Categories
தேசிய செய்திகள்

என்னை தீவிரவாதி போல் சித்தரிக்கிறார்கள் – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..!!

பாஜகவினர் என்னை தீவிரவாதி போல் சித்தரிக்கிறார்கள் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் பாஜக,காங்கிரஸ்,ஆம் ஆத்மி கட்சிகள் தினமும் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன. அந்தவகையில், அரசானது டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவின் அனைத்து முக்கிய தலைவர்களும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பரப்புரையில், டெல்லியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி புரிந்து […]

Categories
தேசிய செய்திகள்

தாயின் கண்முன்… மகனை 15 நிமிடம் விடாமல் கடித்த நாய்… வைரலாகும் வீடியோ..!!

பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி மாணவன் ஒருவனை அவனது தாயார் கண் முன்னால் பிட் புல் ரக நாய் ஓன்று கடித்து குதறும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த லக்ஸ் உப்பால் (Laksh Uppal). 15 வயது மாணவனான இவன் நேற்று டியூசன் சென்றுவிட்டு சைக்கிளில் மாலை வீடி திரும்பினான். அப்போது அங்கிருந்து வந்த ஒரு பிட் புல் (pitbull) ரக நாய், திடீரென சிறுவனின் காலை கடித்து குதற தொங்கியது. […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி தகவல் – அதிகபடியான மரண தண்டனை…அனைத்தும் பாலியல் வழக்குகள்..!!

2019 ஆம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளில் பாதிக்கும் மேலானவை பாலியல் வன்கொடுமை தொடர்புடையவை என்பது தெரியவந்துள்ளது. 2019ம் ஆண்டில் நாட்டில் பல்வேறு குற்ற வழக்குகளில் 102 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் தான், அதிகமாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் 13 பேருக்கும், உத்திரப்பிரதேச மாநிலத்தில் 12 பேருக்கும், மத்திய பிரதேச மாநிலத்தில் 11 பேருக்கும் , கர்நாடக மாநிலத்தில் 10 பேருக்கும், மரண தண்டனை […]

Categories
தேசிய செய்திகள்

122 வருட பழமை வாய்ந்த பஞ்சாலை மூட அறிவிப்பு

புதுச்சேரியில் 122 ஆண்டு பழமையான பஞ்சு ஆலையை மூடப்படுவதாக வந்த அறிவிப்பு அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் 1898 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் ஏஎப்டி என்ற பஞ்சாலை. இந்த பஞ்சாலையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால் தொடர்ந்து நடைபெற்ற நிர்வாக சீர்கேடுகள் பல்வேறு முறைகேடுகள் மற்றும் நவீன காலத்திற்கேற்ப புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தாதது  உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பஞ்சாலை நஷ்டத்தை சந்தித்து […]

Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.க நட்சத்திர பேச்சாளர்களுக்கு ஆப்பு… இனி பிரச்சாரம் செய்ய முடியாது… தேர்தல் ஆணையம் அதிரடி..!!

பாஜக நட்சத்திர பரப்புரையாளர் பட்டியலில் இருந்து நட்சத்திர பேச்சாளர் அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் சர்மா நீக்கம் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் ரிதாலா தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் மணிஷ் சவுத்ரிக்கு ஆதரவு தெரிவித்து, நிதித்துறை இணை அமைச்சரும், […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரே இவர்களுக்கு அறிவுரை சொல்லுங்க…. பா.சிதம்பரம் ட்விட்..!!

அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா, பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் பாஜக கர்நாடக அமைச்சர் சி.டி.ரவி ஆகியோருக்கு பிரதமர் மோடி அறிவுரை கூற வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் பா சிதம்பரம் ட்விட் செய்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில்  […]

Categories
தேசிய செய்திகள்

பிரியாணி அல்ல… இவர்களுக்கு புல்லட் தான் கிடைக்கும்… கர்நாடக பாஜக அமைச்சர்..!!

தேசிய விரோதிகளுக்கு புல்லட் தான் கிடைக்கும், பிரியாணி அல்ல என்று கர்நாடக பாஜக அமைச்சர் சி.டி ரவி அனுராக் தாக்கூருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.  டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் ரிதாலா தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் மணிஷ் சவுத்ரிக்கு ஆதரவு தெரிவித்து, […]

Categories
தேசிய செய்திகள் பேட்மிண்டன் விளையாட்டு

அக்கா….. தங்கை… ”கொத்தாக தூக்கிய பாஜக” கெத்தாக இணைந்த சாய்னா ….!!

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது தன்கையுடன் பாஜக கட்சியில் இணைந்தார். இன்று காலை முதல் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் முக்கியமான நபர் ஒருவர் கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாரதிய ஜனதா கட்சியில் அதிகாரப்பூர்வமாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.ஏற்கனவே பாஜகவின் மூத்த தலைவர்கள் இவருடன் தொடர்ச்சியாக ஒரு ஆலோசனை நடத்தினர். அதே நேரத்தில் வருகிற பிப்ரவரியில் டெல்லியில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த […]

Categories
தேசிய செய்திகள் பேட்மிண்டன் விளையாட்டு

BREAKING : பாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால் ….!!

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாஜக கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இன்று காலை முதல் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் முக்கியமான நபர் ஒருவர் கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாரதிய ஜனதா கட்சியில் அதிகாரப்பூர்வமாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.ஏற்கனவே பாஜகவின் மூத்த தலைவர்கள் இவருடன் தொடர்ச்சியாக ஒரு ஆலோசனை நடத்தினர். அதே நேரத்தில் வருகிற பிப்ரவரியில் டெல்லியில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலிலும் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு… கருணை மனு…. நீதிமன்றம் தள்ளுபடி…

நிர்பயா வழக்கில் கருணை மனுக்கு எதிராக முகேஷ் சிங் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மனுவை விசாரித்த அதற்கு எந்த முகாந்திரமும்  இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு  ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முகேஷ் சிங் , அக்ஷய் குமார்,  வினை, பவன் குப்தா ஆகிய நான்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. வரும் ஒன்றாம் தேதி தூக்கு தண்டனை என […]

Categories
தேசிய செய்திகள்

சறுக்கி விழுந்த பேருந்து: 7 பேர் உயிரிழப்பு, 30 பேர் படுகாயம்!

புவனேஸ்வர்: தப்தபானி காட் அருகே பேருந்து ஒன்று பாலத்திலிருந்து சறுக்கி விழுந்ததில் ஏழு பேர் இறந்துள்ளனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள தப்தபானி காட் அருகே இன்று (ஜன 29) சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று பாலத்திலிருந்து சறுக்கி விழுந்தது. இந்த விபத்தில் ஏழு பேர் இறந்துள்ளனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல் துறையினர், உள்ளூர் மீட்புக்குழுக்கள் சம்பவ இடத்திற்குச் சென்று […]

Categories
தேசிய செய்திகள்

ஜனாதிபதி முடிவு சரி…. ஆவணம் திருப்தி…. அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம் …!!

நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் குமார் சிங் கருணை மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றபட இருக்கின்றது. அதற்கான பணிகளை சிறைத்துறை வட்டாரம் செய்து வருகின்றன.   5 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

திருக்குறள் வைத்திருப்பவன் தான் அறிவாளி – சீமான் பேட்டி..!!

திருக்குறள் வைத்திருப்பவன் தான் அறிவாளிஎன்றும்  துக்ளக் வைத்திருப்பவன் அறிவாளி அல்ல என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் துக்ளக் படித்தால் அறிவாளி என்றால், நீட்தேர்வு படிக்கும் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டியது தானே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் குடியுரிமை சட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் அல்ல மனித குலத்திற்கு எதிரானது என விமர்சித்த அவர் அண்டைநாட்டில் இருந்து வருவோரை அகதிகளாக […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : நிர்பயா வழக்கில் புதிய தடை- மேலும் ஒரு மறுசீராய்வு மனு தாக்கல் …!!

நிர்பயா வழக்கில் மூன்றாவது குற்றவாளியான அக்சய் குமார் சிங் தண்டனையை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றபட இருக்கின்றது. அதற்கான பணிகளை சிறைத்துறை வட்டாரம் செய்து வருகின்றன. 5 குற்றவாளிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்க அதிபர் இந்தியா வருகை.. இதுவே முதல் முறை என பெருமிதம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு முறைப் பயணமாக பிப்ரவரி 24-ம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பிப்ரவரி 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 3 நாட்கள் இந்தியாவில் டொனால்டு ட்ரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் ட்ரம்பின் சுற்றுப்பயணம் குறித்து இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை, இந்த பயணத்தின் போது இந்தியா மற்றும் அமெரிக்க […]

Categories
தேசிய செய்திகள்

நகைச்சுவை நடிகர் குணால் கம்ராஇண்டிகோ விமானத்தில் பயணிக்க 6 மாதங்கள் தடை..!

நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவை 6 மாதங்கள் இண்டிகோ விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரபல ஸ்டேண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா மும்பையில் இருந்து லக்னோவுக்கு அண்மையில் இன்டிகோ விமானத்தில்  பயணம் செய்தார். அப்போது அவருடன் அர்ணாபும் பயணித்துள்ளார், இதுகுறித்த வீடியோ ஒன்றை குணால் வெளியிட்டுள்ளார், அப்போது அர்னாப் கோஸ்வாமியிடம் குணால் கம்ரா பல கேள்விகளை கேட்டுள்ளார்.  ஆனால் அர்னாப் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் கண்டுகொள்ளாதது போல் இருக்கிறார். மேலும் நீங்கள் கோழையா.. இல்லை தேசியவாதியா […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”நிர்பயா குற்றவாளி மனு தள்ளுபடி” தூக்கு தண்டனை உறுதியானது ….!!

நிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷ் குமார் சிங் மனுவை தள்ளுபடி செய்து  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றபட இருக்கின்றது. அதற்கான பணிகளை சிறைத்துறை வட்டாரம் செய்து வருகின்றன.   5 குற்றவாளிகளில் 32 […]

Categories
தேசிய செய்திகள்

பிரிவினை வேண்டாம்…. இந்திய ராணுவத்தில் இணையும் போடோ போராளிகள் …!!

நீண்ட நாட்களாக பிரிவினை கோரிக்கையை முன்வைத்து போராடிவந்த போடோ அமைப்பு தற்போது இந்திய அரசுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அந்த அமைப்பின் வீரர்கள் விரைவில் இந்திய ராணுவத்தில் இணைந்த பணியாற்றவுள்ளதாக என்.பி.எஃப்.டி. (NBFD) பொதுச்செயலாளர் கோபிந்தா பசுமதாரி தெரிவித்துள்ளார். தனக்கென்று ஒரு தனிப்பிரிவுப் படை கோரிக்கையை தவிர்த்துவிட்டு போடோ கொரில்லா படையினர் சுமார் 1,500-2,000 பேர் இந்திய ராணுவம், துணை ராணுவப் படை, காவல் துறையில் சேரவுள்ளனர். கடந்த வியாழக்கிழமை, சுமார் 1,500-2,000 போடோ கிளர்ச்சிப்படை வீரர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்து கோவில் சிலையை சேதப்படுத்திய 4 சிறுவர்கள் கைது..!!

பாகிஸ்தானில் இந்து கோவில் சிலையை சேதப்படுத்திய 4 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சாக்ரோ என்ற நகரிலுள்ள மாதா தேவல் பித்தானி என்ற இந்து கோவில் உள்ளது. இந்த கோவிலை இந்துக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த கோவிலுக்குள் நுழைந்த மர்மநபர்கள் 4 பேர் அங்குள்ள சுவாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து சம்பவம் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

நாசிக்: கிணற்றுக்குள் பாய்ந்த பஸ், கூடவே இழுத்து சென்றது ஆட்டோவையும் … 15 பேர் பலி! 

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வேகமாக வந்த மாநில போக்குவரத்து (எஸ்.டி) பஸ் ஒரு ஆட்டோரிக்ஷா மீது மோதியதில் இரு வாகனங்களும் சாலையோர கிணற்றில் விழுந்ததில் 15 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு மகாராஷ்டிரா மாவட்டத்தில் மாலேகான் தியோலா சாலையில் உள்ள மேஷி பாட்டாவில் மாலை நடந்த விபத்தில் 18 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வேகமான எஸ்.டி பஸ், பயணிகளால் நிரம்பியிருந்தது, ஆட்டோ ரிக்‌ஷாவில் மோதியது, காயமடைந்தவர்கள் பெரும்பாலும் பஸ் பயணிகள்  என்று போலீஸ் அதிகாரி கூறினார். மோதலின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

JUST NOW : ”ஆளுநருக்கு எதிராக போராட்டம்” கேரளா பேரவையில் பரபரப்பு …!!

கேரள சட்டசபையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த வாசகத்தை ஆளுநர் உரையில் வாசிக்க மறுத்ததால் ஆளும் கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்த சட்ட மசோதாவை கண்டித்து கேரளா , மேற்கு வங்கம் , பஞ்சாப் மாநில சட்டமன்றங்களில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி அதிரடி காட்டின. இந்நிலையில் இன்று கேரளா சட்டசபையில் ஆளுநர் வாசித்த உரையில் குடியுரிமை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பொருளாதார வளர்ச்சியை விட கடன் அதிகம் – காங்கிரஸ் குற்றசாட்டு..!!

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விட , கடனின் அளவு அதிகரித்து விட்டதாகவும் இதற்கு பட்ஜெட்டில் அரசு தீர்வு காண வேண்டும் எனவும், காங்கிரஸ் கட்சியை மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தனிநபர் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.3 சதவீதமாக அதிகரித்துள்ள அதே  நேரத்தில் கடனின் அளவு 10.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டின் கடன்  53 லட்சத்து 11 ஆயிரம் கோடி […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பட்ஜெட் 2020: ‘சாமானியர்களின் பணப் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும்

பொருளாதார மந்த நிலையை சரிசெய்யவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், தாக்கல் செய்ய இருக்கும் நிதிநிலை அறிக்கையில் சாமானியனின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் சேகர் ஐயர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய சிறப்பு கட்டுரை இதோ..  இந்திய மக்களின் பார்வை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ள இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மீது தான் இருக்கும் என்றே சொல்லலாம். […]

Categories
தேசிய செய்திகள்

தூக்கா இல்ல கருணையா ? இன்று உத்தரவு பிறப்பிக்கிறது நீதிமன்றம் …!!

நிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷ் குமார் சிங் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்குகின்றது. கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றபட இருக்கின்றது. அதற்கான பணிகளை சிறைத்துறை வட்டாரம் செய்து வருகின்றன.   5 குற்றவாளிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவம் பாகிஸ்தானை தோற்கடிக்க 10 நாள்களே போதும்..!

இந்தியா பாகிஸ்தான் இடையே போா் ஏற்பட்டால்  இந்திய ராணுவத்தினா் பாகிஸ்தானை தோற்கடிக்க 10 நாள்களே போதும் என்று  இந்திய பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். தில்லியில் செவ்வாய்க்கிழமை தேசிய மாணவா் படையின் (என்சிசி) வருடாந்திர பேரணி நடைபெற்றது. இதில் பிரதமா் மோடி பேசியதாவது: அண்டை நாடுகளில் வசித்து வரும் சிறுபான்மை மக்களுக்கு வரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதியைத் திருத்தவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு இயற்றியதாகவும் அவா் கூறினாா். நம் நாட்டில் பல ஆண்டுகளாக  நிகழ்ந்துவரும்  […]

Categories
தேசிய செய்திகள்

33 இஸ்லாமியர்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு பிணை

குஜராத்தில் 33 இஸ்லாமியர்கள் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 17 பேருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 2002ஆம் ஆண்டு குஜராத் கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் 33 இஸ்லாமியர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில் 17 பேரை குற்றவாளிகளாக அறிவித்தும் 14 பேரை விடுவித்தும் குஜராத் உயர் நீதிமன்றம் தீர்பளித்தது. இந்நிலையில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 17 பேரும் குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக ஆட்சி…… ”ஓருத்தன் கூட இருக்க மாட்டான்”….. பாஜக MP பர்வேஷ் வர்மா சூளுரை ..!!

சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் அடுத்த நாளே ஷாஹீன் பாக்கில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா சூளுரைத்துள்ளார். டெல்லியில் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி பாஜகவை ஆதரித்து டெல்லி விகாஸ்பூரி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், “ஷாஹீன் பாக் பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்கின்றனர். அவர்கள் உங்கள் வீடுகளுக்குள் புகுந்து உங்களது சகோதரிகளையும், மகள்களையும் பாலியல் […]

Categories
தேசிய செய்திகள்

தேசதுரோக வழக்கில் ஜேஎன்யு மாணவர் ஷர்ஜீல் இமாம் கைது ..!!

ஷஹீன்பாக் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில், சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பகிர்ந்த ஜேஎன்யுவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவரும், போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஷர்ஜீல் இமாம் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவரும், குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிரான ஷஹீன்பாக் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஷர்ஜீல் இமாம் டெல்லி காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியத் தலைநகர் டெல்லியில், குடியுரிமைத் திருத்தச் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது இன்று தீர்ப்பு …!!

நிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷ் குமார் சிங் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்குகின்றது. கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றபட இருக்கின்றது. அதற்கான பணிகளை சிறைத்துறை வட்டாரம் செய்து வருகின்றன. 5 குற்றவாளிகளில் 32 […]

Categories
தேசிய செய்திகள்

தீவிர ஆய்வுக்கு பின்…. ஆப்ரிக்க சிறுத்தைகளுக்கு இந்தியாவில் அனுமதி…. உச்சநீதிமன்றம் தீர்ப்பு….!!

ஆப்பிரிக்கன் சிறுத்தைகளை இந்தியாவில் அனுமதிக்க உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்கா செய்திகளை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாக வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில், தீவிர ஆய்வுக்குப் பிறகு ஆப்பிரிக்கன் சிறுத்தைகளை உரிய பாதுகாப்புடன் இந்திய காடுகளில் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் வனவிலங்கு ஆர்வலரான ரஞ்சித் சிங் […]

Categories
தேசிய செய்திகள்

உணவுப் பொருள் உற்பத்தி… முதல் 3 நாடுகளில் இந்தியா… பிரதமர் மோடி பெருமிதம்..!!

உணவுப் பொருட்களின் உற்பத்தியில் முதல் 3 நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமையாக கூறி உள்ளார்.  10 வருடங்களுக்கு ஒருமுறை ‘சர்வதேச உருளைக்கிழங்கு மாநாடு’  நடத்தப்படும். இதில்  உருளைக்கிழங்கு விளைச்சல் குறித்த ஆய்வு, அதில் உள்ள சவால்கள், தீர்வுகள் குறித்து விவாதிக்கப்படும். கடைசியாக 2010 ஆம் ஆண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டது. இந்தநிலையில் நடப்பு ஆண்டுக்கான 3 நாட்கள் மாநாடு குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் தொடங்கியுள்ளது. இந்தமாநாட்டில் பிரதமர் மோடி காணொலி […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக தரண்ஜித் சிங் சந்து நியமனம்..!!

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக தரண்ஜித் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அமெரிக்காவுக்கான இந்திய தூதராக உள்ள ஹர்ஷவர்தன் சிறிங்கலா (Harsh Vardhan Shringla) வெளியுறவு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதராக தரண்ஜித் சிங் சந்துவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. 1988ஆம் ஆண்டு பேட்ச் ஐஎஃப்எஸ் அதிகாரியான சந்து, 2017ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கான இந்திய தூதராக உள்ளார். அதற்கு முன்னர் பல ஆண்டுகள் வாஷிங்டனில் இந்திய தூதரகத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தரண்ஜித் சிங் […]

Categories
தேசிய செய்திகள்

இங்கிருந்து போங்க… ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள்…. வேதனையில் மேற்குவங்க ஆளுநர்..!!

மேற்குவங்க மாநில ஆளுநரின் காரை மறித்து பல்கலைக்கழக மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கொல்கத்தா பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, பாதுகாப்புப்படை வீரர்களுடன், பல்கலைக்கழகங்களின் வேந்தரான மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தாங்கர் வருகை புரிந்தார். ஆனால், அவரது காரை நுழைவு வாயிலில் மடக்கிய கொல்கத்தா பல்கலை கழக மாணவர்களில் ஒருபிரிவினர், கும்பலாக நின்று நிகழ்ச்சிக்கு வர விடாமல் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப்  கூறுகையில், […]

Categories
தேசிய செய்திகள்

12 அடி நீளமுள்ள ராஜநாகம்… பீதியடைந்த மக்கள்… லாவகமாக பிடித்த வனத்துறையினர்..!!

கர்நாடக மாநிலத்தில் 12 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை வனத்துறையினர் தைரியமாக பிடிக்கும் வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.   பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அந்த பலமொழிக்கேற்ப நாமும் பாம்பு என்றால் நடுங்கத்தான் செய்வோம். ஆனால் ஒருசிலர் சர்வசாதாரணமாக பாம்பை பிடித்து கையில் வைத்து விளையாடுவர். அதேபோல வனத்துறையினருக்கும் பாம்பை கண்டு பயம் இருக்காது. காரணம் வீடுகளுக்குள் பாம்பு புகுந்து விட்டால் உடனே பொதுமக்கள் அவர்களை தான் முதலில் கூப்பிடுவார்கள். அவர்களும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பள்ளிவாசல்கள் இடிக்கப்படும் – பாஜக எம்.பி பர்வேஸ் வர்மா சர்ச்சை பேச்சு…!

துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியதால் எழுந்த சர்ச்சை அடங்குவதற்குள் பள்ளிவாசல்கள் இடிக்கப்படும் என்று பாஜக பாரதிய ஜனதா எம்பி கூறியிருப்பது மேலும் சர்ச்சையை அதிகரித்துள்ளது. பாரதிய ஜனதாவை சேர்ந்த டெல்லி மேற்கு தொகுதி எம்பியான பர்வேஸ் வர்மாவின் மத மோதலை உண்டாக்கும் இந்த சர்ச்சை கருத்தை கூறியுள்ளனர். விகாஸ் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுப் பேசிய பர்வேஸ் வர்மா டெல்லியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் அரசு […]

Categories
தேசிய செய்திகள்

யானையைத் தாக்கிய முரடன்…. மெர்சல் காட்டிய காணொலி வைரல்..!

வயல்வெளியில் நடந்து சென்றுகொண்டிருந்த யானையை பின்னே சென்று தாக்கிய நபரை அந்த யானை ஓட ஓட விரட்டியடித்த காணொலி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. வயல்வெளியில் நடந்துசென்ற யானை ஒன்றை அதன் பின்னே சென்று மரத்தடியால் இளைஞர் ஒருவர் தாக்குவது போன்ற காணொலியை இந்திய வனப் பணி (ஐ.எஃப்.எஸ்) அலுவலர் சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தக் காணொலியில், யானை வயல்வெளியின் வரப்பில் நடந்து சென்றுகொண்டிருக்கிறது. அதன் பின்னே ஓடிச்செல்லும் ஒரு இளைஞர் தடி […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்குதல் – தற்காத்துக் கொள்வது எப்படி?

கொரோனா வைரஸ் சீனாவில் பிறந்து, உலகெங்கும் பரவி வருகிறது. இது ஒற்றை வைரஸ் அல்ல. ஒன்றுக்கும் மேற்பட்ட வைரஸ்களின் தொகுப்பாகும். இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் இந்த வைரஸ் பரவவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. இந்த வைரஸ் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் ஆகிய முப்பிரிவினரைத் தாக்க வல்லது. இவ்வைரஸ் தாக்கப்பட்ட பின் ஏற்படும் அறிகுறிகள், தற்காப்பு வழிமுறைகள் பற்றி பார்க்கலாம். அறிகுறிகள்: இந்த வைரஸ் தாக்கினால் மெலிதான காய்ச்சலுடன் இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசக் கோளாறுகள் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனைகளில் தனி தொற்று சிகிச்சை பிரிவு – கொரோனா வைரஸ்…அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை..!!

கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 3 பேர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராமோனோகர்லால் மருத்துவமனையில் அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.3 பேரின்  இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள வைரஸ் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே மேற்கு வங்கம் மாநிலத்திற்கு சுற்றுலா வந்த சீன பெண்ணுக்கு வைரஸ் தொற்றுக்கான அறிகுறி தென்பட்டது. இதனை அடுத்து கொல்கத்தாமற்றும்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள பட்டிருக்கிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாவட்ட அரசு […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமைக்கு மத சான்றிதழ் அவசியம்

இந்திய குடியுரிமையை பெற விண்ணப்பிப்போர் தாங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதுதொடர்பான ஆணை விரைவில் வெளியிடப்படும்என்று உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். குடியுரிமை சட்டம் கடந்த ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி பாகிஸ்தான் வங்கதேசம் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 முன்னர் இந்தியாவிற்கு வந்த ஆறு மதத்தவர்கள் சட்டவிரோதம் கூடியவர்களாக கருதப்பட […]

Categories
தேசிய செய்திகள்

பதுங்கி கிடந்த 19 வயதான பயங்கரவாதி… சுற்றி வளைத்து மடக்கிய போலீசார்..!!

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் லஷ்கரே தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒருவனை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் இந்தியராணுவம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே அடிக்கடி துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இதனிடையே சமீபத்தில் சிறப்பு அந்தஸ்து 370 நீக்கப்பட்டதை தொடர்ந்து எல்லையில் தாக்குதல் அவ்வப்போது நிகழ்கிறது. அதன்படி புல்வாமாவின் அவந்திபோரா என்ற பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு கமாண்டர் உட்பட பயங்கரவாதிகள் 3 பேரை பாதுகாப்புப் படையினர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சுட்டுக் கொன்றனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“தேச துரோகிகளை சுட்டுத்தள்ளனும்”…. சர்ச்சையாக பேசிய அமைச்சர்… விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்..!!

தேர்தல் பிரச்சாரத்தின் போது தேச துரோகிகளை சுட்டுத்தள்ள வேண்டும் என மத்திய இணை அமைச்சர் முழக்கமிட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்வருகின்ற  பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான முடிவுகள் பிப்ரவரி 11-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் ரிதாலா தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் […]

Categories
தேசிய செய்திகள்

தனி நாடாக்குங்க… சர்ச்சையாக பேசிய JNU மாணவர்… பல இடங்களில் தேடும் போலீசார்..!!

தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ஷர்ஜில் இமாம் என்பவரை பல இடங்களில் போலீசார் தேடி வருகின்றனர். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ஷர்ஜில் இமாம். இவர் மீது அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மணிப்பூர், உ.பி  உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல்நிலையங்களில்  பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காரணம் அஸ்ஸாம் மாநிலத்தை இந்தியாவை விட்டு தனியாக துண்டித்து தனிநாடாக்க வேண்டும் என ஷர்ஜில் இமாம் போராட்டம் நடத்தினார். இவரது […]

Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தானில் இந்து கோவில் சேதம்… மர்மநபர்களை தேடும் போலீசார்..!!

பாகிஸ்தானில் இந்து கோவிலை சேதப்படுத்திய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். இந்த  மாகாணத்தில் சாக்ரோ என்ற நகரிலுள்ள மாதா தேவல் பித்தானி என்ற இந்து கோவில் உள்ளது. இந்த கோவிலை இந்துக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த கோவிலுக்குள் நுழைந்த மர்மநபர்கள் 4 பேர் அங்குள்ள சுவாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

முந்திரி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை..வியாபாரிகள் ஆதரவு..!!

முந்திரி இறக்குமதிக்கு இந்திய அரசு தடை விதிப்பதற்கு வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உலகளவில் முந்திரி உற்பத்தி மற்றும் விற்பனையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி முக்கிய இடம் பிடித்துள்ளது. ஆனால் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் தரமற்ற முந்திரி  குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் முந்திரி இறக்குமதியை தடுத்து நிறுத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரிக்கை வலுக்கப்பட்டது. இதையடுத்து இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு ஜனவரி 1ம்  தேதி முதல் தடை […]

Categories
தேசிய செய்திகள்

‘சிஏஏவுக்கு எதிராகப் போராட பணம் வாங்கினேனா?’ – மூத்த வழக்கறிஞர் ஆவேசம்

சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிடம் பணம் பெறவில்லை என்று மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறியுள்ளார். சமீபத்தில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டு கடும் விமர்சனத்துக்குள்ளானவர் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங். ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளை சோனியா காந்தி மன்னித்ததை மேற்கோள் காட்டிய அவர், அதேபோல் நிர்பயா தாயார் ஆஷா தேவியும் குற்றவாளிகளை மன்னிக்க வேண்டும் என்று ட்வீட் செய்திருந்தார். இதற்கு ஆஷா […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர்… அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு..!!

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதை  முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது. இதையொட்டி அவையை அமைதியாக நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களவையின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அவையின் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கைய நாயுடு அழைப்பு விடுத்துள்ளனர். இரு அவையின் […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் பயங்கரம்: காவலர்கள் வேடத்தில் சென்று பாலியல் வன்கொடுமை

உத்தரப் பிரதேசத்தின் பஹ்ஜோய் நகரில் அடையாளம் தெரியாத நபர்கள் காவலர்கள் வேடமிட்டு சென்று சகோதரிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேம் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்கதையாகி-வருகின்றன. இந்நிலையில், சம்பல் மாவட்டத்தின் பஹ்ஜோய் நகரில் உள்ள ஒரு வீட்டில் சகோதரிகள் இருவர் தூங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலைப் பொழுதில் திடீரென அவர்களின் வீட்டிற்குள் காவலர்கள் வேடத்தில் இரண்டு பேர் நுழைந்துள்ளனர். சகோதரிகளின் குடும்ப உறுப்பினர்கள் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாகவும் இது குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

ஏர் இந்தியா விற்பனைக்கு தயார்

ஏர் இந்திய  நிறுவனத்தின் 100 சதவீத பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி தவித்து வருகிறது. இதன் எதிரொலியாக ஏர் இந்தியாவை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் ஏர் இந்தியாவை முழுவதுமாக தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. ஏர் இந்தியாவில் பங்குகளை வாங்க விருப்பமுள்ள நிறுவனங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரப் பிரதேசம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஈராக் மாணவர் மர்ம மரணம்!

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஈராக் மாணவர் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம் அலிகார் நகரத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் பி.ஹெச்.டி. மாணவராக இருந்தவர் ஏ. ஏ. ஹமித். ஈராக் நாட்டைச் சேர்ந்த இவர், அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்துவந்தார். நீண்ட நேரமாகியும் சம்பவ தினத்தன்று வீட்டை விட்டு இவர் வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அண்டை வீட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

NRCஇல் திருநங்கைகள் நீக்கம் – மத்திய அரசுக்கு நோட்டீஸ் …!!

தேசிய குடிமக்கள் பதிவேட்டிலிருந்து திருநங்கைள் நீக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் வங்கதேசத்தைச் சேர்ந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் சட்டவிரோதமான முறையில் குடியேறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டுபிடிக்கும் வகையில், 1951ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் புதுப்பிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற புதிதாக […]

Categories

Tech |