Categories
தேசிய செய்திகள்

”நாடு விட்டு நாடு பரவும் சீன வைரஸ்” சர்வதேச விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை …!!

சீனாவில் மீண்டும் சார்ஸ் வைரஸ் தீவிரமாகியுள்ள நிலையில், நாட்டின் சர்வதேச விமான நிலையங்களுக்கு சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2003ஆம் ஆண்டு சீனாவை உலுக்கிய சார்ஸ் நோய் (Severe Acute Respiratory Syndrome – SARS), 17 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவை மீண்டும் கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஒருவித கொடிய வைரஸால் இந்நோய் ஏற்படுகிறது. கொரோனா வைரஸானது மனிதர்களின் சுவாச உறுப்பான நுரையீரலை நேரடியாகத் தாக்குவதால், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட இந்நோய், 37 […]

Categories
தேசிய செய்திகள்

அசாமிலிருந்து ராணுவத்தை திரும்பப்பெற முடிவு?

அசாமிலிருந்து ராணுவத்தை திரும்பப் பெற மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உல்பா, போரோலாண்ட் சோராய்க்வ்ராவின் தேசிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட கிளர்ச்சியாளர்கள் 1990ஆம் ஆண்டுகளில் அரசுக்கு எதிராக ஆயுதப்போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை எட்டப்பட்டு சில ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளது. இதனால் அங்கு அமைதி திரும்பி வருகிறது. இதையடுத்து அங்கு ராணுவத்தை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அசாமில் அமைதி திரும்புவதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

”விமான நிலையத்தில் வெடிகுண்டு” கர்நாடகாவில் பரபரப்பு …!!

 விமான நிலையத்தில் இருந்த வெடிகுண்டை செயலிழக்க வைக்க போதிய நேரம் இல்லாததால் அலுவலர்கள் அதனை வெடிக்க வைத்தனர். கர்நாடகாவில் மங்களூர் விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில், பை ஒன்று இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, உடனடியாக பையை சோதனை செய்த அலுவலர்கள், வெடிகுண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் குழுவினர், அந்த வெடிகுண்டை ஆய்வு செய்தனர். ஆனால், வெடிகுண்டை செயலிழக்க வைக்க போதிய நேரம் இல்லாததால் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

லைசன்ஸ்க்கு தொகை … ”ரூ 62,596,00,00,000”… சிக்கலில் தொலைதொடர்புத் துறை…!!

இந்தியாவின் ஜிடிபியில் தொலைதொடர்புத் துறை 6.5 சதவீதம் பங்கு வகிக்கிறது. 5ஜி புரட்சிக்குப் பின்னர் அதனை 8.2 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொலைதொடர்புத் துறையை விளிம்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் தொலைதொடர்புத் துறையின் பங்களிப்பு அளப்பரியது. இந்தியாவின் ஜிடிபியில் தொலைதொடர்புத் துறை 6.5 சதவீதம் பங்கு வகிக்கிறது. 5ஜி புரட்சிக்குப் பின்னர் அதனை 8.2 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : பவன் குப்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி… தூக்கு தண்டனை உறுதி..!!

நிர்பயா வழக்கில் பவன்குமார் குப்தாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது. நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், குற்றம் நடைபெறும்போது தான் சிறுவனாக இருந்த காரணத்தால் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இவர் மனுதாக்கல் செய்துள்ளார். பிப்ரவரி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING : பாஜகவின் புதிய தேசிய தலைவராக ஜே.பி. நட்டா தேர்வு …!!

பாஜகவின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அக்கட்சிக்குள் தற்போது  தேர்தல் நடைபெற்றது.  பாஜகவின் புதிய தேசிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. தேசிய தலைவரை அனைத்து மாநில தலைவர்கள் தான் தேர்ந்தெடுக்க முடியும் என்பதால், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் செயல்படும் பாஜகவின் தேசிய தலைவராக இருந்த அமித் ஷா, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் […]

Categories
தேசிய செய்திகள்

“ஏழை ஜோடி” மசூதியில் இந்து முறைப்படி திருமணம்…… அசத்திய கேரள மக்கள்…. குவியும் பாராட்டு….!!

கேரளாவில் மசூதி ஒன்றில் ஏழை இந்து ஜோடிக்கு அவர்களது மத முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.  கேரளா  மாநிலத்தில் ஆலப்புழா பகுதியை சேர்ந்த ஏழைப் பெண்மணி ஒருவர் தனது மகளின் திருமணத்திற்கு பணம் திரட்ட முடியாமல் திண்டாடி உள்ளார். இது குறித்து அறிந்த சிறுவாணி முஸ்லிம் ஜமாத் மசூதி நிர்வாகம் அந்த ஏழைப் பெண்ணின் திருமண செலவை ஏற்று நடத்த ஒப்புக்கொண்டது. மேலும் மசூதி வளாகத்திலேயே அரங்கம் அமைத்து இந்துமத முறைப்படி வேத மந்திரங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

‘அல்வா’வுடன் மத்திய பட்ஜெட் அச்சிடும் பணியை தொடக்கி வைத்தார் – நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி அமைச்சகத்தின் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டது இதில் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள் அல்வா கொடுத்து தொடங்கி வைத்தார்  மத்திய பட்ஜெட் அச்சிடும் பணியை தொடங்கி வைக்கும் விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவருடன் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டன.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2020 -2021 ஆம் ஆண்டு நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்கிறது. இந்நிலையில்  […]

Categories
தேசிய செய்திகள்

பிளாஸ்டிக் ஒழிப்பில் திருமலை திருப்பதி!

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், நகராட்சி நிர்வாகம் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் சமூகத்தை உருவாக்குவதே அண்ணல் காந்தியடிகளின் கனவாக இருந்தது. இந்த கனவுக்கு தடையாக இருப்பது பிளாஸ்டிக் ஆகும். பிளாஸ்டிக்களுக்கு எதிரான போராட்டத்தை ஆந்திரப் பிரதேசத்தின் ஆன்மீக தலைநகரான திருப்பதி நகராட்சி தற்போது தொடங்கியுள்ளது. இதனால், பிளாஸ்டிக் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது. உள்ளூர் வாசிகள் 3 லட்சத்து 50 ஆயிரம் பேரை தவிர்த்து, திருப்பதி கோயிலுக்கு நாள்தோறும் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவிய இளைஞர் கைது!

பாகிஸ்தான் உளவுத் துறைக்கு ரகசிய தகவல்களை கசியவிட்ட இளைஞர் ஒருவரை உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு காவல் துறை கைது செய்துள்ளது. ரஷித் அகமது என்ற 23 வயது இளைஞரை உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு, உளவுத்துறையின் உதவியோடு வாரணாசியில் கைது செய்துள்ளது. பாகிஸ்தான் உளவுத் துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு இந்திய ராணுவம் குறித்த முக்கிய தகவல்களை இவர் தெரிவித்த காரணத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய ஆயுத காவல் படையின் முகாம்கள், ராணுவத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் மனு..!!

குற்றம் நடைபெறும்போது தான் சிறுவனாக இருந்த காரணத்தால் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், குற்றம் நடைபெறும்போது தான் சிறுவனாக இருந்த காரணத்தால் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இவர் தாக்கல் […]

Categories
தேசிய செய்திகள்

ஊர்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல் – தேர்தல் களத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊர்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி எட்டாம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மேலும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறும் என்றும் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக ஜனவரி 21ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கி தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றன. காங்கிரஸ் கட்சி […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி மார்ச் 25-ல் தொடங்கும்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி மார்ச் 25-ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்காக 11 பேர் கொண்ட அறக்கட்டளை குழு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அயோத்தி ராமர் கோவில் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய இறுதி தீர்ப்பில்இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டவும் இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் மாற்று இடமும் ஒதுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. ராமர்கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றை நிறுவ வேண்டும், மேலும் […]

Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள் பல்சுவை

ஆடி (Audi Q8) சொகுசுக் காருக்கு சொந்தக் காரரான கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆடி க்யூ8 (Audi Q8) சொகுசுக் காரை வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சொகுசுக் கார்களை வாங்கிக் குவிப்பதிலும், கார் ஓட்டுவதிலும் அலாதி பிரியம் கொண்டவர். ஆடி கார் நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் கோலி செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் ஆடி நிறுவனம் தனது புதிய சொகுசுக் காரான ஆடி க்யூ8 (Audi Q8) மாடலை அறிமுகப்படுத்தியது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

தேர்வு குறித்து மாணவர்களுடன் உரையாடும் மோடி!

பொதுத்தேர்வு எதிர்கொள்ளப் போகும் மாணவர்கள் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று நடத்துகிறார். நாடு முழுவதும் ஆண்டு பொதுத்தேர்வை எதிர்கொள்ளப் போகும் மாணவர்கள் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ள ஆக்கப்பூர்வமான அறிவுரைகளை பிரதமர் மோடி இன்று வழங்கவுள்ளார். ‘பரிக்ஷா பே சர்ச்சா’ என்ற பெயரில் ஆண்டுதோறும் மோடி இந்த சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியை மோடி நடத்திவருகிறார். 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்வின் மூன்றாம் ஆண்டு நிகழ்ச்சி இன்று டெல்லியில் உள்ள டல்கடோரா […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சலப் பிரதேசத்தில் பனிப்பொழிவில் சிக்கிய 187 பயணிகள் மீட்பு!

இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் குஃப்ரி அருகே பலத்த பனிப்பொழிவு ஏற்பட்ட நிலையில், அங்கு சிக்கித் தவித்த 187 பேரை நேற்று அதிகாலை காவலர்கள் பத்திரமாக மீட்டனர். இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் குஃப்ரி அருகே பலத்த பனிப்பொழிவு ஏற்பட்ட நிலையில் சிக்கித் தவித்த 187 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து சிம்லா காவல் கண்காணிப்பாளர் ஓமபதி ஜம்வால் கூறுகையில், “பனிப்பொழிவு காரணமாக குஃப்ரி-செயில் சாலையில் சிக்கித் தவித்த 187 பேர் சிம்லா மாவட்ட காவல் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதலமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்த சுயேச்சை!

ஊழல் அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கொடுத்து வரும் ஆதரவை திரும்பப்பெறுவேன் என சுயேச்சை எம்.எல்.ஏ. பால்ராஜ் குண்டு ஹரியானா முதலமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாருக்கு சுயச்சை எம்.எல்.ஏ பால்ராஜ் குண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். கூட்டுறவுத்துறை அமைச்சராக மணிஷ் குரோவர் இருந்தபோது சர்க்கரை ஆலைகளில் அவர் பல மோசடி செய்துள்ளதாகவும், ஊழலில் ஈடுபட்டதாகவும் சுயேச்சை எம்.எல்.ஏ. பால்ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஊழலுக்கு எதிராக கட்டார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறினால் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அமித் ஷாவின் இடத்தை நெருங்கும் ஜே.பி. நட்டா?

பாஜகவின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அக்கட்சிக்குள் தற்போது தேர்தல் நடைபெற்றுவருகிறது. பாஜகவின் புதிய தேசிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. தேசிய தலைவரை அனைத்து மாநில தலைவர்கள் தான் தேர்ந்தெடுக்க முடியும் என்பதால், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் செயல்படும் பாஜகவின் தேசிய தலைவராக இருந்த அமித் ஷா, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சகராகப் […]

Categories
தேசிய செய்திகள்

வரும் ஆனால் வராது…. ”வடிவேலு ஸ்டைலில் காங்.தலைவர்கள்” குழப்பத்தில் தலைமை …!!

இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவதை வரவேற்பதாகவும் குறிப்பிட்ட பிரிவினரைப் பாகுபடுத்தும் சி.ஏ.ஏ.வை எதிர்ப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார். குடியுரிமை திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே எதிர்க்கட்சிகளும், மாநில கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அம்மசோதா சட்டமான பின்னும் அவர்கள் அதை எதிர்த்து தினமும் கருத்து கூறிக்கொண்டுதான் இருக்கின்றனர். கேரள அரசு இச்சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தமிழ்நாடு அரசும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. இச்சட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

வேலைவாய்ப்பை பாருங்க….. மக்கள்தொகை வேணாம்… ஒவைசி தாக்கு

நாட்டில் தற்போது நிலவிவரும் பெரும் பிரச்னையான வேலைவாய்பின்மை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மக்கள்தொகை குறித்துப் பேசுவது ஏன் என்று ஹைதராராபாத் மக்களவை உறுப்பினர் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார். குடும்பத்துக்கு இரு குழந்தைகள் என்ற கொள்கையைக் கட்டாயமாக்கலாம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அவரின் கருத்துக்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், நிசாமாபாத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் பேசிய ஹைதராராபாத் மக்களவை உறுப்பினரும் ஏ.ஐ.எம்.ஐ.எம்(AIMIM) கட்சித் தலைவருமான ஒவைசி, “ஆர்எஸ்எஸ் தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் விவசாயிகளை விட வேலையில்லாதவர்களின் தற்கொலை அதிகரித்துள்ளது

இந்தியாவில் 2018-ம் ஆண்டில் வேலை இல்லாதவர்கள் தற்கொலை 1.34 லட்சம் பேராக அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண தகவல் அதிர்ச்சி  அளிக்கின்றது. நாட்டில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளதாக பேசப்பட்டு வந்தநிலையில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.அதில் கடந்த 2018 ஆம் ஆண்டில் நாடுமுழுவதும் நடைபெற்ற குற்றங்கள் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றிருந்ததில்2018ஆம் ஆண்டும் நாடுமுழுவதும் ஒட்டுமொத்தமாக  1, 34 , 516 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது 2017-ம் ஆண்டைவிட 3.6 […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் ஐஐடி, ஐஐஎம் – ஸ்மிரிதி இரானி தகவல்

காஷ்மீரில் ஐஐடி, ஐஐஎம் ஆகிய கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதற்கு முன் பாதுகாப்புக் கருதி அங்கு இணையசேவை, தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டு, முக்கியத் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இந்தச் சூழலில், ஜனவரி 10ஆம் தேதி உச்ச நீதிமன்றம் மிக முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19இன் படி மக்கள் இணையத்தைப் பயன்படுத்துவது அடிப்படை உரிமைகளில் சேரும் என்பதால் […]

Categories
தேசிய செய்திகள்

5.9KM மாரத்தன்….. நானும் ஓடுறேன்…. 64 வயது முதியவர் மரணம் …!!

மும்பை மாரத்தன் போட்டியில் கலந்துகொண்ட 64 வயது முதியவருக்கு போட்டியின் போது மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் ஆண்டுதோறும் மாரத்தான் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இதனிடையே 17ஆவது மும்பை மாரத்தான் போட்டிகள் நேற்று நடைபெற்றன. மொத்தம் 5.9 கி.மீ தூரத்திற்கு நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட போட்டிகளில் தடகள வீரர்கள், திரை நட்சத்திரங்கள், பொதுமக்கள், குழந்தைகள் என 55,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இதனை மகாராஷ்டிர […]

Categories
கால் பந்து தேசிய செய்திகள் விளையாட்டு

கால்பந்து மைதான கேலரி இடிந்து விபத்து – 50 பேர் காயம் ……!!

பாலக்காடு கால்பந்து மைதானத்தில் தற்காலிமாக அமைக்கப்பட்டிருந்த ரசிகர்கள் அமரும் காட்சிக் கூடம் சரிந்து விழுந்ததில் 50 பேர் காயமடைந்தனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருந்தல்மன்னாவில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி அனைத்து இந்திய செவன்ஸ் கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் கலந்து கொண்ட ஆர். தனராஜன் என்ற கால்பந்து வீரர் மாரடைப்பால் உயிழந்தார். இதனிடையே உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு உதவி அளிப்பதற்காக நிதி திரட்டும் கால்பந்துப் போட்டிக்கு நேற்று, பாலக்காடு மாவட்ட கால்பந்து […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் காஷ்மீர் பண்டிதர்கள் போராட்டம்!

காஷ்மீரில் தங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் காஷ்மீர் பண்டிதர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீர் பண்டிதர்கள் 1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி, அகதிகளாகத் துரத்தப்பட்டனர். அந்தத் துயரத்தை அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நினைவுபடுத்துவார்கள். அந்த வகையில் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தாங்கள் காஷ்மீர் திரும்ப தயாராகவுள்ளதாக முழக்கமிட்ட போராட்டக்காரர்கள், அங்கு நடந்துவரும் பயங்கரவாத செயல்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

லேட்டா வந்தா என்ன ? ”லேட்டஸ்ட்டா பணம் கொடுப்போம்”- பியூஷ் கோயல்…!!

தேஜஸ் ரயில்கள் தாமதமானால் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்திடம் பயணிகள் இழப்பீடு பெறுவதுபோல், ரயில்களில் சரக்குகள் தாமதமானால் வாடிக்கையாளர்கள் விரைவில் இழப்பீடு பெறலாம் என்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் நிறுவன தினம் டெல்லியில் நடந்தது. இதில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டார். இந்த விழாவில் அவர் பேசும்போது, “டெல்லி-லக்னோ, மும்மை-ஆமதாபாத் இடையே தேஜஸ் ரயில்கள் வெற்றிகரமாக இயங்கிவருகின்றன. இந்த ரயில்களைப் போலவே, சரக்குகள் சரியான நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

”எல்லாரும் சொல்லுங்க” புதிய பரப்புரையை தொடங்கவுள்ள நிதியமைச்சகம்….!!

பட்ஜெட் தொடர்பான கடினமாக பொருளாதார கருத்துகள் பொதுமக்களுக்கு எளிமையாக விளக்கும் வகையில் #ArthShastri என்ற பரப்புரையை நிதி அமைச்சகம் தொடங்கவுள்ளது. கடினமான பொருளாதார கருத்துகளை பொதுமக்களுக்கு எளிமையாக விளக்கும் வகையில் #ArthShastri என்ற பரப்புரையை நிதி அமைச்சகம் வரும் ஜனவரி 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப் பரப்புரைத் திட்டத்தின் கீழ், கடினமான கருத்துகளும் எளிமையாக மக்களுக்குப் புரியும்படி அனிமேஷன் காணொலிகளை நிதி அமைச்சகம் வெளியிடும். கடந்த ஆண்டும் இதேபோன்ற திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

CAA , NRC , NPRக்கு எதிராக வீடு வீடாக பரப்புரை செய்வோம் – சீதாராம் யெச்சூரி

 குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (NPR) ஆகியவற்றிற்கு இருக்கும் தொடர்புகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீடு வீடாக விரைவில் பரப்புரை மேற்கொள்ளப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார். கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய பட்ஜெட் : அல்வா கொடுக்கத் தயாராகும் நிதியமைச்சர்…!!

வரும் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்செய்யப்படவுள்ள நிலையில் அல்வா கிண்டும் நிகழ்ச்சி நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020-2021ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல்செய்யப்படவுள்ளது. இதனால் அல்வா கிண்டும் நிகழ்ச்சி, நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் வடக்கு பகுதியில் நடைபெறும் இந்த அல்வா கிண்டும் விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதியமைச்சகத்தின் மற்ற உயர் அலுவலர்கள், எழுத்தர்கள் கலந்துகொள்ளவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும், மத்திய நிதிநிலை அறிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

பிகார் மனிதச் சங்கிலி: காங்கிரஸ், ஆர்.ஜே.டி. எதிர்ப்பு

பிகாரில் மனிதச் சங்கிலி நிகழ்வை பதிவுசெய்ய ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுத்து பொதுமக்களின் பணத்தை வீணடித்துவிட்டதாக முதலமைச்சர் நிதிஷ் குமார் மீது ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஷ்வி யாதவ் குற்றஞ்சாட்டினார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஷ்வி யாதவ், பிகாரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது தேஜஸ்வி யாதவ் கூறும்போது, “பிகார் மாநிலத்தில் கடுமையான வேலையின்மை உள்ளது. ஆனால் மனிதச் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“ஐஸ் திருவிழா” களைகட்டிய சீனா…. குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்…!!!

சீனாவில் ஐஸ் திருவிழா களைகட்டி வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையால் வருவாய் அதிகரித்து உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இரவை அலங்கரிக்கும் வண்ண விளக்குகள்  குளிர்  நிறம்பிய பனிப்பிரதேசத்தில் நிகழ்த்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள். வானில் இருந்து பூமியில் நடக்கும்  ஐஸ் திருவிழாவை படம்பிடிக்கும்  ரோன்கள், என சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இந்த  ஐஸ் திருவிழாவில்  பொம்மைகள் போன்று உடை அணிந்து, ஐஸ் கட்டிகள்  மீது,  வரிசையாக வந்து பயணிகள் உற்சாகமாக நடனம் ஆடியது, பார்வையாளர்களின் கண்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“தலை கவசம் உயிர் கவசம்” இருசக்கர வாகனத்தில் நடிகை ரோஜா விழிப்புணர்வு…!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் தலைக்கவசம் மற்றும் சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தியா முழுவதும் சாலை விபத்துகளை குறைக்கும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு  நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணியவேண்டும், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்ட கூடாது, உள்ளிட்டவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  இதில் நகர தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா கலந்துகொண்டு தலைக்கவசம் அணிந்த படி இருசக்கர […]

Categories
செய்திகள் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“தேசிய பாதுகாப்பு சட்டம்” டெல்லியில் பாய்கிறது.

டெல்லியில் NSE  எனப்படும் தேசிய பாதுகாப்பு சட்டத்தை மூன்று மாதங்களுக்கு காவல்துறை பயன்படுத்திக்கொள்ள ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார். தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் டெல்லியில் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் என பல்வேறு இடங்களில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சமாளிக்க நாளை முதல் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை 3 மாதங்கள் டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

புதிய பரப்புரையை தொடங்கவுள்ள நிதியமைச்சகம்.!!

பட்ஜெட் தொடர்பான கடினமாக பொருளாதார கருத்துகள் பொதுமக்களுக்கு எளிமையாக விளக்கும் வகையில் #ArthShastri என்ற பரப்புரையை நிதி அமைச்சகம் தொடங்கவுள்ளது. கடினமான பொருளாதார கருத்துகளை பொதுமக்களுக்கு எளிமையாக விளக்கும் வகையில் #ArthShastri என்ற பரப்புரையை நிதி அமைச்சகம் வரும் ஜனவரி 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப் பரப்புரைத் திட்டத்தின் கீழ், கடினமான கருத்துகளும் எளிமையாக மக்களுக்குப் புரியும்படி அனிமேஷன் காணொலிகளை நிதி அமைச்சகம் வெளியிடும். கடந்த ஆண்டும் இதேபோன்ற திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே சரக்கு தாமதமானால் இழப்பீடு – பியூஷ் கோயல் தகவல்..!!

தேஜஸ் ரயில்கள் தாமதமானால் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்திடம் பயணிகள் இழப்பீடு பெறுவதுபோல், ரயில்களில் சரக்குகள் தாமதமானால் வாடிக்கையாளர்கள் விரைவில் இழப்பீடு பெறலாம் என்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் நிறுவன தினம் டெல்லியில் நடந்தது. இதில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டார். இந்த விழாவில் அவர் பேசும்போது, “டெல்லி-லக்னோ, மும்மை-ஆமதாபாத் இடையே தேஜஸ் ரயில்கள் வெற்றிகரமாக இயங்கிவருகின்றன. இந்த ரயில்களைப் போலவே, சரக்குகள் சரியான நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

‘இந்தியா இந்துக்களின் நாடு’ – ஆர்எஸ்எஸ் தலைவர் சர்ச்சைப் பேச்சு

இந்தியா என்பது இந்துக்களின் நாடு என்றும்; இந்நாட்டிலுள்ள 130 கோடி மக்களும் இந்துக்கள் தான் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் நடைபெற்ற விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். அங்கு பேசிய அவர், “ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இந்த நாடு இந்துக்களுக்கு சொந்தம் என்கின்றனர். அதாவது இந்நாட்டிலுள்ள 130 கோடி மக்களுக்கும் இந்துக்கள்தான் என்பதே இதற்குப் பொருள். அனைவரையும் இந்து என்று கூறுவதன் மூலம் யாருடைய மதத்தையோ […]

Categories
தேசிய செய்திகள்

‘பிச்சை எடுக்கும் இன்ஜினியரிங் பட்டதாரி’ – ஒடிசாவில் ஒரு பகீர் சம்பவம்!

பொறியியல் படிப்பை முடித்த இளைஞர், பிச்சை எடுத்து வரும் அதிர்ச்சி சம்பவம் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. ஒடிசாவின் பூரி நகரில் நேற்று ரிக்‌ஷா இழுப்பவருக்கும் அங்கு பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் வெறும் வாக்குவாதமாகத் தொடங்கிய இந்தச் சண்டை, பின் கை கலப்பாக மாறியது. பிச்சைக்காரர் அடித்த அடியில் ரிக்‌ஷா இழுப்பவரின் தலை பிளந்து ரத்தம் கொட்டியுள்ளது. சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரையும், அங்கிருந்த போக்குவரத்துக் காவலர்களும் பொது மக்களும் பிடித்து அருகிலிருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியரின் சிறு தவறினால் ‘பர்கர் கிங்’க்கு இவ்வளவு நஷ்டமா?

வெஜ் பர்கர் ஆர்டர் செய்தவருக்கு நான்-வெஜ் பர்கரை வழங்கியதால், பர்கர் கிங் உணவகத்துக்கு 60 ஆயிரத்து 67 ரூபாயை நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்திலுள்ள ‘பர்கர் கிங்’ உணவகத்தில் 2018ஆம் ஆண்டு, ஒருவர் இரண்டு வெஜ் பர்கர்களை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், உணவகத்தில் அவருக்கு தரப்பட்ட பர்கரைத் திறந்த பார்த்ததும் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அவருக்கு வெஜ் பர்கருக்குப் பதிலாக இரண்டு நான்-வெஜ் பர்கர்களை தவறுதலாக ‘பர்கர் கிங்’ ஊழியர்கள் வழங்கிவிட்டனர். தனக்குத் தவறான […]

Categories
தேசிய செய்திகள்

16,000 KM நீளம்.. ”வரதட்சணை, குழந்தை திருமணத்துக்கு எதிராக” உலகின் மிக நீளமான மனித சங்கிலி…!!

சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 16,000 கிமீ நீள மனித சங்கிலி பிகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. வரதட்சணை, குழந்தை திருமணம் உள்ளிட்டவைக்கு எதிராக நிதிஷ் குமார் தலைமையிலான பிகார் அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. இதன் ஒரு அங்கமாக, சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 16,000 கி.மீ நீள மனித சங்கிலி அம்மாநில தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ளது. இதில், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் சுசில் குமார் மோடி உள்ளிட்ட பல […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”இலவச கல்வி ,மின்சாரம், குடிநீர்” மாஸ் காட்டும் தேர்தல் அறிக்கை …!!

இலவச கல்வி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட 10 அம்ச உறுதித்திட்டத்தை தனது தேர்தல் அறிக்கையாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார். வரும் பிப்ரவரி 8ஆம் தேதி டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அம்மாநில முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தன் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார். கெஜ்ரிவாலின் உறுதித் திட்டம் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இவற்றை நிறைவேற்றுவேன் எனக் கூறி […]

Categories
தேசிய செய்திகள்

அதிரடியில் இறங்க இருக்கும் மகாராஷ்டிரா?

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற மகாராஷ்டிராவை ஆளும் கூட்டணி அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரளா, பஞ்சாப் ஆகிய சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் – சிவசேனா கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜூ வாக்மேர் கூறுகையில், “எங்கள் கட்சியின் மூத்தத் தலைவர் பாலாசாகேப் […]

Categories
தேசிய செய்திகள்

ஷீரடியில் பல்வேறு பகுதிகளில் இன்று முழு அடைப்பு போராட்டம்

மராட்டியத்தின் ஷீரடியில் பல்வேறு பகுதிகளில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தபட்டது. மராட்டியத்தில் சீரடி சாய்பாபா கோயிலுக்கு சமீபத்தில் வருகைதந்த முதல் மந்திரி உத்தவ் தாக்கரே பர்பானி நகரில் உள்ள பத்ரி என்ற இடத்தில்தான் சீரடியில் அல்ல. அதனால் பத்ரி நகர வளர்ச்சிக்காக ரூபாய் 100 கோடி வழங்கப்படும் என்ற தகவலை தெரிவித்தார். அதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் சீரடியில் இன்று பந்த் நடத்தப்படும் என அறிவித்தனர். இதனையடுத்து சீரடி சாய்பாபா கோயில் காலவரையறையின்றி மூடப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து அசத்திய கேரள வீரர்..!!

உருமி’ என்ற சுருள்கத்தி வீச்சு கலையை தொடர்ச்சியாக 5 மணிநேரம் நிகழ்த்தி கேரளாவைச் சேர்ந்த அரோமல் ராமச்சந்திரன் என்ற இளைஞர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞரான அரோமல் ராமச்சந்திரன் என்ற இளைஞர் களரி கலையில் புரிந்த சாதனைக்காக கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். பாரம்பரியமாக களரிப் பயிலும் குடும்பத்தில் பிறந்த அரோமல், இரண்டு வயதிலேயே தனது தந்தையிடம் களரி பயிற்சியை கற்கத் தொடங்கினார். அவரது […]

Categories
தேசிய செய்திகள்

‘வந்தே மாதரத்தை ஏற்காதவர்களுக்கு நாட்டில் வாழ உரிமையில்லை’

வந்தே மாதரத்தை ஏற்காதவர்களுக்கு நாட்டில் வாழ உரிமையில்லை என மத்திய இணையமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை மக்களுக்கு விளக்கும் வகையில் ஜன் ஜக்ரன் சபா தொடங்கப்பட்டது. பொதுமக்கள் திரளாகப் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்று சட்டங்கள் குறித்து விளக்குவர். இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், “நாட்டுக்குத் தீங்கு விளைவிப்பவர்கள் தேசத்தின் மீது பற்றுவைக்காதவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஹர்திக் படேலுக்கு ஜன.24 வரை நீதிமன்ற காவல்..!!

காங்கிரஸ் கட்சித் தலைவர் ஹர்திக் பட்டேலை ஜனவரி 24ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க அகமதாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவராக வலம்வருபவர் ஹர்திக் படேல். இவர் மீது 2015ஆம் ஆண்டு தொடரப்பட்ட தேச துரோக வழக்கு தொடர்பாக அகமதாபாத் நீதிமன்றம் இவரை ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அவர் நேரில் ஆஜராகமல் இருந்ததால், அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி குஜராத் காவல் துறையினருக்கு நீதிமன்றம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிஜேபி_யை நோக்கி ”தடம் புரளும் காங். தலைவர்கள்” தேசிய அரசியலில் தீடீர் திருப்பம் …!!

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று எந்த மாநில அரசும் தெரிவிக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்ற கேரளா , மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்நிலையில் கேரளா கோழிக்கோட்டில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பங்கேற்று பேசிய மூத்த வழக்கறிஞரும் , காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான கபில் சிபில் குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது என்றும் , […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நரேந்திர மோடி, அமித் ஷா மீது சுப்ரியா சுலே கடும் தாக்கு …!!

தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சுப்ரியா சுலே விமர்சித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் மூத்தத் தலைவர் சுப்ரியா சுலே, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக மகாராஷ்டிராவில் பெண்கள் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டார். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் மூவர்ணக் கொடி, குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பதாகைகளை வைத்திருந்தனர். கூட்டத்தில் பெண்கள் இன்குலாப் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அனுமதி தர முடியாது…. ”பாஜக தலைவருக்கு தடை” ….. மம்தா அரசு அதிரடி …!!

மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பேரணி மேற்கொள்ள இருந்த நிலையில் மாநில பாஜக தலைவர் திலீப் கோஸ் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் பகுதியில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான பேரணிக்கு மாநில பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்தப் பேரணியில் கலந்துகொள்ள மாநில தலைவர் திலீப் கோஸ் வந்திருந்தார். அப்போது காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து அவர் கூறும்போது, “நந்திகிராமில் அமைதிப் பேரணி நடத்த கடந்த 15 தினங்களுக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக முன்னாள் எம்பி மறைவு …!!

பாஜகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் (எம்பி), மூத்தப் பத்திரிகையாளருமான அஸ்வினி குமார் சோப்ரா குர்கானில் நேற்று காலமானார். பாஜகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்தப் பத்திரிகையாளருமான அஸ்வினி குமார் சோப்ரா (63) குர்கானில் நேற்று காலமானார். அஸ்வினி குமாருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததன் காரணமாக அவர் குர்கானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 16ஆவது மக்களவை தேர்தலின்போது ஹரியானாவின் கர்னால் தொகுதியிலிருந்து சோப்ரா நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சோப்ராவின் மறைவிற்கு ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் […]

Categories
தேசிய செய்திகள்

மதுராவில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு …!!

மதுராவில் சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா அருகேயுள்ள சுரீர் நகரில், சிறுமி ஒருவர் தனது பாட்டியுடன் தீவனம் சேகரிக்க காட்டுப்பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு அவரை மூன்று பேர் மறைவான இடத்துக்கு தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதனையறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள் நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories

Tech |