Categories
தேசிய செய்திகள்

ஒழுங்கா இருந்துக்கோங்க….. இல்லைனா அவ்வளவுதான்….. அமித்ஷாவுக்கு எச்சரிக்கை …!!

சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும் என அமெரிக்க ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி, அடைக்கலம் தேடி இந்தியாவுக்கு குடிபெயரும் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், பார்சிகளுக்கு எளிதில் குடியுரிமை வழங்கும் 1955 குடியுரிமைச் சட்டத்தில், திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்திருத்த மசோதாவானது, இஸ்லாமியர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டில் இயேசுநாதர் உருவப்படம்…!!!

ஆந்திர மாநிலத்தில் ரேஷன் கார்டில் இயேசுவின் உருவம் அச்சிடப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. ஆந்திர பிரதேசத்தில் குடும்ப அட்டையில் இயேசு கிறிஸ்துவின் திருவுருவ படம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும் இது குறித்து பல வகையான விமர்சனங்கலும எழுந்து வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்வு பற்றி ஆந்திர அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- வத்லமாறு பகுதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர், குடும்ப  அட்டையில் இயேசுவின் […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகரில் பரபரப்பு…… ”JNU மாணவர்கள் மீண்டும் போராட்டம்”….. போலீஸ் தடியடி ….!!

விடுதிக் கட்டண உயர்வை எதிர்த்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு செல்லவிருந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். பல்கலைக்கழக விடுதிக் கட்டண உயர்வைக் கண்டித்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 400 விழுக்காடு உரை உயர்த்தப்பட்டிருக்கும் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி நவம்பர் 18ஆம் தேதி பேரணியாக சென்றனர். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கலக்கத்தில் காங்கிரஸ்…. ”ஏமாற்றினால் தப்ப முடியாது”….. அதிரடி காட்டிய மோடி….!!

 கர்நாடகாவில் நிலையான ஆட்சிக்காக மக்கள் பாஜகவை தேர்ந்தெடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தல் பரப்புரையின்போது தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஐந்து கட்டமாக நடைபெறுகிறது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஹசரிபாக் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். நேற்று வெளியான கர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தல் குறித்து பேசிய அவர், “கர்நாடக மக்களை ஏமாற்றிவிட்டு தப்பித்து விட முடியாது என்பதை காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நான் தோற்று விட்டேன்….. எனக்கு வேண்டாம்….. அதிரடி முடிவு எடுத்த சித்தராமையா …!!

கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, அக்கட்சிகளைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து பாஜகவிற்கு தாவினர். இதனால் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சியமைத்தது. இதனையடுத்து அந்த தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டன. இதில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு மட்டும் டிசம்பர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே இரவில் ஊரையே திருப்பி போட்ட வெங்காய விலை …கப்பல் மூலம் இறக்குமதி …!!

இந்தியாவிற்கு கப்பல் மூலம் எகிப் த்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் பதுக்கல் வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்க தொடங்கி இருக்கின்றனர். ஒரு வெங்காயம் அரைக்கிலோ எடை இருப்பதால் ஹோட்டல்களுக்கு அதிக அளவில் வாங்கிச் சென்றுள்ளனர் .மகாராஷ்டிரா மற்றும் மத்தியப்பிரதேசத்தில் கடந்த ஆண்டு அபரிவிதமான வெங்காய விளைச்சலால் போதிய விலை இன்றி வெங்காயத்தை ரோட்டில் கொட்டி அழிக்கும் நிலை ஏற்பட்டது . இதனால் இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் வெங்காயம் பயிரிடுவதை கைவிட்டனர் .மேலும் நடப்பு ஆண்டில் விளைச்சல் குறைந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் 1கிலோ வெங்காயம் 25ரூபாய் …ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி அறிவிப்பு …!!

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் தான் வெங்காயம் விலை 25 ரூபாய்க்கு விற்கப்படுவதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.   நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது பெரும்பாலான பகுதியில் வெங்காயத்தின் விலை 180 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஆந்திர மாநில சட்டசபையில் பேசிய முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வெங்காயத்தின் விலையேற்றம் முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாகும் என்று ஆனால் ஆந்திராவில் வெங்காயம் ஒரு கிலோவிற்கு 25 ரூபாய் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

நண்பன் என்று நம்பிக்கையோடு சென்ற தோழியை நாசம் செய்த தோழன் …!!

ஆந்திராவில் 16 வயது சிறுமிக்கு லிஃப்ட் தருவதாக கூறி இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இருவர் போக்கு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.   திருப்பதி அடுத்த திருச்சானூர் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் கடந்த 24ம் தேதி தனது வீட்டில் சண்டை போட்டு கோபத்தில் திருப்பதிக்கு சென்று உள்ளார் பின்னர் அதிலிருந்து மீண்டும் திருச்சானூருக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சிறுமி நண்பர்  லிஃப்ட் தருவதாக […]

Categories
தேசிய செய்திகள்

தெலங்கானா என்கவுண்டர்… சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு..!!

தெலங்கானா என்கவுண்டர் தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. தெலங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி கொலை செய்த குற்றவாளிகள் நான்கு பேர் காவலர்களால் என்கவுண்டர் செய்யப்பட்டனர். விசாரணையின் போது காவலர்களை தாக்கி தப்பியோட முயற்சித்த அவர்களை காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 8 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவிற்கு தெலங்கானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்பு விசாரணைக் குழுவிற்கு ரச்சகோண்டா காவல் […]

Categories
தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகளிடம் பணிந்த ஜெகன் மோகன் அரசு..!!

முதலமைச்சரின் அலுவலகம் மற்றும் குடியிருப்பை புதுப்பிக்க ரூ.3.10 கோடி ஒதுக்கப்பட்ட விவகாரத்தில், எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை அடுத்து ஜெகன் மோகன் அரசு திட்டத்தை கைவிட்டது. ஆந்திராவில் ஜெகன் மோன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், முதலமைச்சரின் குடியிருப்பு மற்றும் அலுவலகம் ரூ.3 கோடியே 10 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும் என கூறியிருந்தார். இது எதிர்கட்சிகளால் விவாதப் பொருளாக மாறிவிட்டது. மக்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இடைத்தேர்தலில் ஆட்சியை தக்கவைத்த எடியூரப்பா..!!

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் வெற்றிபெற்றதன் மூலம் கர்நாடகாவில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்கள் ராஜிமானா செய்த நிலையில், காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி முடிவுக்குவந்தது. இதனிடையே கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 17 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து பாஜக ஆட்சியமைத்தது. இந்த 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. அதில் 68% வாக்குகள் […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த மசோதா: அசாமில் வெடித்த போராட்டம்..!!

 2016ஆம் ஆண்டு குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக அஸாமில் மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. அசாம் சூட்டியா மாணவர் சங்க அமைப்பினர் இன்று காலையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் சட்டவிரோதமாக அகதிகளாக தங்கியிருக்கும் வெளிநாட்டு குடிமக்களுக்கு எதிராக குடியுரிமை மசோதா உருவாக்கப்பட்டது. இந்த மசோதா 2016ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. இந்த திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இதனை அறிமுகப்படுத்துகிறார். இந்த மசோதாவுக்கு அசாமில் கடும் எதிர்ப்பு நிலவி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைப்பாரா எடியூரப்பா?

கர்நாடகாவில் நடைபெற்ற 15 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி நடந்தபோது, அக்கட்சிகளைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து பாஜகவிற்கு தாவினர். இதனால் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சியமைத்தது. இதனையடுத்து அந்த தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டன. இதில் காலியாக உள்ள 17 தொகுதிகளிலில் 15 தொகுதிகளுக்கு மட்டும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ராஜராஜேஸ்வரி நகர், மஸ்கி தொகுதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்: 10 தொகுதிகளில் பாஜக முன்னிலை.!!

கர்நாடகாவில் நடைபெற்ற 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் 10 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். கர்நாடகாவில் நடைபெற்ற 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு டிச. 5ஆம் தேதி நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதற்கான முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர்கள் 10 தொகுதிகளிலும், காங்கிரஸ், மஜத தலா இரண்டு தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி அனஜ் மண்டியில் மீண்டும் தீ விபத்து..!!

டெல்லி அனஜ் மண்டியில் தீ விபத்து நடந்த கட்டடத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி அனஜ் மண்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி உட்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து, அதே கட்டடத்தில் மீண்டும் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த டெல்லி தீயணைப்புத் துறையினர் சம்பவ […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் -அமித் ஷா……

நாட்டிற்கு ஏற்ற வகையில் இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என காவல்துறை டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா கூறியுள்ளார். அனைத்து மாநிலங்களைச்சேர்ந்த காவல்துறை டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் கந்துகொண்ட  மூன்று  நாள் கொண்ட மாநாடு, மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா உள்ளிட்டோர் தனி தனியாக கலந்து கொண்டனர். அம்மாநாட்டில், நேற்று முன்தினம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

(17) வயது சிறுமியை நண்பர்களுடன் கூட்டுபலாத்காரம் செய்த வாலிபர்….!!

திரிபுராவில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்த சம்பவம் நாட்டை  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில்  பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.இதற்கு பெண்கள், பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் உன்னாவ் பெண் பாலியல் புகார் அளித்தவர்களால் எரித்து கொலை செய்யப்பட்டார். உன்னாவ் பெண்ணின் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் லட்டு செய்யும் சமையல் அறையில் தீ விபத்து……!!!

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலின் அருகில் அமைந்துள்ள லட்டு செய்யும், பூந்தி சமையல் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே இடதுபுறத்தில் உள்ள பூந்தி சமைக்கும் அறையில் இன்று வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அங்குள்ள அறையின் மேல் பகுதி வரையிலும்  தீ பற்றி எரிந்தது. இதையடுத்து, தகவலின்பேரில் 2 தீயணைப்பு வாகனத்துடன் அங்கு வந்த வீரர்கள் 15 நிமிடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி தீ விபத்து -நிர்மலா சீதாராமன் இரங்கல் …!!

டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  இரங்கல் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் ஜான்சி ராணி சாலையில் அனாஜ் மண்டி என்ற சந்தைப் பகுதி உள்ளது. இங்கு உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த தொழிலகத்தில் அதிகாலை 5 மணிக்கு  ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்  43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோக சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி […]

Categories
தேசிய செய்திகள்

10,00,000 ஹெக்டரில் நெல்……. 20,00,000 ஹெக்டரில் கோதுமை சாகுபடி……. வேளாண் அமைச்சகம் தகவல்….!!

வடமாநிலங்களில் நடப்பாண்டில்  கோதுமை மற்றும் நெல் பயிரிடும் பரப்பு அதிகரித்திருப்பதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடமாநிலங்களில் நடப்பாண்டு பருவத்தில் இதுவரையில் 20 லட்சம் ஹெக்டேர் பரப்புக்கு கோதுமை பயிரிடப்பட்டு உள்ளதாகவும், இது கடந்த ஆண்டைவிட 4.2 சதவீதம் அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய பிரதேசம் ராஜஸ்தான் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் இதன் சாகுபடி பரப்பு அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோன்று நெல் பயிரிடும் பரப்பு 8.5 லட்சம் பேரில் இருந்து 10 லட்சம் ஹெக்டேராக […]

Categories
தேசிய செய்திகள்

43 பேரை பலியாக்கிய டெல்லி தீ விபத்து -மோடி இரங்கல்

டெல்லியில் ஏற்பட்ட கோர தீ விபத்திற்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.  தலைநகர் டெல்லியின் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் ராணி ஜான்சி சாலை பகுதியில் தொழிற்சாலைகள் மற்றும் மக்களின் குடியிருப்பு கட்டிடங்கள் அமைந்துள்ளது. இதற்கிடையே, இன்று அதிகாலை பொழுதில் அப்பகுதியில் அமைந்துள்ள அனாஜ் மண்டி என்ற இடத்தில் தொழிற்சாலை ஒன்றில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 30க்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில்  விரைந்து சென்றனர். அதிகாலையில் நிகழ்ந்த  […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி தீவிபத்து- நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ….!!

டெல்லியில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுமென்று முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் ஜான்சி ராணி சாலையில் அனாஜ் மண்டி என்ற சந்தைப் பகுதி உள்ளது. இங்கு உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த தொழிலகத்தில் அதிகாலை 5 மணிக்கு  ஏற்பட்ட பயங்கர தீ  43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோக சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி தீ விபத்து – ராஜ்நாத்சிங் இரங்கல் …!!

டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் ஜான்சி ராணி சாலையில் அனாஜ் மண்டி என்ற சந்தைப் பகுதி உள்ளது. இங்கு உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த தொழிலகத்தில் அதிகாலை 5 மணிக்கு  ஏற்பட்ட பயங்கர தீ  43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோக சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி தீ விபத்து- ட்ரெண்டாகும் ஹாஷ்டாக் …!!

டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்த்தை தொடர்ந்து இந்தியளவில் ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது. தலைநகர் டெல்லியில் ஜான்சி ராணி சாலையில் அனாஜ் மண்டி என்ற சந்தைப் பகுதி உள்ளது. இங்கு உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த தொழிலகத்தில் அதிகாலை 5 மணிக்கு  ஏற்பட்ட பயங்கர தீ  43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோக சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி பயங்கர தீ விபத்து -அமித் ஷா இரங்கல்….

இன்று அதிகாலையில் டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர்  குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியின் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் ராணி ஜான்சி சாலை பகுதியில் தொழிற்சாலைகள் மற்றும் மக்களின் குடியிருப்பு கட்டிடங்கள் அமைந்துள்ளது.இதற்கிடையே, இன்று அதிகாலை பொழுதில் அப்பகுதியில் அமைந்துள்ள அனாஜ் மண்டி என்ற இடத்தில் தொழிற்சாலை ஒன்றில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 30க்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில்  […]

Categories
தேசிய செய்திகள்

“தீ விபத்து” 30 தீயணைப்பு வண்டி இருந்தும்……. 43 பேர் பலி……. டெல்லியில் பயங்கரம்….!!

டெல்லியில் இன்று  அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்  இது வரை 32 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியில் அனோஜ் மண்டி என்னும்  இடத்தில உள்ள அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு   ஒன்றில் இன்று  அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில்  இதுவரை 43 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அந்தத் தீயை அணைப்பதற்கு அதிகாலை முதல் தீயணைப்பு துறையினர்  முயன்று வருகின்றனர். தற்பொழுது தீயை அணைக்க 30 தீயணைப்பு வண்டிகள் ஈடுபட்டிருப்பது […]

Categories
தேசிய செய்திகள்

குடிப்பதற்கு தண்ணிர் கேட்டு 13 வயது சிறுமியை கற்பழித்த வாலிபர் கைது..!!

குடிக்க தண்ணிர் கேட்டு 13 வயது சிறுமியை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.  கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம்  கஞ்ஜிரப்பள்ளியை சேர்ந்த 13 வயது சிறுமி நேற்று முன்தினம் (டிசம்பர் 5) மாலை தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார் அந்த சமயம் அங்குவந்த அருண் சுரேஷ் என்ற( 25) வயது வாலிபர் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் போய்  தனக்கு தாகமாக இருப்பதாகவும் குடிக்க சிறிது  தண்ணீர் தருமாறு கேட்டுள்ளான். அந்த சிறுமி தண்ணீரை எடுப்பதற்காக  […]

Categories
தேசிய செய்திகள்

போரட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் டெல்லி முதல்வர் …..!!

உன்னாவில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை தடுக்க உத்தரபிரதேச அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் .உயிர் இழந்த இளம்பெண் குடுப்பத்திற்குபிரியங்கா காந்தி நேரில்சென்று ஆறுதல் தெரிவித்தார் . பாலியல் வன்கொடுமை கண்டித்து உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தர்ணா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கற்பழிப்பின் தலைநகரமாகியது இந்தியா – ராகுல் காந்தி வேதனை..

 இந்தியா உலகின் கற்பழிப்பு தலைநகரமாகிவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தன்னுடைய வேதனையை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியினுடைய முன்னாள் தலைவரும்,கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த சில நாளாக தன்னுடைய  தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் கல்பேட்டாவில் நடைபெற்ற படை வீரர்களின் கொடி நாள் கொண்டாட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்ற போது , ”நமது நாட்டில் தொடர்ச்சியாக சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக ஏற்படும் குற்றங்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

தொடர்ச்சியாக நடனம் ஆடாததால் பெண் முகத்தில் துப்பாக்கி சூடு…..

உத்தரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக நடனம் ஆடாத காரணத்தால் பெண் முகத்தில் துப்பாக்கியால் சுட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநித்தின் சித்ரகூட் பகுதியில் உள்ள திக்ரா கிராமத்தை சேர்ந்தவர் சுதிர் சிங்(45). இவர் அக்ககிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார்.இவருடைய மகளின் திருமணம் போன மாதம் நவம்பர் 30-ந் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. அதில் கச்சேரியுடன்,மட்டுமன்றி நடன நிகழ்ச்சிக்கும் சுதிர்சிங் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில் அன்று இரவு நடனக்குழுவை சேர்ந்த பெண்கள் நடனம் ஆடிக் […]

Categories
தேசிய செய்திகள்

என்கவுண்ட்டர் செய்த காவலர்களுக்கு ரூ.1,00,000 பரிசு..!!

ஐதராபாத்தில் பிரியங்கா ரெட்டி வழக்கில் என்கவுண்ட்டர் நடத்திய காவலர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்குவதாக குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபர் அறிவித்துள்ளார். ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைதான நான்கு பேரையும்  காவல்துறையினர்  என்கவுண்ட்டரில் கொன்றதை குஜராத் மாநிலத்தின் முதல்-மந்திரி விஜய் ரூபானி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பரேஷ் தானானி உள்ளிட்டோர் பாராட்டினர். மேலும், அம்மாநிலத்தின் பாவ் நகர் மாவட்டம், மகுவா நகர் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ராஜ்பா கோஹில் ஐதராபாத்தில் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

அயல் நாடுகளிலிருந்து  இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் …மத்திய அரசு அதிரடி…!!

அயல் நாடுகளிலிருந்து  இறக்குமதி செய்யப்படும் வெங்காயமானது ஜனவரிமாதம்  20ம் தேதி அன்று இந்தியா வந்தடைவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் பருவமழை பெய்த காரணத்தால் வெங்காய சாகுபடியின்  விளைச்சல் முழுவதும் பாதித்தது . இதனால் வெங்காயத்தின் விலையானது அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது .இதைத்தொடர்ந்து , மத்திய அரசு தன்வசம்  வைத்திருந்த வெங்காயத்தை உள்நாட்டு சந்தைகளில் விற்பனை செய்து வருகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக , அயல் நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யும் பணிகளில்  தீவிரமாக இறங்கி  வருகிறது […]

Categories
தேசிய செய்திகள்

என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்களின் உடல்களைப் பதப்படுத்த நீதிமன்றம் உத்தரவு..!!

என்கவுன்டரில் கொல்லப்பட்ட நால்வரின் உடல்களை பதப்படுத்தி பாதுகாத்து வைத்திட ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த திஷா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக லாரி ஓட்டுநர், கிளீனர் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட நால்வரையும் நேற்று ஹைதராபாத் காவல்துறையினர் என்கவுன்டர் செய்தனர். என்கவுன்டர் சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து எடுத்துக் கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டது. இதுகுறித்து பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டப் பெண் உயிரிழப்பு..!!

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்றபோது தீவைத்துக் கொளுத்தப்பட்டு டெல்லி மருத்துவமனையில் சிசிச்சைப் பெற்றுவந்த பெண் உயிரிழந்தார். உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் பாலியல் வன்புணர்வில் பாதிக்கப்பட்ட பெண், கடந்த வியாழக்கிழமை அந்த வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றம் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணை பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இரண்டு நபர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கடத்திச் சென்றுள்ளனர். அதன்பின் அப்பெண்ணை உயிருடன் தீ வைத்து அவர்கள் கொளுத்தினர். பின்னர் 90 சதவிகித […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

புதிய உச்சத்தில் வெங்காய விலை….!!

வெங்காயத்தின் விலை நாடு முழுவதும் பெரும் உயர்வை சந்தித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 200 வரை விற்கப்படுகிறது. கடந்த 10 நாள்களில் மட்டும் வெங்காயத்தின் விலை சுமார் 150 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. சில்லரை சந்தையில் மட்டுமல்லாமல் மொத்த விற்பனையிலும் வெங்காய விலை ஏறியுள்ளது. இந்த விலையேற்றம் மேலும் ஏற்றத்தை சந்திக்கும் என்பதை காட்டுவதாக உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதிகளவில் வெங்காயத்தை பயன்படுத்தும் மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டிலும் வெங்காய விலை கடும் […]

Categories
தேசிய செய்திகள்

தெலங்கானா மக்கள் கொண்டாடும் ரியல் சிங்கம்……!!

ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் நான்கு பேரும் காவலர்களால் என்கவுன்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த அதிரடி நடவடிக்கை மூலம் எஸ்.பி. சஜ்ஜானார் மக்கள் கொண்டாடும் சிங்கமாக மாறிவிட்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் கடந்த 10 நாள்களுக்கு முன்பு நான்கு பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டார். தடயங்கள் எதுவும் காவலர்களுக்கு சிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் குற்றவாளிகள் அவரது உடலின் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தினர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“தெலுங்கானா என்கவுண்டர் திட்டமிட்ட படுகொலை” CPIM மாநில செயலாளர் சர்ச்சை கருத்து….!!

தெலுங்கானா மாநிலத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் சுட்டு கொல்லப்பட்டது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 27ஆம் தேதி இரவு பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த நான்கு பேரும் பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த […]

Categories
தேசிய செய்திகள்

23 வயது இளம்பெண்ணுக்கு தீ வைப்பு……… பிழைப்பது கடினம்…… உன்னாவ்வில் சோகம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு விசாரணைக்கு ஆஜராக இருந்த இளம் பெண் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் அவர் உயிர் பிழைப்பதற்க்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என தகவல்கள் வெளியாகியுள்ளன.  உத்திரபிரதேச மாநிலத்தின் உன்னாவ் 23 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வனம்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து காவல்நிலையத்தில் அவர் அளித்த புகாரை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொண்ட காவல்துறை அவரை நீதிமன்றத்தில் சாட்சியாக ஆஜராகுமாறு கூறியது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சென்று கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“தெலுங்கானா என்கவுண்டர் மகிழ்ச்சி அளிக்கிறது” நிர்பயா தயார் கருத்து…..!!

ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நான்கு குற்றவாளிகளும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக நிர்பயாவின் தாயார் தெரிவித்துள்ளார். கடந்த 27ஆம் தேதி இரவு ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முகமது பாஷா, சிவா, நவீன், கேசவலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று அதிகாலை காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் நான்கு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

உபி…..டெல்லி அதிகாரிகளே…….. தெலுங்கானா போலீஸ் பார்த்து கத்துக்கோங்க…….. மாயாவதி கருத்து….!!

உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி காவல்துறை  தெலுங்கானா காவல்துறையை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். ஹைதராபாத் கால்நடை மருத்துவர் பாலியல்  வன்கொடுமை கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார். அதில், உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அம்மாநில அரசு தூங்கி கொண்டிருப்பதாக அவர் விமர்சித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

“தெலுங்கானா பாலியல் வழக்கு” என்கவுண்டர் பண்ணிருக்க கூடாது……. பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு கருத்து….!!

தெலுங்கானா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளும் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து பிக்பாஸ் பிரபலம் மீராமிதுன் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் வழக்கில் 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இன்று காலை விசாரணைக்காக நான்கு பேரையும் பிரியங்கா ரெட்டி அவர்களை கொலை செய்த இடத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்ற பொழுது அவர்கள் தப்ப முயன்றதால் காவல் துறையினர் அவர்களை என்கவுண்டரில் சுட்டுக் […]

Categories
தேசிய செய்திகள்

கிலோ ரூ.25: தடுப்புகளைத் தாண்டி வெங்காயம் வாங்கிய பெண்கள்.!

ஆந்திர அரசின் சார்பில் கிலோ ரூ.25க்கு விற்கப்பட்ட வெங்காயத்தை வாங்க பெண்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். தடுப்புகள் மீது ஏறி குதித்து கடைக்குள் புகுந்து வெங்காயம் வாங்க முயற்சித்த சம்பவங்களும் நடந்தது. ஆந்திரா மாநிலம் விஜயநகரம் மாவட்டம் சிப்ருபள்ளி பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள பகுதியில் ஆந்திர அரசின் கிலோ ரூ.25க்கு வெங்காயம் விற்பனை ஆனது. இதனை வாங்க பெண்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டது.அதிக மக்கள் கூட்டம் காரணமாக பொறுமை இழந்த பெண்கள் தடுப்புகளை மீறி ஏறிக் […]

Categories
தேசிய செய்திகள்

நித்யானாந்தாவை விசாரிக்க ப்ளு கார்னர் நோட்டீஸ்..!!

பாலியல் மற்றும் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சாமியார் நித்யானாந்தாவை விசாரிக்க குஜராத் காவலர்கள் சர்வதேச காவலர்களின் உதவியை நாட உள்ளனர். தன்னைத் தானே கடவுளாக அறிவித்துக் கொண்டு பெங்களுரு, கேரளம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா. இவரின் ஆசிரமத்தில் 4 இளம் பெண்களை அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அப்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, சோதனை நடத்த ஆசிரமம் சென்றனர். அங்கு நித்யானந்தா […]

Categories
தேசிய செய்திகள்

ஹைதராபாத் திஷா வழக்கு : தப்பியோடிய குற்றவாளிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்..!!

தெலங்கானாவில் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரையும் காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 27ஆம் தேதி கால்நடை மருத்துவர் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் லாரி ஓட்டுநர்கள் இருவர், கிளீனர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை விரைவு நீதிமன்றத்தில் உள்ளது. குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரணை செய்துவந்த காவல்துறையினர், குற்ற நிகழ்விடத்திற்கு அழைத்துச் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

11ஆவது முறையாக கட்சியின் தலைவரான லாலு பிரசாத்….!!

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவராக பிகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவராக லாலு பிரசாத் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 11ஆவது முறையாக கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர், டிசம்பர் 23ஆம் தேதி 2017ஆம் ஆண்டு மாட்டுத்தீவன ஊழலில் சிக்கி, பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் உடல்நிலை பாதிப்படைந்தது. 2018ஆம் ஆண்டு உடல்நிலை பாதிப்படைந்ததைத் தொடர்ந்து, அவர் ராஞ்சியில் உள்ள தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

தந்திரங்கள் சூழ்ந்த சமகால அரசியல்…!!

கொள்கைகளை விட்டுக் கொடுக்காத அரசியல் நாகரீகம் அப்போது இருந்தது. ஆனால் இன்றைக்கோ, கொள்கைகள், சித்தாந்தங்களை எல்லாம் புறந்தள்ளி பதவி, அதிகாரத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லத்தயார் என்பது போன்ற நிலைமை உருவாகியுள்ளது தந்திரங்கள், உத்திகள் வகுப்பதில் முற்காலத்தில் சாணக்கியர், கெளடில்யர் போன்றோரை ஆகச் சிறந்தவர்கள் என்று காலம் காலமாக நாம் உதாரணம் கூறுவதுண்டு. ஆனால் இன்றைய அரசியலில், அவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவது போல், அரசியல் நடவடிக்கைகளில் தந்திரங்கள், மந்திரங்கள் கையாளப்படுகின்றன. இதற்கு ஆகச் சிறந்த உதாரணம் என்றால், […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவில் கூட்டு பாலியல் வன்முறை… முன்னாள் காவலர் செய்த கொடூரம்..!!

ஒடிசா மாநிலத்தில் முன்னாள் காவலரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து இளம்பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் உள்ள பூரியில் முன்னாள் காவலரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து இளம் பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து,அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பேருந்துக்காக நிமபாராவில் தான் நின்று கொண்டிருந்ததாகவும், அப்போது காவலரும் அவரின் நண்பர்களும் வந்து தன்னை வீட்டிற்கு சென்று விடுவதாக நாடகமாடி பூரியில் உள்ள அவர்களின் வீட்டிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே தேசம்….. ஒரே ரேஷன் கார்டு…. ஜூன் 1ஆம் தேதி முதல் …!!

நாட்டின் எந்த ரேஷன் கடையிலும், ஒரு ரேஷன் கார்டைக் கொண்டு பொருட்கள் வாங்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் அடுத்தாண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார். நாட்டில் எந்தப் பகுதியில் வசித்தாலும் அங்குள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொள்ளும் வகையில், ‘ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. முன்னதாக, இது […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக ஆட்சியில் செல்ஃபோன் கட்டணம் மிகவும் குறைவு’ – ரவிசங்கர் பிரசாத்

பாரதிய ஜனதா ஆட்சியில் செல்போன் சேவை கட்டணம் குறைவாக இருப்பதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்திருக்கிறார்.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் ஒரு ஜிபி இணைய சேவை பெற 269 ரூபாய் வரை வாடிக்கையாளர்கள் செலவிட நேர்ந்ததாகவும் தற்போதைய ஆட்சியில் ஒரு ஜிபி 11 ரூபாய் 78 காசுகளுக்கு வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கட்டணம் வசூலிக்கப்படுவதாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் […]

Categories
தேசிய செய்திகள்

ஹனி டிராப் வழக்கு: மத்தியப் பிரதேச ஹோட்டல், ஊடக அலுவலகத்தில் சோதனை..!!

ஹனி டிராப் வழக்கில் சிக்கிய தொழிலதிபருக்குச் சொந்தமான ஹோட்டல் மற்றும் ஊடக அலுவலகங்களில் அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.  மத்தியபிரதேச மாநிலத்தில் இளம் பெண்களை அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பெரிய பிரமுகர்களுக்கு விருந்தாக்கி அரசின் முக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் சில காரியத்தை சாதித்துக் கொண்டதாக சிலர் மீது புகார் எழுந்தது. அந்தப் புகாரின் பேரில் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஆர்த்தி தயால், மோனிகா யாதவ், ஸ்வேதா விஜய் […]

Categories

Tech |