Categories
தேசிய செய்திகள்

ஐயோ!…. பிரதமர் தொடங்கிய ரயில் தண்டவாளத்தில் வெடி விபத்து…. பயங்கரவாதிகள் சதியா? வெளியான தகவல்….!!!

குஜராத்தில் அகமதாபாத் நகரையும் ராஜஸ்தானின் உதய்பூர் நகரையும் இணைக்கும் வகையில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை கடந்த அக்டோபர் 31ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த ரயில் உதய்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது உதய்பூரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து உதயபூர் நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் துங்கர்பூரிலேயே நிறுத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து என்.ஐ.ஏ. மற்றும் ஆர்பிஎஃப் புலனாய்வு […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. செல்லப்பிராணிகளுக்கு கோலாகலமாக நடைபெற்ற திருமணம்…. இணையத்தில் வைரல் வீடியோ….!!!!

அரியானாவில் குரு கிராம நகரில் பாலம் விகார் விரிவாக்க பகுதியில் அமைந்த ஜிலே சிங் காலனியில் மணிதா மற்றும் சவிதா என்பவர் வசித்து வருகிறார்கள். மணிதா செல்ல பிராணியாக ஷெரு என்று பெயரிடப்பட்ட ஆண் நாயை 8 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். இவரின் வீட்டுக்கு அருகில் வசிப்பவர் சவிதா என்ற ராணி. இவர் செல்லப் பிராணியாக ஸ்வீட்டி என்ற பெண் நாயை வளர்த்து வருகிறார். இவர்கள் இருவரும் தங்களது செல்ல பிராணிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இப்படி ஒரு வாய்ப்பா?…. வெளியான தகவல்….!!!

இந்தியாவில் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்பட்டு வருகிறது. இவற்றை ஓய்வு பெற்ற ஊழியர்கள் தொடர்ந்து பெறுவதற்கு வாழ்நாள் சான்றிதழ் ஆண்டிற்கு ஒருமுறை வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். தற்போது வாழ்நாள் சான்றிதழ் டிஜிட்டல் முறையிலும் சமர்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் மாதம் இறுதிக்குள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை ஓய்வூதியம் பெறுவோர் சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை குறித்த விழிப்புணர்வு முகாம்களை மத்திய அரசு நாடு முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ கடவுளே….! மனைவிக்கு பாடம் புகட்ட…. மூத்த மகளை கொன்று இளைய மகளோடு…. பெரும் கொடூர சம்பவம்….!!!

நாக்பூரில் வசிப்பவர் வினோத். 42 வயதான இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதால் இவருடைய மனைவி இவரை பிரிந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த வினோத் தன்னுடைய மனைவிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்து தற்கொலை செய்து கொள்வது போல நாடகம் நடத்தப் போவதாக குழந்தைகளிடம் கூறிவிட்டு பிறகு உண்மையிலேயே தன்னுடைய மூத்த மகளை கொன்றுள்ளார். பின்னர் அதனை தன்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

ரகசியங்களை சொல்லாவிட்டால்…. என் மீது கஞ்சா வழக்கு பாயுமாம்…. இஸ்ரோ விஞ்ஞானி பகிர் புகார்….!!!

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டம் ககன்யான். இத்திட்டத்தின் வெற்றிக்கான பணிகளில் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் ராக்கெட் விஞ்ஞானி பிரவீன் மவுரியாவும் ஒருவர். இவர் சமீபத்தில் தன்னுடைய டுவிட்டர் பதிவில் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கங்கன்யா திட்டம் குறித்து ரகசிய தகவல்களை கேட்டு துபாய் நாட்டைச் சேர்ந்த சிலர் என்னை தொடர்பு கொண்டனர். அதற்கு கோடி கணக்கில் பணம் தருவதாகவும் கூறினார்கள். இது குறித்து இஸ்ரோ தலைவருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

மாஸ் பக்கா மாஸ்….! இனி டூ டுட்டு டூ டுட்டு தான்…. What’sApp வெளியிட்டுள்ள அசத்தல் அப்டேட்….!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப்,பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார்கள். இது தகவல் தொடர்புக்காக மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன்மூலம் வீடியோ கால் மூலமாகவும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் அம்சங்களும் இருக்கிறது.  இதற்கிடையில் whatsapp நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு அவ்வப்போது புது புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதும் புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பை இதுவரை நாம் மொபைல் மற்றும் கணினியில் உபயோகித்து வந்தோம். தற்போது வாட்ஸ் ஆப் […]

Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களே உஷார்…! இதை செய்யவே செய்யாதீங்க…. உங்களுக்கான ALERT அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான மோசடிகளும் அரங்கேறி வருகிறது. இதிலிருந்து தப்பிப்பதற்கு அவ்வப்போது அறிவுரைகளை அரசு சார்பாகவும், வங்கிகள் சார்பாகவும், காவல்துறை சார்பாகவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த மோசடிகள் ஸ்மார்ட்ஃபான்கள் மூலமாக நடப்பதாகவும் பொதுமக்கள் ஏமாறாமல் இருப்பதற்கு வங்கிகளின் நம்பகத்தன்மை அறிய வங்கிகளின் இணையதளங்களில் கிளைகளில் லொகேஷன் வசதியை குறிப்பிட்டு உண்மையை தெரிந்து கொள்ளலாம். இந்த வகையில்SBI வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் PAN அப்டேட் செய்யும்படி சில போலி SMS வருவது கண்டறியப்பட்டுள்ளது. அதில் […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே ரெடியா…! நாடு முழுவதும் இன்று(14.11.22) 190 இடங்களில்…. மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…!!!

இந்தியாவில் கொரோனாவிற்கு பிறகு பலரும் வேலை வாய்ப்புகளை இழந்து தவித்து வந்தனர். பின்னர் இயல்புநிலைக்கு திரும்பி நிலையில் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் அரசு சார்பாக அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்பட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வருகிற 14-ஆம் தேதி இன்று நாடு முழுவதும் 190 இடங்களில் பிரதான் மந்திரி மந்திரி தேசிய பயிற்சி மேளா நடைபெற உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் தொங்கு பால விபத்து… அதானி தொண்டு நிறுவனத்தின் அறிவிப்பு….!!!!

குஜராத் தொங்கு பால விபத்திற்கு அதானி தொண்டு நிறுவனத்தின் தலைவர் பிரீத்தி அதானி வேதனை தெரிவித்துள்ளார். குஜராத் தொங்கு பால விபத்தில் 135 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த விபத்தில்  9 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நன்கொடை அளிக்க அதானி தொண்டு நிறுவனம் முன் வந்துள்ளது. அந்த வகையில் வெளியான அதிகாரப்பூர்வ ஆவண தகவலின் படி, பெற்றோர் […]

Categories
தேசிய செய்திகள்

SBI கணக்கு வைத்திருப்பவர்களே!…. இதை யாரும் நம்பாதீங்க?…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

SBI கணக்கு வைத்திருப்போருக்கு பான்எண்ணை அப்டேட் செய்யுமாறு சில போலியான செய்திகள் வருவது கண்டறியப்பட்டு இருக்கிறது. அதாவது “அன்புள்ள வாடிக்கையாளரே, உங்களது SBI யோனாகணக்கு இன்று மூடப்பட்டது. தற்போது உங்களது பான் எண் விபரங்களைப் அப்டேட் செய்யவும்” என வங்கியில் இருந்து அனுப்புவது போன்று போலியான தகவல்கள் வாடிக்கையாளருக்கு அனுப்பப்படுகிறது. இது தொடர்பாக பிஐபி ஃபேக்ட் செக் அதன் அதிகாரபூர்வமான டுவிட்டர் பக்கத்தில், SBI வங்கியின் பெயரில் ஒரு போலி செய்தி வெளியிடப்படுவதாகவும், வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.500 செலுத்தினால் போதும் நல்ல வட்டியுடன் லாபம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

பொது வருங்கால வைப்புநிதி நீண்டகால முதலீட்டிற்கு சிறந்த திட்டம் ஆகும். இவற்றில் குறைந்தபட்சம் ரூபாய்.500 முதல் அதிகபட்சம் ரூபாய். 1,50,000 வரை சேமிக்கலாம். இத்திட்டத்தில் 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அத்துடன் இந்த திட்டத்தில் வருமானவரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கும் இருக்கிறது. இத்திட்டத்திற்கான முதிவுகாலம் 15 வருடங்கள் ஆகும். இது ஒரு சிறந்த சேமிப்புதிட்டம் மட்டுமல்ல, எளிதாக கடன் பெறும் திட்டமும் ஆகும். இவற்றில் 3 முதல் 6 வருடம் வரையிலும்  கடன் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! இனி “யூரியா” இப்படித்தான் விநியோகம்…. பிரதமர் மோடி அறிவிப்பு….!!!!

பிரதமர் மோடி விவசாயிகளுக்கு யூரியாவை பாரத் Brand எனும் பெயரில் விநியோகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, விவசாயிகள் கடந்த 2014 ஆம் வருடத்திற்கு முன்பு உரம் தட்டுப்பாட்டால் கடும் அவதி அடைந்தனர். மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் உரத்தட்டுப்பாடு பிரச்சனை தீர்வுக்கு வந்தது. இனி வரும் காலத்தில் பாரத் யூரியா என்ற பெயரில் நாடு முழுவதும் உரம் விற்பனை செய்யப்படும். கள்ள சந்தையில் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பிஎஃப் சந்தாதாரர்களே…! உங்க அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கு…? தெரிஞ்சிக்க இதை செய்யுங்க….!!!

பிஎப் சந்தாதாரர்களின் வங்கி கணக்கில் EPF மீதான வட்டி வரவு வைக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2021- 22 நிதியாண்டில் ஊழியர்களின் கணக்குகளுக்கு 8.1 சதவீதம் வட்டி சென்றடையும். இந்த வட்டியானது மார்ச் 2022ல் திருத்தப்பட்டது. ஆனால் நிதி அமைச்சகம் ஜூன் மாதத்தில் அதற்கு ஒப்புதல் அளித்தது. வழக்கமாக பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தீபாவளிக்கு முன்னதாகவே அவர்களுடைய கணக்கில் வட்டி வந்து சேரும். ஆனால் இந்த முறை மென்பொருள் அப்டேட் செய்ய வேண்டிய இருந்த காரணத்தினால் இது தாமதமானது. இப்போது  2021-22க்கான […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!…. ஆதார் கார்டு மூலம் அதிகரிக்கும் மோசடி…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான ஆதார் கார்டு அரசின் முக்கிய ஆவணமாக இருக்கிறது. அரசின் அனைத்து செயல்பாடுகளுக்குமே ஆதார் தேவைப்படுகிறது. ஆதார்எண் மட்டும் இருந்தால் ஒருவரை குறித்த அனைத்து விவரங்களும் எளிதாக தெரிந்துகொள்ள முடியும் அடிப்படையில், மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஆதார் கார்டை மற்றவர்கள் மோசடி செயல்களுக்கு பயன்டுத்துவது அதிகரித்து வருகிறது. அதாவது நகலெடுக்கும் இடங்களிலும், ஆதார் பதிவிறக்கம் செய்யும் இடங்களிலும், நாம் வேறு தேவைகளுக்காக ஆதார் அட்டையின் நகலை கொடுக்கும் இடங்களிலுல் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வீட்டு கடனுக்கான வட்டியில் அதிரடி சலுகை…. உடனே முந்துங்க….!!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. ஆனால் சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த வீட்டு கடன் குறைந்த வட்டி வழங்கப்படும். நவம்பர் 14-ஆம் தேதி முதல் வீட்டுக் கடன் வட்டியானது 8.25% முதல் தொடங்குகிறது. அதன் பிறகு 0.25 சதவீதம் வரை வீட்டு கடனில் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்கியில் புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இப்படியொரு சிக்கல்…. எப்போ வருமோ….? வெளியான ஷாக் நியூஸ்….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் இந்த மாதத்திற்கான ரேஷன் விநியோகம் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் வழங்கப்பட உள்ளது. ஆனால் பல ஊடகங்கள் தெரிவித்த செய்திகளின்படி அந்த மாநிலத்தின் பல மாவட்டங்களில் இந்திய உணவுக் கழகம் தரப்பிலிருந்து இன்னும் அரிசி விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் ரேஷன் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கோதுமை, சர்க்கரை, உப்பு உள்ளிட்டவை மட்டுமே பெரும்பாலான ரேஷன் ஒதுக்கிட்டு கடைகளுக்கு சென்றடைந்தது. ஆனால் அரிசி இன்னும் வரவில்லை. விரைவில் அரிசி வந்து சேரும் என்று அதிகாரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

“தேர்தலில்‌ போட்டியிட சீட் மறுப்பு”…. அதிருப்தியில் மின் கோபுரம் மீது ஏறிய முன்னாள் கவுன்சிலர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு டிசம்பர் 4-ம் தேதி 250 வார்டுகளுக்கான மாநகராட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 134 பேர் அடங்கிய முதல் வேட்பாளர்கள் பட்டியலையும், நேற்று 117 பேர் அடங்கிய இரண்டாம் வேட்பாளர்கள் பட்டியலையும் ஆளும் கட்சி வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி […]

Categories
தேசிய செய்திகள்

“கள்ளக்காதலுக்கு இடையூறு”…. கணவனுக்கு சூனியம் வைக்க ரூ.59 லட்சம் செலவு…. மும்பையில் பகீர் சம்பவம்…..!!!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் அந்தேரி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு 39 வயது நிரம்பிய தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 38 வயது நிரம்பிய மனைவியும், 2 மகன்களும் இருக்கிறார்கள். தொழிலதிபரின் மனைவி கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக பரேஷ் கோடா என்பவரை காதலித்த நிலையில், திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய கள்ளக்காதலை அவர் தொடர்ந்துள்ளார். இருவரும் கணவருக்கு தெரியாமல் அடிக்கடி சந்தித்து தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் கணவருக்கு தெரிய வரவே தன்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

“ரயில் இல்லை, ஓட்டும் இல்லை”… எதற்காக தெரியுமா?…. 18 கிராம மக்களின் ஆதங்கம்….!!!!

குஜராத் மாநிலத்தில் சட்டசபைதேர்தல் நெருங்கி வருகிறது. இதற்குரிய தேதிகள் அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. அதன்படி அடுத்த மாதம் 1, 5 போன்ற தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நவ்சாரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து இருக்கின்றனர். மேலும் கிராமமக்கள் சார்பாக பேனர்களும் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் “ரயில் இல்லை, ஓட்டும் இல்லை” என எழுதப்பட்டு உள்ளது. இங்குள்ள அஞ்செலி ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்துமாறு கிராம மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ATM இல்லாமல் UPI மூலம் பணம் எடுப்பது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

டெபிட்கார்டு (அ) கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தாமல் ஏடிஎம்-களில் இருந்து பணத்தை எடுக்க இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். # ஏடிஎம் இயந்திரத்தை பார்வையிட்டு, அங்கு திரையில் வரும் “பணத்தை திரும்பப் பெறு” விருப்பத்தை கண்டுபிடித்து தேர்ந்தெடுக்க வேண்டும். # அதன்பின் UPI விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். # அடுத்ததாக நீங்கள் ஏடிஎம் திரையில் QR குறியீட்டைக் காண்பீர்கள். தற்போது உங்களது ஸ்மார்ட் போனில் UPI பயன்பாட்டைத் திறந்து, ATM இயந்திரத்தின் திரையிலுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும். […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்மார்ட்போனில் அதிகம் பார்க்கப்படுவது என்ன?… ஆய்வில் வெளியான தகவல்….!!!!

தற்போது செல்போன் பயன்பாடு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகரித்து வருகிறது. இவ்வாறு செல்போன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பொழுதுபோக்கு வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் நாட்டில் உள்ள அனைவரும் நாளொன்றுக்கு 38 நிமிடங்கள் பொழுதுபோக்கு வீடியோ பார்ப்பது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. Redseer Strategy Consultants நடத்திய ஆய்வின் வாயிலாக Moz, Josh, Roposo உள்ளிட்ட ஆப்களின் மூலம் மக்கள் வீடியோ பார்ப்பது தெரியவந்துள்ளது. நாடு முழுக்க 8 […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

கேரளா: கனமழை எதிரொலி!… 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்…. -வானிலை ஆய்வு மையம்….!!!!

கேரளாவில் சென்ற சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதனால் அங்கு பதினொரு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையானது விடுக்கப்பட்டிருக்கிறது. இடுக்கி, கோட்டயம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இடுக்கி மாவட்டத்தில் தொடர்மழை நீடிக்கும் என்பதால், மஞ்சள் […]

Categories
தேசிய செய்திகள்

பையை திருட வந்த நபர்…. தடுத்து நிறுத்திய பிச்சை எடுக்கும் மூதாட்டி…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ் அதிரடி….!!!!

மராட்டிய மாநிலத்தின் மும்பை நகரில் டோபிகாட் பகுதியில் 65 வயதுடைய பிச்சை எடுக்கும் மூதாட்டி ஒருவர் அசதியில் உறங்கிகொண்டிருந்தார். அப்போது அவரருகே பிச்சை எடுக்க பயன்படுத்தும் பழைய பை ஒன்றையும் வைத்திருந்துள்ளார். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு நபர் இதை கவனித்துள்ளார். அந்த பையில் நிறைய பணமிருக்கும் என்ற நினைப்பில், யாருக்கும் தெரியாமல் மூதாட்டியிடம் இருந்த பையை அந்நபர் திருட முயன்றுள்ளார். அந்த நேரம் மூதாட்டி உறக்கத்தில் இருந்து எழுந்தார். இதையடுத்து அவர் தன் பையை திருடவிடாமல் […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவி!… பணத்திற்காக மனைவி என்று பாராமல்…. கணவர் செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!

ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்திலுள்ள நார்லா பகுதியை சேர்ந்த கிரா பெருக் (25) என்பவர் சில நாட்களுக்கு முன்பு பூர்ணிமா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவ்வாறு திருமணம் நடந்ததும் கிரா பெருக் வேலை தேடி டெல்லி செல்வதாக மனைவியை அழைத்து சென்றுள்ளார். அங்கு வேறு ஒரு நபருக்கு, தன் மனைவி என்று பாராமல் பூர்ணிமாவை பணத்திற்காக கீரா பெருக் விற்றுள்ளார். இதையடுத்து அவரிடமிருந்து பெரும் தொகையை வாங்கிக்கொண்டு கீரா பெருக் சென்று விட்டார். அதன்பின் நவம்பர் 5ம் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் பெறுவோருக்கு வந்த புது சிக்கல்…. என்னென்னு தெரியுமா?… வெளியான ஷாக் நியூஸ்….!!!!!

ரேஷன் அட்டை வாயிலாக அரசிடமிருந்து இலவச ரேஷன் வாங்குபவர்களுக்கு புது அப்டேட் வந்திருக்கிறது. அதாவது, உத்தரப்பிரதேசத்தில் இந்த மாதத்திற்கான ரேஷன் விநியோகமானது நவம்பர் 15ம் தேதிக்குள் செய்யப்படும். எனினும் பல ஊடகச் செய்திகளின் அடிப்படையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்திய உணவுக்கழகம் இன்னும் அரிசி வழங்கவில்லை. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஏராளமான ரேஷன் ஒதுக்கீட்டு கடைகளுக்கு இம்முறை கோதுமை, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“இரவு 9 மணி வரை நண்பர்களுடன் லூட்டி”…. கணவருக்கு திருமணத்தில் மனைவி கொடுத்த பம்பர் பரிசு….. என்னனு நீங்களே பாருங்க…..!!!!!

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் ரகு என்பவர் வசித்து வருகிறார். இவர் கஞ்சிக்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அர்ச்சனா என்ற பெண்ணுடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது ரகுவின் நண்பர்கள் மணப் பெண்ணிடம் ஒரு பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர். அந்த பத்திரத்தில் கணவரை இரவு 9 மணி வரை நண்பர்களுடன் இருப்பதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த நேரத்தில் போன் செய்து தொந்தரவு செய்யக்கூடாது […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர்களுக்கு மாதம் ரூ.3,000?…. EPFO பயனர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது, அதன் ஓய்வூதியத் திட்டத்தின் வரம்பை (கவரேஜ்) அதிகரிக்கக் கூடும். இந்த புது திட்டம் தனிப்பட்ட பங்களிப்பை அடிப்படையாக கொண்டதாகும். இது ஒவ்வொரு பணியாளருக்கும் 60 வயதுக்குப் பின் குறைந்தபட்சம் மாதம் ரூபாய் 3,000 ஓய்வூதியம் பெறுவதை உறுதிசெய்கிறது. இந்த முன் மொழியப்பட்ட திட்டம் யூனிவர்சல் ஓய்வூதியத் திட்டம் என பெயரிடப்படலாம். தற்போது இருக்கும் ஊழியர்களின் ஓய்வூதியத்திட்டம் (இபிஎஸ்), 1995ன் பல சவால்களை எதிர்கொள்வதை இந்த புது திட்டம் நோக்கமாகக் கொண்டு உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!…. தொடர் கனமழையால் முக்கிய சேவைகள் ரத்து…… தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கிறார்கள். கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக திருப்பதி தேவஸ்தான கோவில்களில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க படாத நிலையில் தொற்றின் தாக்கம் குறையவே படிப்படியாக சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதோடு டிக்கெட் முன்பதிவு வசதிகளும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் தரப்பிலிருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது தொடர்ந்து கனமழை […]

Categories
தேசிய செய்திகள்

இதய நோயாளிகளுக்கான முக்கிய சிகிச்சை பொருள்…. அவசர மருந்து பட்டியலில் ‌கரோனரி ஸ்டென்ட்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!!

இந்தியாவில் மத்திய அரசால் கரோனரி ஸ்டென்ட் அவசர மருந்துகள் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மத்திய அரசாங்கத்தால் கரோனரி ஸ்டென்ட் அவசர மருந்துகள் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கரோனரி ஸ்டென்ட் என்பது இருதய நோயாளிகளுக்கு முக்கிய சிகிச்சை பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதன் பிறகு மத்திய மருத்துவத் துறையால் உருவாக்கப்பட்ட மருந்துகளுக்கு தேசிய குழு 2022க்கான அவசர உதவிக்கான மருந்து பட்டியலில் கரோனரி ஸ்டென்ட்-ஐ சேர்த்துள்ளது. மேலும் கொடிய நோய்களுக்கான மருந்துகளை தயாரித்து குறைந்த விலையில் பட்டியலிடுவதும் இந்த குழுவின் […]

Categories
தேசிய செய்திகள்

தந்தை மீது அதீத பாசம்…. உயிரிழந்த தந்தையை உயிர்பிக்க 2 மாத குழந்தை நரபலி?…. வசமாக சிக்கிய இளம் பெண்….!!!!

டெல்லியில் கிழக்கு கைலாஷ் பகுதியில் சேர்ந்த பெண் ஒருவர் தனது தந்தை திடீரென இறந்து விட்டதால் அவரின் இழப்பை தாங்க முடியாமல் தவித்துள்ளார். இந்நிலையில் அவரிடம் குழந்தையை நரபலி கொடுத்தால் இறந்த தந்தை உயிரிழந்து விடுவார் என்று யாரோ சொல்லியுள்ளனர். அதனை நம்பிய அந்தப் பெண் தந்தையை உயிர்ப்பிக்க இரண்டு மாத குழந்தையை கடத்திச் சென்று நரபலி கொடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளார். இதனிடையே குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் போலீசாருக்கு தெரிய வந்த நிலையில் போலீசார் தீவிர நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

பல பெண்களின் வீடியோ… ஸ்கேன் சென்டரில் ரகசிய கேமரா…. பரபரப்பு சம்பவம்…..!!!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது காலில் ஏற்பட்ட காயத்திற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். மருத்துவர்கள் ஸ்கேன் எடுக்க சொன்னதால் அவர் ஸ்கேன் சென்டருக்கு சென்றுள்ளார். அங்கு ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுப்பதற்கு முன்பாக உடையை மாற்றச் சென்றார். அப்போது உடையை மாற்றும் முறையில் ரகசிய செல்போன் ஒன்று மறைத்து வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனைப் பார்த்த போது பல பெண்களின் உடைமாற்றும் வீடியோ இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

SBI வங்கி ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி எல்லாமே ரொம்ப ஈசி…. வந்தாச்சு புதிய வசதி….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கி யான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல ஆன்லைன் சேவைகளை வழங்கி வருகின்றது. அவ்வகையில் எஸ்பிஐ வங்கி ஓய்வூதியத்தாளர்களுக்கு வீடியோ மூலமாக வாழ்க்கை சான்றிதழ் சமர்ப்பிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக ஓய்வூதியம் பெறுவோர் தங்களுடைய வீடுகளில் இருந்து காணொளி மூலமாக வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி இலவசமாகவும் காகிதம் அற்றதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை SBI pension Seva மொபைல் செயலி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு திரும்பி வாங்க….! வேலை தருகிறோம்….! Twitter, Metta வில் வேலை இழந்தவர்களுக்கு அழைப்பு…!!!!

ட்விட்டர் மற்றும் மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்து தங்களுடைய நிறுவனங்களின் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியது. இதனால் வேலை இழந்த ஊழியர்கள் பெரும் சங்கடத்துக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் ட்விட்டர் மெட்டா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களில் வேலை இழந்தவர்களுக்கு DREAM 11 வாய்ப்பு வழங்க முன் வந்துள்ளது. அதன்படி அதன் சிஇஓ ஹரிஷ் ஜெயின் வெளியிட்டுள்ள twitter பதிவில், வேலை பெற விரும்புவோர் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் அமெரிக்காவில் பெரும் வேலை இழப்பு காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

2000 ரூபாய் போலி நோட்டுகள்…. அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தானே குற்றவியல் கிளை அதிகாரிகள் இந்த போலி நோட்டுக்களை கைப்பற்றினர். பால்காரை சேர்ந்த இரண்டு பேர் இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தப்பித்துச் சென்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது. சமீபகாலமாகவே பல இடங்களில் போலி நோட்டுகள் கைப்பற்றப்பட்டு வரும் நிலையில் 2000 ரூபாய் நோட்டுக்களை பரிமாற்றம் செய்யும் […]

Categories
தேசிய செய்திகள்

சட்டப் படிப்புகளுக்கு டிசம்பர் 18ல் கிளாட் நுழைவுத்தேர்வு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!!

சட்டப் படிப்புகளுக்கு டிசம்பர் 18ஆம் தேதி கிளாட் நுழைவு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை சட்டப் படிப்புகளில் சேர கிளாட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.அதன்படி அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை காண தேர்வு வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் நவம்பர் 13 ஆம் தேதிக்குள் https://consortiumofnlus.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் காரணம்…. குஜராத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனை…. அதிகாரிகள் தகவல்….!!!!

மாநிலத்தில் உள்ள பல இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு  எதிராக அதிகாரிகள் மாநிலத்தில் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். அதேபோல் இன்று சூரத், ஜாம்நகர், பரூச், பாவ்நகர் போன்ற மாவட்டங்களில் உள்ள அனைத்து இடங்களிலும்  சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் வரி ஏய்ப்பு மற்றும் ஹவாலா வியாபாரம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததன் மூலம்  இந்த சோதனை நடத்தப்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

ஸ்பாட் புக்கிங்: சபரிமலை பக்தர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

கேரள மாநிலம் சபரிமலையிலுள்ள அய்யப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் வருகிற 17ஆம் தேதி தொடங்குகிறது. சென்ற 2 வருடங்களாக கொரோனா காரணமாக பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த வருடம் கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில், தரிசனத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சபரிமலையில் அய்யப்பன் தரிசனத்துக்கு ஆன்லைன் வாயிலாக முன் பதிவு அவசியம் என தேவசம்போர்டு அறிவித்து உள்ளது. அதன்பின் பதிவுசெய்யாமல் வரும் பக்தர்களுக்கு குமுளி, 66ம் மைல், பந்தளம், […]

Categories
தேசிய செய்திகள்

வந்தாச்சி சூப்பர் வசதி…. UPI பயனர்களுக்கு அட்டகாசமான அறிவிப்பு….!!!!

செல்போன் எண்களை பயன்படுத்தி இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பணம் அனுப்பும் அம்சமானது விரைவில் இந்தியாவில் அறிமுகம் படுத்தப்பட உள்ளது. யுபிஐ மூலமாக இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ரிசர்வ் வங்கி மற்றும் சிங்கப்பூரின் மானிட்டரி அத்தாரிட்டி ஆப் சிங்கப்பூர் நிறுவனங்கள் இணைந்து இந்த சேவையை வழங்க இருக்கிறது. இதன் மூலமாக இந்தியர்கள் இனி ஆன்லைன் மூலமாக சிங்கப்பூருக்கு கூகுள் பே, போன் பே உழிட்ட சேவைகள் மூலம் பணத்தை அனுப்பிக் கொள்ளலாம். சிங்கப்பூருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

உங்களை நாங்கள் விட மாட்டோம்…. ஷாருக்கானை சிறைப்பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்…. பெரும் பரபரப்பு….!!!!

பிரபல பாலிவுட் நடிகரை சுங்கவரி துறை அதிகாரிகள் சிறைப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகராக இருப்பவர் ஷாருக்கான். இவர் நேற்று துபாயில்  நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இரவு தனி விமானத்தில் மும்பை திரும்பினார். இந்நிலையில் விமான நிலையத்தில் இருந்த ஷாருக்கான் 18 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்கள் உள்ளிட்ட சில பொருட்களை வைத்திருப்பது தெரியவந்தது. இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் விலை உயர்ந்த பொருட்கள் குறித்து விசாரணை செய்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

தினமும் மோசமான வார்த்தைகள்…. இதெல்லாம் எனக்கு ஊட்டச்சத்தாக மாறுது?…. பிரதமர் மோடி அதிரடி ஸ்பீச்….!!!!

தெலுங்கானாவில் பாஜக தொண்டர்களின் இடையே பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது “விரக்தி, பயம் மற்றும் மூடநம்பிக்கை ஆகியவற்றால் சிலர் என்னை விமர்சனம் செய்வர். எனினும் இந்த யுக்தியை பா.ஜ.க-வினர் பயன்படுத்தகூடாது. இதற்கிடையில் எனக்கு சோர்வு ஏற்படாதா என்று பல பேர் கேட்கின்றனர். இதற்கான என் பதில், தினசரி 2-3 கிலோ அளவுக்கு மோசமான வார்த்தைகளால் விமர்சிக்கப்படுகிறேன். அவையெல்லாம் எனக்கு ஊட்டச்சத்தாக மாறுகிறது. என்னையையும், பா.ஜ.க-வையும் விமர்சிப்பதால் தெலுங்கானாவின் சூழ்நிலையும், இங்குள்ள மக்களின் வாழ்க்கை தரமும் உயருமானால் […]

Categories
தேசிய செய்திகள்

பிரியாணி கொண்டு வர ஏன் இவ்ளோ late…? உணவக ஊழியரை கடுமையாக தாக்கிய நபர்… வெளியான அதிர்ச்சி வீடியோ…!!!!!

ஆர்டர் செய்த பிரியாணி கொண்டு வர தாமதமானதால் உணவக ஊழியரை கடுமையாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவில் உள்ள அன்சில் பிளாசா மாலில் அமைந்துள்ள ஜாக் உணவகத்திற்கு நேற்று இரவு 3 நபர்கள் வந்து பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர். அப்போது பிரியாணி கொண்டு வருவதில் சிறிது தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அவர்களில் ஒருவர் உணவக ஊழியரை கடுமையாக தாக்கியுள்ளார்.  இதனை அடுத்து அந்த மூன்று நபர்களையும் போலீசார் கைது செய்து […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு… மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு…!!!!!

வேளாண் கழிவுகளை எரிப்பது பற்றிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என பஞ்சாப் அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த சில தினங்களாக டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்து கொண்டிருக்கிறது. இது பற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேற்று பஞ்சாப் தலைமை செயலாளர் விஜயகுமார் ஜான் ஜூவா மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் மேற்கொண்டுள்ளது. வட இந்தியாவில் அதிலும் குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் வேளாண் […]

Categories
தேசிய செய்திகள்

பழங்குடியின சிறுமியின் தற்கொலை வழக்கு….. Whatsapp செய்தியால் திடீர் திருப்பம்.‌‌….‌ முதல்வர் உத்தரவால் வெளிவந்த பகீர் தகவல்கள்……!!!!!

அசாம் மாநிலத்தில் மத்திய ஆயுதப் படையான சகஸ்திர சீமா பால் வீரர் வீட்டில் 13 வயது நிரம்பிய பழங்குடியின சிறுமி ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுமி கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த வழக்கு முடிவடைந்த நிலையில், அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஷ்வா சர்மாவுக்கு ஒரு வாட்ஸ் அப் செய்தி வந்துள்ளது. அதில் சிறுமியின் மரணம் தற்கொலை அல்ல என்று இருந்துள்ளது. அதோடு சிறுமியின் குடும்பத்தினரும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது மிக சுலபம்….. SBI வங்கி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…..!!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த வங்கியில் தற்போது அனைத்து வசதிகளும் டிஜிட்டல் முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்காக தற்போது ஒரு புதிய வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. ‌ அதன்படி குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆயுள் காப்பீடு சான்றிதழை வீடியோ மூலமாக சமர்ப்பித்து கொள்ளலாம். இந்த சேவையை எஸ்பிஐ பென்ஷன் சேவா என்ற செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதியை அனைத்து பொது ஓய்வூதியதாரர்களும் பெற்றுக் […]

Categories
தேசிய செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : நளினி உட்பட 5 பேர் விடுதலை..!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் பெண்கள் தனி சிறையில் தண்டனை அனுபவித்து வந்த நளினி மற்றும் 4 பேர் விடுதலை ஆகியுள்ளனர்.. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளன்  உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலைசெய்யப்பட்டார். அதனை தொடர்ந்து மீதமுள்ள நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேருக்கும் இந்த விதி பொருந்தும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயில் டிக்கெட் பெறுவது ரொம்ப ஈஸி…. எப்படி தெரியுமா?…. பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் கொரோனா காலத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே ரயில் பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ரயில் பயணிகள் வீட்டிலிருந்தபடியே எளிதாக டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது ரயில்வே துறையின் ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாக பயணிகள் எளிதில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது இந்திய ரயில்வே UTS என்ற செயலி மூலமாக டிக்கெட் பெறலாம் என அறிவித்துள்ளது. இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஸ்மார்ட் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : வேலூர் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார் நளினி.!!

வேலூர் பெண்கள் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார் நளினி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி தற்போது விடுதலை ஆகி வெளியே வந்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று நளினி இன்று விடுதலை செய்யப்பட்டார். ஏற்கனவே ஆறு பேர் இந்த வழக்கில் விடுதலை ஆகியநிலையில் தற்போது நளினி விடுதலை ஆகியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

இனி கரண்ட் பில் கட்டுவது ரொம்ப ஈஸி…. வந்தாச்சு புதிய வசதி…. உடனே எப்படின்னு பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாடு முழுவதும் சமீபத்தில் 70-க்கும் மேற்பட்ட மின்வாரியங்களுக்கு மின் கட்டணம் செலுத்தும் சேவை 123PAY இல் செயல்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் தெரிவித்துள்ளது. இதன் மூலமாக மின்கட்டணம் செலுத்தும் சேவை எளிதாகும். இந்த அம்சம் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் மூலமாக இயக்கப்படுகின்றது. இந்த கட்டண செயல்முறை காகித சரிபார்ப்பு அல்லது பயன்பாட்டு அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டிய தேவையை நீக்கும். இந்த சேவை ஃபீச்சர் போன் மற்றும் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

காதலியை கொலை செய்து இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட காதலன்…. பகீர் சம்பவம்…..!!!!!

குஜராத் மாநிலத்தை சேர்ந்த அபிஜித் என்ற நபருக்கும் மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஷில்பா என்ற பெண்ணுக்கும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பாக பழகி வந்த நிலையில் நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் பேசி வந்த நிலையில் அபிஜித் பிசினஸ் பார்ட்னர் ஒருவருடன் ஷில்பா நெருகமாக பழகத் தொடங்கியுள்ளார். ஷில்பா இருவரிடமும் நைசாத ஆசை வார்த்தைகளை பேசி 12 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்ற முயன்றுள்ளார். இவரின் மோசடி வேலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா தேசிய செய்திகள்

“இந்த மனசு தான் கடவுள்”…. கேரள மாணவியின் 4 வருட படிப்பு செலவை ஏற்ற நடிகர் அல்லு அர்ஜுன்…‌‌. குவியும் பாராட்டு…..!!!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவி ஒருவர் 92 சதவீதம் மதிப்பெண் எடுத்துள்ளார். இந்த மாணவி நர்சிங் படிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டுள்ள நிலையில், கொரோனா காலத்தில் தந்தை இறந்ததன் காரணமாகவும் குடும்ப சூழ்நிலையின் காரணமாகவும் கல்லூரியில் சேர்ந்தும் பீஸ் கட்ட முடியாததால் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ‌ இதனால் மாணவி ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண தேஜாவை நேரில் சந்தித்து தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். அந்த மாணவியின் கண்களில் இருக்கும் உண்மையை கண்ட […]

Categories

Tech |