட்னாவிஸ் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து முடிவுக்கு வந்தது. மகாராஷ்டிரா அரசியலில் தொடர்ந்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பாஜக மற்றும் சிவசேனா முதல்வர் பதவியில் 2 1/2 ஆண்டுகள் பங்கீட்டுக்கொள்ள பாஜக ஒத்துக் கொள்ளாத நிலையில் கூட்டணி முறிந்து குடியரசு தலைவர் ஆட்சி அமுலாக்கியது. பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருடன் இணைந்து கடந்த சனிக்கிழமை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முடிவுக்கு வந்தது…… ”ஏமாந்து போன பாஜக”….. நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை ..!!

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபாட்னாவிஸ் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மகாராஷ்டிரா அரசியலில் தொடர்ந்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பாஜக மற்றும் சிவசேனா முதல்வர் பதவியில் 2 1/2 ஆண்டுகள் பங்கீட்டுக்கொள்ள பாஜக ஒத்துக் கொள்ளாத நிலையில் கூட்டணி முறிந்து குடியரசு தலைவர் ஆட்சி அமுலாக்கியது. பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருடன் இணைந்து கடந்த சனிக்கிழமை பதவி ஏற்றது பாஜக. இதில் முதல்வராக பாஜகவின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING : முதல்வர் பதவியில் இருந்து பட்னாவிஸ் ராஜினாமா …!!

மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். மகாராஷ்டிரா_வில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பாஜக மற்றும் சிவசேனா ஆகிய இரு கட்சிகளின் இடையே இருந்த முதல்வர் பதவி பகிர்வில் பாஜக உடன்படாததால் யாரும் ஆட்சி அமைக்க முன்வர வில்லை. இதை தொடர்ந்து பாஜக – சிவசேனா கூட்டணி முறிந்தது.அதே நேரத்தில் சிவசேனா , காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்து வந்தன.ஆனால் கடந்த சனிக்கிழமை தேசியவாத காங்கிரஸ் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING: மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னாவிஸ் ராஜினாமா?

மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்தார். மகாராஷ்டிரா_வில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பாஜக மற்றும் சிவசேனா ஆகிய இரு கட்சிகளின் இடையே இருந்த முதல்வர் பதவி பகிர்வில் பாஜக உடன்படாததால் யாரும் ஆட்சி அமைக்க முன்வர வில்லை. இதை தொடர்ந்து பாஜக – சிவசேனா கூட்டணி முறிந்தது.அதே நேரத்தில் சிவசேனா , காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்து வந்தன. இதை தொடர்ந்து கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

”சீராய்வு மனு தாக்கல் செய்ய போவதில்லை” சன்னி வக்பு வாரியம் அதிரடி …!!

அயோத்தி வழக்கில் நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று சன்னி வக்பு வாரியம் அறிவித்துள்ளது. அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக , சீராய்வு மனுவை தாக்கல் செய்யலாமா ?  வேண்டாமா ? என்பது குறித்த முடிவு எடுக்க உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு ஒருமித்த குரலாக சீராய்வு மனுவையும் தாக்கல் செய்ய வேண்டாம் என்று ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு: தப்பிக்குமா ஃபட்னாவிஸ் அரசு?

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத விதமாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பதவியேற்ற நிலையில், பாஜக ஆட்சி அமைத்த விதம் சட்டவிரோதமானது எனக் கூறி விவகாரத்தை சிவசேனா உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது. இவ்வழக்கில் சிவசேனா சார்பாக கபில் சிபல், மத்திய அரசு சார்பாக அரசு துணை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BREAKING : பாஜகவுக்கு செக்…. ஓடவும் முடியாது , ஒழியவும் முடியாது …!!

மஹாராஷ்டிரா அரசியல் உருவாக்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் குறிப்பிட்ட சில முக்கிய அம்சங்கள்:  இடைக்கால சபாநாயகர் தலைமையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் மறைமுக வாக்கெடுப்பு நடத்த கூடாது நம்பிக்கை வாக்கெடுப்பு நேரலை செய்யப்பட வேண்டும் மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! இடைக்கால சபாநாயகர் நியமிக்கப்பட வேண்டும் சிறப்பு கூட்டத்தொடர் நாளை கூட்டப்பட வேண்டும் உறுப்பினர்கள் பதவியேற்பு நடத்த வேண்டும் .

Categories
தேசிய செய்திகள்

BREAKING: 1 நாள் கெடு…. ”சிக்கலில் பாஜக அரசு”… உச்சநீதிமன்றம் அதிரடி …!!

மகாராஷ்டிராவில் பாஜக  அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத விதமாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பதவியேற்ற நிலையில், பாஜக ஆட்சி அமைத்த விதம் சட்டவிரோதமானது எனக் கூறி விவகாரத்தை சிவசேனா உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘பெரும்பான்மைக்கான […]

Categories
தேசிய செய்திகள்

போராட்டம் நடத்தல…. வேலைக்கு வாரோம்….. சரணடைந்த தொழிலாளர்கள் ..!!

தெலங்கானா போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கடந்த 52 நாட்களாக, தெலங்கானா போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 50,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தெலங்கானா போக்குவரத்துக் கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட 26 கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்தனர். நவம்பர் 5ஆம் தேதிக்குள் போராட்டத்தை நிறுத்தி வேலைக்கு திரும்ப வேண்டும் இல்லையெனில் அதற்கான தண்டனையை அவர்கள் அனுபவிப்பார்கள் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் […]

Categories
தேசிய செய்திகள்

JUST IN : ”சபரிமலையில் 5 பேர் கொண்ட பெண்கள் குழு” கேரளாவில் பரபரப்பு …!!

சபரிமலை கோவிலுக்கு செல்ல திருப்பதி தேசாய் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தார் . கடந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை கேரள அரசு செயல்படுத்த முயன்ற போது கேரளாவில் பாஜக , இந்து அமைப்புகள் , பக்தர்கள் கடும் போராட்டம் நடத்தினர். இதனால் பல்வேறு பகுதிகளில் வன்முறை நிகழ்ந்தது. இதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்போடு பெண்களும் சபரிமலையில் வழிபட்டனர். இதையடுத்து கேரளாவில் கடும் பரபரப்பு ஏற்பட்டது. அயப்பன் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு வேறொரு நீதிபதிக்கு மாற்றம்….!!

நிர்பயா வழக்கை வேறொரு நீதிபதிக்கு மாற்றி பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு, டெல்லியில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி நிர்பயா என்பவர் ஆறு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இறுதியில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்த ஆறு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். டெல்லி பட்டியாலா நீதிமன்றம் இந்த வழக்கை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதலில் முதல்வர்…. பின்னர் பத்திரிகையாளர்கள்….. அட்டகாசம் செய்யும் மாவோயிஸ்டுகள் …!!

வயநாடு பத்திரிகையாளர் சங்கத்துக்கு மாவோயிஸ்ட் அஜிதா பெயரில் கடிதம் ஒன்று வந்தது. வயநாடு பத்திரிகையாளர் சங்கத்துக்கு, போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட அஜிதா பெயரில் கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில் போலீசார் பிடியிலுள்ள மாவோயிஸ்டுகளை விடுவிக்க கோரி வலியுறுத்தப்பட்டிருந்தது.இந்த விவகாரத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தலையிட வேண்டும் எனவும் அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. முன்னதாக வயநாடு பத்திரிகையாளர் சங்கத்துக்கு மாவோயிஸ்ட்கள் பெயரில் இரண்டு கடிதம் வந்திருந்தது.அந்த கடிதத்தில் அயோத்தி விவகாரம், அட்டப்பாடி என்கவுன்டர் குறித்து கூறப்பட்டிருந்தது. […]

Categories
Uncategorized தேசிய செய்திகள் மாநில செய்திகள்

‘பிஎஸ்.என்.எல் விருப்ப ஓய்வு’ திட்டத்துக்கு எதிராக ஊழியர் சங்கம் நாடு தழுவிய போராட்டம்

அரசின் பொதுத்துறை தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் விருப்ப ஓய்வு திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது. பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதால், கடந்த பிப்ரவரி மாதம் முதலே ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் திணறி வருகிறது. இதனால், ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிர்வாகம் அறிவித்தது. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும் மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்த விருப்ப ஓய்வு திட்டத்துக்கு, 50 வயது மற்றும் அதற்கும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இரவோடு வந்த ஆட்சி இரவோடே மறைந்து போகும்: ஜயந்த் பாட்டில்

இரவில் தொடங்கப்பட்டட பாஜக ஆட்சி இரவோடு இரவாக மறைந்து போகும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜயந்த் பாட்டில் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக- 105 தொகுதிகளும், சிவ சேனா – 56 தொகுதிகளும், தேசியவாத காங்கிரஸ் – 54, காங்கிரஸ் – 44 தொகுதிகளையும் வென்றன.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்த சிவ சேனா, இரண்டரை ஆண்டுகளுக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என பாஜகவை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மராட்டியம் யாருக்கு ? தொடங்கியது விவாதம் …!!

நொடிக்கு நொடி அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வரும் மகாராஷ்டிர அரசியல் களத்தின் முக்கியத் திருப்பமாக பாஜக ஆட்சியமைத்ததை எதிர்த்து காங்கிரஸ்-என்.சி.பி.-சிவசேனா ஆகிய கட்சிகள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியிட்ட தேதியிலிருந்து இன்று வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அதன் முக்கிய நிகழ்வாக, சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், பாஜகவுடன் கைகோர்த்தது தான் அனைவரையும் வாயைப் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஜார்க்கண்டில் பிரதமர் மோடி இன்று பரப்புரை ….!!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தல்டான்காஞ், கும்லா ஆகிய நகரங்களில் பரப்புரை ஆற்றியுள்ளார். மகாராஷ்டிரா, ஹரியானாவைத் தொடர்ந்து ஜார்க்கண்ட்டில் நவம்பர் 30, டிசம்பர் 6, 12, 16, 20 என ஐந்து கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் அனல் பறக்க பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, ஆளும் பாஜக சார்பாக பிரதமர் மோடி இன்று தல்டான்காஞ், கும்லா ஆகிய நகரங்களில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இதுதொடர்பாக ஜார்க்கண்ட் மாநில பாஜக அதன் ட்விட்டர் பக்கத்தில், […]

Categories
தேசிய செய்திகள்

”ஆரோக்கியமாக போட்டி போடுங்க” குடியரசுத் தலைவர் வேண்டுகோள் ….!!

மத்திய – மாநில அரசுகள் இடையே இருக்கும் ஆரோக்கியமானப் போட்டிகளால் நாடு வளர்ச்சி பெறும் என்றால், அதை வரவேற்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களுக்கான 50ஆவது மாநாடு டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ராம்நாத் கோவிந்த், “இந்தியாவின் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் ஆளுநர்களின் பணி மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவர்களின் பணி இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாப்பதையும் கடந்து, மாநில […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிர எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தைக் கேட்டு வழக்கை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்..!!

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சமர்ப்பிக்கப்பட்ட ஆதரவு கடிதத்தை அம்மாநில ஆளுநர் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கக் கோரி, உத்தரவிட்டு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத விதமாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து. முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்ற நிலையில், இந்த விவகாரத்தை சிவசேனா உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அதிகாலை அவரச அவரசமாக நீக்கப்பட்டு, திடீரென ஆட்சி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”நான் உங்களோடையே இருக்கேன்”பாஜக_வை மீண்டும் நாடும் சந்திரபாபு நாயுடு..!!

 கடந்த மக்களவைத் தேர்தலின் போது மோடித் தலைமையிலான பாஜக-வுக்கு எதிராக அணி திரட்டிய சந்திரபாபு நாயுடு மீண்டும் பாஜக பக்கம் திரும்பச் சமிக்ஞை காட்டுவதாக தெரிகிறது. ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு 2019ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தார். பாஜகவுடன் நீண்ட காலம் கூட்டணியிலிருந்த சந்திரபாபு 2018ஆம் ஆண்டு கூட்டணியிலிருந்து வெளியேறி மோடி தலைமையிலான பாஜக-வை கடுமையாகத் தாக்கத் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவுக்கு ஆதரவுக்கரம்… அஜித் பவாரின் பதவி பறிப்பு!

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் ஒப்புதல் இல்லாமல் பாஜகவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய அஜித் பவாரின் சட்டப்பேரவைக் குழு தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று பாஜக, தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைத்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவரும், சரத் பவாரின் மருமகனுமாகிய அஜித் பவார் தான் ஆட்சியமைக்க பாஜகவுக்கு உதவியுள்ளார். இதற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அது […]

Categories

Tech |