Categories
தேசிய செய்திகள்

பாதாளச் சாக்கடையில் குழந்தையின் சடலம்: தாய் கைது

காணாமல்போன பெண் குழந்தையின் சடலத்தை பாதாள சாக்கடையிலிருந்து மேற்கு வங்க காவல் துறையினர் மீட்டனர். குழந்தையைக் கொன்ற தாய் கைது செய்யப்பட்டார். கொல்கத்தாவில் பெலியகட்டா பகுதியில் வீட்டிலிருந்து காணாமல்போன இரண்டு மாத பெண் குழந்தையின் சடலம் அருகிலுள்ள பாதாள சாக்கடையிலிருந்து இன்று கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக காவல் துறையினர் குழந்தையில் தாயிடம் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குழந்தையின் தாய், “நானும் குழந்தையும் வீட்டில் தனியாக இருந்தபோது 26ஆம் தேதி மதியம் […]

Categories
தேசிய செய்திகள்

”முதல்வருக்கு நேர்ந்த கதி” வைரலாக போட்டோவால் அதிர்ச்சி ….!!

வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது. ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு தகுதி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு என்ன நேர்ந்தது, அவர்கள் எப்படி உள்ளார்கள் என்பது குறித்து கூட வெளியுலகுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. இதையடுத்து, வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் புகைப்படம் வெளியிடப்பட்டது. இது, சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. தாடியுடன் இருக்கும் அவரை […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடக முன்னாள் அமைச்சர் அமர்நாத் ஷெட்டி காலமானார் …!!

வயதுமூப்பு காரணமாக கர்நாடக முன்னாள் அமைச்சர் அமர்நாத் ஷெட்டி இன்று காலை காலமானார். கர்நாடக முன்னாள் அமைச்சரும் ஜனதா தளம் மூத்தத் தலைவருமான கே. அமர்நாத் ஷெட்டி இன்று காலை வயதுமூப்பு காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 80. அமர்நாத் ஷெட்டி கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலம் குன்றியதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுவந்தார். ஜனதா தளத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய அவர் 1983ஆம் ஆண்டில் தக்ஷிணா மாவட்டம் மூத்பித்ரி தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நிர்பயா வழக்கு: குற்றவாளியின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல்!

நிர்பயா பாலியல் குற்றவாளி முகேஷ்சிங்கின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்துகொல்லப்பட்ட வழக்கில், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தரப்பிலிருந்து இதுவரை தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் ஆகிய அனைத்தும் நிராகரிக்கப்பட்டது. தண்டனைக் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் […]

Categories
தேசிய செய்திகள்

ஏலத்திற்கு வந்த ஏர் இந்தியா நிறுவனம்… முன்வராத பங்குதாரர்கள்…!

ஏர் இந்தியா நிறுவனத்தின் முழு பங்குகளை விற்க முடிவு செய்து ஏலத்திற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுனத்தின் பெரும்பாலான பங்குகளை விற்க மத்திய அரசு 2018ஆம் ஆண்டு முடிவு செய்து ஏலத்தைவிட்டது. ஆனால், பங்குகளை வாங்க யாரும் முன்வரவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில், நிதிச்சுமையால் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் முழு பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, முதற்கட்ட ஏலத்திற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 58,000 […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் 10 ரூபாயில்….. கூட்டு..பொரியல்..சாம்பார்..சாதம்…சப்பாத்தி….. சிவபோஜன திட்டத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி…!!

மகாராஷ்டிராவில் சிவசேனா அரசு பத்து ரூபாய்க்கு மதிய உணவு அளிக்கும் திட்டத்தை சோதனை முயற்சியாக தொடங்கியுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா அரசு  சிவபூஜனா என்ற பெயரில் நண்பகல் உணவுத் திட்டம் மாவட்ட தலைநகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த  திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் விரிவுபடுத்த இருப்பதாக சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு தெரிவித்துள்ளது. சிவசேனாவின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளது. மும்பை புனே நாசிக் உள்ளிட்ட நகரங்களில் இத்திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். பத்து ரூபாய்க்கு சோறு பருப்பு இரண்டு சப்பாத்தி […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் இரயில் முன் பாலத்தில் தொங்கியபடி செல்ஃபி… 2 மாணவிகளின் விபரீத ஆசை… ஒருவர் உடல்சிதறி பலியான சோகம்..!!

மேற்கு வங்காளத்தில் ஓடும் ரெயில் முன்பு நின்று ‘செல்பி’ எடுத்த பெண் பலியானார். மற்றொரு மாணவிஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேற்கு வங்க மாநிலம் மெயினாகுரி மாவட்டத்திலுள்ள ஒரு பயிற்சி மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றார்கள். இந்த நிலையில் அவர்களில் சுமார் நூறு பேர் நேற்று ஓடுலாபரி என்ற நகரில் உள்ள ஒரு நதிக்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.அங்கு நிறைய மாணவிகள் நதிக்கரையில் அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது 2 மாணவிகள் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

“சீனா TO இந்தியா” 4,359 பயணிகளில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் இல்லை…. மருத்துவ சோதனையில் தகவல்…!!

இந்தியாவில் இதுவரை ஒருவருக்குக்கூட கொரோனா  வைரஸ் தொற்று இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து 137 விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு  வந்த 30,000 பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று ஒரே நாளில் இந்தியா வந்த 4 ஆயிரத்து 359 பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா  வைரஸ் பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். ஹூக்கான் நகரில் வசித்து வந்த இந்தியர்கள் யாருக்கும் வைரஸ் பரவ வில்லை என்று […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

என் மனைவி இந்து…. நான் முஸ்லீம்…. என் குழந்தைகள் இந்தியர்கள்…. நடிகர் ஷாருக்கான் பேட்டி…!!

நான் முஸ்லிம் என் மனைவி ஹிந்து என் பிள்ளைகள் இந்தியர்கள் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். மும்பையில் தொலைக்காட்சி டான்ஸ் 5 பிளஸ்  என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.  அப்போது பேசிய அவர், எப்போதுமே தனது வீட்டில் இந்து முஸ்லீம் பிரச்சனை பற்றி பேசியதே இல்லை. ஏனென்றால் தனது மனைவி ஹிந்து நான் முஸ்லிம் தனது […]

Categories
தேசிய செய்திகள்

“தூங்கா நகரம்” 24 மணி நேர உணவு சேவை…. வேலைவாய்ப்பை பெருக்க மும்பை மாநில அரசின் சிறப்பு திட்டம்…!!

மும்பை நகரம் இன்று இரவு முதல் தூங்காநகரம் ஆகவே விடிய விடிய மால்கள்,  திரையரங்குகள், உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள் கடைகளைத் திறக்கலாம் என்று மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மும்பையின் பிரபல வணிக வளாகங்களில் இரவு நேரத்திலும் உணவுகள்  விற்பனைக்கு திறந்திருக்கும் என்றும்,  சுற்றுலாப் பயணிகளுக்காகவும், வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் விதத்திலும் விடிய விடிய கடைகளை திறக்க தூங்கா  நகரம் திட்டம் அமலுக்கு வருகிறது என்றும்,  கடற்கரை அருகே உள்ள முக்கிய இடங்களிலும், வணிக வளாகத்திலும் ஆறு உணவு […]

Categories
தேசிய செய்திகள்

தூங்கா நகரமானது மும்பை..!!

தூங்கா நகரமானது மும்பை: மும்பையில் இருந்து 24 மணி நேரமும் கடைகள், மால்கள், திரையரங்குகள், உணவகங்கள் வர்த்தக நிறுவனங்கள் திறந்திருப்பதற்கு,  அம்மாநில அரசு அனுமதிளித்துள்ளது. சுற்றுலாவையும், வேலை வாய்ப்பையும் அதிகரிக்கும், நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Categories
தேசிய செய்திகள்

வெறும் 10 ரூபாய் தான்… செம டேஸ்டான மதிய உணவு… எந்த மாநிலத்தில் தெரியுமா?

மகாராஷ்டிராவில் மதிய உணவு வெறும் 10 ரூபாய்க்கு வழங்கப்படுவதால் அம்மாநில மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  மகாராஷ்டிராவில்  ரூ 10-க்கு மதிய உணவு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று  கடந்த சட்டசபை தேர்தலின்போது சிவசேனா கட்சி வாக்குறுதி கொடுத்திருந்தது. அதன்படி தற்போது அங்கு கூட்டணி ஆட்சியமைத்திருக்கும் அந்த கட்சி தனது கனவு திட்டமான ‘சிவ போஜன்’ எனப்படும் ரூ 10-க்கு மதிய உணவு (தாலி) திட்டத்தை நேற்று அமல்படுத்தியுள்ளதால் அம்மாநில மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குடியரசு தினத்தையொட்டி ஜனவரி […]

Categories
தேசிய செய்திகள்

முதல் திருநங்கை பத்திரிகையாளருக்கு கேரளாவில் திருமணம்..!!

கேரளாவைச் சேர்ந்த முதல் திருநங்கை பத்திரிகையாளருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. கேரள மாநிலம் திருச்சூர் அருகேயுள்ள குருவாயூரை சேர்ந்த ரெஞ்சு ரெஞ்சி என்ற திருநங்கை தத்தெடுத்த திருநங்கை ஹெய்டி சாடியா. இவர் கேரளாவிலுள்ள தனியார் தொலைக்காட்சியில் பத்திரிகையாளராக பணிபுரிந்துவருகிறார். நாட்டின் முதல் திருநங்கை பத்திரிகையாளரான இவருக்கும், ஆலப்புழா மாவட்டத்தின் ஹரிப்பாட் பகுதியைச் சேர்ந்த அதர்வ் மோகன் என்பவருக்கும் எர்ணாகுளத்தில் நேற்று (ஜனவரி 26) திருமணம் நடைபெற்றது. அதர்வ் மோகன், திருநங்கை ஜோடியானா சூர்யா மற்றும் இஷான் தம்பதியின் […]

Categories
தேசிய செய்திகள்

விசாரணைக்குச் சென்ற காவலர்களைத் தாக்கி மொட்டையடித்த நால்வர் கைது!

விசாரணைக்குச் சென்ற காவலர்கள் இருவரைத் தாக்கி, அதில் ஒருவருக்கு மொட்டையடித்த நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். அஸ்ஸாம் மாநிலத்தின் நாகான் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திற்கு விசாரணைக்குச் சென்ற இரண்டு காவலர்களை கிராமவாசிகள் கொடூரமாகத் தாக்கினர். அதில் ஒரு காவலருக்கு மொட்டையும் அடித்தனர்.   இது தொடர்பாக, கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் கூறுகையில், “குடும்பச் சண்டை குறித்து காவல் துறைக்கு கிடைத்த புகாரை விசாரிக்கச் சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஜனவரி 24ஆம் தேதி இத்தாக்குதல் […]

Categories
தேசிய செய்திகள்

அரசியலமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் – மம்தா ட்வீட்..!!

குடியரசு தினத்தைக் கொண்டாடும் இந்தச் சூழ்நிலையில், அரசியலமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தெரிவித்துள்ளார். 71ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இன்று காலை ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூவர்ணக் கொடியை பறக்கவைத்தார். இந்நிலையில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “குடியரசு தினத்தன்று நமது அரசியலமைப்பையும் அதில் கூறப்பட்டுள்ள இறையாண்மை, சோசலிசம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை பாதுகாப்போம் […]

Categories
தேசிய செய்திகள்

காவலர்களைத் தாக்கி மொட்டையடித்த நால்வர் கைது..!!

விசாரணைக்குச் சென்ற காவலர்கள் இருவரைத் தாக்கி, அதில் ஒருவருக்கு மொட்டையடித்த நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். அஸ்ஸாம் மாநிலத்தின் நாகான் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திற்கு விசாரணைக்குச் சென்ற இரண்டு காவலர்களை கிராமவாசிகள் கொடூரமாகத் தாக்கினர். அதில் ஒரு காவலருக்கு மொட்டையும் அடித்தனர். இது தொடர்பாக, கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் கூறுகையில், “குடும்பச் சண்டை குறித்து காவல் துறைக்கு கிடைத்த புகாரை விசாரிக்கச் சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஜனவரி 24ஆம் தேதி இத்தாக்குதல் சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

‘பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சட்டம்’

எஃப்.ஆர்.பி.எம் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களால் தான் மூலதன செலவு குறைந்து வளர்ச்சி மந்தமானது என பேராசிரியர் என்.ஆர். பானுமதி தெரிவித்துள்ளார். மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில், நிதிப் பற்றாக்குறை குறித்த புள்ளி விவரங்களை பற்றி அறிந்து கொள்ள அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவர் தாக்கல் செய்த முதல் நிதிநிலை அறிக்கையில், 2019-20ஆம் ஆண்டுக்கான […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமருக்கு பரிசாக சட்ட புத்தகம்

இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்காக ஆர்டர் செய்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 71வது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.  இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு புத்தகம் முன்பதிவு செய்யப்பட்டதை தெரிவிக்கும் புகைப்படம் ஒன்றும் பதி விடப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிவில் அரசியலமைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக எல்லை முதல் கர்நாடக எல்லை வரை….. மாபெரும் போராட்டம்…. மெர்சல் காட்டிய கேரள மக்கள்….!!

குடியுரிமை  திட்டத்திற்கு எதிராக கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக எல்லையான களியக்காவிளை முதல் கேரளா கர்நாடக எல்லையான காசர்கோடு வரை குடியுரிமை சட்டத்திற்கு எதிராக  நடைபெறும் மனிதசங்கிலி போராட்டத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மத்திய அரசினுடைய குடிமை சட்டத்திற்கு எதிராக கேரளாவில் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே கேரள அரசு சார்பில் இந்தியாவிலேயே […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோதல்…

நாடு முழுவதும் இன்று 71 குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தூரில் காங்கிரஸ் நடத்திய குடியரசு விழாவில்  பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பிரச்சனை மூண்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இருவர் திடீரென ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு இருவரையும் அப்புறப்படுத்திய பிறகு தான் குடியரசுதினவிழா அமைதியாக நடைபெற்றது.

Categories
தேசிய செய்திகள்

பள்ளி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 10ஆம் வகுப்பு மாணவர்

தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் பள்ளி வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநில ஸ்ரீகாகுலம் கிராமத்தில் இசட்.பி. என்ற தனியார் உயர்நிலைப் பள்ளியில், அதே பகுதியைச் சேர்ந்த தீபக் சார் என்பவர் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில், தீபக் தான் படிக்கும் பள்ளி வளாகத்திலேயே நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வழக்கை விசாரித்துவரும் உதவி ஆய்வாளர் கான்டாசாலா கூறுகையில், “இசட்.பி. பள்ளியில் படித்துவந்த […]

Categories
தேசிய செய்திகள்

போராடும்போது அகிம்சை வழியை பின்பற்ற வேண்டும் – குடியரசுத் தலைவர் அறிவுரை

நல்ல காரணங்களுக்காக போராடும் இளைஞர்கள் அகிம்சை வழியைப் பின்பற்ற வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவுரை வழங்கியுள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவது வழக்கம். நாட்டின் 71ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரையில், “சட்டப்பேரவை, நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்றின் அடிப்படையில் நவீன இந்தியா இயங்கிவருகிறது. மூன்றும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. அடிப்படையில் மக்களால்தான் இந்த அமைப்பு இயங்குகிறது. குடியரசை […]

Categories
தேசிய செய்திகள்

மேரி கோமிற்கு பத்ம விபூஷன், பி.வி. சிந்துவிற்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு

குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமிற்கு பத்ம விபூஷன் விருதும், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவிற்கு பத்ம பூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசியல், கலை, அறிவியல், விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்டவைகளுக்காக பத்ம விருதுகள் வழங்கி கௌரவித்துவருகிறது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மத்திய அரசால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் விளையாட்டுத் துறையில் மேரி கோம், பி.வி. சிந்து ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் இரண்டாவது மிக […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தினத்தன்று .. தமிழக முதல்வர் வழங்கிய விருதுகள்..!!

 நமது நாட்டின் 71-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடுகிறோம்.  சென்னையில் உள்ள காமராஜர் சாலையில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடபடுகிறது. இதில் அணிவகுப்புகளின்  நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதன் பிறகு தமிழக முதலமைச்சர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம் மற்றும் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறை சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

அசாமில் குண்டுவெடிப்பு – அச்சத்தில் மக்கள்

அசாம் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ள கடையில் இன்று காலை திடீரென்று குண்டுவெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நாட்டில் 71 ஆவது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு கொண்டிருக்கின்றது. இந்த தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ள கடை ஒன்றில் இன்று காலை எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசாம் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை 37 சாலையின் அருகே உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தினத்தின் வரலாறு மற்றும் கடந்து வந்த பாதை..!!

குடியரசு தினத்தின் வரலாறு மற்றும் கடந்து வந்த பாதை: சுதந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் அன்று ஆட்சி புரிந்த காங்கிரஸ் இயக்கம்  பல காலங்களாக ஆங்கிலேயர்களிடம் சிக்கித் தவித்த காங்கிரஸ், அவர்களின் ஆட்சிக்கு உட்பட்டு தனது சுய ஆட்சி உரிமையை வேண்டுமென கேட்டு உள்ளனர். இதையடுத்து  இந்தியாவின் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் வறுமையின் காரணமாக,  இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் முழுமையாக வெளியேற வேண்டும். அப்பொழுதுதான் எங்களுக்கு ‘பூரண சுயராஜ்ஜியம்’ கிடைக்கும். இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

பூணூல் அணிந்து வந்த அய்யனார் – விளக்கும் டெல்லிபாபு

டெல்லியில் 71 ஆவது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது அந்த விழாவில் ஒரு அங்கமாக உத்தரபிரதேசம் ஆந்திரா தெலுங்கானா தமிழகம் உட்பட 16 மாநிலங்களில் சார்பாக அலங்காரம் செய்யப்பட்ட ஊர்திகள் அணிவகுத்து வரவிருக்கின்றன. அந்த அணிவகுப்பு ஒத்திகை இரண்டு தினங்களாக நடந்தது அதனில் தமிழ் நாட்டின் சார்பாக அணிவகுப்பில் தமிழர் காவல் தெய்வம் அய்யனார் சிலை வைக்கப்பட்டுள்ளது 17 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான அந்த சிலை அவருக்கு முன்னாள் குதிரையும் காவலாளிகளும் இருப்பதாய் […]

Categories
தேசிய செய்திகள்

ட்விட்டர் ட்ரெண்டிங்… குடியரசு தின விழா..!!

குடியரசு தின விழாவை  முன்னிட்டு  கொடி ஏற்றுவது, பல்வேறு நடன நிகழ்ச்சிகள், மற்றும் அனைத்து கலை விழாக்களும் தற்போது, ட்விட்டரில் ஹேஸ்டேக்குகள் மூலம் ட்ரெண்டிங்கில் உள்ளது. இன்று நாடு முழுவதும் 71வது குடியரசுதினம் கோலாகலமாக கொண்டாப்படுகிறது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் தேசியக்கொடி ஏற்றினார். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும்   குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டார். பிரேசில் அதிபர் குடியரசு தினவிழாவில் கலந்து கொல்வதற்காக இந்தியா வந்துள்ளார். இன்று குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. அதில் சிறப்பு விருந்தினராக […]

Categories
தேசிய செய்திகள்

சுவர் ஏறி குதித்தவருக்கு விருது

நாடு முழுவதும் 71 ஆவது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது வருகிறது இந்த விழாவில் பிரதமர் மோடி, பிரேசில் நாட்டு அதிபர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் வீரதீர செயல்களை செய்து  கடமை தவறாமல் பணியாற்றிவரும் காவல்துறை அதிகாரிகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் டெல்லியில் பா சிதம்பரத்தை கைது செய்ய சுவர் ஏறிக் குதித்த சிபிஐ ராமசாமிக்கு நம் குடியரசு தலைவர் சிறந்த காவலர் எனும் விருதை வழங்கியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர்

கோலாகலமாக நாடு முழுவதும் இன்று 71வது குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் போல்சனரோ பங்கேற்றுள்ளார். மேலும் அந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள்,, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

Categories
தேசிய செய்திகள்

முதல் முறையாக தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை..!!

 71 ஆவது குடியரசு தினத்தையொட்டி தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இன்று 71-ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் போர் நினைவிடத்தில்  நாட்டுக்காக உயிர் துறந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பிரதமர் மோடியுடன் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படைத் தளபதிகளும் மரியாதை செலுத்தினர். குடியரசு தினத்தில் தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டின் 71வது குடியரசு தினம்…. அசாமில் 2 இடங்களில் குண்டு வெடித்ததால் பரபரப்பு

நாடு முழுவதும் குடியரசு தின விழா சிறப்பாக  கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அசாமில் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலம் திப்ரூகார், சொனாரி ஆகிய இரு வெவ்வேறு  இடங்களில் குண்டு வெடித்துள்ளது. சீக்கிய மதவழிப்பாட்டு தலம் சந்தை அருகே 2 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் 71வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள்  […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தினத்தால் மின்னிய கட்டிடங்கள்.

நாடு முழுவதும் குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் குடியரசு. தினத்தை முன்னிட்டு முக்கிய கட்டிடங்கள் யாவும் அழகான வண்ணமயமான மின்விளக்குகளால் மின்னியது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் சௌத் பிளாக், நார்த் பிளாக், குடியரசுத் தலைவர் மாளிகை, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், பீகாரின் பாட்னாவில் உள்ள தலைமை செயலகம், மத்திய பிரதேசம் போபாலில் சட்டமன்ற கட்டிடம், மும்பையின் கேட்வே ஆப் இந்தியா போன்ற மிக முக்கியமான கட்டடங்கள் அனைத்தும் வண்ணமயமாக மின்னின. கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல்: ஹேமா மாலினி, காம்பீர் என நட்சத்திரங்களைக் களமிறக்கிய பாஜக

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. டெல்லியில் தற்போதைய அரசின் ஆட்சிக்காலம் முடியப்போவதால், அங்கு பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அறிவித்த நாள் முதலே டெல்லி அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். தேசியக் கட்சிகளான பாஜகவும் காங்கிரசும் […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் சிஏஏவிற்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம்..!!

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சமீபத்தில் கேரள மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட் 2020: பொருளாதாரத்தை சரிசெய்ய மின் வாகன உற்பத்தியில் கவனம் தேவை

வரவிருக்கும் பட்ஜெட் தாக்கலில் ஸ்டீல் நிறுவனங்களுக்கும், மின் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கும் அதிகளவு சலுகை வழங்க வேண்டும் என மூலப்பொருள் தொழில்நுட்ப வல்லுநர் சாந்தனு ராய் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் எழுதிய கட்டுரை இதோ… மின்வாகனங்கள் சேவை : உலகம் முழுவதும் மின் வாகனங்கள் அல்லது புகை உமிழா வாகனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதற்கு முக்கியக் காரணமே எரிபொருள் வாகனங்களால் ஏற்படும் பின்விளைவுகள்தான். ஆகையால், விரைவில் பெட்ரோல், டீசல் வாகனங்களை […]

Categories
தேசிய செய்திகள்

2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு

2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசியல், கலை, அறிவியல், விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்டவைகளுக்காக பத்ம விருதுகள் வழங்கி கௌரவித்துவருகிறது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மத்திய அரசால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பத்ம விபூஷண் விருதானது ஏழு பேருக்கும், பத்ம பூஷண் 16 பேருக்கும், பத்ம ஸ்ரீ 118                   பேருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் சிஏஏவிற்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம்

 மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சமீபத்தில் கேரள மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு..!

2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசியல், கலை, அறிவியல், விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்டவைகளுக்காக பத்ம விருதுகள் வழங்கி கௌரவித்துவருகிறது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மத்திய அரசால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பத்ம விபூஷண் விருதானது ஏழு பேருக்கும், பத்ம பூஷண் 16 பேருக்கும், பத்ம ஸ்ரீ 118 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விபூஷண் விருதானது முன்னாள் மத்திய அமைச்சர் அருண் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

“BUDGET 2020” எந்த சலுகையும் வேண்டாம்…. இது மட்டும் போதும்…. விவசாயிகள் ஒரு சேர கோரிக்கை…!!

வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட்டில் விவசாயத் துறையினரின் எதிர்பார்ப்புஎன்ன என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  நாட்டின் உயிர்நாடியாக திகழும்விவசாயத்துறை ஏராளமான சவால்களை சந்தித்து வருகிறது. நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதி பேருக்கு வாழ்வாதாரமாக உள்ள இத்துறை நாட்டின் வளர்ச்சியில் சுமார் 18% பங்களிப்பை வழங்கி வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் 6.3% ஆக இருந்த இத்துறையின் வளர்ச்சி விகிதம் 2019ஆம் ஆண்டு 2.9 சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரம் கடந்த ஜனவரி […]

Categories
தேசிய செய்திகள்

செல்போன் பறிப்பு…. திருடன் விரலை கடித்து துப்பிய இளைஞன்…. டெல்லியில் பரபரப்பு…!!

டெல்லியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்களின் விரலை பாதிக்கப்பட்ட இளைஞன் கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பிரபல  பூங்கா ஒன்றில் தேவராஜ்  என்பவர் அமர்ந்து தனது செல்போனில் சமூகவலைத்தளங்களை பார்த்துக் கொண்டுள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரது வாயை மூடிக்கொள்ள மற்றொரு நபர் சரமாரியாக தாக்கி செல்போனை பறித்தார். அப்போது தேவராஜ் தனது வாயை மூடி இருந்த படி விரல் ஒன்றை கடித்து துப்பினார். இதனால் திருடன் அலற சத்தம் கேட்டு ஓடி வந்த மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றவர் அரவிந்த் கெஜ்ரிவால் – அமித் ஷா குற்றச்சாட்டு!

2015 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களை ஏமாற்றி அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றார் என உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். அடுத்த மாதம் பிப்ரவரி 08-ஆம் தேதி நடைபெறவுள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெற்ற பாஜக பேரணியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது, ” 2015ஆம் ஆண்டு நடந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களை ஏமாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றிபெற்றார். அதையடுத்து என்ன நடந்தது? வாரணாசியில், பஞ்சாப்பில், ஹரியானாவில் என்ன நடந்தது? அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவில் கோர விபத்து…. ஒருவர் மரணம்…. இளைஞர் உயிரை பறித்த டிக்டாக்…!!

ஒடிசா மாநிலத்தில் இளைஞர்கள் டிக்டாக்கில் வீடியோ பதிவு செய்து கொண்டே இருசக்கர வாகனம் ஓட்டிய போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஒடிசா மாநிலம் காத்பூர்  மாவட்டத்தைச் சேர்ந்த சிவசங்கர் என்பவர் தனது மைத்துனர் உடன் ஆலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். இருவரும் டிக்டாக்கில் வீடியோ எடுத்து கொண்டேன் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது அவர்களது வாகனத்தின் மீது ட்ரக் ஒன்று திடீரென மோதியதில் விபத்து ஏற்பட்டது .படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

“மாரடைப்பு” 9 ஆம் வகுப்பு மாணவி மரணம்….. இரக்கம் காட்டாத ஆசிரியர்….. வைரலாகும் வீடியோ…!!

கர்நாடகாவில் நடன பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்த வீடியோ வெளியாகியுள்ளது.  கர்நாடகாவில் உள்ள பெர்ஹூக்கான் என்ற இடத்தில் விமலாதித்யா  மேல்நிலைப் பள்ளியில் ஆடிட்டோரியத்தில் மாணவிகள் சிலர் நடன ஒத்திகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒத்திகையில் ஈடுபட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவி பூஜித்தா திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அம்மாணவி மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் நடைபெற்றபோது மயங்கி விழுந்த மாணவியை  உடனடியாக சக […]

Categories
கட்டுரைகள் தேசிய செய்திகள்

குடியரசு தினம் என்றால் என்ன? யார் உண்மையான குடிமக்கள் …!!

உனது விதியை படைப்பவன் நீயே என்பதை புரிந்து கொள்.உனக்குத் தேவையான எல்லா வலிமையும் , உதவியும் உனக்குள்ளேயே கூடிக் கொண்டிருக்கின்றன இது சுவாமி விவேகானந்தரின் பொன் மொழிகளில் ஒன்று. நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட விடை சொல்லிவிடும். ஆனால் குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் விழிப்பர். நமது மன்னர்கள் ஒற்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்கலாய் பிரித்து ஆண்டதால் தான் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

‘இந்தியாவும் பிரேசிலும் இணைந்து செயல்பட்டால் 2 நாடுகளும் பொருளாதாரத்தில் முன்னேறும்’

இந்தியாவும் பிரேசிலும் இணைந்து செயல்பட்டால் உலகின் 10 மிகப்பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில், இருநாடுகளும் முன்னுக்குச் செல்லும் என பிரேசில் அதிபர் போல்சனாரோ நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனாரோ இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிறகு, பிரதமருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போல்சனாரோ, “இருநாடுகளுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

“கார் பூலிங்” கார் இல்லாதவர்களுக்கு கார்….. கார் இருப்பவர்களுக்கு பெட்ரோல் இலவசம்…. அசத்தல் திட்டம்….!!

ஹைதராபாத்தில் போக்குவரத்து காவல்துறையினர் கார் பூலிங் எனப்படும் ஒரே காரில் பலரும் பயணம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில்  விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். டெல்லி உள்ளிட்ட  பெரு நகரங்களில் வாகன புகை மற்றும் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவை  தலையாய பிரச்சினையாக உள்ளது. கார் வைத்துக்கொண்டு தனிநபராக பயணம் செய்பவர்களையும்,  கார் பயணம் செய்ய விரும்புபவர்களையும் ஒருங்கிணைக்கும் விதமாக கார் பூலிங் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலும் காற்று மாசுபாடு ஒருசேரக் குறையவும்  வாய்ப்புள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா – பிரேசில் …. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து..!!

இணைய பாதுகாப்பு, சுகாதாரம், மருத்துவம் போன்ற  15 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தானது. பிரேசில் அதிபர் குடியரசு தின விழாவில் கலந்து கொல்வதற்காக இன்று இந்தியா வந்துள்ளார். அவரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். இதனை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் பிரேசில் அதிபரின்  முன்னிலையில் இருநாட்டு அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அவர், சுகாதாரம், மருத்துவம், இணைய பாதுகாப்பு உட்பட 15 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

JAN 26 ஏன் குடியரசு தினம் கொண்டாடுகின்றோம் ?

அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்…. இப்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு நிகழ்வு விழா என்று சொன்னதும் இளைஞர்கள் முதல் பெரிய ஞானிகள் வரை தனது முகநூல் பக்கம் அல்லது இன்னும் சமூக வலைதளங்களில் தன் வாழ்த்துக்களை போட்டு மூவர்ணக் கொடியை போட்டு ஹேப்பி ரிபப்ளிக் டே என்று சொல்லிவிட்டால் அன்றுடன் அந்த விழா முடிந்து விட்டது , தன் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். ஆனால் அது அவ்வளவு சாதாரணமான நிகழ்வு அல்ல. மிகவும் சிறப்பான மிகுந்த பெருமைமிகுந்த […]

Categories
தேசிய செய்திகள்

டிக் டாக் வீடியோ பதிவுடன் பயணம்… விபத்தில் முடிந்த அவலம்…

ஒடிசா மாநிலத்தில் இளைஞர்கள் டிக்டாக்கில் வீடியோ பதிவு செய்து கொண்டே இரு சக்கர வாகனம் ஓட்டியதால் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். சிவசங்கர் சாகித் என்பவர் தனது மைத்துனருடன் ஆலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்பொழுது டிக் டாக்கில் வீடியோ எடுத்தபடியே நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அச்சமயம் எதிர்பாராத நேரத்தில் அவர்களது வாகனத்தின் மீது டிரக் ஒன்று திடீரென மோதியதில் விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த அவர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிவசங்கர் சிகிச்சை பலனின்றி […]

Categories

Tech |