Categories
தேசிய செய்திகள்

சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது…….. உச்சநீதிமன்றம் அதிரடி…..!!

சபரிமலை கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கமுடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கான  சீசன் தொடங்கியுள்ள நிலையில் பெண்கள் சபரிமலை கோயிலுக்கு ஐயப்பனை தரிசிக்க தயாராக இருந்தார்கள். பல்வேறு காரணங்கள் குறிப்பாக பெண்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்று தொடர் போராட்டங்கள் கடந்த ஆண்டிலிருந்தே நடைபெற்று வருவதால் பெண்கள் போக முடியாத சூழ்நிலை இருக்கிறது. கடந்த வருடம் பாதுகாப்பு வழங்க முடியும் என்று சொன்ன கேரள காவல்துறை இந்த வருடம் பாதுகாப்பு  வழங்க முடியாது என்று […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாகும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா..!!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நிறைவேற்றப்பட்ட, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு மசோதாவில் குடியுரிமை வழங்க வழிசெய்யாததை காங்கிரஸ், திரிணாமுல், திமுக, […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் பல்சுவை

“RAPE IN INDIA” ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு…….. பாராளுமன்ற அவை ஒத்திவைப்பு….!!

ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சால் பாராளுமன்ற அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 18ஆம் தேதி தொடங்கப்பட்ட பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் நிறைவேற்றப்படாத பல மசோதாக்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி இந்திய பெண்களை அவமதிக்கும் விதமாக பேசியதாக கூறி பாஜக எம்பிக்களான  ஆன ஸ்மிரிதி இராணி லாலா சாட்டர்ஜி ஆகியோர் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் ராகுல் காந்தி மீது வைத்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் பல்சுவை

குடியுரிமை மசோதாவிற்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்……. சென்னையில் பரபரப்பு….!!

இந்திய குடியுரிமை  சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து திமுக இளைஞரணி சார்பில் சென்னையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை   எதிர்த்து காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக சார்பாக  மாவட்டம் தோறும் விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக இளைஞரணி சார்பாக சென்னை மாவட்டத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்  இந்திய குடியுரிமை […]

Categories
தேசிய செய்திகள்

மின் தட்டுப்பாடு இல்லை… மத்திய அமைச்சர் ராஜ்குமார் சிங்..!!

இந்தியாவில் மின் தட்டுப்பாடு நிலவவில்லை என்று   மக்களவையில் இன்று  மத்திய அமைச்சர் ராஜ்குமார் சிங் தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்ற மக்களவையில்  பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது ஒரு உறுப்பினர் நாட்டில் மின்சார உற்பத்தி மற்றும் அதன் தேவை அளவு தொடர்பான கேள்விகளை கேட்டார். அதற்கு பதிலளித்த மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ராஜ்குமார் சிங், ”நாட்டில் தற்போது மின்தட்டுப்பாடு இல்லை. நாட்டில் நடப்பு ஆண்டு அதிகபட்ச நுகர்வாக 183 ஜிகா வார்ட் அளவுக்கு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

குளிர் கால கூட்டதொடர் இன்றுடன் முடிவு…… முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு மும்முரம்….!!

கடந்த 18ம் தேதி தொடங்கப்பட்ட நாடாளுமன்ற குளிர்கால தொடர் இன்றுடன் முடிவடைய உள்ளது.  கடந்த  18ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால தொடரில் பல்வேறு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. குறிப்பாக தேசிய பாதுகாப்பு மசோதா, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மசோதா, மற்றும் டெல்லியில் காலனிகளில் வசிக்கக்கூடிய உரிமையை பாதுகாக்கும் திருத்த மசோதா, உள்ளிட்ட  மசோதாக்கள் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும் மசோதா மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

வெங்காய விலை உயர்வுக்கு காரணம்…உற்பத்தி குறைவே…!!! – மத்திய அரசு

வெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வு குறித்து மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதேநேரம் வெங்காய விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர அயல்நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. எகிப்து போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பபடும் வெங்காயம், தமிழ்நாடு உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஐதராபாத் என்கவுண்டர்- நீதி விசாரணைக்கு உத்தரவு…!!

ஐதராபாத்தில் பெண் மருத்துவரை எரித்து கொன்ற 4 பேரை என்கவுண்டர் செய்தது தொடர்பாக நீதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைதான 4 பேரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில் என்கவுண்டர் செய்த போலீசாரை விசாரணைகுழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று  நடைபெற்றபோது குற்றவாளிகள் […]

Categories
தேசிய செய்திகள்

போலீசார்களைத் திணறவைக்கும் நித்தி…!!

சாமியார் நித்தியானந்தா இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் கர்நாடகம் மற்றும் குஜராத் மாநில போலீசார் திணறி வருகின்றனர். நித்தியானந்தா இருக்கும் இடத்தை இன்றைக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கும் அம்மாநிலபோலீசாருக்கும் கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.ஆனால்,அவர் எங்கே இருக்கிறார் என்பது மத்தியஅரசுக்கே தெரியாத நிலைதான் நீடிக்கிறது.இதனால் நீதிமன்றத்தில் அரசும்,காவல்துறையும் இன்றைக்கு என்ன தெரிவிப்பார்கள் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில் நித்தியானந்தாவின் முக்கியமான பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. சமீபத்தில் ஈகுவாடார் அருகே ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

8 குழந்தைகள் இருக்கு… ஆனாலும் என்னை சீண்டுகிறார்… கட்சி நிர்வாகி மீது பரபரப்பு புகார்..!!

பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்துவதாக பெண் ஒருவர் அளித்த புகரின் அடிப்படையில் சமாஜ்வாடி கட்சியின் நிர்வாகி மீது பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திர பிரதேசத்தின் முக்கிய கட்சியான சமாஜ்வாடி கட்சியின் சமாஜ்வாடி யுவஜன் சபா என்ற அமைப்பின் தலைவரான ஆஃபாக் கான், தொடர்ந்து தன்னை பாலியில் ரீதியாக துன்புறுத்திவருவதாக 36 வயது பெண் ஒருவர் புகாரளித்துள்ளார். அந்த பெண் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் டிசம்பர் 4ஆம் தேதி ஆஃபாக் கான் மீது முதல் தகவல் அறிக்கைப் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.1,200 செல்போன்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்க கோரிக்கை ….!!

ரூ.1200 விலை கொண்ட அடிப்படை செல்போன்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க உற்பத்தியாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கூட்டம் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ரூ.1200 ரக செல்போன்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வகை கைபேசிகளின் மதிப்பு பங்கு சுமார் ரூ .12,000 முதல் ரூ.15,000 கோடியாக உள்ளது. இது […]

Categories
தேசிய செய்திகள்

ஜார்கண்ட் தேர்தல்: 309 வேட்பாளர்களின் விதியை தீர்மானிக்கும் 56 லட்சம் வாக்காளர்கள்..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று (டிச.12) மூன்றாம் கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 309 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்துக்கு மொத்தமுள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளில் 17 தொகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) மூன்றாம் கட்டமாக தேர்தல் நடக்கிறது. 309 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.அவர்களில் 32 பேர் பெண்கள். 17 தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் பழங்குடியினர் மற்றும் பட்டியலின மக்களுக்கான தொகுதிகளாகும். தேர்தல் அமைதியாக நடைபெறும்பொருட்டு 40 ஆயிரம் பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். 626 […]

Categories
தேசிய செய்திகள்

தொடரும் கொடூரம்… பள்ளி மாணவியை சீரழித்த மூவர்… தேடுதல் வேட்டையில் போலீசார்..!!

பள்ளியில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை, மூன்று பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த முஷாபர்நகர் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிகார் மாநிலம் முஷாபர்நகர் பகுதியில் 15 வயது பள்ளி மாணவி ஒருவர், டிசம்பர் 9ஆம் தேதி பள்ளியில் இருந்து வீடு திருப்பினார். அப்போது, அந்த வழியாக டெம்போவில் வந்த மூவர், மாணவியை வீட்டில் சேர்ப்பதாகக் கூறினர். இதை நம்பிய மாணவி டெம்போவில் ஏறிச் […]

Categories
தேசிய செய்திகள்

மனிதர்களைக் கொன்று நடமாடிய சிறுத்தை சுட்டுக் கொலை …!!

குஜராத் மாநிலம் அம்ரேலி அருகே 20 பேரைத் தாக்கி கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர்.   கடந்த சில மாதங்களாக கால்நடைகளை கடித்து குதறிய அந்த சிறுத்தை கிராமவாசிகள் மீது தாக்குதல் நடத்தியதால் தனியாக நடமாட மக்கள் அச்சம் கொண்டிருந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள மாட்டுத் தொழுவம்  அருகே யூக்கலிப்டஸ் தோப்பில் சிறுத்தை பதுங்கி இருந்ததை கண்ட கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சிறுத்தை உயிருடன் பிடிக்க வேண்டும் என நினைத்த […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் முதல்வர் சித்தராமையா மருத்துவமனையில் அனுமதி..!!

கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா, மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், சித்தராமையாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் வீடு திரும்பியதும் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக, மருத்துவமனை முன் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு […]

Categories
தேசிய செய்திகள்

திருமணத்துக்கு முன் வீடியோ எடுக்க தடை..!!

திருமணத்துக்கு முன்பு மணமக்கள் வீடியோ எடுத்துக் கொள்வதற்கு ஜெயின் குஜராத்தி சிந்தி சமூகத்தினர் தடை விதித்துள்ளனர். திருமணத்துக்கு முன்னதாக மணமகள் வெளியிடங்களுக்குச் சென்று இயற்கை சூழலில் படம் எடுத்து அதை வீடியோவாக தயாரிப்பதும்,புகைப்படம் எடுப்பதும் சமீபத்தில் அதிகரித்து வருகிறது. திருமணத்துக்கு முன்பே ஜோடியாக இணைந்து படம் எடுத்துக்கொள்வதற்குத்தான்  தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் எதிர்ப்பு  எழுந்திருக்கிறது. இது கலாச்சாரத்துக்கு எதிரான செயல் என்று ஜெயின் குஜராத்தி சிந்தி சமூக தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். மணமகள் ஊர்வலத்தின்போது […]

Categories
தேசிய செய்திகள்

நீதி எவ்வளவு விரைவாக வழங்கப்படுகிறது?

நம் நாட்டில் உள்ள விரைவு நீதிமன்றங்களில் நீதி எவ்வளவு விரைவாக வழங்கப்படுகிறது என பார்க்கலாம். விரைவு நீதிமன்றங்கள் 2000ஆவது ஆண்டில் தொடங்கப்பட்டது. கீழைமை நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து விசாரிக்க இந்த நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. விரைவான நீதியை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இந்த நீதிமன்றங்களில் பல வழக்குகள் தற்போது தேங்கி நிற்கின்றன.வழக்குகளில் நீதி வழங்க பத்து ஆண்டுகள் வரை ஆகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் நிஜம். சமீபத்தில் ‘திஷா’ வழக்கில் ஒரு விரைவு நீதிமன்றத்தை […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ஜார்கண்ட் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கான தேர்தல்: 3 ஆம் கட்ட வாக்குபதிவு தற்போது தொடங்கியது. ஜர்காண்ட் சட்டப்பேரவைக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடைப்பெற்று வருகின்றன. இன்று 17 தொகுதிகளுக்கு 3 ஆம் கட்ட வாக்குபதிவு தொடங்கியுள்ளது. இதில் 12 தொகுதிகள் மாவேஸ்யிஸ்ட் அச்சுறுத்தல் உள்ள தொகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர், துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

#CAB2019 இந்தியாவிற்கு வரலாற்று சிறப்புமிக்க நாள் – மோடி ட்வீட்

மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது தேசத்தின் சகோதரத்துவத்தை பறைசாற்றும்விதமாக அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் அல்லாமல் கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சியர்கள், பௌத்தர்கள் 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் புலம் பெயர்ந்தோர்களுக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்த மசோதா கடந்த திங்கள் அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. மாநிலங்களவையில் மசோதாவிற்கு 105 பேர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

மீன் வாங்கினால் 1 கிலோ வெங்காயம் இலவசம் …. சூடுபிடிக்க ஆரம்பித்த வியாபாரம்…!!!

பாடா ஆற்றின் புகழ்பெற்ற ஹில்சா மீன்களை வாங்கினால் ஒரு கிலோ வெங்காயத்தை இலவசமாக கொடுக்க முடிவு செய்துள்ளனர். வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில்,யாரவது  நாம் பொருட்களை வாங்கும் போது வெங்காயம் இலவசமாக பெற முடியுமா ? என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் . இதன் காரணமாக வெங்காயத்தை கொண்டு  சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.  இவற்றை போன்ற சலுகைகள் நாடு முழுவதும் பரவியுள்ளன. அதில் முக்கியமானது  “ஒரு சலுகை ஒரு செல்போன் வாங்கினால்,  […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் போடுங்கள்… வெங்காயத்தை வெல்லுங்கள்… போட்டிக்கு தயாரா..!!

ஆந்திராவிலுள்ள பெட்ரோல் பங்கில், பெட்ரோல் வாங்குபவர்களுக்கு குலுக்கல் முறையில் வெங்காயம் பரிசாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்காயத்தின் விலை சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விண்ணை முட்டியுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 180 முதல் 220 வரை விற்கப்பட்டுவருகிறது. இதனால் பெரும்பாலான பொதுமக்கள் வெங்காயம் வாங்காமல் சமையல் செய்து வருகின்றனர். ஆனாலும் சமையலில்  வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக விலைக்கு வெங்காயம் விற்கப்படுவதை சமூக ஊடகங்களில் பலரும் மீம்ஸ் செய்து நக்கலடித்து வருகின்றனர். இந்நிலையில், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ராஜினமா..!!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை கே.சி. வேணுகோபால் ராஜினமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர் கே.சி. வேணுகோபால். இவர் தனது பதவியை இன்று (டிச.11) ராஜினாமா செய்தார். இதுதொடர்பான ராஜினாமா கடிதத்தை காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அளித்துள்ளார். அண்மையில் நடந்த கர்நாடக இடைத்தேர்தலின் முடிவுகள், நேற்று முன் தினம் (டிச.9) வெளியாகின. இதில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை ….!!

உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி திமுக கூட்டணி கட்சிகள் தொடர்ந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக் கோரி திமுக-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ‘1995ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சி விதிகளின்படி அனைத்து நிலைகளிலும் விகிதாச்சார இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் விளம்பரத் தூதராக பிரபல பாலிவுட் நடிகர் நியமனம்!

இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டி, இந்தியாவின் தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் (NADA) விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து சோதனையில் சிக்குவது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. நேற்று உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் மூலம் ரஷ்யா நாட்டிற்கு நான்கு ஆண்டுகள் அனைத்துவிதமான போட்டிகளிலும் விளையாடத் தடை விதித்த சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பைக் கிளப்பியது. மேலும் அந்த அமைப்பு அனைத்து நாடுகளின் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

”அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது” ப.சிதம்பரம்  விமர்சனம் ….!!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இது குறித்து சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், […]

Categories
தேசிய செய்திகள்

”குறுகிய மனம், வெறுப்புணர்வை இந்தியா நேசிக்கிறது” பிரியங்கா காந்தி விமர்சனம் …!!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியதன் மூலம் குறுகிய மனம், வெறுப்புணர்வு ஆகியவற்றையே இந்தியா நேசித்துக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் […]

Categories
தேசிய செய்திகள்

அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான தாக்குதல்: ராகுல் விமர்சனம் …!!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா அரசியலமைப்புக்கு எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதல் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை […]

Categories
தேசிய செய்திகள்

மது விற்பனையை குறைக்க ..!! ஆந்திர அரசு புதிய நடவடிக்கை

ஆந்திராவில் மதுபானங்களை விற்பனை செய்ய ப்ரீ பெய்டு கார்டு முறையை அறிமுகப்படுத்த ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.   லிக்கர் கார்டு என்ற பெயரில் ஏடிஎம் கார்டை போன்று இருக்கும் இதில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கும்.ஆதார்,பான் கார்டு நகலை வழங்கி ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து கார்டு ஐப் பெற்றுக் கொள்ள வேண்டும். 25 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே மதுபான அட்டை வழங்கப்படும். அட்டையை வாங்கினால் ஒரே நேரத்தில் அட்டையில் உள்ள பணம் முழுவதற்கும் மது வாங்கமுடியாது. ஒரு அட்டையை […]

Categories
தேசிய செய்திகள்

இட ஒதுக்கீடு தொடர்பாக கடிதம் எழுதிய திமுக எம்பி வில்சன்: பதிலளித்த மத்திய அமைச்சர்!

மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாநில அரசால் வழங்கப்படும் இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் பி. வில்சன் கடிதம் எழுதியுள்ளார். பி. வில்சன் மத்திய அமைச்சருக்கு எழுதிய அக்கடிதத்தில், ”இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான (ஓபிசி) மருத்துவச் சேர்க்கையில் மருத்துவப் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பட்டய படிப்பு (டிப்ளமோ) ஆகியவற்றில் அகில இந்திய இடஒதுக்கீட்டு முறை நடைமுறையிலுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

2000ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருக்கும் -மத்திய அரசு திட்டவட்டம்..!!

யாரும் கவலைப்பட தேவையில்லை ரூ. 2,000  நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும். மத்திய அரசு அறிவிப்பு. பிரதமர் மோடி, தனது முந்தைய ஆட்சியில், 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ந் தேதி 1,000 ரூபாய்  மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து, பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார்.அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள காலக்கெடு வழங்கப்பட்டது. ஆனாலும் ரூபாய் நோட்டுகளுக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு எழுந்தது. அதைத் தொடர்ந்து 2,000 ரூபாய் நோட்டுகளை  ரிசர்வ் வங்கி வெளியிட்டது.தற்போது […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பெண்களுக்கு எதிரான வன்முறை அடிப்படை உரிமைகளின் தோல்வி – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பது அடிப்படை உரிமைகள் தோல்விடைவதைக் காட்டுகிறது எனக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை பாராட்டி பேசிய அவர், “கால் நூற்றாண்டு காலமாகக் கண்காணிப்பு அமைப்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் செயல்பட்டுவருகிறது. எதிர்பார்த்ததைவிட பாரபட்சமின்றியும் அச்சமின்றியும் அது […]

Categories
தேசிய செய்திகள்

”கர்ப்பமாக்கி கைவிட்ட காதலன்” தீ வைத்துக்கொண்ட சிறுமி ….!!

கர்ப்பமாக்கிய காதலன் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்ததால், மன உளைச்சலுக்குள்ளான சிறுமி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலம் பேத்தியாவைச் சேர்ந்த 19 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் காதலித்துள்ளார். சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய அந்த இளைஞர் பலமுறை அவருடன் உறவில் இருந்துள்ளார். இதனால் அச்சிறுமி கர்ப்பமாகவே, அதை அந்த இளைஞரிடம் கூறி தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார். ஆனால், திருமணம் செய்துகொள்ள அந்த இளைஞர் மறுத்துவிட்டார். இந்நிலையில், தன்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

வணிகமயமாக்கலை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளதா இஸ்ரோ?

அடுத்த 10 ஆண்டுகளில், 8600 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் காலங்களில் சிறு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான சந்தை விரிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களும் இந்த வர்த்தக செயற்கைக்கோள்களுக்கான சந்தையில் களமிறங்கவுள்ளன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவியல், தொழிநுட்ப அரங்கைத் தாண்டி தற்போது வணிக அரங்கில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. உலக அளவில் பல பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த முயற்சிகளில் வெற்றியடையப் போராடிவரும் நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது!

 அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை நேற்று தொடங்கியது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 மூலம் ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்புத் தகுதிகள் வழங்கப்பட்டு வந்தது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை கொண்டு வந்து அம்மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதிகளை மத்திய அரசு நீக்கியது. இதையடுத்து, மாநிலத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தொலைத் தொடர்பு வசதிகள், இணைய வசதிகள் என அனைத்தும் முடக்கப்பட்டன. மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக மனித […]

Categories
தேசிய செய்திகள்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை 2.0 ? – மத்திய அமைச்சர் பதில்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெறுவது குறித்து கவலைப்பட தேவையில்லை என மத்திய இணையமைச்சர் அனுராக் தாகூர் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என தகவல் வெளியாகியிருந்த நிலையில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த விஷம்பர் பிரசாத் நிஷாத், ‘புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளால் கருப்பு பணம் அதிகரித்துள்ளது. இதனால், 2000 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் 1000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவிவருகிறது’ என […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

மாநிலங்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா இன்று தாக்கல்!

குடியரிமை சட்டதிருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யவுள்ளார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு மசோதாவில் குடியுரிமை வழங்க வழிசெய்யாததை காங்கிரஸ், திரிணாமுல், திமுக, சமாஜ்வாதி, […]

Categories
தேசிய செய்திகள்

இன்று விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-48!

 ’ரிசாட் – 2பி ஆர்1’ செயற்கைக்கோளுடன் ’பி.எஸ்.எல்.வி. சி-48’ ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து பிற்பகல் 3.25 மணிக்கு ரீசாட்-2பிஆர்1 செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி சி-48 ராக்கெட் விண்ணில் பாய்கிறது. இந்த ராக்கெட்டில் இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் நாடுகளின் தலா ஒரு செயற்கைக்கோள், அமெரிக்காவின் ஆறு செயற்கைக்கோள்கள் என மொத்தம் ஒன்பது வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் சேர்த்து அனுப்பப்படவுள்ளன. பூமியைக் கண்காணிக்க ரீசாட்-2பிஆர்1 என்ற செயற்கைக்கோளை, இந்திய விண்வெளி […]

Categories
தேசிய செய்திகள்

பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் இன்று மாலை 3.25 மணி அளவில்  வானில் ஏவப்பட்ட உள்ளது…!!

பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்,பூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் , இன்று பிற்பகல் 3.25 மணியளவில் வானத்தில் ஏவப்படவுள்ளது . ‘ரிசாட்-2பிஆர்1’ என்ற செயற்கைகோளை பூமியை கண்காணிப்பதற்காக இஸ்ரோ தயாரித்து உள்ளது.   ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் வைத்து இச்செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் மூலமாக இன்று மாலையில் 3.25 மணி அளவில்  வானில்  ஏவப்படஉள்ளது . எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து,  ‘கவுண்ட்டவுன்’ செவ்வாய்க்கிழமை தொடங்கியது. […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவிகளிடம் சில்மிசம் செய்தவனுக்கு செருப்படி …!!

உத்திரபிரதேசத்தில் பள்ளிக்கு  செல்லும் பெண்களுக்கு தொந்தரவு கொடுத்தவனுக்கு பெண் போலீசார் பாடம் புகட்டினார் . உலகத்தில் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் நிலவிவரும் நிலையில் பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரில் பள்ளிக்கு செல்லும் மாணவிகளிடம் வழியில் நின்று கொண்டிருந்தவன் சில்மிஷம் செய்து தொந்தரவு கொடுத்துவந்துள்ளான். அப்போது அந்த வழியில் வந்த பெண் போலீசார் ஒருவர் தான் அணிந்திருந்த காலனியை கழட்டி அவனை சரமாரியாக தாக்கினார். இந்தக்காட்சிகள் இணையத்தளத்தில்  பதிவேற்றப்பட்ட […]

Categories
இந்திய சினிமா தேசிய செய்திகள்

அதிக அளவு 2019ல் பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக்குகள் வெளியீடு…!!

ட்விட்டர் இந்தியா #This happened2019 என்ற ஹேஸ்டேகில் 2019ஆம் ஆண்டு ட்விட்டரில்  நடந்த சாதனை பட்டியல்  வெளியீடு . அதேபோல் விஜயின்  பிகில் திரைப்படத்தின்1st லுக் போஸ்டர் தான் அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்ட டுவீட் என ட்விட்டர் இந்தியா தெரிவித்துள்ளது . Twitter India ✔@TwitterIndia  · 8h Replying to @TwitterIndia As always, Tamil entertainment was The most Retweeted Tweet in entertainment was this Tweet from @actorvijay about #Bigil […]

Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள் பல்சுவை

ஜாகுவார் லேண்ட் ரோவர் காரின் விற்பனை சரிவு!

சொகுசு கார் நிறுவனமான ஜாக்குவார் லேண்ட் ரோவரின் விற்பனை 3.4 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover), விற்பனையில் கடும் சரிவை சந்தித்துள்ளதாக கடந்த மாதம் அறிவித்தது. பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஜாகுவார் நிறுவனம், அக்டோபர் மாத விற்பனையில் ஆறு சதவிகிதம் சரிவைச் சந்தித்தது. இதையடுத்து, சீனாவில் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதால் அடுத்த மாதம் விற்பனை உயரும் என நம்புவதாக அந்நிறுவனத்தின் தலைமை […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கில் போட திகார் ஜெயில் தீவிரம் காட்டி வருகிறது …!!

நிர்பயா  பலாத்கார வழக்கில் குற்றம் செய்யப் பட்ட 4போரையும் திகார் ஜெயிலில் தூக்கில் போட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .   டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் வைத்து மாணவி நிர்பயா  6பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ்  ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.  இவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

இந்திய வேளாண் சாகுபடியில் புரட்சிகர முன்னேற்றங்கள் வேண்டும்….!!

பருத்தி உற்பத்தியை சீனா இரு மடங்காக அதிகரித்துவிட்டது. அமெரிக்காவோ மக்காச்சோள உற்பத்தியை 9 மடங்காக உயர்த்திவிட்டது. நிலக்கடலை, சூரியகாந்தி, எள், ஆமணக்கு போன்றவற்றை உற்பத்தி செய்வதில் அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடவே முடியாத அளவிற்கு இந்தியாவின் நிலை பரிதாபமாக உள்ளது. வெங்காயம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அடுத்து வரும் காரீப் சாகுபடி பருவத்திலும், போதிய விளைச்சலின்றி கடும் தட்டுப்பாடு நிலவும் என நாட்டின் வானிலை மற்றும் விவசாயம் தொடர்பான […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை சட்டம் குறித்து அமெரிக்க கருத்து – இந்தியா கடும் கண்டனம்

குடியுரிமை சட்டம் குறித்து அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திர ஆணையம் தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானது என்றும் ஆதாரமற்றது எனவும் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து அமெரிக்கவின் சர்வதேச மதச் சுதந்திர ஆணையம் வெளியிட்டிருந்த கண்டன அறிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “குடியுரிமை சட்டம் குறித்து அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திர ஆணையம் (United States Commission on International Religious […]

Categories
தேசிய செய்திகள்

அடித்துக் கொண்ட CRPF வீரர்கள்….. ஜார்கண்ட்டில் பரபரப்பு….. மரணத்தில் முடிந்தது….!!

மத்திய ஆயுத காவல்படை வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இதில் இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள மூன்று கட்ட தேர்தலுக்காக மத்திய ஆயுதக் காவல்படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொகாரோ பகுதியில் உள்ள சார்லி என்ற நிறுவனத்தில் 226ஆவது படாலியன் வீரர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு இடையே நேற்று இரவு திடீரென எதிர்பாராவிதமாக ஏற்பட்ட மோதலில் இரண்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தலைவர்கள் விடுதலை….. மத்திய அரசு தலையீடாது….. அமித் ஷா உறுதி ..!!

காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்வதில் மத்திய அரசின் தலையீடு இருக்காது என உள் துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதனிடையே, கடும் எதிர்ப்புக்கிடையே நேற்று மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. இந்நிலையில், காஷ்மீர் பதற்றமாக இருக்கிறது, அங்குள்ள தலைவர்களை எப்போது விடுதலை செய்வீர்கள் என மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பினார். இதற்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா – அனல் பறந்த விவாதம்!

குடியரிமை சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் உள் துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு மசோதாவில் குடியுரிமை வழங்க வழிசெய்யாததை காங்கிரஸ், திரிணாமுல், திமுக, […]

Categories
தேசிய செய்திகள்

மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்!

குடியரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா – 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு மசோதாவில் குடியுரிமை வழங்க வழிசெய்யாததை காங்கிரஸ், திரிணாமுல், திமுக, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஹைதராபாத்தில் மரத்தின் மீது காருடன் மோதியவருக்கு ரூ.9,500 அபராதம்…!!

நெடுஞ்சாலையில் நடப்பட்டிருந்த மரத்தை காரல் இடித்து சாய்த்த நபருக்கு ரூ.9,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹரிதா ஹரம் என்ற சுற்றுச்சூழல் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் மரத்தின் மீது மோதிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் செய்தவர், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவராவார். இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், “ஹைதராபாத்தில் உள்ள சிதிபெட் பகுதி வழியாக நேற்று மகிந்திரா ஸைலோ எஸ்யூவி ரக காரில் சென்றுக்கொண்டிருந்த நபர் ஒருவர், சாலையின் நடுவே […]

Categories
தேசிய செய்திகள்

‘இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குங்கள்’ – அரசுக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வேண்டுகோள்!

இந்தியாவில் நீண்ட காலமாக வாழ்ந்துவரும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசியபோது, புதிய மசோதாவில் அரசியல் சாசனத்திற்கு எதிராக எந்த அம்சமும் இடம்பெறவில்லை என தெரிவித்தார். ஒன்பது மணிநேரதிற்கும் மேல் நீடித்த இந்த விவாதத்திற்கு பிறகு நடைபெற்ற வாக்கெடுப்பில் 311 உறுப்பினர்கள் […]

Categories

Tech |