Categories
தேசிய செய்திகள்

என்னை எதுக்கு கூப்பிடல!… கலவரத்தில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி…. 25 பேருக்கு நேர்ந்த கதி?…. பரபரப்பு….!!!!

கேரளா திருவனந்தபுரம் அருகில் பலராம புரம் பகுதியில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் திருமணவரவேற்பு நிகழ்ச்சியானது நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த மண்டபத்திற்கு வந்த ஒருவர், தன்னை திருமணத்துக்கு அழைக்காதது ஏன் என்று மணமகளின் தந்தையிடம் தகராறு செய்துள்ளார். அந்நபர் மணமகளின் பக்கத்து வீட்டுக்காரர் எனவும் அவருக்கும் மணமகளின் குடும்பத்திற்கும் ஏற்கனவே சில பிரச்சினைகள் இருந்துவந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நிகழ்ச்சிக்கு வந்த அவர் மணமகளின் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் சிறிதுநேரத்தில் வாக்குவாதம் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. திருமண விழாவில் மேடையில் நடனமாடிய நபர் திடீரென சரிந்து விழுந்து பலி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!!!

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் குடா ராம் சிங் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் சலீம் பாய் ராநவாஸ் என்பவர் கலந்து கொண்டார். இவர் மகிழ்ச்சியாக மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தார். இதை சுற்றி நின்றவர்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து விட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக சலீம் பாயை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து […]

Categories
தேசிய செய்திகள்

“ஆப்பிள், சாக்லேட் சாப்பிட்டால் மயக்கம்”….. கத்தி முனையில் பாலியல் பலாத்காரம்….. மடாதிபதிக்கு எதிராக சிறுமிகளின் பகீர் வாக்குமூலம்…‌!!!!!

கர்நாடக மாநிலத்தில் மிகவும் செல்வாக்கு பெற்ற பிரபலமான மடாதிபதி லிங்காயத் (64). இவர் லிங்காயத் பள்ளிகளை ஆன்மீகப் பள்ளிகளாக மாற்றினார். இவர் நடத்தும் பள்ளி பெங்களூரில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்ரதுர்கா என்ற பகுதியிலும் அமைந்துள்ளது. முருகப் மடத்தால் நடத்தப்படும் இப்பள்ளியில் படிக்கும் மைனர் சிறுமிகளை மடாதிபதி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் அவர் கைது செய்யப்பட்டார். கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி மடாதிபதி கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை நடத்தி […]

Categories
தேசிய செய்திகள்

மாற்றுத்திறனாளி குழந்தைகளை…. குஷிப்படுத்திய தன்னார்வ தொண்டு அமைப்பு…. என்ன பண்ணாங்க தெரியுமா?….!!!!

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்ற பண்டிட் ஜவகர்லால் நேருவின் பிறந்ததினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவரது பிறந்ததினம், குழந்தைகள்தினம் ஆகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேற்கு வங்காளத்தில் நியூ ஜல்பைகுரி மற்றும் டார்ஜிலிங் இடையில் டாய் டிரெயின் எனப்படும் மலை ரயில் இயக்கப்படுகிறது. குழந்தைகள் தினத்தில் மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் அடிப்படையில் இந்த ரயிலில் அவர்களை தன்னார்வ தொண்டு அமைப்பு பயணம் செய்ய வைத்து மகிழ்வித்துள்ளது. இது தொடர்பாக சிலிகுரி நகரிலுள்ள தன்னார்வ அமைப்பின் […]

Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!… பால் விலை உயர்த்த திடீர் முடிவு‌?….. ஷாக்கான நுகர்வோர்கள்….!!!!

கேரளாவில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். உற்பத்தியாளர்களின் இந்த கோரிக்கையை பரிசீலித்து அறிக்கை அளிக்க அரசு குழு ஒன்றை நியமித்தது. பால் உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள், விற்பனை முகவர்கள் என அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்த குழு பால்விலையை உயர்த்துவது குறித்து தமது பரிந்துரை அறிக்கை அரசிடம் அளித்துள்ளதாம். இந்த அறிக்கை அடிப்படையில் தொழிற்சங்கம் பிரதிநிதிகளுடன் அரசு அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இந்த ஆலோசனை […]

Categories
தேசிய செய்திகள்

நேதாஜி பிறந்த தினத்தை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க மனு….. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கே.கே ரமேஷ். இவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜனவரி 23-ம் தேதி பிறந்தார். இவருடைய பிறந்த தினத்தை தேசிய விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அதன் பிறகு அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைநகரங்களிலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் நினைவகம் மற்றும் அருங்காட்சியகத்தையும் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

கல்குவாரி விபத்து….. 8 பேர் பலியான சோகம்…. 4 பேர் காணவில்லை…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

மிசோரமில் நத்தியால் மாவட்டத்தில் மவுதார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த குவாரியில் பலரும் வேலை செய்து வரும் நிலையில், பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென குவாரியில் கற்கள் அதிக அளவில் சரிந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் 12 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் இன்று காலை அந்த பகுதிக்குச் சென்று மீட்பு பணியை தொடங்கினர். இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

அடடே!…. முதல் மந்திரி பதவியில் அதிக நாட்கள்…. புதிய சாதனை படைத்த கேரள முதல்வர்‌‌ பினராயி விஜயன்….!!!!!

கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையின் கீழ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடது ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கேரள மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாறி மாறி ஆட்சியை கைப்பற்றி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வெற்றி பெற்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆட்சி அமைந்தது. இந்நிலையில் முதல்வர் பினராயி  விஜயன் தற்போது ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

கைலாசாவுக்கு ஆட்கள் தேவை…. தங்க இடம், உணவு பயிற்சி அனைத்தும் இலவசம்…. நீங்க ரெடியா?….!!!!!

கைலாசா என்ற தீவு நாட்டை உருவாக்கியுள்ளதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பிலிருந்தே நித்யானந்தா கூறி வருகிறார். கைலாச நாட்டிற்கான பாஸ்போர்ட் மற்றும் விசா போன்றவற்றை வெளியிட்டு வைரலாக்கி வந்தார். ஆனால் இந்த கைலாச நாடு எங்கே இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் கைலாச நாட்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை என நித்தியானந்தா ஒரு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பிளம்பர் தொடங்கி வெளியுறவு துறை வரை பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

“மணமகளுக்காக வந்த 11,000 ஆண்கள்”…. ஆனா விண்ணப்பித்ததோ 250 பெண்கள்….. விவசாயியை ரிஜெக்ட் செய்ததால் பரபரப்பு…..!!!!

மண்டியா மாவட்டத்தில் உள்ள ஆதி சுஞ்சனகிரி மடத்தில் உள்ள ஒல்லிகர் சமுதாய சங்கத்தின் சார்பில் மாநாடு நடைபெற்றது. இங்குள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஜாதக பரிவர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆண்கள் தங்களுடைய பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்திருந்தனர். இதேபோன்று திருமண வயதில் இருக்கும் பெண்களும் தங்களுடைய பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் 11,750 ஆண்கள் பதிவு செய்திருக்க, 250 பெண்கள் மட்டுமே பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

CLAT – 2023: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்…. மாணவர்களே தெரிஞ்சுக்கோங்க…!!!

2023ம் ஆண்டில் அனைத்து சட்ட படிப்புகளுக்கான CLAT அட்மிஷன் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்களிலும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலம் நவம்பர் 13இல் இருந்து 18 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியான மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் நாளை(16.11.22) காலை 10 மணிக்கு கிடைக்கும்…. பக்தர்களுக்கு வெளியான அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான அர்ஜித சேவை டிக்கெட்டுகளை நாளை காலை 10 மணி முதல் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட்டுகளை பக்தர்கள் tirupatibalaji.ap.gov.in எனும் இணையதளத்தில் பதிவு செய்யலாம். கல்யாணோத்சவம், அர்ஜித பிரம்மோற்சவம். ஊஞ்சல் சேவை, […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! ரேஷனில் பொருள் இருப்பு இருக்கா…? கடை திறந்திருக்கா…? அறிய இதோ சூப்பர் வழி…!!!!

நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை மூலமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகளின் நிதியும் ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் திட்டம் ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. இந்நிலையில் ரேசன் கடைகளில் தேவையான பொருட்கள் இருந்தாலும் இருப்பு குறைவாக இருப்பதாக கூறி ஊழியர்கள் குறைவாக வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. ரேசனில் உள்ள பொருட்களின் இருப்பு விவரங்களை அறிய PDS 101 என டைப் செய்து 9773904050 […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்…. இந்தியாவில் விரைவில் தடுப்பூசி…. வெளியான தகவல்…..!!!!

இந்தியாவில் ஏடிஎஸ் என்ற கொசு வகையினால் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்ற பல அறிகுறிகள் தென்படும். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா எண்ணிக்கை குறைவது மற்றும் உடல் உறுப்புகள் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். அது மட்டுமல்லாமல் ரத்த அணுக்களின் அளவு குறைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் அதிகம் பரவி வந்த நிலையில் சுகாதாரத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

நாயை தூக்குப்போட்டு கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள்…. பரபரப்பை கிளப்பும் வீடியோ…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் இளைஞர்கள் சிலர் நாயை தூக்குப்போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காஜியபாத் என்ற பகுதியில் வீட்டில் வளர்த்த நாயை சங்கிலியால் தூக்கில் தொங்கவிட்டு கழுத்தை நிறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அது தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடும் தண்டனை விதிக்க வேண்டும் என பலரும் கண்டனம் தெரிவித்த […]

Categories
தேசிய செய்திகள்

உற்றார் உறவினர்களை அழைத்து….. நாய்க்கு இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்த தம்பதி….!!!!

ஹரியானா மாநிலத்தில் குருகிராம் என்ற பகுதியை சேர்ந்த குழந்தைகள் இல்லாத தம்பதியர் கோவில்களுக்கு சென்று அங்குள்ள கால்நடைகளுக்கு உணவிட்டு வந்துள்ளனர். அப்போது கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் நாய் இந்த நபரை பின்தொடர்ந்து வந்துள்ளது. அதனைக் கண்டு நாயை வளர்க்க முடிவு செய்த அந்த தம்பதியினர் இதற்கு சுவீட்டி என்று பெயரிட்டனர். இந்த நாய்க்கு தற்போது இந்து முறைப்படி திருமணம் செய்ய நினைத்து ஆண் நாய்யான ஷேருவை தேர்ந்தெடுத்து தன் உறவினர்கள் சுமார் 100 […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் வந்தால் என்ன செய்ய வேண்டும்?…. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் பணம் எடுப்பதற்கு ஏடிஎம் மையங்களை அணுகுகின்றனர். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் மின்னணு கட்டணம் போன்ற வசதிகள் இருந்தாலும் ரொக்க பணம் பரிவர்த்தனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. அதனால் ஏடிஎம்கள் இன்றும் அத்தியாவசிய தேவையாக உள்ளன. அப்படி ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது பெரும்பாலும் கிழியாத மற்றும் பாதிக்கப்படாத நல்ல ரூபாய் நோட்டுகள் தான் வரும். இருந்தாலும் ஒரு சில நேரங்களில் உங்களுக்கு கிழிந்த நோட்டுகள் வந்தால் அதனை கடைக்காரர்கள் மற்றும் வியாபாரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

அடச்சீ…! பிணவறையில் பெண் சடலங்களோடு…. ஆண் ஊழியர் செய்த காரியம்….. செல்போனில் சிக்கிய ஆதாரம்…!!!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சையத் அகமது. இவர் மடிக்கேரியில் உள்ள பிணவறை ஒன்றில் ஊழியராகபணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சையத் இறந்த பெண்களின் உடலை நிர்வாணமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததோடு மட்டுமின்றி அவர் பிணங்களோடு உறவு வைத்துக் கொண்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவர் மருத்துவமனையில் பணியாற்றும் சகப் பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணையில் அவருடைய செல்போனை ஆராய்ந்த போது அதில் இறந்த உடல்களின் புகைப்படம் நிர்வாணமாக எடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு இலவச சைக்கிள், லேப்டாப் …. முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க உள்ளதாகவும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஓரிரு மாதங்களில் மடிக்கணினி வழங்கப்படும் எனவும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்பட்ட விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ரங்கசாமி, நிலைத்த கல்விக்கு வாய்ப்பு கிடைக்காத போது மாணவர்கள் சோர்வடைய கூடாது. ஒரே சிந்தனையோடு படித்து பள்ளிக்கும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை தேடித் தர வேண்டும். மாணவர்களுக்கு இலவச சைக்கிள் விரைவில் வழங்கப்படும். அதனைப் போலவே […]

Categories
தேசிய செய்திகள்

க்ரெடிட் கார்டில் வீட்டு வாடகை செலுத்தினால் ரூ.99 சார்ஜ்….. SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

நாட்டின் பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்தும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மிக எளிதில் வீட்டு வாடகை செலுத்த முடியும். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி இன்று முதல் கிரெடிட் கார்டில் வீட்டு வாடகை செலுத்தினால் 99 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்க போவதாக அறிவித்துள்ளது. அதனுடன் 18 சதவீதம் ஜிஎஸ்டி சேர்க்கப்படும். அதனைப் போலவே இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

குட் நியூஸ்…! வீட்டு கடன்களுக்கான வட்டி குறைப்பு…. டிச., 31 வரை ஜாலி தான்…. முக்கிய அறிவிப்பு…!!!

பேங்க் ஆஃப் பரோடா வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. அதன்படி, வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 8.25% ஆக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கிகள் வீட்டுக்கடன்களுக்கு 8.40% வட்டி வசூலிக்கும் நிலையில், இது அதனைவிட குறைவாகும். மேலும், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை பரோடா வங்கி 1 வரை உயர்த்தியுள்ளது. இவை உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த வட்டி வீதத்தை வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கும். மேலும் முன்பணம் அல்லது பகுதி கட்டணங்கள் எதுவும் வாடிக்கையாளர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இனி இதற்கெல்லாம் கட்டணம் உயர்வு…. இன்று முதல் அமல்…. வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கான இஎம்ஐ பணப் பரிமாற்ற கட்டணம் மாறும். தற்போது இஎம்ஐ பணப் பரிமாற்றத்திற்கு 99 + வரி வசூலிக்கப்படும் நிலையில், இனி 199 + வரி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடகைக்கான பேமென்ட்-க்கான […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களுக்கு Shock News….! இன்று முதல் இது கிடையாது…. BSNL எடுத்த அதிரடி முடிவு…!!!!

Bsnl நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வந்தது. அது மட்டும் இன்றி பண்டிகை கால சலுகைகளையும் வழங்கி வந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வந்தனர். அந்தவகையில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.775க்கு 150 Mbps வேகத்தில் தினமும் 2000 ஜிபி டேட்டாவை வழங்கி வந்தது. இத்துடன் முக்கிய ஓடிடி சேவைகளும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.775 பிராட்பேண்ட் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இன்றுமுதல் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

காப்பகத்தில் குழந்தைகளின் மதம், பெயர் மாற்றம்…. தேசிய ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!!

ராஜஸ்தானில் காணாமல் போன 27 பெண்கள் விபச்சாரத்தில் தள்ளப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள ரெய்சன் மாவட்டத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு தேசிய குழந்தை மனித உரிமை பாதுகாப்பிற்கான ஆணையத்தின் தலைவர் பிரியங்கா கனூங்கோ சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பின்னர் அவர் ட்விட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்த ஆய்வின் மூலமாக காப்பகத்தில் உள்ள 3 குழந்தைகளின் மதம் மற்றும் அவர்களுடைய பெயர்கள் மாற்றம் செய்யப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!!… மணப்பெண்ணின் அழகில் மயங்கி விழுந்த மாப்பிள்ளை…. தீயாய் பரவும் வீடியோ…. நீங்களே பாருங்க….!!!!!

சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த காலகட்டத்தில் மக்கள் தனது அன்றாட வாழ்க்கையில் நடக்கக்கூடிய விஷயங்களை கூட வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். அதேபோல் தற்போது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் மணமகளை பார்க்க மாப்பிள்ளை வருகிறார். இந்நிலையில் திருமணத்திற்கு தயாராக இருக்கும் மணமகளை பார்த்து அழகில் மயங்கிவிட்டார் மாப்பிள்ளை. மேலும் மணப்பெண்ணும் வெட்கத்தில் அப்படியே சிலை போல் நின்றுள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் பலரும் […]

Categories
தேசிய செய்திகள்

“நாடு கடத்துங்கள்” அமித்ஷா அதிரடி உத்தரவு…. வெளியான தகவல்…!!!

ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் 100 சட்டவிரோத புலம் பெயர்வோரை அடையாளம் கண்டுபிடித்து அவர்களை கைது செய்து நாடு கடத்துங்கள் என்று உளவுத்துறை அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவு பிறப்பித்துள்ளார். அண்மையில் உளவுத்துறை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில்,  நாட்டின் பாதுகாப்பு சூழல், பயங்கரவாதம், உலகளாவிய பயங்கரவாத குழுக்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள், போதைப்பொருள் பயங்கரவாதம் உள்ளிட்டவை குறித்து விவாதம் செய்யப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள 100 சட்டவிரோத புலம்பெயர்வோரை அடையாளம் கண்டு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு…. யார் யாருக்கு தெரியுமா…?

மத்திய அரசின் தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கிச்சூடு வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதும் தடகளத்தில் சீமா புனியா, பேட்மிண்டனில் லக்ஷயா, பினாய் ஆகியோருக்கு அர்ஜுனா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது

Categories
தேசிய செய்திகள் விளையாட்டு

தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, இளவேனிலுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு..!!

மத்திய அரசின் 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பாக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறையில் சிறந்து விளங்கக்கூடியவர்களுக்கு இந்த முக்கிய விருதுகள் வழங்கப்படுகிறது. இதில் 25 வீரர் மற்றும்  வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது என்பது வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலரிவனுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது. தடகளத்தில் சீமா பூனியா, பேட்மின்டனில் […]

Categories
தேசிய செய்திகள்

சிறுமியை சிறுசிறு துண்டுகளாக்கிய குற்றவாளி…. 4 ஆண்டுகளுக்கு பின் சிக்கியது எப்படி?… திடுகிட வைக்கும் பின்னணி….!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு 12 வயது சிறுமி வேலை செய்ததற்கு கூலி கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறி கொன்று துண்டாக ஷாலு டோப்னா(26) என்ற குற்றவாளி வெட்டி உள்ளார். அதன் பிறகு அவர் தலைமறைவாகியுள்ளார். இவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50000 பரிசளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது‌. இவரைப் பற்றி துப்பு கிடைத்த அங்கு செல்வதற்கு குற்றவாளி தனது வசிப்பதத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். கடந்த நான்கு மாதங்கள் முன்பு அவர் இருக்கும் இடம் […]

Categories
தேசிய செய்திகள்

மியான்மர் எல்லை வரை ரயில் பாதை அமைக்கும் பணி…. எப்போது நிறைவடையும்?…. வெளியான தகவல்….!!!!

பூடான், மியான்மார் நாடுகளுக்கு இந்திய ரயில்வே மேற்கொள்ள இருக்கும் புது திட்டங்கள் குறித்து வட கிழக்கு எல்லை ரயில்வேயின் பொதுமேலாளர் அன்ஷுல் குப்தா கூறினார். அவற்றில் இந்தியா-மியான்மார்-பூடான் ரயில் இணைப்பு குறித்து பல்வேறு விபரங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அன்ஷுல் குப்தா கூறியிருப்பதாவது “மணிப்பூரில் மியான்மர் எல்லை வரையுள்ள மோரேயில் ரயில் பாதை அமைப்பதற்கான கணக்கெடுப்பு முடிந்து, மோரே வரையிலான ரயில்பாதை 2 முதல் 2.5 வருடங்களில் முடிக்கப்படும். வட கிழக்கு பிராந்தியத்தில் இந்திய ரயில்வேயின் விரிவாக்கத்தின் ஒருபகுதியாக […]

Categories
தேசிய செய்திகள்

ராமஜெயம் கொலை வழக்கு…. சோதனைக்கு மறுப்பு தெரிவித்த குற்றவாளி…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

பிரபல கொலை வழக்கு வரும் வியாழன்கிழமைக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள தில்லை நகரில் பிரபல தொழிலதிபரான ராமஜெயம் என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டு நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த  வழியாக காரில் வந்த மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்று கொலை செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை  நடத்தி வந்தனர். ஆனால் வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. தற்போது இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்து வருகிறது. மேலும்  பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

SBI வாயிலாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்தல்…. எப்படின்னு தெரியுமா?… இதோ உங்களுக்கான வழிமுறைகள்…..!!!!

SBI வாயிலாக எப்படி ஆயுள்சான்றிதழை சமர்ப்பிப்பது என்று இங்கே தெரிந்து கொள்வோம். # SBI-ன் அதிகாரபூர்வமான பென்ஷன் சேவா இணையதளபக்கத்திற்கு செல்லவும் (அ) பென்ஷன் சேவா எனும் செயலியை மொபைலில் டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும். # இணையதளபக்கத்தில் மேலேயுள்ள வீடியோஎல்சி என்பதை க்ளிக் செய்ய வேண்டும். பின் அவற்றில் கீழே “வீடியோ ஆயுள் சான்றிதழ்” என்ற ஆப்ஷனை தேர்வுசெய்யவும். # தற்போது ஓய்வூதியம் பெறும் கணக்கு எண்ணை உள்ளிட்டு பிறகு கேப்ட்சாவை உள்ளிடவும். உங்களது ஆதார் விபரங்களை […]

Categories
தேசிய செய்திகள்

(2022) கூகுள் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம்…. வெற்றி பெற்ற சிறுவனுக்கு கிடைத்த அந்தஸ்து….!!!!

கூகுள் நிறுவனம், சிறப்பு நாட்களில் கவன ஈர்ப்புச் சித்திரத்தை(கூகுள் டூடுல்) வெளியிட்டு சிறப்பித்து வருகிறது. அத்துடன் ஒவ்வொரு வருடமும் சிறப்பு கவனஈர்ப்புச் சித்திரத்துக்கான போட்டியையும் நடத்தி வருகிறது. 2022ம் வருடம் இந்தியாவில் கூகுள் சிறப்பு கவனஈர்ப்புச் சித்திரம் வெற்றியாளராக கொல்கத்தாவைச் சேர்ந்த சிறுவன் ஷ்லோக் முகர்ஜி அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அத்துடன் இவரது சிறப்பு கவனஈர்ப்புச் சித்திரம் இன்று கூகுளில் இடம்பெற்றுள்ளது. நாடு முழுவதும் கூகுள் நடத்திய இப்போட்டியில் 100க்கும் மேற்பட்ட நகரங்களிலிருந்து 1 -10 ஆம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“நாட்டின் பாதுகாப்பு சுதந்திரத்தை கட்டாய மதமாற்றம் பாதிக்குது”….. வேதனை தெரிவித்த உச்சநீதிமன்றம்…..!!!!

நாட்டின் பாதுகாப்பு சுதந்திரத்தை கட்டாய மதமாற்றம் பாதிக்கிறது என உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கட்டாய மதமாற்றத்தை தடுக்ககோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா ஹிமா கோஹ்லி அடங்கிய அமர்வு, கட்டாய மதமாற்றம் நிறுத்தபடாவிட்டால் மிக கடினமான சூழ்நிலை உருவாகும் என்று எச்சரித்தது. அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 22ஆம் தேதிக்குள் இவ்விவகாரத்தில் எதிர் பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்ய நீதிமன்றம் கூறியுள்ளது. பல்வேறு மாநிலங்கள் கட்டாய […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்!….. அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்… வெளியான பரபரப்பு தகவல்….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ், கான்பூர் ஆகிய பல்வேறு நகரங்களில் கொசுக்களால் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பிரயாக்ராஜ் நகரில் ஒரு பள்ளியில் மாணவர்கள் பலர் டெங்கு பாதிப்புக்கு ஆளான நிலையில், ஒருநாள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து நகரின் பல பகுதிகளில் பரவல் அதிகரித்து வருகிறது. இது குறித்து பிரயாக்ராஜ் தலைமை மருத்துவர் அதிகாரி நானக் ஷரண் கூறியது, ‘மாவட்டத்தில் டெங்கு ஆய்வு செய்வதற்காக பல பகுதிகளில் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டு கொசுக்கள் ஒழிக்கப்பட்டு வருகிறது’ […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு…. பள்ளிகளுக்கு பறந்த புதிய உத்தரவு…. மாநில அரசின் அதிரடி அறிவிப்பு…..!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் தற்போது டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கு குறிப்பாக பிரயாக்ராஜ் மற்றும் கான்பூர் பகுதிகளில் அதிக அளவில் பாதிப்பு இருக்கிறது. இந்த டெங்கு பாதிப்பின் காரணமாக பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு டெங்கு காய்ச்சலின் பரவலை தடுப்பதற்காக பல்வேறு இடங்களில் கொசு மருந்து அடிக்கப்படுவதாக தலைமை மருத்துவ அதிகாரி நாணக் சரண் கூறியுள்ளார். இந்த டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக முதல் மந்திரி […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதியக்குழு…. அமலுக்கு வருமா?…. அரசு முடிவு என்ன?… வெளிவரும் தகவல்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்குரிய 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளானது நாடு முழுதும் உள்ள ஊழியர்களுக்கு பொருந்தும். இதனிடையில் ஊழியர்களும் அதன் பலனைப் பெற்று வருகின்றனர். இருப்பினும் தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதைவிட குறைவான சம்பளம் கிடைப்பதாக ஊழியர்கள் இடையில் ஒரு புகார் இருக்கிறது. இதுகுறித்து மகஜர் தயாரித்துவருவதாகவும், விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஊழியர் சங்கங்கள் தெரிவிக்கிறது. இந்த குறிப்பாணையிலுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், சம்பளத்தை உயர்த்தவேண்டும் (அ) 8வது ஊதியக்குழுவை கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படும். மற்றொருபுறம் 8வது ஊதியக் […]

Categories
தேசிய செய்திகள்

இனி வன்முறை, ஆயுத கலாசாரத்தை போற்றும் பாடல்களுக்கு…. மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு…..!!!!

பஞ்சாபில் வன்முறை மற்றும் ஆயுதகலாசாரத்தை போற்றும் அடிப்படையிலான பாடல்களுக்கு அம்மாநில அரசு தடைவிதித்துள்ளது. இது தவிர்த்து கொண்டாட்டம் எனும் பெயரில் பொதுஇடங்களில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கையில் ஏந்தி வலம் வருவதற்கும், சமூகவலைதளங்களில் ஆயுதங்களின் படங்களைப் பதிவேற்றம் செய்வதற்கும் தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த 3 மாதங்களில் அனைத்து துப்பாக்கி உரிமங்களும் மறு ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் மாநில அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் எந்த ஜாதியைப் பற்றி யாா் அவதூறாகப் பேசினாலும் கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

எல்ஐசியில் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்…. குறுகிய காலத்தில் அதிக லாபம்…. உடனே ஜாயின் பண்ணுங்க…..!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியில் தற்போது சில்ட்ரன்ஸ் மணி பேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் குழந்தைகளுக்காக அறிமுகப் படுத்தப் பட்டுள்ள நிலையில், 12 வயது வரை உள்ள குழந்தைகள் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்‌‌. இந்த திட்டத்தின் முடிவு காலம் 25 வயது ஆகும். இந்த திட்டத்தின் குறைந்தபட்ச பிரீமியம் தொகை 1 லட்ச ரூபாயாக இருக்கும் பட்சத்தில் உச்சவரம்பு எதுவும் கிடையாது‌. இதன் சிறப்பம்சமாக மணி பேக் தவணையும் இருக்கிறது. இந்த சிறப்பம்சத்தின் படி […]

Categories
தேசிய செய்திகள்

யோகா குரு பாபா ராம் தேவ் நிறுவனம்: 5 மருந்துப் பொருட்கள் மீதான தடை நீக்கம்…. வெளியான அறிவிப்பு….!!!!

யோகா குருபாபா ராம் தேவின் திவ்யா பாா்மஸி நிறுவனத்தினுடைய 5 மருந்துப் பொருள்கள் மீது விதிக்கப்பட்டு இருந்த தடையை உத்தரகாண்ட் மாநில ஆயுா் வேதம் மற்றும் யுனானிஉரிம ஆணையமானது நீக்கி உள்ளது. முன்பாக பாபா ராம்தேவ் நிறுவனத்தின் சா்க்கரைநோய் மருந்து, ரத்த அழுத்த மருந்து, தைராய்டு சுரப்பு வீக்கத்துக்கான மருந்து, கண் நீா்அழுத்த மருந்து, உயா்கொழுப்புக்கு எதிரான மருந்து போன்றவற்றின் தயாரிப்பு, விற்பனைக்கு சென்ற 9ம் தேதி தடைவிதிக்கப்பட்டது. கேரள மாநிலத்தை சோ்ந்த மருத்துவா் கே.வி.பாபு என்பவா் […]

Categories
தேசிய செய்திகள்

காதலியை கொலை செய்து…. பிரிட்ஜுக்குள் 18 நாட்களாக…. காதலன் செய்த வெறிச்செயல்…. திடுக்கிடும் தகவல்கள்….!!!!!

ஷ்ரத்தா என்ற பெண்ணும், அப்தாப் என்பவரும் மும்பையிலுள்ள கால் சென்டரில் பணியாற்றி வந்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு பின், அது காதலாக மாறியது. இதையடுத்து அவர்களது காதலுக்கு குடும்பம் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த ஜோடி டெல்லிக்கு ஓடி அங்கு மெஹ்ராலியில் தனியாக வீடு எடுத்து திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வசிக்கத் துவங்கினர். இந்நிலையில் ஷ்ரத்தா திருமணம் செய்துகொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்தார். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. சென்ற மேமாதம் […]

Categories
தேசிய செய்திகள்

“தேசிய கொடியில் ஒரு நிறம்”….. அரசு பள்ளிகளில் காவி பெயிண்ட்…. பாஜகவின் முடிவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்…. முதல்வர் பதிலடி…!!!!

கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள அரசு பள்ளிகளில் சுவாமி விவேகானந்தரின் பெயரில் 8,100 புதிய வகுப்பறைகளை கட்டுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டமானது குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று முதன் முதலாக கலகபுரி மாவட்டத்தில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ பிரியங்க் கார்கே எதிர்ப்பு தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, புத்தகங்கள், சீருடைகள், மதிய உணவு இல்லாமல் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!…. திறந்த ஜீப்பில் இளம்பெண் மின்னல் வேக பயணம்….. வீடியோ வைரலானதால் பரபரப்பு…..!!!!!

இன்றைய நவீன உலகில் ஆடம்பர கார்களின் உற்பத்தி அதிகரித்து வருவதோடு அதை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திறந்த வெளியில் இருக்கும் ஆடம்பர ரக கார்களும் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் திறக்கும் போது அது ஜீப் வடிவில் காணப்படும். இப்படிப்பட்ட திறக்கும் ஆடம்பரமான ஜீப்பில் மும்பை மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அதிவேகமாக சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. சமையல் எண்ணெயின் விலை அதிரடி குறைவு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணையின் விலை மீண்டும் குறைந்துள்ளது. மத்திய அரசு கடந்த சில மாதங்களாக சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக சமையல் எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெயின் ஒரு லிட்டர் விலை 180 ரூபாயிலிருந்து 170 ரூபாயாக குறைந்துள்ளது. அதன் பிறகு மார்க்கரின் விலை 154 ரூபாயிலிருந்து 146 ரூபாயாக குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு லிட்டர் கடுகு எண்ணெயின் விலை 173 ரூபாயிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

100 கிலோ இரும்பை திருடிய வாலிபர்கள்….. கொடூரமாக அடித்த கும்பல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

பீகார் மாநிலம் முசாபர்பூரின் பாலம் அருகில் பல இரும்பு கூடாரங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக  பெரிய அளவில் இரும்பு துண்டுகள் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 100 கிலோ வரை இரும்பு துண்டுகள் திருடப்பட்டுள்ளது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை கும்பல் ஒன்று கவனித்துள்ளது அவர்களை துரத்தி உள்ளது. கும்பலை கண்டது இரண்டு பேர் தப்பி ஓடி உள்ளனர். அதன் பிறகு அவர்களை விரட்டி பிடித்து இழுத்து […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ்: ரூ.95 முதலீட்டில் இவ்வளவு லட்சம் கிடைக்குமா?…. இதோ முழு விபரம்….!!!!

இளம்வயதிலேயே பாதுகாப்பான திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்து விட்டால் எதிர் காலம் குறித்த கவலை உங்களுக்கு இருக்காது. சிறந்த மற்றும் நம்பகத்தன்மை ஆன முதலீட்டு திட்டங்களை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு போஸ்ட் ஆபிஸின் சேமிப்புத் திட்டமானது உதவிகரமாக இருக்கும். போஸ்ட் ஆபிஸ் வழங்கும் சிறு சேமிப்பு சுமங்கல் கிராமப்புற அஞ்சல் ஆயுள்காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துகொள்ள விரும்பும் முதலீட்டாளர்களின் வயது குறைந்தபட்சம் 19 வயது முதல் அதிகபட்சமாக 45 வயதுவரை இருத்தல் வேண்டும். இவை முழுக்க முழுக்க இந்தியக் குடிமக்களுக்கான சேமிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

பொது வருங்கால வைப்புநிதி திட்டம்: அதிக வருமானம் பெறலாமா?…. இதோ சூப்பர் தகவல்…..!!!!

தபால் அலுவலகத்தின் பொது வருங்கால வைப்புநிதி திட்டம் பற்றி இப்பதிவில் நாம் தெரிந்துகொள்வோம். # போஸ்ட் ஆபிசின் பிபிஎப் திட்டத்தில் குறைந்த தொகையை முதலீடு செய்வதன் வாயிலாக அதிகப்படியான தொகையை வருமானமாக பெற்றுக் கொள்ள இயலும். # பல்வேறு முதலீட்டாளர்களின் சிறந்த விருப்பமாக போஸ்ட் ஆபிஸின் பிபிஎப் திட்டம் இருக்கிறது. ஏனென்றால் இவற்றில் அதிகளவு வருமானம் கிடைக்கிறது. # இத்திட்டத்தில் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாகவும், சிறந்த வருமானத்தையும் தரக்கூடியதாக உள்ளது. புதியதாக கூட்டு கணக்குகள் திறப்பது […]

Categories
தேசிய செய்திகள்

EPFO ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றம்…. ஊழியர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

EPFO ஓய்வூதியத் திட்டத்தில் வந்திருக்கும் பெரிய மாற்றத்தின் வாயிலாக கோடிக்கணக்கான ஊழியர்கள் பயன்பெற போகிறார்கள். அதன்படி ஓய்வூதியம் அமைப்பானது, அதன் ஓய்வு பெறும் ஊழியர்களை அவர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் இபிஎஸ் 95ன் கீழ் டெபாசிட்செய்த தொகையினை 6 மாதங்களுக்குள் திரும்பப் பெற அனுமதித்து இருக்கிறது. மத்திய அறங்காவலர் குழு அரசிடம் 6 மாத காலத்திற்கும் குறைவான பதவிக் காலம் உள்ள ஊழியர்களும் அவர்களின் இபிஎஸ் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் வசதி பற்றி பரிந்துரை செய்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

LPG கேஸ் விலையில் மாற்றம்…. அரசு எடுத்த திடீர் முடிவு…. அதிர்ச்சியில் மக்கள்….!!!!

நாட்டில் அதிகரித்து வரக்கூடிய கேஸ் சிலிண்டரின் விலைகள் பற்றி அரசு எண்ணெய் நிறுவனங்களானது பெரியமுடிவு ஒன்றை எடுத்துள்ளது. அந்த வகையில் இனிமேல் கேஸ்சிலிண்டரை வாங்குவதற்கு கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். அதனடிப்படையில் LPG சிலிண்டருக்குரிய தள்ளுபடியை ரத்துசெய்துள்ளது. ஆகவே இனி LPG புக்கிங் பண்ண கூடுதலாக பணம் செலவுசெய்ய வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு எண்ணெய் நிறுவனங்களானது வணிக கேஸ் சிலிண்டர்களுக்கு ரூபாய்.200 முதல் ரூ.300 வரை தள்ளுபடி அளித்துவந்த நிலையில், இப்போது இச்சலுகை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

வேலை தேடுபவர்களா நீங்கள்…. லார்சன் & டூப்ரோ இன்போடெக் நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!!

லார்சன் & டூப்ரோ இன்போடெக் லிமிடெட் வேலை தொடர்பான ஒரு புது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இப்போது வெளியாகி இருக்கும் அறிவிப்பின்படி IBM BPM Developer பணிக்கென பல பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. Developer கல்வித் தகுதி விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் (அ) கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடபிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. LTI ஊதியவிபரம் தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. […]

Categories

Tech |