Categories
தேசிய செய்திகள்

மாணவர்கள் தண்ணி குடிக்க இனிமேல் 20 நிமிடம்…… அனைத்து பள்ளிகளிலும் ‘குடிநீர் பெல்’ முறை அமல்….!!!

கர்நாடகாவில், அனைத்து பள்ளிகளிலும் ‘குடிநீர் பெல்‘ முறையை செயல்படுத்த அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில்  அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகள் தேவையான அளவு குடிநீரை பருகுவதில்லை என்றும், அதன் காரணமாக உடல் ரீதியில் சில பாதிப்புகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாற்றுகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. இந்நிலையில் கேரளாவில், குடிநீர் குடிப்பதற்காகவே காலை மற்றும்மதியம் 2 முறை ‘குடிநீர் பெல்‘ நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதே போல கர்நாடகாவிலும் அமல்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்புத் தலைவராக சங்கீதா ரெட்டி நியமனம்.!!

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்புத் தலைவராக சங்கீதா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநராக சங்கீதா ரெட்டி இருந்துவருகிறார். இந்த நிலையில், இவர் தற்போது 2019-20 இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். சங்கீதா ரெட்டியை எதிர்த்து போட்டியிட்ட எச்.எஸ்.ஐ.எல். (HSIL) நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சந்தீப் சோமானி தோல்வியுற்றார். வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைவரும் ஸ்டார் & டிஸ்னி இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

“வாய்ப்பளித்த ஜார்கண்ட் மக்களுக்கு நன்றி” – நரேந்திர மோடி

பல ஆண்டுகளாக பாஜகவை சேவைபுரிய வாய்ப்பளித்த ஜார்கண்ட் மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜெஎம்எம்) -காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி கண்டுள்ளது. இதையடுத்து, ஜெஎம்எம் கட்சித் தலைவர் ஹேமந்த் சூர் அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இவருக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் மோடியும் தனது […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளின் ஆண்டு வருமானம் மும்மடங்கு உயர்ந்துள்ளது – மம்தா பானர்ஜி..!!

மேற்கு வங்கத்தில் கடந்த 8 ஆண்டுகளில் விவசாயிகளின் சராசரி ஆண்டு வருமானம் மும்டங்காக உயர்ந்துள்ளது என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் சௌதிரி சரண் சிங் பிறந்தாளையொட்டி அவரை நினைகூறும் விதமாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ” 2010-11ஆம் ஆண்டில் ரூ. 91 ஆயிரமாக இருந்த மேற்கு வங்க விவசாயிகளின் ஆண்டு வருமானம், 2018ஆம் ஆண்டில் 2.91 லட்சமாக (மூன்று மடங்கு ) உயர்ந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

காட்டி கொடுத்தால் ரூ 5000…. உ.பியில், வன்முறையாளர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறை.!

உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட வன்முறையாளர்களை காவலர்கள் ஸ்கெட்ச் போட்டு தூக்கினர். குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் நாடு தழுவிய பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதையடுத்து வன்முறையாளர்கள் மீது காவலர்கள் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைத்தனர். இதில் சிலர் காயமுற்றனர். இந்த நிலையில் அரசு பொதுச்சொத்துகளும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரின் […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டு வெங்காயம் கிலோ ரூ.60க்கு விற்பனை..!!

வெளிநாட்டு வெங்காயம் இந்திய சந்தைகளுக்கு வந்துள்ளது. இதற்கான விலை கிலோ ஒன்றிற்கு ரூ.57 முதல் ரூ.60 வரை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் தரப்பில் கூறப்படுவதாவது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் 790 டன் மும்பை வந்துள்ளது. இந்த வெங்காயம் ஆந்திரா, டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏறக்குறைய 12,000 டன் வெங்காயம் டிசம்பர் இறுதிக்குள் இறக்குமதி செய்யப்படும். அரசாங்கத்தின் சார்பாக வெங்காயத்தை இறக்குமதி செய்யும் பொருட்டு மாநில அரசின் எம்எம்டிசி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

‘ரூ 8,00,00,000’ மதிப்புள்ள நாயை தொலைத்த உரிமையாளர்… பெங்களூருவில் சுவாரஸ்யம்.!!

தனது விலை உயர்ந்த நாய் காணாமல் போயுள்ளதாகவும், அதனைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் எனவும் நபர் ஒருவர் கூறியிருந்த நிலையில், அவரின் நாய் மீண்டும் கிடைத்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் தனது வீட்டில் வளர்த்துவந்த நாயை காணவில்லை என்று கூறி ஹனுமந்தநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவர் கொடுத்திருந்த புகாரில், தனது நாய் அலாஸ்கன் மாலமுட்டே (alaskan malamute) வகையைச் சேர்ந்தது என்றும், அதன் மதிப்பு ரூ. […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டம்: மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த ராகுல் காந்தி!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மாணவர்கள் கலந்துகொள்ள ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனிடையே, காங்கிரஸ் சார்பாக டெல்லியில் உள்ள ராஜ் காட்டில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. ஆனால், போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த போராட்டம் இன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

சிறந்த கலைஞர்களுக்கு தேசிய விருது…… என்ன போக கூடாதுனு சொல்லிட்டாங்க….. அமிதாப்பச்சன் பங்கேற்க மறுப்பு…..!!

டெல்லியில் தேசிய விருது பெற்ற திரைப்படங்களுக்கும் கலைஞர்களுக்கும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை இன்று வழங்குகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டில் சிறந்த திரைப்படங்கள் கலைஞர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அவர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. சிறந்த தமிழ் படமான பாரம் படம் விருது பெறுகிறது. பாபாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட அமிதாப்பச்சன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு விட்டதால் இந்த விழாவில் பங்கேற்க இயலாது என்று தெரிவித்துள்ளார். மேலும் உடல்நலக்குறைவினால் மருத்துவர் தன்னை பயணம் செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவை பின்தொடரும் ஜார்க்கண்ட்; தேர்தல் முடிவுகளில் இழுபறி!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பாஜக கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவிவருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவருகிறது. ஆளும் பாஜகவுக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. ஆட்சி அமைப்பதற்கு 41 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 40 […]

Categories
தேசிய செய்திகள்

“குடியுரிமை மசோதா” 110 கேமராக்களுடன்….. 1000க்கும் மேற்பட்டோரின் முழக்கங்களுடன்…… பிரம்மாண்ட பேரணி தொடக்கம்…..!!

சென்னையில்  திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட இருக்கும் பிரம்மாண்ட பேரணி தொடங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லீம் லீக், காங்கிரஸ்  கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்யும்விதமாக ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தி வந்தனர். திமுக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதனை அடுத்த கட்டத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

‘சனா சுதந்திரமாக கருத்து தெரிவிக்க கங்குலி அனுமதிக்க வேண்டும்’ – நடிகை நக்மா..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கங்குலியின் மகள் கூறிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்து நடிகை நக்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இந்தநிலையில், பிசிசிஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலியின் 18 வயது மகள் சனா கங்குலி இந்த விவகாரத்தில் கடுமையான முறையில் தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். அவருடயை இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலானது. அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ‘அனைத்து பாசிச ஆட்சிகளுக்கும், குழுக்களும், இனங்களும் தேவைப்படுகின்றன. அதன்மூலம் அரக்கத்தனத்தை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஜார்கண்ட் முதலமைச்சர் ரகுபர் தாஸை முந்தும் ராய்..!!

ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் முதலமைச்சர் ரகுபர் தாஸ் வெற்றிபெறுவதில் கடும் சவால் நிலவுவதாகக் கூறுகின்றன. ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்துவருகிறது. ரகுபர் தாஸ் முதலமைச்சராக உள்ளார். இவர் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் களம் காண்கிறார். இந்தத் தொகுதி பாஜகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. ஆகவே இங்க நின்றால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நோக்கத்தில் ரகுபர் தாஸ் இந்தத் தொகுதியை தேர்ந்தெடுத்தார். அவருக்கு எதிர்ப்பு உள்கட்சியிலேயே கிளம்பியுள்ளது. அவரை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் நாளை தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சி!

66ஆவது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாளை வழங்குகிறார். திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு ஆண்டுதோறும் தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய திரைப்பட விருதுக்கு தேர்வானவர்களின் பெயர் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை குஜராத்தி மொழித் திரைப்படமான ஹெல்லாரோவுக்கு அறிவிக்கப்பட்டது. அதே போன்று உரி திரைப்படத்தில் நடித்த விக்கி […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 2,00,000 கடன் இரத்து….. முதல்வர் அதிரடி ….. விவசாயிகள் மகிழ்ச்சி …!!

மகாராஷ்டிராவில் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் இரண்டு லட்சம் ரூபாய் வரை விவசாயிகள் பெற்றிருக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மகராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியமைப்பதில் பல்வேறு குளறுபடிகள் நீடித்தன. நீண்ட இழுபறிக்குப் பிறகு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளிடையே கூட்டணி அமைக்கப்பட்டு உத்தவ் தாக்கரே முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவில் அதிகளவு வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் மாநிலம் மகாராஷ்டிரா. […]

Categories
தேசிய செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை… கோரிக்கை விடுத்தார் எடப்பாடி….. கோரிக்கை நிறைவேறுமா…??

மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம், பழனிச்சாமி இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இது குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா  தெளிவான விளக்கம் அளித்து விட்டனர். அப்படியிருக்கையில், இலங்கைத் தமிழர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள் வணிக செய்திகள்

வெங்காயத்தைத் தொடர்ந்து சமையல் எண்ணெய் விலையேற்றம்!

டெல்லி: வெங்காயம், பூண்டு உள்ளிட்ட உணவுப் பொருள்களைத் தொடர்ந்து சமையல் எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் சமையல் எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்தியாவில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் வித்துகளின் உற்பத்தித் தேவையைவிட குறைவாக உள்ளது. இதனால் பெரும்பாலும் மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுவருகிறது. இந்த நிலையில் இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் சமையல் எண்ணெய் விலைகளை அதிகரித்துவிட்டன. […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை – சத்தீஸ்கர் முதலமைச்சர்..!!

இந்தியர்கள் தங்களது குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிய வேண்டியது அரசின் கடமை என மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் தலைநகர் டெல்லியில் இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றை கொண்டுவருவதற்கான அவசியம் என்ன?நாம் அனைவரும் இந்தியர்களே. நம் குடியுரிமையை நிரூபிக்க யாரிடமும் எந்தச் […]

Categories
தேசிய செய்திகள்

”பறிபோகும் பாஜக ஆட்சி”ஜார்கண்ட் மாநில முடிவு இதான் ….!!

காங்கிரஸ் – ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ரகுபர் தாஸ் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதன் ஆட்சிக் காலம் டிசம்பர் 27ஆம் தேதியோடு முடிவடைவதால் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 30, டிசம்பர் 7, டிசம்பர் 12, டிசம்பர் 16, டிசம்பர் 20 ஆகிய தேதிகளில் ஐந்து கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 23ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்கு வெற்றி: இயல்பு நிலைக்குத் திரும்பிய அசாம்!

இணைய சேவைகளைத் தொடங்கும்படி மாநில அரசுக்கு குவஹாத்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அங்கு இணைய சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ததிலிருந்தே வடகிழக்கு மாநிலங்கள் போராட்டக்களமாக மாறியது. இதையடுத்து மசோதா சட்டமானதைத் தொடர்ந்து போராட்டம் வலுவடைந்தது. மாணவர்கள் மட்டும் கலந்துகொண்ட போராட்டம் மக்கள் இயக்கமாக மாறியது. இதை முடக்கும் விதமாக இணைய சேவைகள் அசாமில் துண்டிக்கப்பட்டது. இதை எதிர்த்து குவஹாத்தி உயர் நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் சார்பாக பொதுநல வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டம்: கலவர பூமியான உ.பி… 6 பேர் மரணம்..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப் பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் போராடிவருகின்றனர். உத்தரப் பிரதேசத்திலுள்ள 20 மாவட்டங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. இதுகுறித்து டிஜிபி ஒ.பி. சிங் கூறுகையில், “ஐந்து உயிரிழப்புகள் இதுவரை நடந்துள்ளன. பிஜ்னோரில் இருவரும் மீரட், சம்பல், பிரோசாபாத் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். கான்பூரில் ஒரு உயிரிழப்பு நடந்துள்ளதாக அலுவலர்கள் கூறுகின்றனர். ஆனால், […]

Categories
இந்திய சினிமா கிரிக்கெட் சினிமா தமிழ் சினிமா தேசிய செய்திகள் விளையாட்டு

பிரபலங்களின் பட்டியலை வெளியிட்ட போர்ப்ஸ்…!!

பிரபல ஆங்கில பத்திரிக்கையான போர்ப்ஸ் இந்திய பிரபலங்களின் 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் நடிகர்களை பின்னுக்கு தள்ளி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். ஆண்டு தோறும் மக்களை கவர்ந்த பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களை போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டுவருகிறது. அந்த வகையில் 2019-ஆம் ஆண்டு இந்திய பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.   வருமானம் புகழ் மற்றும் சமூக வலைத்தளத்தில் உள்ள வரவேற்பை கணக்கிட்டு 100 பேர் பட்டியல் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் நில நடுக்கம்..!! வட மாநிலங்களிலும் எதிரொலி…!!

தலைநகர் டெல்லியிலும் சில வட மாநிலங்களிலும் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரமான டெல்லி மற்றும் வட மாநிலங்களில் திடீரென நில அதிர்வு உண்டானது. மேலும், ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள இந்துகுஷ் என்ற மலை  பகுதியிலும் 190 கிலோமீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.3 என்று ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இதை தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் உள்ள என்.சி.ஆர். தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் சில வடமாநிலங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டது. இதன் […]

Categories
தேசிய செய்திகள்

அது நேதாஜி கிடையாது…… பல வருட மர்மமுடிச்சு இன்று அவிழ்ப்பு…!!

உத்தரப் பிரதேசத்தில் வாழ்ந்த மர்ம சாமியார் கும்னாமி பாப சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கிடையாது என்று சஹாய் ஆணையம் அறிக்கை அளித்துள்ளது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் நேதாஜி தப்பிச் சென்ற விமானம் தைவான் அருகே 1945 ஆம் ஆண்டு விபத்தில் சிக்கியது.  இதில் நேதாஜி இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அதை அவருடைய ஆதரவாளர்கள் நம்பாமல், அயோத்தியில் 1985 ஆம் ஆண்டு வாழ்ந்து கொண்டிருந்த கும்னாமி பாபா தான் நேதாஜிஎன தெரிவித்தனர். இது […]

Categories
தேசிய செய்திகள்

கல்கி பகவான் ஆசிரமத்தில் தொடர் விசாரணை……. 907 ஏக்கர் நிலம் முதற்கட்டமாக பறிமுதல்….!!

ஆந்திரா கல்கி ஆசிரம வரி ஏய்ப்பு புகாரில் நடைபெற்று வந்த விசாரணையில் முதற்கட்டமாக 907 ஏக்கர் நிலத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.  ஆந்திராவில் உள்ள கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் அது தொடர்புடைய இடங்களில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அதில் 800 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு கணக்கில் வராத சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. நான்காயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சொத்துக்களின் ஆவணங்களை தவிர 44 கோடி ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டம்: டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதையடுத்து, டெல்லியில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இணை ஆணையர் அலோக் குமார், “மத்திய ஆயுத காவல்படை வீரர்கள் வடகிழக்கு மாவட்டங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். எந்த சூழ்நிலை வந்தாலும் அதனை சமாளிப்பதற்கு எங்களிடம் படை உள்ளது” என்றார். குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டம் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல – மத்திய இணையமைச்சர்..!!

குடியுரிமை திருத்த சட்டம் இந்தியருக்கு எதிராகவோ பிராந்தியத்திற்கு எதிராகவோ மதத்திற்கு எதிராகவோ கொண்டுவரப்படவில்லை என மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் வன்முறை வெடித்துள்ளது. இதுகுறித்து மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி, “நாடு முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், லக்னோவில் மூன்று இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பொது சொத்தை சேதப்படுத்துபவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும். […]

Categories
தேசிய செய்திகள்

நீ தான் குற்றவாளி…. முன்னாள் பாஜக MLAக்கு ஆயுள் தண்டனை ….!!

உன்னாவ் பாலியல் வழக்கு குற்றவாளியான நீக்கப்பட்ட பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய வழக்கில் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 2017ஆம் ஆண்டு உன்னாவ் பகுதியைச் சேர்ந்த சிறுமி, குல்தீப் சிங் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாரளித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பதில் முன்மாதிரியாகத் திகழும் சத்தீஸ்கர் மாநகராட்சி..!!

 நாட்டில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பதில் முன்மாதிரியாக சத்தீஸ்கரின் அம்பிகாபூர் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் அன்று, நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் பிளாஸ்டிக் இல்லா தேசம் படைப்பதற்கும் பிரதமர் நரேநந்திர மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்தார். பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக நிர்வகிப்பது குறித்து தற்போதுதான், ஒவ்வொருவரும் சிந்தித்து வரும் நிலையில், இதற்கான வேலைகள் சத்தீஸ்கரின் அம்பிகாபூர் மாநகராட்சி 2014ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது. வீடு வீடாகச் சென்று, குப்பைகளை சேகரிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

‘காங்கிரஸ் கட்சியால் ஓரங்கட்டப்பட்டேன்’ – மணிசங்கர் வேதனை..!!

 காங்கிரஸ் கட்சி தன்னை ஓரங்கட்டியதாக அக்கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் வேதனை தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சிகள் சார்பாக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “போராட்டம் மக்களின் ஒற்றுமையை காட்டுகிறது. இஸ்லாமியர்கள் மட்டுமின்றி போராட்டத்தில் அனைத்து மதத்தவரும் கலந்துகொண்டனர். மதச்சார்பற்ற கொள்கையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பது இதன் மூலம் தெரிகிறது” என்றார். […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

14 ரூபாய்க்கு ஆசை… ரூ5,00,000 கோட்டைவிட்ட டோமினோஸ்.!!

சண்டிகரில் உள்ள டோமினோஸ் பீட்சா கடையில், வாடிக்கையாளரிடம் பைக்கு காசு வசூலித்ததற்காக பிஜிஐ நோயாளி நல நிதிக்கு ரூ .4 லட்சத்து 90 ஆயிரம் செலுத்துமாறு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் பல ஆயிரம் கிளைகளை கொண்ட பீட்சா கடையான டோமினோஸ், ஜூபிலண்ட் ஃபுட் வொர்க்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் உணவகமாகும். இந்த உணவகங்களில் பீட்சாக்களை அட்டையில் அடைத்து நுகர்வோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வேளையில் பங்கஜ் எனும் வழக்கறிஞர் சண்டிகரில் உள்ள டோமினோஸ் உணவகத்தில் பீட்சா […]

Categories
தேசிய செய்திகள்

“ஜார்ஜண்ட் சட்டமன்ற தேர்தல்” 40,000 போலீஸ்….. பலத்த பாதுகாப்புடன் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு….!!

ஜார்கண்ட் மாநில சட்ட மன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. ஜார்கண்ட்  சட்டமன்ற தேர்தலுக்கான ஐந்தாவது இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னாள் முதலமைச்சர் மற்றும் பாஜக அமைச்சர்கள் இந்த தேர்தல் களத்தில் உள்ளனர். மொத்தம் உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 65 தொகுதிகளுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. எஞ்சிய 16 தொகுதிகளில் இன்று நடைபெறும் ஐந்தாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவின் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : 15 நாட்களாக 900 தமிழக லாரி ஓட்டுனர்கள் சிக்கி தவிப்பு …..!!

ஜம்முவில் உள்ள பனி பொலிவால் 900_த்திற்கும் அதிகமான தமிழக லாரி ஓட்டுனர்கள் சிக்கி தவிக்கின்றனர். ஜம்முவில் உள்ள ஸ்ரீநகர் பகுதியில் கடும் பனி பொலிவு நிலவி வருகின்றது. இங்கு பல்வேறு சரக்குகளை லாரிகளில் ஏற்றி சென்ற 450 தமிழக தமிழக லாரியும் , அதில் உள்ள 900 ஓட்டுநர்களும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அங்கு சிக்கியுள்ள லாரி ஓட்டுனர்கள் கூறுகையில் , கடந்த 12 நாட்களாக உணவு இல்லாமல் கடுமையான குளிரில் அவதிப்பட்டுக் […]

Categories
தேசிய செய்திகள்

சமகால சவால்களை எதிர்கொள்ள காந்திய கொள்கை அவசியம் – குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்..!!

சமகாலத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ள மனித இனத்திற்கு காந்திய கொள்கை அவசியம் தேவைப்படுவதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். அண்ணல் காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த நாளை மத்திய அரசு ஆண்டு முழுவதும் கொண்டாடிவருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று நடந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார். அப்போது அவர், “அமைதி, சமத்துவம் போன்ற காந்திய கொள்கைகளால்தான் உலக அளவில் அண்ணலுக்கு மரியாதை வந்து சேர்ந்தது. எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது அகிம்சை தேவைப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“ஜாமியாவின் இணையதளம் ஹேக்”… ‘மாணவர்களே வலுவாக எழுந்திருங்கள்!’

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக, அப்பல்கலைக்கழகத்தின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டு, சில செய்திகளையும் ஹேக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர். குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து அதனை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மாணவர்களும் பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாட்டின் தலைநகர் டெல்லியிலுள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டம்தான் ஒட்டுமொத்த இந்தியாவையும் கிளர்ச்சியுறச் செய்தது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல் துறை பல்வேறு விதமான தடுப்பு முறைகளை மேற்கொண்டபோதிலும், […]

Categories
தேசிய செய்திகள்

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் டெல்லி….. அவதியில் பொதுமக்கள்……..!!!!

டெல்லியில் போராட்டம் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்ட்டுள்ளது.   புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து நாடு எங்கிலும் பல்வேறு போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. குறிப்பாக அசாம், டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கமாநிலத்தின் சில இடங்களில் இதுவரை இச்சட்டம் மீது வன்முறை சீற்றத்தைக் ஏற்பட்டுள்ளன. மேலும்,வியாழக்கிழமை அன்று  திருத்தப்பட்ட சட்டத்திற்கு எதிராக பீகாரில் இடதுசாரி கட்சிகள் சார்பாக முழு அடைப்பு அறிவித்துள்ளன, மும்பை மற்றும் நாட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

நண்பரின் மனைவி பலாத்காரம்….. சைக்கோ கில்லர் கைது ….!!

தெலங்கானாவில் நண்பனின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த சைக்கோ கில்லர் கைது செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் ராமையம்பேட்டையை சேர்ந்த அருண் என்பவரே அந்த சைக்கோ கொலையாளி. இவர் மீது ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ராமையம்பேட்டையில் கடந்த வாரம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த நிலையில்,அருண் என்னும் சைக்கோ கில்லரை கைது செய்தனர். அருண் சிறையில் அறிமுகமான […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகா மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு!!!!

பெங்களூரு: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் வலுத்து வரும் நிலையில், கர்நாடகா மாநிலம் முழுவதும் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு திடீரென அமல்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன், இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்கள் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து இந்த மசோதா சட்டமானது. […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் செல்போன் சேவை நிறுத்தம்..!!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும் நிலையில், மத்திய அரசின் உத்தரவால் டெல்லியில் சில பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை இரு அவைகளிலும் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் வடகிழக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இப்போராட்டத்தில் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை சட்டம் : ஜேபி நட்டா நாளை ஆலோசனை..!!

குடியுரிமை சட்டம் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா நாளை ஆலோசனை நடத்துகிறார். மக்களவை மற்றும் மாநிலங்களவை இரு அவைகளிலும் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் வடகிழக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.  டெல்லி  ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட, பல மாணவர்கள் காயமடைந்தனர். அதை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கல்லூரி மாணவர்கள் பல இடங்களில் போராட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

இஸ்லாமிய அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது – உள்துறை அமைச்சகம்..!!

அண்டை நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை திருத்த சட்டம் 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய மதங்களைச் சேர்ந்த அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை. இஸ்லாமியர்களுக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் அறிவோடு பேச வேண்டும்”- ஹெச்.ராஜா எச்சரிக்கை..!!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசிவரும் வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் அறிவோடு பேச வேண்டும் என பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடுமையாக சாடியுள்ளார். மத்திய அரசு  கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு  எதிராக நாட்டின் வடக்கிழக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து தமிழகத்திலும் மாணவர்கள்  போராட்டம் வெடித்தது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். குறிப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் முன் பாய்ந்த நபர் …உடல் நசுங்கி சாவு …!!

ரயிலின் முன்பு ஒருவர் பாய்ந்து  தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் பதற வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. மும்பையில் ,குர்லா ரயில் நிலையத்தில்மக்கள் அனைவரும் ரயிலுக்காக காத்திருந்தனர் .அப்போது ஒருவர் ரயில் அருகில்  நெருங்கி வந்ததும், திடீரென நடைமேடையில் இருந்து குதித்து ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்துள்ளார்.இதைதொடர்ந்து ரயில் ஏறியதில் அவர்சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார் . இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள் பயத்தில் பதறி அடித்தபடி அங்கிருந்து ஓடினர். இத்தகவலை அறிந்த ரயில்வே போலீசார் விரைந்து […]

Categories
தேசிய செய்திகள்

தூக்கத்தை கெடுத்த மனைவி…!!! அடித்து உதைத்த கணவன் ….!!!

குஜராத்தில் தூங்கி கொண்டிருந்த கணவனை  எழுப்பியதால்  மனைவிக்கு சரமாரி அடி விழுந்த சம்பவம் நடந்துள்ளது. குஜாராத் மாநிலம்  தல்தெஜ் பகுதியை சேர்ந்தவர் பாவ்னா சவ்கான் (வயது 45).இவர் சில நாள்களுக்கு முன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து   15-ம் தேதி இரவு 11 மணிக்கு வீடு திரும்பி உள்ளார். வீட்டிற்கு உள்ளே செல்வதற்காக வீட்டின் வாசல் கதவை பலமுறை தட்டி உள்ளார். அவரது கணவன் கதவை திறக்கவில்லை . இதனால் கோபம் அடைந்த மனைவி கணவனை […]

Categories
செய்திகள் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

டாடா குழுமத் தலைவர் சைரஸ் மிஸ்திரி நீக்கம் செல்லாது!

டாடா குழுமத் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டது செல்லாது என தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. டாடா குழுமத் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்திரி 2016ஆம் ஆண்டு நீக்கப்பட்டார். இதையடுத்து சைரஸ் மிஸ்திரிக்கும், டாடா குழுமத்திற்கும் தொடர்ந்து மோதல் போக்கு இருந்தது. பின்னர் தனது பதவி நீக்கத்தை எதிர்த்து சைரஸ் மிஸ்திரி தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், டாடா குழும செயல்பாடுகளில் ரத்தன் டாடா உள்ளிட்டோரின் செயல்பாடுகள் அதிகம் இருந்ததாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

“தூக்கு தண்டனையை உறுதி செய்தது மகிழ்ச்சி”… நிர்பயாவின் தாயார்..!!

அக்சய் குமாரின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து, உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது மகிழ்ச்சியளிக்கிறது என நிர்பயாவின் தாயார்  ஆஷா தேவி தெரிவித்துள்ளார் 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான ஆறு நபர்களில் ஒருவர் 18 வயதுக்கு கீழ் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். திகார் சிறையிலிருந்த மற்றொருவரான ராம்சிங் 2013ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். எஞ்சியுள்ள நால்வரான முகேஷ், பவன் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : நிர்பயா வழக்கில் அக்‌ஷய் குமாருக்கு தூக்கு தண்டனை உறுதி…. உச்ச நீதிமன்றம் அதிரடி.!!

நிர்பயா வழக்கின் குற்றவாளியான அக்‌ஷய் குமார் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவிற்கான தீர்ப்பு இன்று நண்பகல் ஒரு மணியளவில் வெளியாகும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான ஆறு நபர்களில் ஒருவர் 18 வயதுக்கு கீழ் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். திகார் சிறையிலிருந்த மற்றொருவரான ராம்சிங் 2013ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். எஞ்சியுள்ள நால்வரான முகேஷ், பவன் […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை மசோதா : தடை விதிக்க முடியாது… உச்ச நீதிமன்றம் அதிரடி..!!

குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தீவீரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இப்போராட்டத்தின் போது, காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருபுறம் இருந்து கல்லெறித்தாக்குதல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இந்த தாக்குதலை கண்டித்தும் மசோதாவுக்கு எதிராகவும் தமிழகம் உட்பட பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : தூக்கு தண்டனையா?… மதியம் 1 மணிக்கு தீர்ப்பு- உச்ச நீதிமன்றம்..!!

நிர்பயா வழக்கில் குற்றவாளி அக்‌ஷய் குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு விசாரிக்கப்பட நிலையில் 1மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.   2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான 6 நபர்களில் ஒருவர் மைனர் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். திகார் சிறையிலிருந்த மற்றொருவரான ராம்சிங் 2013-ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். எஞ்சியுள்ள நால்வரான முகேஷ், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்‌ஷய் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

சி.பி.எஸ்.இ. வகுப்புக்கான பொதுத்தேர்வு பட்டியல் வெளியீடு…!!

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத்தேர்வு அட்டவணையை  வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் இருக்கும்  சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 15-ந் தேதி தொடங்கி மார்ச் மாதம்  30-ந்தேதி வரை நடக்கவுள்ளது .  இதில், 137  பாடப்பிரிவுகளின்  பொதுத்தேர்வு பட்டியலை  சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் வெளியிட்டார் .அதில், 110  பாடப்பிரிவுகளுக்கான பரீட்சை  காலை 10.30 மணியிலிருந்து  பிற்பகல் 1.30 மணி வரையிலும் , 19வகையான  […]

Categories

Tech |