Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவுது!… மக்கள் கவனமாக இருங்கள்…. பிரதமர் மோடி அறிவுறுத்தல்…..!!!!

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம் ஆகும். அந்த அடிப்படையில் இந்த வருடத்தின் கடைசி மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார். அவர் கூறியதாவது “உலக நாடுகளில் கொரோனா அதிகரித்து உள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்கு நாம் கவனமுடன் இருக்க வேண்டும். மேலும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக கழுவவேண்டும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளில் உள்ள மக்கள் கொரோனா விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்” என்று […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே!…. மிஸ்டுகால் மூலம் வங்கிக்கடன் பெறுவது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

நீங்கள் ஒரு விவசாயி எனில், புத்தாண்டுக்கு முன்பு பஞ்சாப் நேஷனல் வங்கியில் வங்கி கடனுக்கு விண்ணப்பிக்கலாம். கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றி லோன் தேவைப்படுபவர்கள் வாங்கலாம். PNB-ன் இச்சலுகையை நீங்கள் எளிதாக பயன்படுத்தி விவசாய கடனில் விண்ணப்பிக்கலாம். இதற்காக வங்கி பல முறைகளை வழங்கி இருக்கிறது. உங்களது வசதிக்கேற்ப இந்த வழிகளில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் கடன் பெறலாம். கடன் பெறுவது எப்படி..? # நீங்கள் விரும்பினால் 56070 என்ற எண்ணிற்கு “லோன்” என்று எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்படுமா…? எய்ம்ஸ் மருத்துவர் வெளியிட்ட தகவல்…!!!!!!

சீனாவில் கொரோனாவின் ஒமிக்ரான் வகை BF7 பாதிப்பு நாளுக்கு நாள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்று அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா போன்ற பல்வேறு நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இந்த BF7 வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய அரசு தீவிரபடுத்த  உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநில அரசுகள் தேவையான தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் போன்ற அனைத்தையும் இருப்பில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சல் பிரதேசத்தில் எதிர்க்கட்சி தலைவராக….. பாஜக முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தேர்வு….!!!!!

இமாச்சல் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 40 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில், கடந்த 11-ம் தேதி முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பொறுப்பேற்றார். அதன் பிறகு துணை முதல்வராக முகேஷ் அக்னி ஹோத்ரி பொறுப்பேற்றார். இந்நிலையில் தற்போது இமாச்சல் பிரதேச மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன்படி பாஜக கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் முதல்வராகவும், 6 முறை […]

Categories
தேசிய செய்திகள்

உதவிக்கரம் நீட்டிய ஆசிரியைக்காக…. தொழிலாளி செய்யும் நெகிழ்ச்சியான செயல்…..!!!!!

இஸ்லாமிய ஆசிரியை ஒருவர் விபத்தில் கால்களை இழந்து தவித்து வந்த கண்ணன் என்பவருக்கு ரூபாய்.8 லட்சத்தில் வீடு கட்டி உதவினார். அந்த ஆசிரியைக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக அவர் நலமாக இருக்க வேண்டி சுமார் 300 கி.மீ தூரம் கண்ணன் வீல் சேரில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய உள்ளார். கேரள மாநிலம் மலபுரத்தை சேர்ந்த தொழிலாளி கண்ணன் சென்ற 2013 ஆம் வருடம் லாரியிலிருந்து மரக்கட்டைகளை இறக்கும்போது விபத்து ஏற்பட்டு உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரை வாட்டி வதைக்கும் குளிர்…. மைனஸ் 5.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு…..!!!!

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஒருசில இடங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைத்து வருகிறது. அத்தகைய இடங்களில் மக்கள் தங்களது வீடுகளில் இருந்தபடி குடும்பத்தினரோடு எளிமையான முறையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அந்த அடிப்படையில் காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் உறைநிலைக்கு கீழ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. நடப்பு ஆண்டு பதிவானதிலேயே மிகக்குறைந்த அளவு வெப்பநிலை காஷ்மீரில் இப்போது காணப்படுகிறது.  ஸ்ரீ நகரில் நேற்றிரவு வெப்பநிலை மைனஸ் 5.8டிகிரி செல்சியஸ் ஆக […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்….!! வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் குறித்து வெளியாகும் புதிய அப்டேட்…. என்ன தெரியுமா….?

வாட்ஸ் அப்பில் புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமாக பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற பல செயலிகள் உள்ளது. அதில் உலக மக்களால்  அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு செயலியாக whatsapp உள்ளது. இது பயனர்களின் வசதிக்காக தினம்தோறும் புதிய வசதிகளை வெளியிடுகிறது. அதேபோல் தற்போது  பயனர்களின்  ஸ்டேட்டஸ்  குறித்த புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. இந்நிலையில்  டெஸ்க்டாப் பீட்டா பயனர்கள் மற்றவர்களின் ஸ்டேட்டஸ் குறித்த புகார்களை தெரிவிக்க புதிய ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அதாவது ஸ்டேட்டஸ் […]

Categories
தேசிய செய்திகள்

“கர்நாடக அரசு 40 % லஞ்சப்பணம் பெற்றுள்ளது”… ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு தலைவர் குற்றச்சாட்டு… கோர்ட் அதிரடி உத்தரவு…!!!!!

கர்நாடகாவில் கெம்பண்ணா என்பவர் ஒப்பந்த கூட்டமைப்பு தலைவராக இருந்து வருகிறார். இவர் தோட்டத்துறை மந்திரி முனிரத்னா மீது சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதாவது பா.ஜ.க ஆளும் கர்நாடக அரசு 40 சதவீதம் லஞ்சப்பனம் பெற்றுள்ளது என்ற குற்றச்சாட்டை முன் வைத்தது மட்டுமல்லாமல் இது குறித்து பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அதிக அளவிலான ஊழலால் உள்ளூர்  ஒப்பந்ததாரர்களால் எந்த பணியும் பெற முடியவில்லை எனவும் பிற மாநிலங்களை சேர்ந்த நபர்களே பணியை பெறுகின்றனர் […]

Categories
தேசிய செய்திகள்

அட இப்படி ஒரு விதிமுறை இருக்கா?… அந்த டைம்ல ரயில் டிக்கெட் செக் பண்ணக் கூடாது?…. பலரும் அறியாத தகவல்….!!!!

நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் மேற்கொள்ளும் நபராக இருந்தால் ஒரு முக்கியமான விதிமுறை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். அதாவது, முன்பதிவு பெட்டியில் பயணிக்கும் பயணிகளிடத்தில் TTE இரவு 10 மணிக்குப் பின் ரயில் டிக்கெட்டை செக் செய்ய இயலாது. ஒரு வேளை TTE தொந்தரவு செய்தால், நீங்கள் டிக்கெட் காண்பிக்க மறுக்கலாம். இதையடுத்து உங்களது குழுவுடன் நீங்கள் ரயிலில் பயணம் மேற்கொண்டால் இரவு 10 மணிக்கு மேல் ஒருவருக்கொருவர் பேச இயலாது. ஏனெனில் உங்களது உரையாடலின் சத்தம் மற்ற […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: கொரோனா பரவல்….. பிரதமர் மோடி அதிரடி உத்தரவு…!!!!

பெரியம்மை, போலியோ நோய்களை அழித்தது போல கொரோனாவையும் அழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். இந்த ஆண்டின் கடைசி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் இன்று உரையாற்றினார். அப்போது அவர், சுற்றுலாத் துறை கடும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தெரிவித்தார். “மாஸ்க் அணிவது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது என்று கவனமாக இருந்து கொரோனாவை விரட்டுவோம்” என மோடி பேசினார்.

Categories
தேசிய செய்திகள்

வேற நம்பருக்கு தெரியாமல் பணம் அனுப்பிட்டீங்களா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க….!!!!

தவறான யூபிஐ ஐடிக்கு பணத்தை அனுப்பிவிட்டு செய்வதறியாது தவிக்கும் பல பயனர்கள் தற்போதும் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் இனி அதுபோன்ற தவறுகள் எதுவும் நடந்தால் நீங்கள் பயப்படவேண்டிய தேவையில்லை. ஏனெனில் ரிசர்வ் வங்கி உங்களுக்காகவே சில வசதிகளை வழங்குகிறது. இது போன்ற டிஜிட்டல் சேவைகளில் நீங்கள் தவறுதலாக வேறு நபருக்கு பணம் அனுப்பி விட்டால் உடனடியாக அந்த கட்டண முறைக்கு நீங்கள் புகார் அளிக்க வேண்டும். பேடியும், போன் பே, கூகுள் பே ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு…. சிறப்பு ரயில்கள் இயக்கம்….. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!!

ஆங்கில புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு தமிழகம் வழியே தெலங்கானா -கேரளம் இடையில் சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு தெற்கு ரயில்வேயானது ஏற்பாடு செய்து உள்ளது. இதற்குரிய முன்பதிவு இன்று (டிச.25) காலை 8 மணிக்கு துவங்கியது. அந்த வகையில் ஹைதராபாத்திலிருந்து டிச.,29 ஆம் தேதி இரவு 11.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் டிச.,31 ஆம் தேதி அதிகாலை 3:50 மணிக்கு கோட்டயம் வந்து சேரும். மறு மாா்க்கமாக டிச.,.31 ஆம் தேதி இரவு 10:50 மணிக்கு கோட்டயத்திலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

OMG: ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அலுவலர் வீட்டில் நடந்த நூதான திருட்டு…. போலீசார் தீவிர விசாரணை….!!!!!

ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரியின் வீட்டில் திருடிய 2  பெண்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெங்களூருவில் உள்ள ஒரு பகுதியில் ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் வீட்டிற்கு வந்த 2  பெண்கள் தங்களை  வீட்டு வேலைக்கு சேர்த்து கொள்ளுமாறு  கூறியுள்ளனர். மேலும் உங்கள் வீட்டை சுத்தம் செய்து காட்டுகிறோம். பிறகு எங்களை வேலைக்கு சேர்க்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யுங்கள் என கூறியுள்ளனர். இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு வீடியோ: பெண்ணை சரமாரியாக அடித்து… நடுரோட்டில் மயக்க நிலையில் விட்டுச் சென்ற காதலன்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

மத்தியப்பிரதேசம் ரேவா மாவட்டத்தில் காதலியை தாக்கி சாலையில் மயக்க நிலையில் சுயநினைவின்றி விட்டுச் சென்ற காதலனையும், அவனது கூட்டாளியையும் காவல்துறையினர் கைது செய்தனர். மவுகஞ்ச் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சென்ற 21ஆம் தேதி இந்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. அதுகுறித்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வீடியோவில் அந்த நபர் பெண்ணை கொடூரமாக அடித்து கீழே தள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதன்பின் அந்த பெண் மயக்கமடைந்தார். அப்போது அந்த […]

Categories
தேசிய செய்திகள்

கோடியில் ஒருவருக்கு தான் அப்படி இருக்கும்!…. வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபருக்கு…. காத்திருந்த அதிர்ச்சி…..!!!!

ஜார்க்கண்ட் மாநிலம் குட்டா மாவட்டத்தில் வாலிபர் ஒருவருக்கு வெகு நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் அதற்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவரிடம் சென்றுள்ளார். அவரை பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அல்ட்ராசவுண்ட் சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதையடுத்து பல முறை இந்த சோதனையை செய்த பின், வாலிபருக்கு ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் சிறு வயதிலிருந்தே அப்படி உள்ளது எனவும் மருத்துவர்கள் அவரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் எச்சரிக்கை…. இந்தியாவில் அதி வேகமாக பரவும் கொரோனா…. ஒரே நாளில் இவ்வளவா….????

உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

10 வருடமாக ஆதார் அட்டையை புதுப்பிக்காதவர்கள் உடனே ஆதாரை புதுப்பிக்க….. மத்திய அரசு உத்தரவு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

இதை செய்தால் மட்டுமே விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் டெபாசிட்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இ கேஒய்சி செயல்முறையை முடித்த விவசாயிகளுக்கு மட்டுமே பி […]

Categories
தேசிய செய்திகள்

நடைப்பயணம் பற்றி கவலைப்பட எதுவுமில்லை!… ராகுல்காந்தி எப்படி பிரதமராக முடியும்?…. மத்திய மந்திரி பேச்சு….!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மத்திய மந்திரியான ராம்தாஸ் அத்வாலே கூறியிருப்பதாவது “நமது நாட்டின் பிரதமர் ஆகும் வாய்ப்பு ராகுலுக்கு ஒரு போதும் கிடைக்காது. வருகிற 2024-ஆம் ஆண்டு தேர்தலில் நாங்கள் 400 இடங்களுக்கும் அதிகமாக வெற்றியடைந்தால், ராகுல்காந்தி எப்படி பிரதமராக முடியும்..? ஆகவே 2024-ல் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது 40 இடங்களுக்கு மேல் பெறாது. ராகுல்காந்தியின் நடைப்பயணம் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. நாங்கள் எதற்காக பயப்படவேண்டும்?. […]

Categories
தேசிய செய்திகள்

பறவை காய்ச்சல் எதிரொலி!…. 6,017 பறவைகள் கொல்லப்பட்டது…. மாவட்ட நிர்வாகம் தகவல்…..!!!!

கேரளா கோட்டயம் மாவட்டத்திலுள்ள 3 பஞ்சாயத்துகளில் பறவைக் காய்ச்சல் பரவியதை அடுத்து அங்கு 6,000 பறவைகள் அழிக்கப்பட்டது. பறவைக் காய்ச்சல் பறவைகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றக்கூடிய ஒரு வகை நோய் ஆகும். கோட்டயம் மாவட்டத்தின் வேச்சூர், நீண்டூர் மற்றும் ஆர்ப்பூக்கரை ஊராட்சிகளில் நேற்று மொத்தம் 6,017 பறவைகள் கொல்லப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதில் வெச்சூரில் 133 வாத்துகளும், 156 கோழிகளும், நெண்டூரில் 2,753 வாத்துகளும், ஆர்ப்பூக் கரையில் 2,975 வாத்துகளும் கொல்லப்பட்டது. அதுமட்டுமின்றி கேரளாவில் […]

Categories
தேசிய செய்திகள்

உலக பொருளாதாரத்தில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா…..? மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சொன்ன தகவல்….!!!!

இந்தியாவின் பிரதமராக கடந்த 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பொறுப்பேற்றதிலிருந்து மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் அகில இந்திய வானொலி வாயிலாக மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுடன் உரையாற்றுவார். அந்த வகையில் நடப்பாண்டின் கடைசி மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அவர் கூறியதாவது, 2022-ம் ஆண்டு இந்தியாவுக்கும் மிகவும் அற்புதமான வருடம். நாம் உலக […]

Categories
தேசிய செய்திகள்

மங்களூருவில் நபர் படுகொலை எதிரொலி… 2 நாட்களுக்கு… 144 தடை உத்தரவு அமல்…!!!!!!

கர்நாடகாவின் மங்களூர் நகரில் சூரத் கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில்  ஜலீல் என்பவர் தனது கடை முன்பாக நேற்று இரவு நின்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் திடீரென தாக்கி கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் காயமடைந்த ஜலீல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த சம்பவம் எதிரொலியாக மங்களூருக்கு உட்பட்ட பகுதிகளில் அதாவது […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் தீடிரென கூட்டம் கூட்டமாக வந்த யானைகள்… விரட்டி அடித்த வன ஊழியர்கள்…!!!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் ஐயப்பன் கோவிலில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தேவசம்போர்டு ஊழியர்கள் தங்கும் குடியிருப்பு பகுதிக்கு அருகே சுமார் 8 யானைகள் கூட்டமாக வந்தது. இதை பார்த்த ஊழியர்கள் அலறி அடித்தபடி  ஒடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்தும், ஒலி எழுப்பியும் யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

NPS திட்டத்தில் மாதம் ரூ,70,000…. எவ்வளவு முதலீடு தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

தேசிய ஓய்வூதிய முறை(NPS) என்பது முதலீட்டு வரம்பில்லாத மிகவும் பிரபலமான ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 70,000 ஓய்வூதியமானது கிடைக்கும். மேலும் 1 கோடிக்கும் மேற்பட்ட தொகை கிடைக்கும். இதில் 18 -70 வயது வரை உள்ள அனைவரும் முதலீடு செய்யலாம். மேலும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் இருவரும் முதலீடு செய்து கொள்ளலாம்.  NPS கணக்கீட்டின் அடிப்படையில் 28 -60 வயது வரை மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!!… கண்ணீருடன் வரும் கற்கள்…. வினோத நோயால் அவதிப்படும் பெண்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் விஜயா என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தீவிர தலைவலி மற்றும் உடல் உபாதைகளால் அவதிப்பட்டுள்ளார். அப்போது திடீரென விஜயாவின் கண்களில் கண்ணீருடன் சேர்ந்து கற்கள் வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விஜயா உடனடியாக அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல அவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அங்கு மருத்துவர்கள் விஜயாவுக்கு பல்வேறு விதமான சோதனைகளை எடுத்துள்ள நிலையில், சோதனை முடிவுகள் வந்த […]

Categories
தேசிய செய்திகள்

“திடீரென கோடீஸ்வரர்களாக மாறிய இளைஞர்கள்”…. அதிர்ச்சியில் வங்கி நிர்வாகம்…. நடந்தது என்ன….?

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அரிம்பூர் பகுதியில் நிதின் மற்றும் மனு ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்களின் வங்கி கணக்கில் திடீரென எதிர்பாராத விதமாக கோடிக்கணக்கான பணம் டெபாசிட் ஆகியுள்ளது. இந்த பணம் தங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என நினைத்து நிதின் மற்றும் மனு ஆகியோர் பணத்தை ஆடம்பரமாக செலவு செய்துள்ளனர். அதோடு ஐபோன் வாங்குதல், பங்குச் சந்தையில் முதலீடு செய்தல், வேறு வங்கிகளில் கணக்கு திறந்து பணத்தை டெபாசிட் செய்தல் என பல வழிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

OMG!!… இப்படி கூட நடக்குமா…? ஆணின் உடம்பில் பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகள்…. அதிர்ச்சியில் மருத்துவர்கள்….!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடா பகுதியில் 22 வயது இளைஞர் ஒருவர் அதிக வயிற்று வலியின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது இளைஞருக்கு குடலிறக்கம் இருப்பது தெரியவந்தது. அந்த வாலிபருக்கு அல்ட்ரா சவுண்ட் பலமுறை செய்யப்பட்ட பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இளைஞரின் வயிற்றில் கர்ப்பப்பை மற்றும் ஃபலோபியன் குழாய் போன்ற பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் முழுமையாக வளர்ந்திருந்தது. இந்த உறுப்புகளை […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே!… இனி இதெல்லாம் அவசியம்?…. தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இப்போது வைகுண்ட ஏகாதசி துவங்கி இருப்பதால், வைகுண்ட நுழைவு வாயில் திறக்கப்பட்டு 10 நாட்களுக்கு தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட இருக்கின்றனர். இந்த நிலையில் சீனாவில் புது வகை கொரோனா பரவல் உலகளவில் அதிகரித்து வருவதால் இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருமலை தேவஸ்தானம் கொரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைபடுத்த தொடங்கியுள்ளது. அதனடிப்படையில் வருகிற ஜனவரி 1-11 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: 4-வது மாடியிலிருந்து குதித்த மாணவி…. நடந்தது என்ன?…. வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

டெல்லியின் முகர்ஜி நாகர் பகுதியில் வசித்து வரக்கூடிய கல்லூரி மாணவிக்கு, டேட்டிங் ஆப் வாயிலாக ஒரு இளைஞர் அறிமுகமாகி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையிலான பழக்கம் நாளடைவில் நெருக்கமானது. இந்த நிலையில் தன் வீட்டிற்கு வருமாறு கல்லூரி மாணவியிடம் இளைஞர் கேட்டுக்கொண்டார். அதன்படி கல்லூரி மாணவி அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு இளைஞர் தன் நண்பர்கள் உடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்ததாகவும், மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாணவியை இளைஞர்களின் நண்பர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி!…. நாட்டில் ஊரடங்கு தேவையா?…. மருத்துவர் கொடுத்த விளக்கம்…..!!!!!

இந்தியாவில் தற்போதைய கொரோனா நிலவரத்தால் சர்வதேச விமானங்களை தடைசெய்யவோ (அ) ஊரடங்கு விதிக்கவோ தேவையில்லை. எனினும் சில நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருதி பலப்படுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு தேவை என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையில் இந்தியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால், புதியதாக கொரோனா அலை மற்றும் தொற்று பாதித்தோர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது சாத்தியமில்லை என்றும் நிபுணர்கள் கூறினர். இதுகுறித்து எய்ம்ஸின் முன்னாள் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா செய்தியாளர்களிடம் பேசியதாவது […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த மாதம் 8 நாட்கள் வங்கி விடுமுறை…. எந்தெந்த நாட்கள் தெரியுமா…? இதோ மொத்த லிஸ்ட்…!!!!

ஜனவரி 2023 இல் 14 நாட்கள் வங்கி விடுமுறையாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியலில் சில விடுமுறை நாட்கள் உள்ளூர் விடுமுறைகள் ஆகவும் உள்ளது. இந்த விடுமுறைகள் சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். அது தவிர ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மற்றும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளும் வங்கிகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி வரும் ஜனவரி மாதம் வங்கிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை வருகிறது. ஜனவரி 1 – […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டிலேயே முதன்முறையாக…. மாணவிகளுக்கு மகப்பேறு விடுமுறை…. கேரள பல்கலை., அதிரடி….!!!!!

மகப்பேறு விடுப்பு என்பது பொதுவாக பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படுவது. ஆனால் நாட்டிலேயே முதன்முறையாக கல்லூரி மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க கேரளா, கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலை., முடிவு செய்துள்ளது. இதன்படி மாணவிகளுக்கு 60 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். திருமணமான பிறகு படிக்க விரும்பும் பெண்களுக்கு இந்த மகப்பேறு விடுப்பு பயனுள்ளதாக இருக்கும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்து வரும் மாணவிகள் கர்ப்பமாக […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. பள்ளி மாணவர்களுக்கு 45 நாட்கள் தொடர் விடுமுறை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் அனைத்து கல்வி நிலையங்களிலும் கோடை காலம் மற்றும் குளிர்கால விடுமுறைகள் என்ற நீண்ட விடுமுறைகள் அளிக்கப்படுவது வழக்கம். கோடைகால விடுமுறை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முடிந்த நிலையில், தற்போது அனைத்து கல்வி நிலையங்களிலும் இரண்டாம் பருவத்திற்கான தேர்வுகள் முடிந்து குளிர் கால விடுமுறை அளிப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதனைப் போலவே பஞ்சாப் மாநிலத்தில் குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேபியின் குளிர் மாகாணங்களில் ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

ALERT:இதன் பிறகு PAN கார்டு வேலை செய்யாது…. உடனே வேலையை முடிச்சிடுங்க…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இந்தியாவில் தனி நபர் அடையாள அட்டைகளுள் ஒன்றாக ஆதார் கார்டு இருக்கிறது. ஏனென்றால் ஆதார் கார்டின் பயன்பாடு பல துறைகளில் தேவைப்படுகிறது. ஆதார்கார்டு வாயிலாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. இதையடுத்து ஆதார்கார்டுடன் ரேஷன் கார்டு, வங்கிகணக்கு உள்ளிட்டவை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை முதன் முதலில் மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

“இனி இந்த பண பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு தேவையில்லை”?…. வெளியான புதிய தகவல்…!!!!

இந்தியாவில் அனைத்து விதமான பண பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த பான் கார்டு எண்ணை வங்கிக் கணக்கு எண் மற்றும் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. வங்கிகளில் நடைபெறும் மோசடிகள் மற்றும் வரி ஏய்ப்புகள் போன்றவற்றை தடுப்பதற்காக வருமான வரித்துறையினரால் பான் கார்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஆதார் கார்டு இணைக்கப்பட்ட பண பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாயம் என்பதை நீக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி!!… அனைத்து மாநிலங்களிலும் மருத்துவ ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய மத்திய அரசு உத்தரவு….!!!!

உலக அளவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய பிஎப்7 கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் 3 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு கொரோனா கட்டுப்பாட்டு முறைகளை தீவிர படுத்தியுள்ளது. அதன்பிறகு மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத் துறை தொடர்ந்து கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை ‌ கட்டாயமாக்கப் பட்டுள்ளதோடு, […]

Categories
தேசிய செய்திகள்

இவர் மக்களை பற்றியும் யோசிக்க வேண்டும்…. ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டிய மத்திய மந்திரி…. எதற்கு தெரியுமா….?

ராகுல் காந்தி மீது மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மந்திரி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம்  தேதி இந்தியாவின் ஒற்றுமைக்காக கன்னியாகுமரியில் இருந்து யாத்திரையை தொடங்கினார். இது கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் கடந்து தற்போது நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரைக்கு நாளுக்கு நாள் மக்களின் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!!!

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் கோடை மற்றும் குளிர்கால விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஏப்ரல், மே மாதங்களில் கோடைகால விடுமுறை முடிந்துள்ள நிலையில் தற்போது தேர்வுகள் முடிந்து குளிர்கால விடுமுறை அளிப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கேபியின் குளிர் மாகாணங்களில் ஜனவரி 1-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையானது கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல நிறுவனத்தை வாங்க பிளான் போடும் கூகுள்?…. வெளிவரும் தகவல்கள்….!!!!

பொழுதுபோக்குக்காக சமூகவலைத்தளங்களில் மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு சீனாவின் டிக்டாக் செயலி அதிக வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து அதில் வரம்பு மீறி வீடியோக்களை வெளியிடுவதாகவும், இதனால் இளைய சமூகத்தினர் தவறான பாதையில் செல்ல வாய்ப்புகள் உள்ளதாகவும் கருதி இந்திய அரசு டிக்டாக் செயலியை தடைசெய்தது. அதன்பின் Sharechat செயலி அதிகளவு பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அதிக முதலீடுகள் Sharechat மீது குவிந்து வருகிறது. இப்போது 650 மில்லியன் டாலர் மதிப்பில் நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

பான் கார்டு பயனர்களே!… உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து….!!!!

மத்திய அரசு ஆதார் எண்களுடன் பொதுமக்களின் அனைத்து வகை அரசு ஆவணங்களையும், சான்றுகளையும் இணைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்குரிய பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக வருமான கணக்குகளை பராமரிக்கும் பான் கணக்கு எண்களை உடனே ஆதார் எண்களுடன் இணைக்க வேண்டும் என இதுவரையிலும் அரசு பல முறை கால அவகாசம் வழங்கி உள்ளது. இந்த நிலையில் 31/03/2023 ஆம் தேதி வரை தான் கடைசி வாய்ப்பு எனவும் அதன் பிறகும் […]

Categories
தேசிய செய்திகள்

இதுக்கெல்லாமா டைவர்ஸ்….? பியூட்டி பார்லர் செல்ல பணம் தராததால் விவாகரத்து…. ஷாக்கான நீதிபதி….!!!!!

பியூட்டி பார்லர் செல்ல கணவர் பணம் தராததால் மனைவி விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச  மாநிலத்தில் உள்ள அலிகார் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் கடந்த 2015-ஆம் ஆண்டு டெல்லியை சேர்ந்த அமித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கடந்த 3  ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து  தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பெண் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்….!! வாலிபர்களிடமிருந்து தப்பிக்க 4-வது மாடியில் இருந்து குதித்த மாணவி…. கதறி துடிக்கும் குடும்பம்….!!!!!

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் உள்ள முகர்ஜி நாகர் பகுதியில் கல்லூரி மாணவி  ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு டேட்டிங் ஆப் மூலம் ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமான நிலையில் அந்த வாலிபர் மாணவியை  தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதனை நம்பிய  அந்த மாணவி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த வாலிபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது […]

Categories
தேசிய செய்திகள்

“ஆபாச படம், பணத்தாசை”…. பாகிஸ்தானுக்கு உளவு‌ பார்த்த நபர் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!!!

பீகார் மாநிலம் சாம்பரான் பகுதியைச் சேர்ந்தவர் குட்டு குமார். இவருக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு சோபா சிங் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில், 1 மகன் மற்றும் 3 மகள்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் குட்டுகுமார் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்புக்கு உளவு பார்ப்பதாக கூறி கடந்த 2 தினங்களுக்கு முன்பாக சிறப்பு அதிரடி படையினர் அவரை கைது செய்துள்ளனர். ஆனால் இது பொய்யான குற்றச்சாட்டு என்று குட்டு குமாரின் மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

“கடந்த 30 ஆண்டுகளாக கிடைத்த வெற்றி”.. ஆனால் இப்போ கிடைக்கல… வாள் கொண்டு மக்களை மிரட்டிய வேட்பாளர்…!!!!!

மராட்டிய மாநிலம் அகொலா மாவட்டம் பதூர் தாலுகாவில் காம்ஹிட் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக பல வருடங்களாக பாபுலால் கஞ்கர் என்பவரின் மனைவி செயல்பட்டு வந்தார். மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன் பாபுலாலும் பஞ்சாயத்து தலைவராக பணியாற்றியுள்ளார். அதேபோல் பாபுலாலின் சகோதரன் சுரேஷ் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்புகளை கவனித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் பாபுலாலின் மனைவி மற்றும் பாபுலாலின் தம்பி […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி வைகுண்ட ஏகாதேசி…. பக்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூர் நகரில் முதன் முறையாக…. நாளை முதல் தமிழ் புத்தக திருவிழா தொடக்கம்….!!!!

பெங்களூர் நகரில் முதன் முறையாக தமிழ் புத்தக திருவிழாவானது நாளை(டிச..25) தொடங்கி ஜன,.1 ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது. தி.மு.க தலைமயிலான ஆட்சியமைந்த பின் புத்தக கண்காட்சிகள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கர்நாடகா வாழ் தமிழக வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் பெங்களூர் நகரில் முதன் முறையாக தமிழ் புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதை நாளை மாலை 3 மணியளவில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில் சுவாமி […]

Categories
தேசிய செய்திகள்

2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமல்…. வங்கி லாக்கர் விதிகள் மாற்றம்…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வங்கிகளில் தங்களுடைய பணத்தை தவிர தங்க நகைகள் மற்றும் முக்கிய சொத்து பத்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக வங்கிகள் ஆக்கல் சேவையை வழங்கி வருகின்றன. தற்போது லாக்கர் தொடர்பான விதிமுறைகளை மத்திய ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. இது தொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதாவது லாக்கர் தொடர்பான புதிய விதிகள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது. மேலும் லாக்கர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.3000 வழங்கும் மத்திய அரசு?…. மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : எனது தந்தையும் காங்கிரஸ் தொண்டர்…. இந்தியனாக இங்கு வந்துள்ளேன்… கமல்ஹாசன்.!!

இந்திய குடிமகனாக ராகுலின் தேசிய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்றுள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். டெல்லியில் நடைபெறும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். அதன்பின் கமல்ஹாசன் ஆற்றிய உரையில், நான் ஏன் இங்கு வந்தேன் என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். நான் ஒரு இந்தியனாக இங்கே இருக்கிறேன். எனது தந்தை காங்கிரஸ்காரர் தான். நான் பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்டிருந்தேன் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“இனி விமான நிலையங்களில் இந்த பரிசோதனை கட்டாயம்”…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

உலக அளவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா பரவல் தொற்று அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக சீனாவில் உருமாறிய பிஎப் 7 கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்புகளும் நடைபெறுகிறது. இந்தத் தொற்று இந்தியாவிலும் 3 பேருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை தீவிர படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி சீனா, ஜப்பான், தென் கொரியா, […]

Categories

Tech |