Categories
தேசிய செய்திகள்

இந்திய மாமியாருடன் சேர்ந்து…. ஜெர்மன் பெண் செய்யும் வேலையை பாருங்க…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

தன் இந்திய மாமியாருடன் சேர்ந்து ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், வயல்வெளியில் வெங்காயம் நடும் விடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த அப்பெண், ஒரு இந்தியரை திருமணம் செய்துகொண்டு இந்தியாவில் வசித்து வருகிறார். வீடியோவில் நெற்றியில் திலகம் இட்டுக்கொண்டு, வயல்வெளியில் தன் மாமியார் உடன் இணைந்து அப்பெண் வெங்காயம் புதைத்துக்கொண்டிருக்கிறார். இதனிடையில் வீடியோவை எடுக்கும் அப்பெண்ணின் கணவர், உன்னை ஒன்று கேட்கலாமா..? என்கிறார்.     View this post on Instagram […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி சிறப்பு தரிசனம்…. வெறும் 40 நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்… வருத்தத்தில் பக்தர்கள்….!!!

ஆந்திரா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயில் உள்ளது‌. ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் செய்வார்கள். ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தானம் மூலம் மாதந்தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான ரூஹ300 டிக்கெட் முன்பதிவிற்கு நேற்று அறிவிப்பு வெளியானது. இதனைய டுத்து 10 மணிக்கு தயாராக இருந்த பக்தர்கள் ரூ.300 சிறப்பு தரிசனத்தை […]

Categories
தேசிய செய்திகள்

“உயிரிழந்த தந்தையை மீட்கும் முயற்சி”…. 2 மாத குழந்தையை நரபலி கொடுக்க துணிந்த பெண்…. பின் நடந்த சம்பவம்….!!!!

உயிரிழந்த தந்தையை மீட்கும் முயற்சியில் பெண் ஒருவர் பிறந்து 2 மாதமே ஆன குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.. தென் கிழக்கு டெல்லியின் கிழக்கு கைலாஷ் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவரின் தந்தை இறந்து விட்டார். இதற்கிடையில் தந்தை மீது பாசம் கொண்ட அந்த பெண்ணிடம், குழந்தை ஒன்றை நரபலி கொடுத்தால் தந்தை உயிர்த்தெழுவார் என ஒருவர் கூறியுள்ளார். அந்த ஆலோசனையின் அடிப்படையில் 2 மாத குழந்தை ஒன்றை அப்பெண் […]

Categories
தேசிய செய்திகள்

ஜனாதிபதி பற்றி சர்ச்சை பேச்சு….. அகில் கிரியை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்குங்கள்”…. பாஜக வலுக்கும் கோரிக்கை….!!!

மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் அமைச்சரவின் மந்திரியாக இருப்பவர் அகில கிரி. இவர் பாஜகவை சேர்ந்த சுவேந்த அதிகாரியின் நந்திகிராமம் தொகுதியில் கூடி இருந்த பொதுமக்களின் முன்னாள் பேசியது, சுவேந்த அதிகாரி எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். அவர் எவ்வளவு அழகாய் இருக்கிறார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களின் தோற்றத்தில் அடிப்படையாக அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றம் அளிக்கிறார் என்று […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: டாட்டூ குத்தினால் வேலை இல்லை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

டாட்டூ குத்தி இருந்த நபருக்கு மத்திய போலீஸ் படை, தேசிய புலனாய்வு முகமை மற்றும் பிற படைகளில் சமீபத்தில் வேலை நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகி இருந்தார். அதனைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பாக வழக்கறிஞர் ஒருவர் ஆஜராகினார். அந்த வழக்கறிஞர் கூறியதாவது “மதரீதியில் டாட்டூ குத்துவது உள்துறை அமைச்சக விதிமுறைகளுக்கு எதிரானது” என்று அவர் வாதிட்டார். அதுமட்டுமின்றி இரண்டு வாரங்களுக்குள் டாட்டூவை நீட்டினால் மட்டுமே வேலை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஏலம் விடப்படும் ஸ்டீவ் ஜாப்ஸ் செருப்பு…. எவ்வளவு லட்சம் தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!!

மறைந்த தொழில் அதிபரும், ஆப்பிள் நிறுவனரும் ஆன ஸ்டீவ் ஜாப்ஸ் பயன்படுத்திய செருப்பு நேற்று(நவ..11) ஏலத்திற்கு வந்தது. இவ்வாறு ஸ்டீவ் ஜாப்ஸ் பயன்படுத்திய இந்த செருப்பின் ஏலம் நாளை (நவம்பர் 13 ஆம் தேதி) வரை நடத்தப்படுகிறது. இந்த செருப்பு ரூபாய் 48 லட்சம் முதல் ரூபாய் 64 லட்சம் வரை விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஏலம் விடப்படும் இந்த செருப்பை ஸ்டீவ் ஜாப்ஸ் 1970 முதல் 1980 ஆம் ஆண்டு வரை அணிந்து இருந்ததாக […]

Categories
தேசிய செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும்?…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வந்திருக்கிறது. அதாவது வருகிற தினங்களில் அவர்கள் மீண்டுமாக பழைய ஓய்வூதியத்திட்டத்தின் பயனை பெறக்கூடும். மோடி அரசு 2024ம் வருடத்திற்கு முன்பு இதனை பரிசீலிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற, அமைச்சகத்திடம் ஆலோசனை கேட்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மத்திய அரசினுடைய சட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை எத்துறையில் செயல்படுத்தலாம் எனவும் ஆலோசனை செய்யப்பட்டது. இருப்பினும் அமைச்சகத்திடமிருந்து இதுவரையிலும் உறுதியான பதில் எதுவும் வரவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

“2 ஆண்களுடன் பழகி ரூ. 12 லட்சம் மோசடி”….. ஆத்திரத்தில் காதலனின் வெறிச்செயல்….. காதலியை கொன்று இன்ஸ்டாவில் வீடியோ……!!!!!

குஜராத் மாநிலத்தில் அபிஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த ஷில்பா என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்துள்ளார். இருவரும் நீண்ட நாட்களாக காதலர்களாக இருந்த நிலையில் அபிஜித்தின் பிசினஸ் பார்ட்னர் ஒருவருடன் ஷில்பா நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார். அபிஜித் மற்றும் அவருடைய தொழில் பார்ட்னர் 2 பேரிடமும் ஷில்பா ஆசை வார்த்தைகளை கூறி 12 லட்ச ரூபாய் வரை பறித்துள்ளார். இந்த விஷயம் அபிஜித்துக்கு தெரிய […]

Categories
தேசிய செய்திகள்

பொது இடங்களில் ஆதார் ஜெராக்ஸ் கொடுப்பவர்களே உஷார்!…. வெளியான எச்சரிக்கை தகவல்….!!!!

அனைத்து இந்திய குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. அரசு திட்டங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் ஆதார் கார்டு கேட்கப்படுகிறது. அதேசமயத்தில் இந்த ஆவணத்தை வைத்து சில மோசடிகளும் நாட்டின் பல பகுதிகளில் நடைபெறுகிறது. சமூக விரோதிகளால் திருடப்படும் ஆதார் உங்களை மிகப் பெரிய சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும். இதனால் எங்கு ஆதார் கொடுக்கிறீர்கள், எத்தகைய ஆதாரை கொடுக்கிறீர்கள் என்பது முக்கியமாகும். எடுத்துக்காட்டாக ஆதாரில் எண் அனைத்தும் தெரியக்கூடிய ஆதார் கார்டை […]

Categories
தேசிய செய்திகள்

பதஞ்சலியின் 5 மருந்துகளுக்கு தடை…. இதுதான் காரணமா?…. வெளியான தகவல்….!!!

ராம்தேவ் நடத்தி வரும் பதஞ்சலி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் திவ்யாபார்மசி, மதுக்ரிட், ஐக்ரிட், தைரோகிரிட், பிபிகிரிட், லிப்பிடோம் மாத்திரைகள் என 5 மருந்துகளை தயாரித்து விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த மருந்துகளை சாப்பிட்ட பலர் உடல் உபாதை ஏற்படுவதாக கூறி புகார் அளித்ததன் படி உத்தரகாண்ட் மாநில ஆயுர்வேதம் மற்றும் யுனானி கட்டுப்பட்டு இயக்குனரகம் ஆய்வு நடத்த முடிவு செய்தது. இந்த 5 பொருட்களை ஆய்வு செய்ததில், ரத்த அழுத்த, சக்கரை நோய், அதிக […]

Categories
தேசிய செய்திகள்

நீதிபதிகளை நியமிப்பதில் கால தாமதம் ஏன்….? மத்திய அரசின் மீது கடும் அதிருப்தியில் சுப்ரீம் கோர்ட்…..!!!!!

நீதிபதிகளை நியமிப்பதில் மத்திய அரசு காலதாமதம் செய்வதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பெல்ஜியம் முறையில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசானது நீதிபதிகளை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. பெல்ஜியம் அடிப்படையில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்பதற்கு மத்திய அரசுக்கு எதற்காக காலதாமதம் ஆகிறது என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது‌. இந்த கால தாமதத்திற்கு நீதிபதிகள் வருத்தம் தெரிவித்ததோடு காலதாமதம் […]

Categories
தேசிய செய்திகள்

2 பான் கார்டு இருக்கா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க…. இல்லன்னா உங்களுக்குதான் ஆபத்து….!!!!

பான்கார்டை ஆதாருடன் இணைப்பது இப்போது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் யாராவது 2 பான்கார்டுகளைப் பெற்றால் அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்ற உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. ஆகவே உங்களிடம் ஒன்றுக்கு அதிகமான பான்கார்டு இருப்பின் ரூபாய்.10,000 அபராதம் விதிக்கப்படலாம். ஆனால் இந்த அபராதத்திலிருந்து விடுப்பட உங்களிடம் உள்ள 2 பான்கார்டுகளில் ஒன்றை உடனே செயல் இழக்க செய்துவிடுவது சட்ட நடவடிக்கையில் சிக்காமல் தப்பிப்பதற்காக முக்கிய வழி ஆகும். ஒன்றுக்கு அதிகமான பான்கார்டு இருப்பின் எவ்வாறு […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சலப்பிரதேசம் சட்டப்பேரவை தேர்தல்: 15,256 அடி உயரத்தில் ஓர் வாக்குச்சாவடி….!!!!

இமாச்சலபிரதேசத்திலுள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று 12ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அம்மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் பா.ஜ.க தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்தது. அதே சமயம் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டது. இந்நிலையில் 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப்பிரதேசத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு ஏற்ப பல்வேறு வசதிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்துள்ளது. 15,256 […]

Categories
தேசிய செய்திகள்

அட! என்ன சொல்றீங்க… அறுவை சிகிச்சைக்கு பின்‌ சிறுநீரகம் மாயமா?… அதிர்ச்சியான நோயாளி…. பதற வைக்கும் சம்பவம்….!!!

உத்திரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை அகற்றுவதற்காக சுரேஷ் சந்திரா என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சை செய்து முடித்து வீட்டுக்கு திரும்பினார். அதன் பிறகு அக்டோபர் மாதம் ‌அவருக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் கடும் வலி ஏற்பட்டது. இதனால் மற்றொரு மருத்துவரிடம் சென்றுள்ளார். அங்கு அவர் ஸ்கேன் செய்துள்ளார். அப்போது அவரது இடது பக்க சிறுநீரகமே காணாமல் போய் இருப்பது […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. சிறுதானியங்கள் ஏற்றுமதியை‌ அதிகரிக்க….. மத்திய அரசு புதிய திட்டம்…..!!!

உலகில் சிறு தானியங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் சிறு தானியங்கள் உற்பத்தி 2020-21 விட 2021-2022 ஆண்டில் 27% அதிகரித்து உள்ளது. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்கள் சிறுதானியங்கள் உற்பத்தியில் முதன்மை வகிக்கிறது. மொத்த சிறு தானியங்கள் உற்பத்தியில் ஒரு சதவீதம் ஏற்றுமதி ஆகிறது. தற்போதுள்ள 9 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற சிறுதானியங்களின் சந்தை அளவு 2025 வாக்கில் 12 பில்லியன் அமெரிக்க டாலராக […]

Categories
தேசிய செய்திகள்

ஜனாதிபதியின் தோற்றம் எப்படி உள்ளது?…. சர்ச்சையே கிளப்பிய திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்….!!!

மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் அமைச்சரவின் மந்திரியாக இருப்பவர் அகில கிரி. இவர் பாஜகவை சேர்ந்த சுவேந்த அதிகாரியின் நந்திகிராமம் தொகுதியில் கூடி இருந்த பொதுமக்களின் முன்னாள் பேசியது, சுவேந்த அதிகாரி எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். அவர் எவ்வளவு அழகாய் இருக்கிறார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களின் தோற்றத்தில் அடிப்படையாக அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றம் அளிக்கிறார் என்று […]

Categories
தேசிய செய்திகள்

“மாணவர்களுக்கு சம வாய்ப்பு”…. தேசிய கல்விக் கொள்கை சிறந்தது….. மத்திய அரசை பாராட்டிய ஜனாதிபதி திரௌபதி முர்மு…..!!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியில் உள்ள ஜெயதேவ் நகரில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் ஜனாதிபதி முர்மு‌ பேசினார். அவர் பேசியதாவது, கல்வி என்பது அதிகாரம் அளிக்கும் கருவி என்பதால், நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் பாரபட்சம் இன்றி கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலுக்கு அடியில் இருந்த நபர்… நூலிழையில் தப்பிய அதிசயம்…. வெளியான திக்… திக்… வீடியோ……!!!!!

பீகார் மாநிலத்தின் பாகல்பூர் எனும் பகுதியில் ரயில் நிலையத்தின் ஒரு பிளாட்பார்மில் இருந்து மற்றொரு பிளாட்பார்மிற்கு செல்ல குறுக்கு வழியில் ஒருவர் சென்றுள்ளார். அதாவது நின்று கொண்டிருந்த ரயிலுக்கு கீழே சென்று, பிளாட்பார்மை கடக்க முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் அவர் ரயிலுக்கு அடியில் சென்ற போது, அந்த ரயில் திடீரென புறப்பட்டுள்ளது. இதனால் அவர் ரயிலுக்கு அடியில் சிக்கி இருக்கிறார். https://twitter.com/Mahendra28315/status/1590970643327377408?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1590970643327377408%7Ctwgr%5Edd502b7aa117af617f0ec378101cc22a34c5fd67%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fviral-video-of-bihar-man-stuck-under-the-train-google-trends-419038 அப்போது சுற்றி இருந்த அனைவரும் அவரின் நிலையைக் கண்டு பதறிய நிலையில், ரயில் முழுமையாக […]

Categories
தேசிய செய்திகள்

சட்டப் படிப்புகளுக்கு கிளாட் நுழைவுத் தேர்வு….விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்….. முக்கிய அறிவிப்பு….!!!!

சட்டப் படிப்புகளுக்கு டிசம்பர் 18ஆம் தேதி கிளாட் நுழைவு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை சட்டப் படிப்புகளில் சேர கிளாட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.அதன்படி அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை காண தேர்வு வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் நவம்பர் 13 ஆம் தேதிக்குள் https://consortiumofnlus.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையானை தரிசிக்க வேண்டுமா….? இன்று காலை 10 மணி முதல்…. பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தானம் மூலம் மாதந்தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் சாமி தரிசனம் செய்ய வரும் பக்கதர்களுக்கு ரூ.300 டிக்கெட் இன்று […]

Categories
திருவண்ணாமலை தேசிய செய்திகள் மாவட்ட செய்திகள்

விவசாயிகளே…! ஆதாருடன் வங்கிக் கணக்கு, செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்…. 30-ம் தேதியே கடைசி…!!!

ஆதாருடன் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டத்தில் தொடர்ந்து நிதி பெறுவதற்கு ஆதார உடன் வங்கி கணக்கு, செல்போன் எண்ணை வருகின்ற 30ஆம் தேதிக்குள் விவசாயிகள் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. சென்ற 2018 ஆம் வருடம் முதல் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணைகளாக ரூபாய் 2000 வீதம் […]

Categories
தேசிய செய்திகள்

உயர் அதிகாரி போல் நடித்து 200 கோடி மோசடி… நடிகை ஜாக்குலினுக்கு டெல்லி கோர்ட்டு அதிரடி உத்தரவு…!!!!!

பிரபல நடிகைக்கு வழங்கப்பட்ட ஜாமின் மேலும்  நீடிக்கப்பட்டுள்ளது. சட்ட அமைச்சக உயர் அதிகாரி போல் நடித்து 200 கோடி ரூபாய் மிரட்டி பறித்த  வழக்கில் சந்திரசேகர்   என்பவர்  கைது செய்யப்பட்டார். மேலும் போலீசார் அவருடன் தொடர்புடைய நடிகை லீனா மரியா பாலையும் கைது செய்தனர். இந்நிலையில் இது தொடர்பாக அமலாக்கத்துறை வக்கீல் செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி ஆஜராக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு  உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் ஜாமீன் வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஒருமித்த பாலுறவுக்கான வயது வரம்பு… இவ்வளவாக குறைக்கணும்?…. ஐகோர்ட் பரிந்துரை….!!!!ஃ!

ஒருமித்த பாலுறவுக்கான வயது வரம்பை 18ல் இருந்து 16 ஆக குறைக்க கர்நாடக ஐகோர்ட்டு சட்ட ஆணையத்துக்கு பரிந்துரை செய்து உள்ளது. அண்மை காலமாக கர்நாடகாவில் சிறார் குறித்த பாலியல் ரீதியிலான குற்றங்கள் காதலில் துவங்கி பாலியல் வன் கொடுமையாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகிறது. ஆகவே இவ்வகை சிறார்கள் இந்திய தண்டனைச்சட்டம் மற்றும் போக்சோ சட்டம் பற்றி அறிந்துகொள்ள ஏதுவாக பள்ளிகளில் 9வது வகுப்புக்கு மேல் பயிலும் மாணவர்களுக்கு கட்டாயம் இந்திய தண்டனைச்சட்டம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. யுடிஎஸ் செயலியில் புதிய தளர்வுகள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் யுடிஎஸ் செல்லிடப்பேசி வசதியை கடந்த 2014-ம் ஆண்டு அறிமுகப் படுத்திய நிலையில், தற்போது புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது. அதாவது புறநகர் ரயில் பயணிகள் ரயில் டிக்கெட் எடுப்பதற்கு 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் இருக்க வேண்டும். இதேபோன்று புறநகர் அல்லாத பகுதிகளில் டிக்கெட் எடுப்பதற்கு பயணிகள் 2 கிலோமீட்டருக்குள் இருக்க வேண்டும். இதில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 5 கிலோ மீட்டர் தூரமானது 20 கிலோமீட்டர் ஆகவும், 2 கிலோமீட்டர் தூரமானது 5 […]

Categories
தேசிய செய்திகள்

2024-க்குள் 3 லட்சம் கோடி மதிப்பில் சாலைப் பணிகள்…. மத்திய மந்திரி வெளியிட்ட தகவல்…..!!!!

வட கிழக்கு மாநிலங்களில் வரும் 2024ம் வருடத்திற்குள் சுமார் 3 லட்சம் கோடி மதிப்பிலான சாலைப் பணிகள் நிறைவேற்றப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது  “வட கிழக்கு மாநிலங்களில் இணைப்பை மேம்படுத்த பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு உறுதிகொண்டுள்ளது. அந்த வகையில் இப்போது நடந்துவரும் திட்டங்கள் மற்றும் இனி நடைபெறவுள்ள திட்டங்களை கணக்கிட்டால் அவற்றின் மதிப்பு சுமார் ரூபாய்.3 லட்சம் கோடியாக இருக்கும். இத்திட்டங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதான் மந்திரி தேசிய பயிற்சி மேளா வேலைவாய்ப்பு”….. விண்ணப்பிப்பது எப்படி…..? இதோ முழு விபரம்….!!!!!

இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற தீவிர முயற்சியில் மத்திய அரசு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள 190 இடங்களில் பிரதான் மந்திரி தேசிய பயிற்சி மேளா நடைபெற இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில் நீங்கள் dgt.gov.in என்று அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்‌. அதன் பிறகு பயிற்சி மேளா என்ற ஆப்ஷனுக்குள் செல்வதற்கு பட்டனை கிளிக் […]

Categories
தேசிய செய்திகள்

திண்டுக்கல்லில் அளிக்கப்பட்ட வரவேற்பால் அகமகிழ்ந்தேன்…. பிரதமர் மோடி தமிழில் ட்விட்..!!

பிரதமர் மோடி திண்டுக்கல் மக்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி காந்திகிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல்லுக்கு வருகை தந்தார். அங்கு பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் டாக்டர். எல்.முருகன் ஆகியோர் வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலைக்கழகம் செல்லும் வழியில் காரில் சென்றபோது மக்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் சட்டப்பேரவை தேர்தல்… பா.ஜ.க வேட்பாளராக ஜடேஜாவின் மனைவி அறிவிப்பு…!!!!

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வேட்பாளராக ஜடேஜாவின் மனைவி களமிறங்கியுள்ளார். குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந் நிலையில் 152 தொகுதிகளை கொண்ட பேரவைக்கு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் கட்ட பட்டியலில் 160 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், கட்லோடியா தொகுதியில் குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேலும், மஜுரா தொகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. ஆதாருடன் வங்கி கணக்கு, செல்போன் எண் இணைப்பு…. நவம்பர் 30 தான் கடைசி நாள்….!!!!

பிரதமரின் கௌரவ நிதி திட்டத்தில் நிதி கிடைக்க வேண்டும் என்றால் ஆதாருடன் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை வருகின்ற நவம்பர் 30ஆம் தேதிக்குள் விவசாயிகள் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள விவசாயிகளுக்காக கௌரவ நிதி திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணைகளாக தலா 2000 ரூபாய் விதம் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ!!…. செல்போனை ஹேக்கிங் செய்து ஒரு கோடி ரூபாய் மோசடி…. அதிர்ச்சி சம்பவம்…!!!!!

மராட்டிய மாநிலத்தில் தொழிலதிபரின் மொபைல் போன் ஹேக்கிங் செய்து மர்ம நபர்கள் ஒரு கோடி ரூபாய் அபேஸ் செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே நகரில் தொழிலதிபர் ஒருவரின் செல்போனை ஹேக்கிங் செய்து பண மோசடி நடைபெற்றுள்ளது. இது பற்றி வாக்லே எஸ்டேட் காவல் நிலைய அதிகாரி கூறிய போது, நவம்பர் 6 ,7-ம் தேதியில் தொழிலதிபரின் செல்போன் ஹேக்கிங் செய்யப்பட்டதன் மூலமாக அவரது வங்கி கணக்கில் இருந்து வேறொரு கணக்குக்கு நெட் பேங்கிங் மூலமாக ரூ.99.50 […]

Categories
தேசிய செய்திகள்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்…. டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் ஐந்தாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த அதிவேக ரயில் சென்னை மற்றும் மைசூர் இடையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு கே எஸ் சி ஆர் ரயில் நிலையத்தில் இன்று காலை 10.20 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் பாரத் கௌரவ் காசி தர்ஷன் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயிலில் சென்னையிலிருந்து மைசூருக்கு எகனாமி வகுப்புக்கு 921 ரூபாய் கட்டணம். எக்ஸிக்யூட்டிவ் கட்டணம் 1880 […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!…. இனி தீயணைப்புத்துறையில் பெண்களுக்கும்?…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு….!!!!

புதுவையில் 1,060 அரசு பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. தீயணைப்புத் துறையில் 58 வீரர்கள், 12 டிரைவர்கள், 5 நிலைய அதிகாரி என மொத்தம் 75 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அனைத்துத் துறையிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் நிலையில், தீயணைப்புத் துறையில் மட்டும் வாய்ப்புகள் தரப்படுவதில்லை. ஆகவே பெண்களுக்கும் தீயணைப்புத் துறையில் வாய்ப்பு தர வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமியிடம் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் கோரிக்கை விடுத்தார். அதன்பின் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை யாத்திரைக்கு ஆட்டோ, சரக்கு வாகனங்களுக்கு அனுமதி இல்லை…. புதிய அறிவிப்பு….!!!

சபரிமலை யாத்திரைக்கு ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படாது என கேரளா போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோவிலுக்கு ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆட்டோ ரிக்ஷாக்கள் மாவட்டத்தில் உள்ளேயும் மாவட்ட எல்லையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் அனுமதி பெற்றுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆட்டோ ரிக்ஷாவில் வருகின்ற பெரும்பாலானோர் அட்டிக்கல் மற்றும் நெடுமங்காட்டில் இருந்து வருகிறார்கள். அதேசமயம் டெம்போ மற்றும் லாரிகளில் வரும் பக்தர்களையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்துகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

“மதுபான கொள்கை ஊழல்”… அரவிந்தோ பார்மா நிறுவனத்தின் இயக்குநர் கைது…. வெளியான தகவல்….!!!!

டெல்லி அரசின் மதுபான விற்பனை கொள்கையை நடைமுறைபடுத்தியதில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு பெறப்பட்டுள்ளது. புது மதுபான கொள்கை ரத்துசெய்யப்பட்டு மீண்டுமாக பழைய மதுபானகொள்கை நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதையடுத்து டெல்லியின் கலால் கொள்கை 2021-2022 செயல்படுத்துவதில் முறைகேடுகள் நடைபெற்றதாக துணைநிலை கவர்னர் சிபிஐ விசாரணை கோரி இருந்தார். இதுகுறித்து டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா உள்ளிட்ட பல பேர் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கில் சென்ற மாதம் 7ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

என்ன ஒரு தூக்கம் பா…? சாராயம் குடித்து அசந்து உறங்கிய யானை கூட்டம்… அதிர்ச்சியில் கிராம மக்கள்…!!!!!

ஒடிசாவில்  யானைகள் சாராயம் குடித்து அசந்து உறங்கிக் கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலத்தில் கியோன்ஜர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தினர் இலுப்பை பூவிலிருந்து சாராயம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள்  கிராமத்திற்கு அருகே உள்ள முந்திரி காட்டு  பகுதியில் பெரிய பெரிய பானைகளில் தண்ணீரை நிரப்பியுள்ளனர். பின்னர் அந்த தண்ணீரில் இலுப்பை பூக்களை போட்டு ஊற வைத்தனர். இதனை அடுத்து மறுநாள் காலை கிராமத்தினர் அதிலிருந்து மக்குவா என்ற நாட்டு சாராயம் தயாரிப்பதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. மாணவிகளுக்கு சைக்கிள், ஸ்கூட்டர்…. பாஜக கொடுத்த அதிரடி தேர்தல் வாக்குறுதி….!!!!

குஜராத், ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் பிரசாரம் செய்து வருகின்றன. ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நாளை மறுநாள் அதாவது நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் எட்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு  முடிவுகள் வெளியிடப்படும். இந்நிலையில் காங்கிரஸ், ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் வரும்14 ஆம் தேதி…. இளைஞர்களுக்கான பிரதான் மந்திரி தேசிய பயிற்சி மேளா…. விண்ணப்பிப்பது எப்படி….???

இந்தியாவில் கொரோனாவிற்கு பிறகு பலரும் வேலை வாய்ப்புகளை இழந்து தவித்து வந்தனர். பின்னர் இயல்புநிலைக்கு திரும்பி நிலையில் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் அரசு சார்பாக அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்பட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வருகிற 14-ஆம் தேதி அன்று நாடு முழுவதும் 190 இடங்களில் பிரதான் மந்திரி மந்திரி தேசிய பயிற்சி மேளா நடைபெற உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஹிமாச்சல பிரதேசத்தில் நெருங்கும் சட்டசபை தேர்தல்…. டிசம்பர் 8‌ தேதி முடிவு…. வெளியான அறிவிப்பு….!!!

ஹிமாச்சல பிரதேசத்தில் முதல்வர் ஜெயராம் தாக்கூர் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பாஜக, காங்கிரஸ் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. இங்கு ஆளும்‌ கட்சி 2 வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது இல்லை. எனவே இந்த வரலாற்றை மாற்றி ஆட்சி அமைக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஹிமாச்சல பிரதேச சட்டசபையின் […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சலில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சியில் நீடிக்கும்….. முதல்வர் ஜெயராம் தாக்கூர் திட்டவட்டம்….!!!!!

இமாச்சல் பிரதேசத்தில் வருகிற 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் டிசம்பர் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். மாநிலத்தில் கடந்த 1982-ம் ஆண்டு முதல் பாஜக மற்றும் காங்கிரஸ் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. இமாச்சல் பிரதேசத்தில் தற்போது காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஹிமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல்…. இலவசங்களா அல்லது மக்கள் நலத்திட்டமா?…. பாஜக முதல் சோதனை….!!!

பிரதமர் நரேந்திர மோடியின் அரசு இலவசங்கள் கலாச்சாரத்திற்கு எதிரான அழைப்பை தொடர்ந்து இலவசங்களுக்கு எதிராக கொள்கை நிலைப்பாட்டை எடுத்த பாஜக குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் சிக்கலான மோதலை எதிர்கொண்டு வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு சைக்கிள், உயர் கல்வி படிப்பவர்களுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு இலவச […]

Categories
தேசிய செய்திகள்

“ஊருக்கு மட்டும் தான் உபதேசமா”…. இலவச சிலிண்டர், சைக்கிள், Etc,…. தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிக் கொடுக்கும் பாஜக…..!!!!

ஹிமாச்சல் பிரதேசத்தில் வருகிற ‌ 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் தற்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. இங்கு முதல்வராக ஜெய்ராம் தாகூர் இருக்கிறார். அதன் பிறகு இமாச்சல் பிரதேசத்தில் உள்ள 68 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதோடு தங்களுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளனர். இம்மாநிலத்தில் ஜனவரி 8-ம் தேதியுடன் ஆட்சி நிறைவுபெறும் நிலையில், டிசம்பர் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஹிமாச்சலில் பாஜகவுக்கு டஃப் கொடுக்கும் காங்கிரஸ்….. யாருக்கு வெற்றி…..? கருத்து கணிப்பு முடிவுகள் இதோ….!!!!!

இமாச்சல் பிரதேசத்தில் நவம்பர் 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் 68 தொகுதிகள் இருக்கிறது. இதில் 35 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி தான் ஆட்சி அமைக்க முடியும். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களையும், பாஜக 44 இடங்களையும் பிடித்திருந்தது. அதன் பிறகு வாக்கு சதவீதத்தில் காங்கிரஸ் 41.7 சதவீதமும், பாஜக 48.8 சதவீதமும் பெற்றிருந்தது. இந்நிலையில் நடப்பாண்டில் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், ஏபிபி-சி […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சல் பிரதேசத்தில் மும்முனை போட்டி….. தேர்தல் களப்பணியில் அதிரடி காட்டும் காங்கிரஸ்….‌ பிரச்சாரம் நிறைவு….!!!!!

இமாச்சல் பிரதேசத்தில் நவம்பர் 12-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் 68 தொகுதிகள் இருக்கிறது. அதன்பிறகு ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட, ஆம் ஆத்மி கட்சி களத்தில் புதிதாக குதித்துள்ளதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி […]

Categories
தேசிய செய்திகள்

இனி பாஸ்புக் விவரங்களை வீட்டிலிருந்தபடியே தெரிந்து கொள்ளலாம்….. எப்படி தெரியுமா…..? SBI வங்கி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது வசதிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதற்காக YONO என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இதேபோன்று மற்றொரு புதிய வசதியையும் தற்போது எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது mPassbook என்ற வசதியை தற்போது புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதை நீங்கள் வங்கிக்கு செல்ல முடியாத சூழ்நிலைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஆன்லைன் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்வார்கள். அதன்பிறகு தற்போது வரும் கார்த்திகை, மார்கழி மற்றும் தை ஆகிய 3 தமிழ் மாதங்களிலும் ஐயப்பன் கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். இதன் காரணமாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் பட்சத்தில் ஒரே ஒரு விரைவு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சலபிரதேசம் தேர்தல் பிரச்சார கூட்டம்: திடீரென வந்த ஆம்புலன்ஸ்…. டக்குன்னு பிரதமர் மோடி செய்த செயல்…. பாராட்டும் மக்கள்…..!!!!!

இமாச்சலபிரதேசத்தில் வருகிற 12-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலானது நடைபெற இருக்கிறது. அங்கு ஆளும் பாஜக மற்றும் காங்கிரசுக்கு இடையில் கடும் போட்டி ஏற்படுகிறது. இந்த இரு கட்சிகளுக்கும் இடையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் தேர்தல் பரப்புரை நேற்றுடன் முடிவடைந்தது இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று இறுதிகட்ட பரப்புரைகளில் ஈடுபட்டனர். இதனை முன்னிட்டு இமாச்சலபிரதேசத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க ஹெலிகாப்டர் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி அங்கு வந்தடைந்தார். இதையடுத்து பொதுக் கூட்டம் நடைபெறக்கூடிய […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சலபிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்: ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்…. எதிர்பார்ப்பில் கட்சியினர்….!!!!

இமாச்சலபிரதேசத்திலுள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வருகிற 12ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அம்ம்மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் பா.ஜ.க தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பொதுசிவில் சட்டம் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்படும் என வாக்குறுதியை அளித்து தேர்தலை சந்தித்து வருகிறது. அதே சமயம் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இதுவரையிலும் இமாச்சலபிரதேசத்துக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஹிமாச்சல் பிரதேச தேர்தல் 2022: ஜேபி நட்டா முன்னிலையில்…. பாஜகவில் இணைந்த காங்கிரஸ் மூத்த தலைவர்….!!!

இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 பேரவை தொகுதிகளுக்கும் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கையானது டிசம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்றோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இதற்கிடையில் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸின் மூத்த தலைவரான ஹர்திக் சிங் ரத்தன் ஜேபி நட்டாவின் இல்லத்திற்கு சென்று அவருடைய முன்னிலையில் நேற்று பாஜகவில் […]

Categories
தேசிய செய்திகள்

ஹிமாச்சல் பிரதேச தேர்தல் 2022: ஆட்சியை பிடிக்கப்போவது யார்…? கருத்து கணிப்பில் வெளியான தகவல்…!!!

இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 பேரவை தொகுதிகளுக்கும் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கையானது டிசம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது.1972 முதல் தற்போது வரை நடந்துள்ள 11 சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு முறையுமே ஆளுங்கட்சி தோற்கடிக்கப்பட்டு எதிர்க்கட்சி வெற்றி பெற்று வருகிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக […]

Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ்அப் பயனர்களே உஷார்!…. வீடியோ கால் மூலம் பணத்தை இழக்கும் அபாயம்…. வெளியான எச்சரிக்கை தகவல்…..!!!!!

வாட்ஸ்அப்பில் பல அப்டேட்டுகள் வந்து கொண்டே தான் இருக்கிறது. இதனிடையில் இந்த பிரபல செயலியின் வாயிலாக சில கும்பல் மோசடி செயல்களில் ஈடுபட்டு நம் பணத்தை பறிக்கின்றனர். அதாவது லிங்க் அனுப்புவது, வங்கி தகவல்களை கேட்பது என பல மோசடிகளை செய்து வருகின்றனர். மேலும் தெரியாதவர்களுக்கு வாட்ஸ்அப்பில் வீடியோகால் செய்து அந்த அழைப்பை ஆண் எடுத்தால், அப்போது மோசடி கும்பலின் அருகில் நிர்வாணமாக பெண் தோன்றுவதும், அதுவே ஒரு பெண் அழைப்பை எடுத்தால் அதில் ஆண் நிர்வாணமாக […]

Categories

Tech |