Categories
Uncategorized அரசியல் தேசிய செய்திகள்

‘ மோடி ஆட்சியில் 600 இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது’ – அமித் ஷா

டெல்லி: மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாட்டில் இருந்து வந்த 600 இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என அமித் ஷா தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என அமித் ஷா கூறியுள்ளார். மேலும் இது உறுதியான தீர்மானம் என்றும், இந்தத் தீர்மானத்தை தவறாகப் புரிந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றும் மோடி அரசு […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

கொல்கத்தாவில் டிசம்பர் 19 ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம்… உற்சாகத்தில் கிரிக்கெட் வெறியர்கள்..!!

2020 ஐ.பி.எல் வீரர்களுக்கான ஏலம் திட்டமிட்டபடி டிசம். 19ஆம் தேதி நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தகவல் அளித்துள்ளது.   மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தின் காரணமாக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதன் காரணமாக, வருகின்ற டிசம்பர் 19-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் 2020-க்கான ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் ஒத்திவைக்கப்படலாம் என பிசிசிஐ தரப்பிலிலிருந்து கூறப்பட்டது. ஆனால் 2020 ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் திட்டமிட்டபடி 19-ஆம் தேதியே நடைபெறவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் வன்கொடுமையில் எரிக்கப்பட்ட பெண் பலி …!!

பாலியல் வன்கொடுமை முயற்சியின்போது எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். பீகாரில் கடந்த வாரம் 7ஆம் தேதி நசித்பூர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை ராஜாராய்  என்பவன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த பெண் எதிர்த்ததால் ஆத்திரம் அடைந்த ராஜா ராய் அவரை தீயிட்டு எரித்து விட்டு சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது . அதன் பின்னர் 90 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண்ணிற்கு முசாபர்  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

கொரில்லா அரசியல்… குடியுரிமை தர காங்கிரஸுக்கு தைரியம் இருக்கிறதா?… சவால் விட்ட மோடி..!!

குடியுரிமை சட்டம் இந்திய குடிமகனுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.  மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தீவீரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் பல்கலைக் கழக வளாகத்தின் வெளியே நடைபெற்ற போராட்டத்தின் போது, காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருபுறம் இருந்து கல்லெறித்தாக்குதல் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : அக்‌ஷய் குமார் தொடர்ந்த சீராய்வு மனு… விலகினார் தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே..!!

நிர்பயா வழக்கில் அக்‌ஷய் குமார் தொடர்ந்த சீராய்வு மனு மீதான விசாரணையில் தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே விலகினார். நிர்பயா வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார், தன்னுடைய மரண தண்டனையை சீராய்வு செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இன்று நடப்பதாக இருந்தது. 2012ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

நடு ரோட்டில்… சிறுமியின் ஆடையை கலைந்த சகோதரர்கள்… உ.பி.யில் தொடரும் கொடுமை..!!

கேலி செய்த இளைஞர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற 17 வயது சிறுமியின் ஆடையை நடுரோட்டில் வைத்து அந்த இளைஞர்கள் கலைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகேயுள்ள சவ்ரி நகரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை, சகோதரர்களான கவுதம், முகேஷ் ஆகியோர் பின்தொடர்வது, சிறுமியை மோசமான வார்த்தைகளால் வசைபாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அச்சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் இச்சம்பவம் குறித்து காவல் துறையினரிடம் தெரிவித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

‘கைலாசா அமைந்தே தீரும், குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பம்”… அக்னி பிழம்பாய் வெடித்த நித்தி..!!

கைலாசா அமைத்தே தீருவேன், குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். தலைமறைவாகவுள்ள நித்யானந்தாவை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, நித்யானந்தா ரொம்ப கூலாக தனது தொலைக்காட்சிக்கு பிரசங்கம் செய்யும் வீடியோவை தினந்தோறும் வெளியிட்டு, காவல் துறையினரை குழப்பி வருகிறார். நாளொரு வண்ணம் புது புது கெட்டப்பில் வந்து தற்போது உலகம் முழுக்க தெரிந்த நபராகவும் மாறியுள்ளார் நித்தி. உலக நாயகன் கமல்ஹாசனுக்குப் பிறகு அதிக கெட்டப்களில் […]

Categories
தேசிய செய்திகள்

குல்தீப் செங்கார், நிர்பயா குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்!

உன்னாவ் வழக்கு குற்றவாளி குல்தீப் செங்கார், நிர்பயா குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார். டெல்லியில் 2012ஆம் ஆண்டு ஆறு நபர்களால் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, மூர்க்கமாக தாக்கப்பட்டார் நிர்பயா எனும் மருத்துவக் கல்லூரி மாணவி. இந்தக் கொடூர சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் குற்றவாளிகளில் 18 வயதுக்குக் கீழிருந்த சிறுவன் ஒருவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டான். அதில் ராம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டு….. 126 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு…!!

மக்களவையில் உள்ள 18 எம்பிக்கள் மீது பாலியல் புகார் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு 2 பேர் மீது மட்டுமே பாலியல் புகார் இருந்த நிலையில் தற்போது 18 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 21 எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீது பாலியல் புகார் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்தபடியாக, காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது 16 வழக்குகள் உள்ளன. ஆந்திராவை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி,எம்எல்ஏக்கள் 7 […]

Categories
தேசிய செய்திகள்

தந்தையின் கவனக்குறையால் 3வயது குழந்தை பலி …!!

கர்நாடக மாநிலத்தில் பெற்றோடன்இருசக்கர வாகனத்தில் சென்ற 3வயது குழந்தை விபத்தில் உயிரிழந்தது . குடகு மாவட்டம் பசவனகளி பகுதியைச் சேர்ந்த பரமேஷ் ,கீதா தம்பதியர் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர் .புஷால் நகரில் சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற பரமேஷ் வாகனங்கள் வருகிறதா என்பதை கவனிக்காமல் திடீரென வலது புறமாக முன்னேறியுள்ளார் .இதனால் பின்னால் வந்த அரசு பேருந்து மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயமடைந்த பரமேஷ் […]

Categories
தேசிய செய்திகள்

ஊர்வலம் சென்ற முதலமைச்சர்….. இது சட்டத்திற்கு எதிரானது…… கண்டனம் தெரிவித்த ஆளுநர்…..!!!

மேற்கு வங்கத்தில் ஊர்வலம் சென்ற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மற்றும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஜெக்தீப் தங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் வன்முறை சம்பவமும்  நடந்தன. இந்த சட்டத்துக்கு முதல்-அமைச்சரும், ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றார். இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திரிணாமுல் காங்கிரசினர் […]

Categories
தேசிய செய்திகள்

நடக்கும் பாதையில் பாலியல் வன்கொடுமை என்றால் …படிக்கும் பள்ளியிலும் பாலியல் வன்கொடுமைதான் …!!

மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், பள்ளி ஆசிரியர்  கைது செய்யப்பட்டார்  . ஆந்திராவின் மேற்கு கோதாவரியில் உள்ள Tadimalla என்ற இடத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது .இங்கு 8-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஒருவரிடம், அதே  பள்ளியிலேயே பணியாற்றி வரும் லட்சுமன் ராவ் என்ற ஆசிரியர் ஒருவர்  தொடர்ந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டிருக்கிறார் . சில  நாட்களாக ஆசிரியருடைய தொல்லை அதிகரிக்க தொடர்ந்ததால் தன் வீட்டில் ,  சிறுமி அழுது கொண்டே தனக்கு ஆசிரியரால் […]

Categories
தேசிய செய்திகள்

உன்னாவில் மீண்டும் தலை தூக்கும் பாலியல் குற்றம் …!!

பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்திர பிரதேசம் ,உன்னாவ் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணை பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர்  மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் .தன்னை  கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய அவதேஷ் சிங் என்பவன் என்னை  பாலியல் ரீதியில் மட்டுமே  பயன்படுத்திக் கொண்டர் என தீக்குளித்த பெண் புகார் அளித்துள்ளார் , இந்நிலையில் வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

டிக் டாக் மோகம் …பெண் வீட்டை விட்டு தோழியுடன் ஓட்டம் …!!

டிக் டாக் மூலமாக  ஏற்பட்ட உறவால்  கணவரை தூக்கி எறிந்து தோழியுடன் ஓட்டம் பிடித்த பெண்ணின் செயல் ஆச்சர்யத்தை  ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் ,ஆதோணியை சேர்ந்த அர்ச்சனாவுக்கும் அதே பகுதியில்  வசிக்கும்  ரவிக்குமார் என்பவருக்கும் சென்ற  13 ஆண்டுகளுக்கு முன் கல்யாணம் நடந்தது . இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள் . இந்நிலையில் அர்ச்சனாவிற்கும் பெங்களூருவை சேர்ந்த அஞ்சலி என்பவருக்கும் டிக் டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தொடர்ந்து பேசி தங்களது நட்பை […]

Categories
Uncategorized செய்திகள் தேசிய செய்திகள் வணிக செய்திகள்

வரும் 18ஆம் தேதி கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில் – வரிகளை உயர்த்த மத்திய அரசு முடிவா???

டெல்லி: டிசம்பர் 18ஆம் தேதி கூடும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வரி பாக்கி, வரி வருவாய் ஆகியன கருத்திற்கொண்டு சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை கணிசமாக உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சரக்கு மற்றும் சேவை வரி வசூல் மத்திய அரசு எதிர்பாா்த்த அளவைவிடக் குறைந்து வருகிறது. மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சரக்கு மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

திருமலைக்கு செல்லும் டூவீலர்களுக்கு ஹெல்மெட் அவசியம்…!!கஜபதிராவ் பூபால் அதிரடி முடிவு …!!

திருமலைக்குச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வரும் ஜனவரி 1-ந்தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது இதுகுறித்து திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு கஜபதிராவ் பூபால் கூறியதாவது, திருமலை மலைப்பாதையில் சாலை விபத்து அதிக அளவில் ஏற்பட்டு வருவதை கட்டுப்படுத்த வேகக்கட்டுப்பாட்டுடன் நேரக்கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்ல 28 நிமிடங்களும், திருமலையிலிருந்து திருப்பதிக்கு திரும்ப வர 40 நிமிடங்களும் ஆகும்.தேவஸ்தானம் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பின் சாலை விபத்துகள் சிறிது  குறைந்துள்ளன. எனினும் மலைப்பாதையில் பயணிகள் பயணிக்கும் போது ஹெல்மெட் […]

Categories
தேசிய செய்திகள்

‘அரசு பிரச்னைகளை உருவாக்கக்கூடாது’ – கபில் சிபல் ட்வீட்..!!

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து அரசு பிரச்னைகளை அடையாளம் காணவேண்டுமே ஒழிய பிரச்னைகளை உருவாக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார். ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீவீரமான போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். நேற்று பல்கலைக் கழக வளாகத்தின் வெளியே நடைபெற்ற போராட்டத்தின் போது, காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் […]

Categories
Uncategorized செய்திகள் தேசிய செய்திகள்

வன்முறையை நிறுத்தினால் மட்டுமே வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்!

மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகளை இரு பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்குமாறு உச்சநீதிமன்றத்திடம் வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங் மற்றும் கொலின் கோன்சால்வ்ஸ் ஆகியோர் கேட்டுக்கொண்டனர். ஜாமிய பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் குறித்த வழக்கை நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை கைவிட்டு  அமைதி காத்தால் மட்டுமே வழக்கை விசாரிப்போம் என உச்ச நீதிமன்ற தலைமை […]

Categories
தேசிய செய்திகள்

“உன்னாவ் வழக்கு” குல்தீப் செங்கார்க்கு 19 ஆம் தேதி தண்டனை….. டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு….!!

உன்னாவ் சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் பாஜக MLA  குல்தீப் செங்கார் தான் குற்றவாளி என டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.   உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ்வில் கடந்த வருடம் பாஜக MLA விடம் வேலை கேட்டு சென்ற இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக பாஜகவின் எம்எல்ஏ குல்தீப் செங்கார் கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றத்தை நிரூபிப்பதற்காக பல மாதங்களாக வழக்கானது  நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

போராட்டம் வருத்தமளிக்கிறது… ஆனால் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது… பிரதமர் மோடி ட்வீட்..!!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் துரதிஷ்டவசமானவை, வருத்தமளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு  எதிராக இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லியிலும் ஜாமியா பல்கலை கழக மாணவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பேருந்துகள் மீது தீ வைத்து எரிக்கப்பட்டது. 3-பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களும் சேதமடைந்தது. இப்போராட்டத்தில் போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு…. மேற்கு வங்க முதல்வர் தலைமையில் பிரம்மாண்ட பேரணி..!!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு  எதிராக இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லியிலும் ஜாமியா பல்கலை கழக மாணவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பேருந்துகள் மீது தீ வைத்து எரிக்கப்பட்டது. 3-பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களும் சேதமடைந்தது. இப்போராட்டத்தில் போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். […]

Categories
சென்னை தேசிய செய்திகள்

லயோலா கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்….. “வன்முறை வேண்டாம்” பேச்சு வார்த்தையில் காவல்துறை….!!

குடியுரிமை  திருத்த மசோதாவிற்கு எதிராக சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் ஜாமியா JNU உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்கள் குடி உரிமை மசோதா திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய பொழுது காவல்துறை அவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு மாணவர் அமைப்புகளும் கல்லூரி மாணவர்களும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து தமிழகத்திலும் இதற்கான போராட்டங்கள் வலுப்பெற்று உள்ள நிலையில் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இந்திய […]

Categories
கோயம்புத்தூர் தேசிய செய்திகள் மதுரை

“மாணவர்கள் போராட்டம்” மதுரை கோவையில் மறியல்…… 50க்கும் மேற்பட்டோர் கைது….!!

டெல்லியில் மாணவர்களை கொடூரமாக தாக்கிய காவல்துறையை கண்டித்து  மதுரை மற்றும் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. டெல்லியில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராகவும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வலுவாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் இதற்கான போராட்டங்கள் தற்பொழுது வலுபெற்றுள்ளன. அதன் ஒரு பகுதியாக மதுரை மற்றும் கோவையில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் […]

Categories
செய்திகள் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

‘ மாணவர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை ‘ – டெல்லி ஜாமியா பல்கலை. துணைவேந்தர் அதிரடி

டெல்லி: குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் டிடிசி பேருந்துகள் எரிக்கப்பட்ட விவகாரத்தில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு பங்கில்லை என ஜாமியா மில்லியா இஸ்லாமியா (Jamia Millia Islamia) பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக, டெல்லியில் ஏற்பட்ட போராட்டத்தில் மூன்று அரசுப் பேருந்துகள், இரண்டிற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. குறிப்பாக, தென்கிழக்கு டெல்லியில் உள்ள நியூ ஃபிரண்ட்ஸ் காலனியில் டி.டி.சி பேருந்துகள்(DDC Buses) தீக்கிரையாக்கப்பட்டன. இந்த கலவரத்தில் ஒரு காவலரும், […]

Categories
தேசிய செய்திகள்

“தொடர் போராட்டம்” காவல்துறை-மாணவர்களுக்கு இடையே கடும் மோதல்…… லக்னோவில் பரபரப்பு….!!

லக்னோவில் டெல்லி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து காவல்துறை மற்றும் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் குடியுரிமை மசோதா குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியதில் வன்முறை ஏற்பட்டு காவல்துறையினர் மாணவர்களை கொடூரமாக தாக்கிய சம்பவங்களை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மற்ற கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், லக்னோவில் கல்லூரி மாணவர்கள் குடியுரிமை மசோதாதாவிற்கு எதிராகவும் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி போராட்டம் : அமைதி நிலவட்டும்… “சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே காவல்துறை”.. உச்ச நீதிமன்றம் அதிருப்தி..!!

டெல்லியில் நடந்த போராட்டத்தில் பேருந்துகள் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அதிருப்தியடைந்துள்ளார்.  மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு  எதிராக இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக டெல்லியிலும் நேற்று போராட்டம் வெடித்தது. குறிப்பாக டெல்லி ஜாமியா பல்கலை கழக மாணவர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் பேருந்துகள் மீது தீ வைத்து எரிக்கப்பட்டது. 3-பேருந்துகள் […]

Categories
தேசிய செய்திகள்

“மிருகமாகிய காவல்துறை” உச்சநீதிமன்றம் எதிர்கருத்தால்….. ரத்தம் சிந்திய மாணவர்கள் அதிருப்தி….!!

டெல்லியில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக மாணவர்கள்  நடாத்திய போராட்டம் குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தியான கருத்தை தெரிவித்துள்ளது. டெல்லியில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக JNU  பல்கலைக்கழக மாணவர்கள், jmu பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பல்வேறு மாணவ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் திடீரென வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் பயங்கரமாக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இது மனித உரிமை மீறல் என்று கூறி டெல்லி காவல்துறை உயர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் விடிய […]

Categories
தேசிய செய்திகள்

உன்னாவ் விவகாரம்” பாஜக MLAக்கு எதிரான வழக்கு…… 3 மணிக்கு டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு…!!

உன்னாவ் வன்கொடுமை விவகாரத்தில் கைது  செய்யப்பட்ட குல்தீப் சிங்க்கு எதிரான வழக்கிற்கான  தீர்ப்பை 3 மணிக்கு டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றம் வழங்க உள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் பாஜகவின் முக்கிய நிர்வாகியும் எம்.எல்.ஏவுமான  ஒருவர் வேலை தேடி வந்த இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சமீபகாலத்தில் பாதிக்கப்பட்ட பெண் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“குடியுரிமை மசோதா” உச்ச நீதிமன்றத்தில் எதிர்வழக்கு….. காங்கிரஸ் முஸ்லீம் லீக்கை தொடர்ந்து MNM அதிரடி….!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள்நீதிமய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமான ஒன்று குடியுரிமை மசோதா திருத்த சட்டம். இதற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. தமிழகத்திலும் கூட திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் போராட்டங்கள் இச்சட்டத்திற்கு எதிராக வலுப்பெற்றன. மேலும் இந்த குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் […]

Categories
தேசிய செய்திகள்

நடு இரவில் வெங்காயம்…ஆட்டைய போட்ட பெண் …போலீஸ் விசாரணை …!!

 20 கிலோ வெங்காயத்தைத் திருடிச் சென்ற பெண்ணை  காவல்துறையினர் தேடி வருகின்றார்கள் . தெலுங்கானா மாநிலம் ,ஐதராபாத் ,சிக்கட்பள்ளி தோமலகூடா பகுதியில்  காய்கறி மார்க்கெட்  ஒன்று உள்ளது. இங்கு தள்ளுவண்டியில் வைத்திருந்த  20 கிலோ வெங்காயம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்துக் கடை உரிமையாளர் காவல் நிலையத்திக்குச் சென்று புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்துப் பார்த்தபோது, நள்ளிரவில் தள்ளுவண்டியில் இருந்து 20 கிலோ வெங்காயத்தை பெண் ஒருவர், அவரது  இருசக்கர […]

Categories
தேசிய செய்திகள்

மசோதாவிற்கு எதிராக.. டெல்லியில் வன்முறை வெடித்தது…!!

டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.  டெல்லி பாரத் நகர் பகுதியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பேருந்துகள் மீது தீ வைத்து எரிக்கப்பட்டது. குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பொதுமக்கள், மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுட்டனர். டெல்லியில் 3-பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களும் சேதமடைந்துள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த முயன்ற போலீசார் மீது பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவத்தில் மூன்று காவல்துறையினர் காயம் அடைந்துள்ளனர். கடந்த வாரம் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் தீவிரமடைந்த போராட்டம்: அரசு பேருந்துக்கு தீ வைப்பு- ரெயில் நிலையங்கள் மூடல்…!!

திருத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளதால் அரசு பஸ்களுக்கு  தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மேற்கு வங்காளம் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. டெல்லியிலும்  போராட்டம்  தீவிரமடைந்துள்ளது. இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக டெல்லியில் அமைந்துள்ள பாரத் நகர் என்ற பகுதியில் இன்று மாலை அரசு பஸ்களுக்கு தீ வைத்து  எரிக்கப்பட்டது. மேலும், […]

Categories
தேசிய செய்திகள்

கின்னஸ் சாதனை பெரும் காந்தி தாத்தா …!!

மகாத்மா காந்தியின் உருவம் பொறிக்கப்பட்டு இதுவரை 22ஆயிரம் கோடிக்கும் அதிகமான ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . சத்திய நாகேஷ் என்ற நபர் இதுவரைக்கும் எத்தணை ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது என தகவலறியும் உரிமை  சட்டத்தின் மூலம் கேட்டுள்ளார் .ரிசர்வ் வங்கி மூலம் அவருக்கு அளிக்கப்பட்ட தகவலில் சுமார் 22ஆயிரம் கோடிக்கும் அதிகமான நோட்டுகளில் காந்தியின் உருவம் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது . இந்நிலையில் இது நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய விஷயம் என தெரிவித்த […]

Categories
ஆன்மிகம் கோவில்கள் தேசிய செய்திகள் வழிபாட்டு முறை

அடேங்கப்பா… இவ்வளவு கோடி வருமானமா… ஒரே ஜாலிதான் …!!

சபரிமலையின் கோவில் வருமானம் 100கோடி ரூபாயை தாண்டியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில்  கடந்த மாதம் 16ம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. கோவில் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பல்லாயிரம் கணக்கான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கடந்த ஆண்டுகளை வீட இந்த ஆண்டுகள் இந்த ஆண்டுகளின் வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது . கடந்த ஆண்டு 60கோடியாக இருந்த ஆண்டு வருவாயை  இந்த ஆண்டு 100 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக கோவில் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர் […]

Categories
தேசிய செய்திகள்

ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய நித்யானந்தா…….. மேலும் ஒரு குற்றச்சாட்டு……. தொடரும் லீலைகள்……!!!

 நித்தியானந்தா மீது சென்னை மாநகர ஆணையாளரிடம் மேலும் ஒரு பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சாமியார் நித்யானந்தா மீது தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த வரிசையில் தற்போது நித்தியானந்தாவினுடைய முன்னாள் சீடர் தஞ்சாவூரை சேர்ந்த விஜயகுமார் என்பவர், நித்யானந்தா மீது புதிய புகாரை அளித்திருக்கிறார். புகார் மனுவில், தான் நித்தியானந்தாவின்  ஆசிரமத்தில் கடந்த 11வருடங்களாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும்  2015 ம் ஆண்டு நித்தியானந்தா என்னை வலுக்கட்டாயமாக  ஓரினச் சேர்க்கைக்கு அழைத்தார் என்று புகாரில் கூறியுள்ளார். இந்த புகார் மனு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

மெட்ரோவில் பாய்ந்த கணவன்… குழந்தையை கொன்ற மனைவி… டெல்லியில் சோகம்..!!

டெல்லியில்  தமிழகத்தை சேர்ந்த நபர் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் குழந்தையை கொன்ற அவரது மனைவி தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் . சென்னையை அடுத்து நொலம்பூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணிபுரிந்து வந்தார் .குழந்தை ,மனைவி மற்றும் தம்பியுடன் நொய்டாவில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து  வந்த அவர் டெல்லி ஜவகர்லால் நேரு  மெட்ரோ ரயில் நிலையத்தில் ஓடும் […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கப்போகும் பாலின் விலை……பாலின் விலையை கூட விட்டுவைக்க வில்லையா……இன்றுமுதல் விலையேற்றம்…..!!!

நாடு முழுவதும் பால் விற்பனை செய்து வரும் பிரபல நிறுவனமான அமுல் பால் நிறுவனம் பால்  விலையை அதிகரித்து உள்ளது. இந்தியாவின் பெரிய பால் விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமான அமுல் பால் நிறுவனம் தனது பால் விற்பனை விலையை உயர்த்தி உள்ளது. குஜராத் கூட்டுறவு பால் சந்தை சம்மேளனம் அமூல் என்கிற நிறுவன பெயரில் தங்களின் பாலை விற்பனை செய்கிறது. அந்தவகையில் இன்று முதல் அமூல் பாலின் விலை 1 லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரித்துள்ளது. அமூல் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் அமலாகும் பாஸ்டேக்…!!

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்துவது நாளை முதல் கட்டாயமாகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் நாளை முதல் பாஸ்டேக் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும். பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் முறைக்கு வாகன ஓட்டிகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.   ஆனால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் இனி […]

Categories
தேசிய செய்திகள்

3ஆவது மாடியிலிருந்து குதித்த பெண்… உயிர் தப்பிய அதிசயம் …!!

தலைமைச் செயலகம் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த பெண் ஒருவர் உயிருடன் காப்பாற்றபட்டார் . மஹாராஷ்டிராவில் பழச்சாறு விற்பனை நிலையம் நடத்திவந்த பிரியங்கா குப்தா என்ற பெண்ணும் அவரது கணவரும் தகராறு ஒன்றில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதுடன், அவர்கள் மீது பொய்வழக்கு போட்டதாகவும் கூறப்படுகிறது .இதற்கு நீதிகேட்கும் விதமாக தலைமைச் செயலகம் வந்த பிரியங்கா குப்தா அலுவலகத்தின் 3வது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயற்சித்தார் . ஆனால் வளாகத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த வலையில் விழுந்ததால் […]

Categories
தேசிய செய்திகள் மருத்துவம்

மக்களே உஷார் …இது உங்களுக்கு தான் …!!

நம்  நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் 37 வகை மருந்துகள் தரமில்லாதவை  என்று  மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் அறிக்கையை வெளியிட்டுள்ளது . நாட்டில் விற்பனையாகி கொண்டிருக்கும் , எல்லா  வகையான மருந்துகளையும் , மாத்திரைகளையும் , மத்திய மற்றும்  மாநில மருந்து தர கட்டுப்பாடு வாரியம், மாதந்தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் . அதன்பேரில்  நவம்பர் மாதம் , 1,158 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் , அதில்,  1,121 மருந்துகள்  தரமானவை என்று […]

Categories
தேசிய செய்திகள்

தவறான மருந்தால் 2 வயது குழந்தை இறப்பு…!!டெல்லியில் சோகம்…!!

டெல்லியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தைக்கு அளிக்கப்பட்ட தவறான மருந்தினால்  ரத்த வாந்தி எடுத்து அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. டெல்லியின் சதாரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் 2 வயது குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது.  இதையடுத்து அந்த பெண் மருந்தை  மெடிக்கல் ஷாப்பிலிருந்து வாங்கி கொடுத்துள்ளார். ஆனாலும் குழந்தையின்  உடல்நலம் சரியாகவில்லை.இதனால் மீண்டும் மெடிக்கல் ஷாப் முதலாளி அக்குழந்தைக்கு காய்ச்சல் குணமாக கடந்த வியாழக்கிழமை (december 12) ஆம் தேதி ஊசி போட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.1300 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்………..5 இந்தியர்கள் உட்பட 9 பேர் கைது ……போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி…..!!!!!

போதைப்பொருள் பதுக்கிய  குற்றத்தில் 5 இந்தியர்கள் உட்பட 4 நாடுகளைச் சேர்ந்த  9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின், தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஆஸ்திரேலிய நாட்டின் அதிகாரிகளுடன் சேர்ந்து அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனையில், இந்தியாவில் அரசுக்கு தெரியாமல் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ கொக்கைன் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 55 கிலோ கொக்கைன் மற்றும் 200 கிலோ மெத்தம்படமைன் போதைப்பொருள்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்…….வீதிக்கு வந்த பொதுமக்கள்……!!!!!

இன்று காலை மகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது. மகாராஷ்டிர மாநிலம் பால்கார் பகுதியில் இன்று அதிகாலை 5.20 மணியளவில் லேசான  நிலநடுக்கம் உணரப்பட்டது. இதை இந்திய வானிலை மையமும் தெரிவித்திருக்கிறது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.இந்த நிலநடுக்கதால் மக்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டு தெரு வீதியில் தஞ்சமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டம்: பிரான்ஸ் தூதருடன் முதல்வர் ஆலோசனை…!!

ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக பிரான்ஸ் தூதருடன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை மேற்கொண்டார். புதுச்சேரியில் பிரான்ஸ் தூதர் இமானுவேல் லெனைன், பிரஞ்ச் கவுன்செல் ஜெனரல் கேத்தரின் சுவார்ட் ஆகியோர் நேற்று சட்டப்பேரவை அலுவலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்தனர். அப்போது, புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், குறிப்பாக மாசு இல்லாத போக்குவரத்து உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் வழங்குவதற்கு புதுச்சேரி […]

Categories
தேசிய செய்திகள்

தொடர் தீ விபத்திற்குள்ளாகும் டெல்லி…….முண்ட்கா பகுதியில் தீ விபத்து …..!!!!

தலைநகர் டெல்லியின் முண்ட்கா என்ற இடத்தில் இன்று அதிகாலை நேரத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. வடக்கு டெல்லியின் முண்ட்கா என்ற இடத்தில  இன்று அதிகாலை பொழுதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன்பு கடந்த 8-ம் தேதி டெல்லி அனாஜ் மண்டி என்ற பகுதியில் உள்ள நான்கு மாடி […]

Categories
தேசிய செய்திகள்

‘ரேப் இன் இந்தியா’ மன்னிப்பு கேட்கமாட்டேன்- ராகுல் காந்தி…!!

’ரேப் இன் இந்தியா’ விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாட்டில்  அதிகரித்து வரும் கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்த கருத்திற்கு  ஆளும்கட்சி தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் அதிகரித்து வரும் கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரசாரத்தின்போது நேற்று தெரிவித்த ஒரு கருத்து ஆளும்கட்சி தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் […]

Categories
இந்து கோவில்கள் தேசிய செய்திகள்

சபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது…!! உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

சபரிமலைக்கு செல்லும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சபரிமலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பெண்ணியவாதிகள் பிந்து மற்றும் ரெஹனா பாத்திமா ஆகியோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எ.பாக்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுக்கள் மீது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி… எரியும் அஸ்ஸாம்… தொடரும் போராட்டம்..!!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து அஸ்ஸாமில் நடத்தப்பட்ட போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், மூவர் உயிரிழந்தனர். குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் 311 உறுப்பினர்களின் ஆதரவோடு டிசம்பர் 9ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து, அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவளிக்க 125 உறுப்பினர்களின் ஆதரவோடு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

நூறு சதவீதம் நலமுடன் உள்ளேன்: சித்த ராமையா..!!

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா, பூரண உடல் நலத்தோடு இருப்பதாக தெரிவித்தார். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா (71), நெஞ்சு வலி காரணமாக கடந்த புதன்கிழமை (டிச11) பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சித்த ராமையாவுக்கு ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவரை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேரில் சந்தித்து உடல் நலன் குறித்து விசாரித்தார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் பல்சுவை

“சமஸ்கிருதம் vs தமிழ்” தமிழை மத்திய அரசு மதிக்கிறதா…? திருமாவளவன் கேள்வி…..!!

தமிழ் உள்ளிட்ட பிற செம்மொழிகளுக்கும் பல்கலைக்கழகம்  அமைக்க வேண்டுமென்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று தமிழ் உள்ளிட்ட  பிற செம்மொழிகளுக்கும் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென்று திருமாவளவன் வலிறுத்தி பேசியுள்ளார். அதில், வரி வடிவங்களில் ஒன்று சமஸ்கிரத என்பது  வரலாற்று உண்மை. அதற்கு தொன்மை இருக்கிறது. ஆனால் வரிவடிவம் இல்லை என்பதை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். அப்படி வரிவடிவம் இல்லாத மொழி தேவ நாகரீகம் என்ற எழுத்தை கடன் வாங்கி தான் […]

Categories

Tech |