Categories
தேசிய செய்திகள்

குஷி குஷி…! வட்டி விகிதம் திடீர் உயர்வு…. ICICI வங்கி வாடிக்கையாளர்கள் ஹேப்பி…!!!!

பொதுத்துறை வகையான ஐசிஐசிஐ வங்கி நிலையான வைப்பு தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. இதனால் இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அதிக பயன் கிடைக்கும். அதாவது பல வங்கிகளில் நிலையான வைப்பு தொகை வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வரும் நிலையில் பிரபல வங்கியான ஐசிஐசிஐ வங்கியும் நிலையான வைப்பு தொகை திட்டத்திற்கான வட்டியை 30 bps வரை உயர்த்தி உள்ளது. இதனை அடுத்து இனி 15 முதல் 18 மாதங்களுக்கு உண்டான இந்த திட்டத்தில் 6.40 […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. கணவனை கொன்று புதைத்த மனைவி…. போலீஸ் கைவிட்ட வழக்கில் திடீர் திருப்பம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் சந்திரவீர் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கடத்தப்பட்டதாக இவரது மனைவி சவிதா புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். துப்பு எதுவும் கிடைக்காமல் கிடைப்பிலேயே இருந்த இந்த வழக்கில் அதிரடி திருப்புமாக மனைவியே கணவனை கொலை செய்ததை போலீசார் நேற்று கண்டுபிடித்தனர். இது குறித்து காஜியாபாத் எஸ்பி தீக்ஷா சர்மா கூறியது, சவிதாவும் அவரது காதலரான பக்கத்து வீட்டுக்காரர் அருண் ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

“உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி”….. உலகின் டாப் 5 பட்டியலில் இடம் பெற்ற இந்தியா…. ‌ மத்திய அமைச்சர் பெருமிதம்….!!!!!

தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் ஒன்றில் ஒருங்கிணைந்த உபகரணங்கள் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளின் முன் உரையாற்றினார். அவர் பேசியதாவது, சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் தான் செயற்கை இதய வால்வு, ஆக்சிஜனேட்டர் உள்ளிட்ட சில இயந்திரங்கள் உருவாக்கப்படுகிறது. இந்த 4 நாடுகளின் பட்டியலில் […]

Categories
தேசிய செய்திகள்

“புதுச்சேரிக்கு இடம் தர மறுக்கிறார்கள்”…. தமிழக அரசை குற்றம்சாட்டிய கவர்னர் தமிழசை….!!!

புதுச்சேரி அரசு மருத்துவமனை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று மருத்துவமனையில் கவர்னர் தமிழிசை தலைமையில் நடைபெற்றது‌. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து துறை தலைவர்களும், தங்கள் துறைகளுக்கு தேவையான கருவிகள், எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளது, சிறப்பு மருத்துவர்கள் எத்தனை பேர் வேண்டும் என அறிக்கை கொடுத்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 11 சிகிச்சை அரங்கங்கள் தயாராக இருந்தும் பயன்படுத்தாமல் உள்ளது. இன்னும் 6 மாதத்தில் அறுவை சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

“ஸ்ரத்தா கொலை”.‌…. 35 துண்டுகளாக வெட்டி 18 நாட்களாக அப்புறப்படுத்திய கொடூரம்…… காதலன் பிடிபட்டது எப்படி….?

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரத்தா (26) என்ற பெண் அப்தாப் அமீன் பூனாவாலா (28) என்பவரை காதலித்து வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மும்பையில் தன்னுடைய காதலுடன் வசித்து வந்த ஸ்ரத்தா அதன்பின் டெல்லிக்கு குடியேறியுள்ளார். அங்கு திருமணம் செய்து கொள்ளாமல் 2 பேரும் வாழ்ந்த நிலையில் அப்தாப் திடீரென தன்னுடைய காதலியை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்து 18 […]

Categories
தேசிய செய்திகள்

ஏா் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.11 கோடி அபராதம்…. எதற்காக தெரியுமா?… வெளியான தகவல்….!!!!

விமானம் ரத்து, மாற்று விமானம் ஏற்பாடு செய்தது போன்றவற்றுக்கான கட்டணத்தை பயணிகளுக்குத் திருப்பியளிக்க மிகவும் தாமதித்ததால் ஏா் இந்தியா நிறுவனத்திற்கு அமெரிக்கா 1.4 மில்லியன் டாலா்கள் (ரூ.11.34 கோடி) அபராதம் விதித்து இருக்கிறது. இதுகுறித்து அமெரிக்க போக்குவரத்துத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் “சென்ற 2020ம் வருடம் மாா்ச் மாதம் முதல் விமானம் ரத்து செய்யப்பட்டது, மாற்று விமானம் ஏற்பாடு செய்தது போன்றவற்றுக்கான கட்டணத்தை ஏா் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் சரியான நேரத்தில் செலுத்தவில்லை என அமெரிக்க பயணிகளிடமிருந்து போக்குவரத்துத் […]

Categories
தேசிய செய்திகள்

கல்குவாரி விபத்தில் 12 பேர் பரிதாப பலி…. 5 பேரின் குடும்பத்தினருக்கு வேலை மற்றும் நிவாரணம்….. முதல்வர் மம்தா அறிவிப்பு….!!!!!

மிசோரமில் உள்ள நத்தியால் மாவட்டத்தில் மவ்தார் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த‌ கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியில் திடீரென அதிக அளவில் கற்கள் விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் சிக்கிய நிலையில் தகவல் அறிந்து உடனடியாக மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் விபத்தில் சிக்கியவர்களில் நேற்று 8 பேர் பிணமாக மீட்கப்பட்ட நிலையில், இன்று 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒருவரை […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை கோவில்: எந்த நாட்களில் என்னென்ன சிறப்பு பூஜைகள்?…. இதோ முழு விபரம்….!!!!

சபரிமலை கோயிலில் நடப்பு மண்டல – மகரவிளக்கு சீசன் முதல் 2023 ஆம் வருடம் மண்டல சீசன் வரையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் நாட்கள் விவரம் பற்றி தெரிந்துகொள்வோம். # மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயிலில் இன்று (நவ..16) மாலை நடை திறக்கப்படுகிறது. அடுத்தமாதம் 27-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற இருக்கிறது. # மகரவிளக்கு பூஜைக்காக டிச..30ஆம் தேதி நடை திறக்கப்படும். அடுத்த வருடம் (2023) ஜனவரி 14-ஆம் தேதி மகர விளக்கு பூஜை […]

Categories
தேசிய செய்திகள்

‘நலிவுற்றவா்களுக்கான 10% இடஒதுக்கீடு”…. சமூகநீதி அடிப்படையிலா?… சலுகைக்காகவா?….!!!!

மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் முற்பட்ட பிரிவினரில் நலிவுற்றவா்களுக்கான 10% இடஒதுக்கீட்டை (இடபிள்யூஎஸ்) உச்சநீதிமன்றம் செல்லும் என்று அறிவித்திருக்கிறது. இந்நிலையில் இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டது சமூகநீதி அடிப்படையிலா (அ) சலுகைக்காகவா எனும் விவாதம் எழுந்துள்ளது. 10 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதற்கு பின்னால் ஓா் அரசியல் காரணம் உள்ளது. கடந்த 2018ல் எஸ்சி, எஸ்டி கட்சிகள் அமைப்பைச் சோ்ந்த ராம்விலாஸ் பாஸ்வான் (பிகாா்), ஜிக்னேஷ் மேவானி (குஜராத்), சந்திரசேகர ஆசாத் ராவன் (உத்தரபிரதேசம்) உள்ளிட்ட தலைவா்கள் கொடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிடவும்!…. உடலை காகங்கள் கொத்தி தின்னட்டும்!… மந்திரி உஷா தாக்குர் ஆவேசம்….!!!!

மத்தியபிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சியானது நடைபெற்று வரும் நிலையில், அங்கு கலாசாரத் துறை மந்திரியாக உஷாதாக்குர் என்ற பெண் பதவிவகித்து வருகிறார். இந்தூர் மாவட்டத்தில் அவர் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட மோவ் தொகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உஷாதாக்குர்  கலந்துகொண்டார். அப்போது உஷாதாக்குர் பேசியதாவது “பெண்களை கற்பழிப்பவர்களை பகிரங்கமாக தூக்கிலிடவேண்டும். மேலும் அவர்களது உடலுக்கு இறுதிச் சடங்கு நடத்தக்கூட அனுமதிக்கக் கூடாது. அவர்களின் உடலை கழுகுகள் மற்றும் காகங்கள் கொத்தி தின்னட்டும். அதனை ஒவ்வொருவரும் பார்க்கும் போது, யாருக்குமே பெண்களை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி கொடூர கொலை….. “தலையை மட்டும் காணோம்”….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள மாணிக்பூர் என்ற இடத்தில் விகாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகள் ஷ்ரத்தா(26). அப்துல் அமீன் பூனாவாலா என்ற வாலிபருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. அந்த காதலை ஷ்ர்த்தாவின் பெற்றோர் எதிர்த்தனர். இதனையடுத்து காதல் ஜோடி டெல்லியில் தங்கி இருந்தனர். மும்பையில் உள்ள பெற்றோருடன் ஷ்ரத்தார் பேசி வந்தார். ஆனால் கடந்த மே மாதத்திலிருந்து ஷ்ரத்தாவே அவருடைய பெற்றோரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

“விமானத்தில் வந்த முதல் இளம் பயணி”…. குழந்தை புகைபடத்துடன் ட்விட்டர் பதிவு… விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு…!!!!!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்திற்கு விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. இந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு விமானத்தில் வைத்து குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில்  விமான நிலையம் வந்து சேர்ந்தவுடன் வளாகத்தில் உள்ள மேதாந்தா மருத்துவ மையத்தில் தாய் மற்றும் குழந்தை இருவரும் அனுமதித்துள்ளனர்.  தற்போது இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் twitter பதிவில் பிறந்த குழந்தையின் புகைப்படம் […]

Categories
தேசிய செய்திகள்

லாரியிலிருந்து கசிந்த பெட்ரோல்…. லைட்டரை எரியவிட்ட நபர்…. 11 பேர் பரிதாப பலி…. பரபரப்பு தகவல்….!!!!

மிசோரமின் அய்சாவல் மாவட்டம் துய்ரியால் பகுதியில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஒன்று சென்ற அக்டோபர் 29-ஆம் தேதி விபத்தில் சிக்கியது. இதையடுத்து லாரியிலிருந்த பெட்ரோல் கசிந்து ஆறாக ஓடி இருக்கிறது. இதை பார்த்த அப்பகுதியில் வசித்தவர்கள் வாளி உள்ளிட்டவற்றை தூக்கிக்கொண்டு பெட்ரோலை சேகரிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் லாரி திடீரென்று வெடித்து சிதறி, தீப்பிடித்துள்ளது. இச்சம்பவத்தில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். அத்துடன் 10 பேர் காயம் அடைந்தனர். மேலும் ஒரு வாடகை காரும், 2 மோட்டார் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதிதிராவிடர் இன மாணவர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!!!

தமிழக அரசு ஆதி திராவிடர்களுக்கு சலுகைகள் வழங்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  அந்தவகையில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது மட்டுமல்லாமல் இலவச கல்வி மற்றும் கல்வி பயில ஊக்குவிக்கும் வகையிலான உதவித்தொகை போன்றவை  வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  தமிழகத்தில் ஆதிதிராவிடர் இன மாணவர் தங்கி படிப்பதற்கு வசதியாக மாவட்டங்கள் தோறும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி,  கல்லூரி, தொழிற் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் நல விடுதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…. இனி இந்த கட்டணம் உயர்வு…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவருக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி இனி இஎம்ஐ பரிவர்த்தனைகள் மற்றும் வாடகை செலுத்துவதற்கான கட்டடம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டட உயர்வு நவம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு பிராசசிங் கட்டணமாக இதுவரை 99 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கட்டணத்தை EMIயாக மாற்றும்போது அதற்கு பிராசசிங் கட்டணம் வசூலிக்கப்படும். இனி இஎம்ஐ பிராசசிங் கட்டணமாக 199 […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களின் பின்னாலேயே சென்று வேட்டியால் முகத்தை மூடி…. சில்மிஷம் செய்த ஆசாமி…. அலேக்காக தூக்கிய போலீஸ்….!!!!

கேரளாவில் வேஷ்டியால் முகத்தை மறைத்து ஆசாமி ஒருவர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணு என்ற 34 வயதுமிக்க ஒருவர் பாலக்காடு பகுதியில் வசித்து வருகிறார். இவர் வேலைக்கு சென்று விட்டு மாலையில் தனிமையில் வீடு திரும்பும் பெண்களை குறி வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பெண்களின் பின்னாலையே சென்று திடீரென தன் வேட்டியை அவர்களின் முகத்தில் போட்டு மூடிவிட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதேசமயம் பாலியல் சீண்டல் முடிந்ததும் கண்ணிமைக்கும் நொடியில் […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ்: வெறும் ரூ.417 முதலீடு செய்தால்…. லட்சக்கணக்கில் வருமானம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

நீங்கள் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்து நல்ல வருமானத்தை பெற விரும்பினால், தபால் அலுவலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) திட்டம் ஒரு நல்ல தேர்வு ஆகும். இத்திட்டத்தில் நீங்கள் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்தாலும் பெரிய லாபத்தைப் பெறலாம். இந்த திட்டம் பாதுகாப்பு மற்றும் நிதிச்சேமிப்பை அளிக்கிறது. இந்திய குடிமகன்கள் அனைவரும் தபால் அலுவலக கிளை (அ) வங்கியிலும் கணக்கைத் தொடங்கலாம். குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களது பெற்றோர் (அ) […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு சர்ப்ரைஸ்…. அதிகரிக்கப்போகும் அகவிலைப்படி?…. வெளியான சூப்பர் தகவல்….!!!

மத்திய அரசானது தன் ஊழியர்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி செய்தியை வழங்கியுள்ளது. அதாவது ஏஐசிபிஐ இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள சில டேட்டாக்களின் அடிப்படையில், ஊழியர்களுக்குரிய அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் 2023 ஆம் வருடத்தின் துவக்கத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய அளவில் பரிசுத்தொகை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இம்முறை அகவிலைப்படியை 4 % வரை அரசாங்கம் உயர்த்துவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வரும் ஜனவரி மாதத்துக்குள் மத்திய அரசு அகவிலைப்படியை […]

Categories
தேசிய செய்திகள்

வேட்டியால் முகத்தை மூடி…. பாலியல் சீண்டல் செய்துவிட்டு…. நொடியில் மறையும் நபர்…. இதென்ன கொடுமை…!!!!

கேரளாவை சேர்ந்தவர் விஷ்ணு (34). இவர் வேலைக்கு சென்று விட்டு மாலையில் தனியாக வீடு திரும்பும் பெண்களை குறி வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்படி தனியாக செல்லும் பெண்கள் பின்னாலே சென்று திடீரென்று தன்னுடைய வேட்டியை அவர்களின் முகத்தில் போட்டு மூடி விட்டு பாலியல் சீண்டாலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பாலியல் சீண்டல் முடிந்ததும் கண்ணிமைக்கும் நொடியில் மறைந்து விடுவாராம். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் பாஸ்வேர்டு…. நீங்க உடனே உங்க பாஸ்வேர்டை மாத்துங்க…..!!!!!

மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாஸ்வேர்டு குறித்த 2022 ஆம் ஆண்டு காண பட்டியலை நார்பட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் password என்பதை சுமார் 3.5 லட்சம் இந்தியர்கள் பாஸ்வேர்டாக பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் பொதுவான 200 பாஸ்வேர்டுகளில் 73 சதவீதம் மாற்றப்படாமல் உள்ளது. இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் டாப் 10 பாஸ்வேர்டுகள் குறித்த விவரமும் வெளியிட்டப்பட்டுள்ளது. இந்தியர்கள் பயன்படுத்தும் டாப் 10 பாஸ்வேர்டுகள் 123456 bigbasket password […]

Categories
தேசிய செய்திகள்

CBSE 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இதை யாரும் நம்ப வேண்டாம்…. எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு இரண்டு கட்டங்களாக செமஸ்டர் முறையில் நடைபெற்றது. மாணவர்களின் பாட சுமையை குறைப்பதற்கு தேர்வுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. கொள்குறி வகையில் 50 சதவீதம் பாடப்பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்ட தேர்வு நடைபெற்றது. இந்த வருடம் வழக்கம்போல தேர்வுகள் நடைபெற்ற வருவதால் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு நேரடி முறையில் வருகின்ற பிப்ரவரி மாதம் 15 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இனி ஊழல் புகார் தெரிவிக்க உங்க மொபைல் எண் அவசியம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

மத்திய அரசு அதிகாரிகள் மீது ஊழல் மற்றும் லஞ்சம் புகார் தெரிவிப்போர் தங்களின் மொபைல் போன் எண்ணை தெரிவிப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள்,ஊழியர்கள் மற்றும் காப்பீடு நிறுவனத்தின் அதிகாரிகள் மீது மத்திய லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையத்தின் இணையதளம் மூலமாக புகார் தெரிவிக்க முடியும். நிலையில் புகார் தெரிவிக்கும் நடைமுறையில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீதான லஞ்சம் மற்றும் ஊழல் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி புதிய வகை உணவுகள்…. ரயில்வே வாரியம் புதிய அதிரடி….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்காக உணவுகளும் வழங்கப்படும். நிலையில் ரயில்களில் கேட்டரிங் சேவைகளை மேம்படுத்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்குவதில் கூடுதல் விருப்பங்கள் வழங்க இருப்பதாக ரயில்வே வாரியம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்வே வாரியம் அதன் கேட்டரிங் மற்றும் சுற்றுலா பிரிவான ஐ ஆர் சி டி சி க்கு உள்ளூர் மற்றும் பிராந்திய உணவு வகைகளையும்,நீரிழிவு நோயாளிகள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.55 செலுத்தினால் போதும்…. விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம்….. இதோ சூப்பரான திட்டம்….!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் விதமாக பிரதம மந்திரி கிசான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நிலம் வைத்துள்ள விவசாயிகள் அனைவரும் ஒரு வருடத்திற்கு மூன்று தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி பெற முடியும். இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் எதிர்காலத்தில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நோக்கத்தில் பிரதம மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இரண்டு ஹேக்ட்டருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகள் அனைவரும் இணைய […]

Categories
தேசிய செய்திகள்

துரோணாச்சார்யா விருதுக்கு தேர்வான பிரபல கால்பந்து பயிற்சியாளர்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

மத்திய அரசு வருடந்தோறும் விளையாட்டு துறையையும், விளையாட்டு வீரர், வீராங்கனைகளையும் சிறப்பிக்கும் அடிப்படையில் பல்வேறு விருதுகளை அளித்து வருகிறது. அந்த அடிப்படையில் 2022 ஆம் வருடத்துக்கான சிறந்த விளையாட்டுவீரர், வீராங்கனைகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் டேபிள் டென்னிஸ் விளையாட்டுவீரர் சரத்கமலுக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து செஸ்வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி அவர்களை போன்று சிறந்த வீரர்களை […]

Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட பான் கார்டு இல்லையா?…. இனி வீட்டிலிருந்தபடியே எளிதில் வாங்கி விடலாம்…. இதோ முழு விவரம்….!!!

இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை,ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இவற்றைப் போலவே பான் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம் தான். வருமான வரி தொடர்பான வேலை தவிர வங்கி தொடர்பான பணிகளுக்கும் பான் கார்டு கட்டாயம் தேவை. ஒருவேளை உங்களிடம் பான் கார்டு இல்லை என்றால் அதனை வாங்குவது மிகவும் சுலபம்தான். வீட்டிலிருந்தபடியே பான் கார்டு வாங்கிவிடலாம். இதற்கு ஆன்லைன் மூலம் இறுதியில் விண்ணப்பிக்கலாம். […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!…. விவசாயிகள் மாதம் ரூ.3,000 பெற…. என்ன செய்ய வேண்டும்?…. இதோ முழு விபரம்….!!!!

நம் நாட்டில் விவசாயிகளுக்கு உதவும் அடிப்படையில் சென்ற 2018ம் வருடம் பிரதம மந்திரி கிசான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் ஒரு ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூபாய் 6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக பெரும்பாலானோர் பயனடைந்து வருகின்றனர். இதையடுத்து விவசாயிகளின் எதிர்காலத்தில் அவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் வகையில் பிரதம மந்திரி கிசான் மன்தன் யோஜனா எனும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தில் 2 ஹக்டேர்க்குள் நிலம்வைத்திருக்கும் விவசாயிகள் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டு ரூல்ஸ் எல்லாமே மாறிடுச்சு…. இனி இவர்களுக்கு ரேஷன் கிடைக்காது…. அரசு புதிய அதிரடி….!!!!

நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் அட்டை மூலமாக ரேஷன் கடைகளில் இருந்து இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் அரசின் நிதி உதவி போன்ற நலத்திட்ட உதவிகள் அனைத்தையும் பெறுவதற்கு ரேஷன் கார்டு என்பது மிக அவசியம். இந்நிலையில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகி உள்ளது. அதாவது ரேஷன் கார்டு தொடர்பான விதிமுறைகளில் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. உணவு மற்றும் பொது விநியோகத் […]

Categories
தேசிய செய்திகள்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 4000 பணியிடங்கள்…. இன்றே கடைசி நாள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள 4000 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக நவம்பர் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும் போது விண்ணப்பதாரர்கள் மிக கவனமுடன் சரியான விவரங்களை வழங்க வேண்டும். இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மட்டும் நேர்முக தேர்வு மூலமாக தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே…! இன்று(16.11.22) காலை 10 மணி முதல் மறந்துடாதீங்க….. முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான அர்ஜித சேவை டிக்கெட்டுகளை இன்று(16.11.22) காலை 10 மணி முதல் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட்டுகளை பக்தர்கள் tirupatibalaji.ap.gov.in எனும் இணையதளத்தில் பதிவு செய்யலாம். கல்யாணோத்சவம், அர்ஜித பிரம்மோற்சவம். ஊஞ்சல் சேவை, […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. அம்மை நோய்க்கு பலியான 1 வயது குழந்தை…. மருத்துவர்கள் எச்சரிக்கை….!!!!

அம்மை நோய்க்கு 1 வயது குழந்தை பலியாகியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் உள்ள நல் பஜார் பகுதியில் வசித்து வந்த ஒரு தம்பதியினரின் 1 வயது குழந்தைக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அந்த குழந்தைக்கு கடுமையான நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு சுவாச கோளாறுகளை உண்டாக்கியது. இதனையடுத்து கடந்த சனிக்கிழமை வென்டிலேட்டரில் 2  நாட்களாக வைக்கப்பட்டிருந்த குழந்தை நேற்று  மதியம் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து மருத்துவர் மங்களா கோமரே கூறியதாவது. […]

Categories
தேசிய செய்திகள்

கல்குவாரி விபத்து…. 8 தொழிலாளர்கள் பேர் உயிரிழப்பு…4 பேரின் நிலை என்ன…? மீட்பு பணிகள் தீவிரம்…!!!!!

மிசோரம் மாநிலத்தில் நத்தியால் மாவட்டம் மவுதார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி அமைந்துள்ளது. நேற்று தொழிலாளி வேலை பார்த்துகொன்டிருந்த போது தீடிரென கற்கள் விழுந்தது.இதனால் இடிபாட்டிற்குள் சிக்கி 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை  8 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 4 பேரை தேடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் பெரும் அப்பகுதியில் சோகத்தை […]

Categories
தேசிய செய்திகள்

எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீது இவ்வளவு வழக்குகள் நிலுவையில் இருக்கு?…. சுப்ரீம்கோர்ட்டில் அறிக்கை தாக்கல்….!!!!!

எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீதானவழக்குகளை விரைந்து விசாரிக்கவேண்டும் என கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்குமாறு சிபிஐ மற்றும் பிற அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் “சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ்(பிஎம்எல்ஏ), அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் 51 எம்.பிக்கள், 71 எம்எல்ஏக்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. அத்துடன் 51 எம்பிக்கள், 71 எம்எல்ஏக்கள் மீது உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம் கார்டு இன்றி பணம் எடுக்கலாமா?…. எப்படின்னு தெரியுமா?…. இதோ வழிமுறைகள்….!!!!

ஐசிசிடபிள்யூ எனப்படும் நிதிவசதி மக்களை ATM கார்டுகள் இன்றி ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க அனுமதிக்கிறது. அதே நேரம் கார்டுகள் இல்லா பரிவர்த்தனைக்கு வங்கிகள் கூடுதல் கட்டணம் எதையும் வசூலிக்கவில்லை. தற்போது இதை எப்படி செய்யலாம் என்பது குறித்து இங்கே காண்போம். # ATM மையத்தில் “WithdrawCash” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவேண்டும். #அதன்பின்  யூபிஐ ஆப்ஷனை கிளிக்செய்ய வேண்டும். # அடுத்ததாக உங்களது ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி ATM திரையில் காட்டப்படும் QR குறியீட்டை ஸ்கேன் […]

Categories
தேசிய செய்திகள்

“இதை தரலன்னா ஜி.எஸ்.டி செலுத்துவதை நிறுத்திடுவோம்”…. மம்தா பானர்ஜி ஸ்பீச்….!!!!

மேற்குவங்க மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஜார் கிராம் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக பேரணி நடந்தது. இவற்றில் மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்று பேசினார். இந்நிலையில் அவர் பேசியதாவது, மாநிலத்தின் நிலுவைத்தொகையை மத்திய அரசு செலுத்தவில்லை எனில், சரக்கு மற்றும் சேவைவரி(ஜி.எஸ்.டி.) செலுத்துவதை நிறுத்தவேண்டியிருக்கும் என்று கூறினார். அதுமட்டுமின்றி மத்திய அரசு மாநிலங்களின் நிலுவைத்தொகையை செலுத்தவேண்டும் (அ) ஆட்சியிலிருந்து விலகவேண்டும் என்று அவர் கூறினார். மேலும் நம்முடைய நிதி நிலுவைத்தொகையைப் பெறுவதற்கு மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் மூலம் UPI-ஐ ஆக்டிவேட் செய்வது எப்படி?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

UPIஐ ஆக்டிவேட் செய்வதற்கு வங்கிகணக்கு எண், மொபைல் எண் மற்றும் டெபிட்கார்டு போன்றவை தேவை. எனினும் இப்போது ஆதார் கார்டின் உதவியுடன் UPIஐ செயல்படுத்தலாம். அதாவது, ஆதார் OTP-ஐப் பயன்படுத்தி UPI ஆக்டிவேட் செய்வது எப்படி என இங்கே தெரிந்துகொள்வோம். # ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தினைப் பயன்படுத்த விரும்பும் போன்பே பயனர்கள், ஆன்போர்டிங் செயல் முறையைத் துவங்க தங்களது ஆதார் எண்ணின் கடைசி 6 இலக்கங்களை உள்ளிடவும். # அதன்பின் அங்கீகார செயல்முறையை முடிக்க அவர்கள் இந்தியதனித்துவ […]

Categories
தேசிய செய்திகள்

கிராமப்புற மக்களுக்கு போஸ்ட் ஆபீஸில் இப்படி ஒரு திட்டமா?…. அட இத்தனை நாள் தெரியாம போச்சே…. உடனே ஜாயின் பண்ணுங்க…..!!!!

நாடு முழுவதும் உள்ள மக்களின் நலனுக்காக தபால் நிலையங்களில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கிராமப்புற மக்களுக்கும் ஆயுள் காப்பீடு சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி கிராமப்புற தபால் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் உள்ளன. அதில் கிராம சுமங்கல் தபால் ஆயுள் காப்பீடு திட்டம் ஒரு மணி பேக் பாலிசி திட்டம் ஆகும். இந்தத் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்த விதிகளில் தேவையான திருத்தம் செய்ய…. பல்கலைக்கழகங்களை அறிவுறுத்தும் யுஜிசி…..!!!!

தொழில்நிபுணா்களை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களில் பேராசிரியா்களாக நியமனம் செய்யும் அடிப்படையில் விதிகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு (அ) அவசரச்சட்டம் நிறைவேற்றுமாறு பல்கலைக்கழகங்களை, யுஜிசி அறிவுறுத்தி இருக்கிறது. உயா் கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் தொழில்திறனை மேம்படுத்தும் வகையில் அமெரிக்காவின் எம்ஐடி கல்விநிறுவனம், ஹாா்வாா்ட் பல்கலைக்கழகம், ஸ்டான்போா்ட் பல்கலைக்கழகம் ஆகிய உலகின் தலைசிறந்த உயா்கல்வி நிறுவனங்கள் உரிய கல்வித்தகுதி இல்லாத ஆனால், தொழில்நிறுவனங்களில் தலைசிறந்து திகழும் அனுபவமிக்க நிபுணா்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் பேராசிரியா்களாக நியமிக்கிறது. இந்த நடைமுறையினை தில்லி, சென்னை, […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் நிலையத்தில் கேட்பாரின்றி இருந்த சூட்கேஸ்…. திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் பரபரப்பு….!!!!

பஞ்சாப் மாநிலம் ஜாலந்தர் ரயில் நிலையத்தின் வளாகத்தில் நீண்டநேரமாக கேட்பாறின்றி ஒரு சூட்கேஸ் இருப்பதாக காவல்துறையினருக்கு இன்று காலை 7 மணிக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்று அந்த சூட்கேஸை கைப்பற்றிய காவல்துறையினர், பின் அதை  திறந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத ஒரு ஆணின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ரயில் நிலையத்திலுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு மேற்கொண்டதில், ஒருவர் சூட்கேஸை விட்டுச்சென்ற காட்சிகள் பதிவாகி இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். அத்துடன் அடையாளம் […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு ஷாக்…. டுவிட்டர், பேஸ்புக் போல அமேசான் எடுத்த முடிவு?…. வெளியான திடீர் தகவல்….!!!!

கார்ப்பரேட், தொழில் நுட்ப வேலையிலுள்ள 10ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டிருக்கிறது. அதாவது இந்த வாரம் முதல் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டு உள்ளது. மூலதன மதிப்பு சரிந்ததால் அமேசான் நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருக்கிறது. பணவீக்கம் மற்றும் சந்தையில் நிலவும் மந்தநிலையால், செலவுகளை குறைக்கும் வகையில் இந்த முடிவை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்ற சில மாதங்களில் டுவிட்டர், மெட்டா ஆகிய நிறுவனங்களில் ஆட்குறைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் விரைவில்740 ஏக்லவ்யா மாதிரி பள்ளிகள்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி நலனில் அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.‌ இந்த குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக நாடு முழுவதும் ஏக்லவியா பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது 392 மாதிரி பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், 1.05 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்நிலையில் 20000 ST வகுப்புகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ஏக்லவ்யா பள்ளிகளை அமைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி  740 […]

Categories
தேசிய செய்திகள்

பயணிகளே…. டிக்கெட் முன்பதிவு முறையில் மாற்றம்…. ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

ரயில் பயணம் மேற்கொள்பவராக இருப்பின், உங்களுக்கு முக்கியமான செய்தி இருக்கிறது. அந்த வகையில் சில சமயங்களில் பயணிகள் நீண்டவரிசையில் காத்திருந்து ரயில்டிக்கெட் எடுக்க வேண்டியிருக்கிறது. இப்போது இதில் இருந்து விடுபடுவதற்கு, டிக்கெட் முன் பதிவு விதிகளை ரயில்வேயானது மாற்றி உள்ளது. அதன்படி ரயில்வே அமைச்சகம் ஆப்பிலிருந்து முன் பதிவு செய்யாத டிக்கெட்டுகளை, முன்பதிவு செய்வதற்கான தூரத்தை அதிகரித்திருக்கிறது. இந்த மாற்றத்திற்கு பின், உங்களது பயணத்தைத் துவங்க வேண்டிய நிலையத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தாலும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். […]

Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள்…. கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துவது பற்றி கூட்டு பயிற்சி… வெளியான தகவல்….!!!!

இந்திய கடற்படை சார்பாக மும்பையில் இன்றும், நாளையும் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து கூட்டுபயிற்சி நடைபெறுகிறது. இதுபற்றி கடலோர பாதுகாப்புபடை அதிகாரியான கேப்டன் சுனில்மேனன் கூறினார். அதாவது “இந்தியக் கடற்படையின் மேற்கு கடற்படை கமாண்ட் சார்பாக கடலோர பாதுகாப்பு குறித்த கூட்டு பயிற்சி மும்பையில் இன்று மற்றும் நாளை(நவம்பர்..16) நடக்கிறது. கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் இப்பயிற்சியில் பல பாதுகாப்பு அமைப்புகள் கலந்துகொள்கின்றன. கடலோர காவல்படை மட்டுமின்றி குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகாவை சேர்ந்த காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

அவங்க சம்மதித்தால்…. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர ரெடியா இருக்கோம்!…. மந்திரி பேச்சு….!!!!

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். இந்நிலையில் பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படுமா..? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு ஹர்தீப்சிங் பூரி பதில் கூறியிருப்பதாவது, “பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவதற்கு மத்திய அரசானது தயாராக இருக்கிறது. எனினும் அதற்கு மாநிலங்கள் சம்மதிக்கவேண்டும். அவ்வாறு மாநிலங்கள் சம்மதித்தால் அதனை செய்ய தயாராக உள்ளோம். ஆனால் மாநிலங்கள் சம்மதிக்க வாய்ப்பு இல்லை. இதை புரிந்துகொள்வது என்பது […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே இது ரத்து…! இனி சிலிண்டர் வாங்க அதிக செலவாகும்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

நாடு முழுவதும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று நிறுவனங்களும் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகிறது. இந்த சிலிண்டர் விலையானது எரிபொரு விலையேற்றத்தின் காரணமாக படிப்படியாக உயர தொடங்கியது. இதனால் மத்திய அரசு சிலிண்டர்களுக்கான மானியத்தை வழங்க திட்டமிட்டு வருகிறது. வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை மட்டுமின்றி வணிக பயன்பாட்டிற்கான கூடுதல் எடை கொண்ட சிலிண்டர்களும் விற்பனை செய்யப்படுகிறது. வணிக சிலிண்டர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் முன்னதாக 200 அல்லது 300 க்கு […]

Categories
தேசிய செய்திகள்

என்ன இப்படி ஆயிடுச்சு!…. மேம்பாலத்தில் சிக்கிக்கொண்ட பிஸ்தா ஹவுஸ் விமானம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்தா ஹவுஸ் நிறுவனம் ஒன்று பழைய விமானத்தை வாங்கி அதனை ஓட்டலாக மாற்ற முடிவு செய்தது. இதற்காக கொச்சியில் ஒரு பழைய விமானத்தை வாங்கிய அந்த நிறுவனம் அதனை சாலை வழியாக ஹைதராபாத் கொண்டு செல்ல முடிவு செய்தது. இதனையடுத்து ராட்சத லாரியில் ஏற்றப்பட்ட விமான சாலை வழியை சென்றபோது ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் மேதரமெட்லாவில் உள்ள மேம்பாலத்தின் அடியில் சிக்கி கொண்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்து அந்த […]

Categories
தேசிய செய்திகள்

சிவசேனா கட்சியின் சின்னம் முடக்கம்…. உத்தவ் தாக்கரே எதிர்ப்பு மனு…. கோர்ட்டின் உத்தரவு..‌‌!!!!

மராட்டிய மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டதால், உத்தவ் தலைமையில் ஒரு அணியினரும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியினரும் என 2 பிரிவினராக செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் இரண்டு அணியினரும் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று கூறி வருவதால் தேர்தல் ஆணையம் கட்சியின் சின்னம் மற்றும் பெயரை முடக்கியுள்ளது. இதை எதிர்த்து உத்தவ் தாக்கரே மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்…… காதலியை 35 தூண்டுகளாக வெட்டிய‌ காதலன்…. நாட்டையே உலுக்கிய சம்பவம்….!!!!

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள மாணிக்பூர் என்ற இடத்தில் விகாஸ் என்பவர் ரசித்து வருகிறார். இவரின் மகள் ஷ்ரத்தா(26). இவர் மும்பையில் உள்ள ஒரு கால் சென்டரில் பணிபுரிந்து வந்தார். அப்போது உடன் வேலை பார்த்த அப்துல் அமீன் பூனாவாலா என்ற வாலிபருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. அந்த காதலை ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்த்தனர். இதனையடுத்து காதல் ஜோடி டெல்லிக்கு இடம் மாறினர். அங்கு மெக்ருவி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு வீட்டை […]

Categories
தேசிய செய்திகள்

உங்க கிட்ட ரேஷன் கார்டு இருந்தா மட்டும் போதும்…. எல்லாமே உங்கள தேடி வரும்…. அரசின் அதிரடி சலுகைகள்….!!!!

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அனைத்து திட்டங்களையும் ரேஷன் கார்டு மூலமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டத்தில் 2020 முதல் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இலவச உணவு தானியங்களை மத்திய அரசு ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கி வருகின்றது. அதுமட்டுமல்லாமல் பண்டிகை காலங்களில் மக்களுக்கு பல சிறப்பு தொகுப்புகள் மற்றும் நிதி […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. அதிகரிக்கும் அகவிலைப்படி?…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்….!!!!

நாடு முழுதும் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி இருக்கிறது. அதாவது, மத்திய அரசானது விரைவில் ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்த திட்டமிட்டு இருக்கிறது. ஏ.ஐ.சி.பி.ஐ குறியீட்டின் புது புள்ளி விவரங்களை பார்த்தால் 2023ம் வருடத்தில் முதல் மாதத்திலேயே ஊழியர்களின் அகவிலைப்படி நல்ல அளவில் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த உயர்வானது ஜனவரி மாதத்தில் நிகழ வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் ஜனவரி மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 % உயர்த்தப்பட அதிக […]

Categories

Tech |