Categories
தேசிய செய்திகள்

ஷாக் நியூஸ்!…. மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு முற்றிலும் துண்டிப்பு….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பெஸ்காம் என்ற மின் விநியோக நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் பெங்களூரு உட்பட 8 மாவட்டங்களுக்கு மின் வினியோகம் செய்கிறது. இந்நிலையில் பெஸ்காம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகாந்தேஷ் பீலகி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மின் நுகர்வோர் மின் கட்டணத்தை தொடர்ச்சியாக 2 மாதங்கள் வரை செலுத்தாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டிடத்திற்கு வந்து மின் இணைப்பை துண்டித்து விடுவார்கள். மின் கட்டண பாக்கியை செலுத்திய பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

இவர்களுக்கு நிரந்தர ஓய்வூதிய பலன் வழங்குவது பற்றி பரிசீலிக்க….. உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!

விமானப்படையில் குறுகிய சேவை ஆணையத்தில் (எஸ்எஸ்சி) பணிபுரிந்து ஓய்வுபெற்ற 32 பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர பணிக்கான ஓய்வூதிய பலன்களை வழங்குவது பற்றி பரிசீலிக்க மத்திய அரசுக்கும், இந்திய விமானப் படைக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், நீதிபதிகள் ஹிமா கோலி, ஜெ.பி. பாா்திவாலா போன்றோர் அடங்கிய அமா்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் “கடந்த 2006, 2009ம் வருடங்களில் ஓய்வுபெற்ற பெண் விமானப்படை அதிகாரிகளை மீண்டுமாக பணியில் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே!… சூப்பர்…. ரயில்வே ஊழியர்கள் 80,000 பேருக்கு ஊதிய உயர்வு…. மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!!

இந்தியாவில் பயணிகள் போக்குவரத்தில் ரயில்வே துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அதன்பிறகு இந்திய ரயில்வே துறையின் சார்பில் 13,169 ரயில்களும், 8,479 சரக்கு ரயில்களும் இயக்கப்படுகிறது. இதில் மேற்பார்வை பணியில் மட்டும் சுமார் 80,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் இருப்பு பாதைகளில் சேவை மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள். இந்த ஊழியர்கள் நீண்ட காலமாக சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் கட்டணமில்லாமல்…. 3 வேளையும் அன்னதானம்…. சூப்பர் குட் நியூஸ்…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதே சமயம் பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கட்டணமில்லாமல் 3 வேளையும் பக்தர்கள் சாப்பிட அன்னதான திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 5,000 பேர் வரை அமர்ந்து உண்ணும் வசதி கொண்ட அன்னதான மண்டபத்தில், காலை  7-11 வரை உப்புமா, […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய கீதம் ஒலிபரப்ப சொன்னா என்ன பண்ணி வச்சிருக்காங்க?…. சைகை காட்டிய ராகுல் காந்தி…. நிகழ்ச்சியில் சலசலப்பு….!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை சென்ற செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கினார். இந்த நடைப் பயணமானது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக சென்ற 7ம் தேதி மராட்டியத்தை வந்தடைந்தது. மராட்டிய மாநிலத்தில் அவர் 10வது நாளாக நடைப் பயணம் மேற்கொண்டார். வாசிம் மாவட்டம் ஜாம்ருன் பாட்டா எனும் இடத்திலிருந்து காலை 6 மணிக்கு நடைபயணம் துவங்கியது. அப்போது அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பெரும்பாலான தொண்டர்கள் நடைபயணம் […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு மருத்துவர் கிட்னி தான் வேணும்”… வயிறு வலிக்காக ஆஸ்பத்திரிக்கு சென்ற பெண்ணுக்கு…. காத்திருந்த பேரதிர்ச்சி…..!!!!

பீகார் முசாபர்பூர் நகரில் வசித்து வருபவர் சுனிதா தேவி (38). இவருக்கு சென்ற சில நாட்களாக வயிற்று வலி ஏற்பட்டதால், அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சுனிதா தேவியை பரிசோதனை செய்த மருத்துவர், அவருக்கு கர்ப்பப்பை கோளாறு உள்ளதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு சென்ற செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவரது உடல்நிலை மேலும் மோசமாக காணப்பட்டதால், வேறொரு மருத்துவமனையை அணுகி உள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. ரயில்வே அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவின் போக்குவரத்து துறையில் முதுகெலும்பாக ரயில்வே துறை செயல்பட்டு வருகிறது. ரயில்வே துறையில் 17 மண்டலங்கள் மற்றும் 68 டிவிசன்கள் உள்ளது. இதில் களப்பணியில் மட்டும் 80 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் 67,956 கி.மீ. தூர இரும்பு பாதைகளில் பராமரிப்பு மற்றும் சேவை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர். கொரோனா பிரச்சனை காரணமாக ஊழியர்களின் கோரிக்கை குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

மசூதி வடிவத்தில் கட்டப்பட்ட பேருந்து நிலையம்…. ஒரு வாரத்திற்குள்….. நெடுஞ்சாலை ஆணையம் திடீர் உத்தரவு….!!!!

கர்நாடகாவில் மைசூர்-ஊட்டி சாலையில் ‌பேருந்து நிறுத்தம் ஒன்று மசூதி போல் கட்டப்பட்டுள்ளது. அதனை இடித்து தரைமட்டமாக வேண்டும் வேண்டுமென்று மைசூர்-குடகு மக்களவைத் தொகுதி எம்.பி.பிரதாப் சிம்ஹா புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். இந்நிலையில் கர்நாடகாவில் மசூதி போல் உள்ள பேருந்து நிறுத்தத்தை ஒரு வாரத்திற்குள் அகற்ற அவகாசம் வழங்கி நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மைசூர் மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் மைசூரில் உள்ள பேருந்து நிறுத்தம் சர்ச்சைக்குரிய வகையில் பிரச்சனைகள் […]

Categories
தேசிய செய்திகள்

மயக்க மருந்து கொடுக்கல!…. வலியால் துடிதுடித்த பெண்கள்….. பரபரப்பு புகார்….!!!!

பீகார் ககாரியாவிலுள்ள 2 அரசு பொது சுகாதார மையங்களில் சுமார் 24 கிராமப் பெண்களுக்கு மயக்க மருந்து இன்றி கர்ப்பத் தடை அறுவை சிகிச்சை செய்ய்யபட்டது. இதன் காரணமாக பெண்கள் அலறி துடித்துள்ளனர். இதையடுத்து இது தொடர்பாக பெண்கள் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட குமாரி பிரதிமா கூறியதாவது “நான் வலியால் துடித்தேன். அப்போது 4 பேர் என்னுடைய கைகளையும், கால்களையும் இறுக்கமாகப் பிடித்துகொண்டனர். அதன்பின் மருத்துவர் தனது பணியை முடித்தார். அறுவை சிகிச்சைக்குப் […]

Categories
தேசிய செய்திகள்

காதலிக்க மறுத்த இளம் பெண்…. முகத்தில் பாட்டிலால் 25 கீரல்…. காமுகனின் கொடூர செயல்…. அதிர்ச்சி….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள ஆம்பூரில் கத்தினாக்கள் என்ற பகுதியை சேர்ந்த சோனு என்ற 20 வயது இளம்பெண் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்துவிட்டு சென்னை கீழம்பாக்கத்தில் உள்ள பிரபல உணவகத்தில் கடந்த மூன்று மாதங்களாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னையை சேர்ந்த நவீன் என்ற இளைஞருக்கும் இவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நட்பு ரீதியாக பழகி வந்த நிலையில் நவீன் சோனுவை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். நட்பாக பழகியதை நவீன் தவறாக புரிந்து கொண்டதால் […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ வீரர்கள் தூய குடிநீரை பெற…. இந்திய ராணுவம் செய்யும் செயல்…. அதிகாரி தகவல்….!!!!

எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சீனா மேற்கொள்ளும் கட்டுமானத்துக்கு பதிலடியாக, கிழக்கு லடாக்பிரிவில் இந்தியா உள் கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறது. லடாக்கில் சென்ற 2020ம் வருடம் மேமாதம் மோதலில் ஈடுபட்ட பிறகு, எல்லையில் இந்திய ராணுவமானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கிழக்கு லடாக்கில் சீன அபகரிப்பை சமாளிப்பதற்கு இந்தியா 50,000-க்கும் அதிகமான படைகளை நிலைநிறுத்தியுள்ளது. மேலும் அதிக எண்ணிக்கையிலான புது உபகரணங்களையும் நிறுத்தி இருக்கிறது. ராணுவ வீரர்கள் தூய குடிநீரைப் பெற, இந்திய ராணுவம் பெரும்பாலான குளங்களை […]

Categories
தேசிய செய்திகள்

மயக்க மருந்து கொடுக்காமல் 24 பெண்களுக்கு கதற கதற ஆப்ரேஷன்…. உச்சகட்ட கொடூரம்….!!!!

பீகார் மாநிலத்தில் உள்ள ககாரியாவில் இரண்டு அரசு பொது சுகாதார மையங்களில் சுமார் 24 கிராம பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமல் கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அறுவை சிகிச்சையின் போது அந்த பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெண் ஒருவர் கூறுகையில், நான் வழியால் அலறி துடித்தேன். நான்கு பேர் என் கை கால்களை பிடித்துக் கொண்டனர். ஆப்ரேஷனுக்கு பிறகு எனக்கு வலியை […]

Categories
தேசிய செய்திகள்

அடடே நம்பவே முடியல!… பார்க்க அப்படியே மனிதன் போல இருக்கு…. ஆச்சரியத்தில் மக்கள்….!!!!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் நவாப்கான் என்பவருக்குச் சொந்தமான ஒரு ஆடு மனிதனின் முக அமைப்பை கொண்ட ஒரு குட்டியை ஈன்று இருக்கிறது. இந்த ஆச்சரிய சம்பவம் அம்மாநிலத்தில் விதிஷாவிலுள்ள சிரோஞ்ச் தாலுகாவின் செமால் கெடி கிராமத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு ஆடு மனிதமுகம் கொண்ட குட்டியை ஈன்ற செய்தி கிராமம் முழுதும் பரவியதை அடுத்து அந்த பகுதி மக்கள் அவரது வீட்டிற்கு திரண்டு சென்றனர். அந்த ஆட்டுக் குட்டியின் மனிதனைப் போன்ற முகம் மக்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. मध्यप्रदेश के […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் விரைவில் வருகிறது ’ஒரே நாடு, ஒரே சார்ஜர்’ திட்டம்…. மத்திய அரசு அதிரடி….!!!!

இந்தியாவில் பயன்படுத்தப்படும் லேப்டாப், மொபைல் உள்ளிட்ட அனைத்து எலக்ட்ரானிக் உபகரணங்களுக்கும் ஒரே சார்ஜர் பயன்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இதனை விரைவில் இந்தியாவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும் 3000 கிலோ டன் எலக்ட்ரானிக் குப்பைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதில் வெறும் 30 கிலோ டன் மட்டுமே முறையாக சேகரிக்கப்பட்டது. எனவே மின்னணு கழிவுகளை குறைப்பதற்காக இந்த முயற்சி […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி மறுப்பு…. அந்தர் பல்டி அடித்த கேரளா அரசு…. வெளியான புதிய அறிவிப்பு….!!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்டு கார்த்திகை மாதமான இன்று பக்தர்கள் முறையாக மாலை அணிவித்து 41 நாள்கள் விரதத்தை தொடங்குகின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றது. […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!… உடனே இதை சரிபாருங்க…. அரசு வெளியிட்ட புது பட்டியல்….!!!!

ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்த ஏராளமானோரின் பெயர்கள் புது பட்டியலில் இடம்பெற்றுள்ளது. எனவே நீங்களும் விண்ணப்பித்து இருந்தால், இப்பட்டியலில் உங்கள் பெயரை உடனடியாக சரிபார்க்கவும். நீங்கள் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து இருந்தால் அதற்குரிய பட்டியல் அரசால் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆகவே உங்களது பெயரை ஆன்லைன் மூலம் எப்படி சார்பார்கலாம் என்பதை தெரிந்துகொள்வோம். # முதலாவதாக உத்தரப்பிரதேசத்தின் உணவுப் பாதுகாப்புத்துறையின் இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.( http://fsdaup.gov.in/). # பின் ரேஷன் அட்டை பட்டியலுக்கு சென்று உங்களது மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்க […]

Categories
தேசிய செய்திகள்

விமான பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. “இனி இது வேண்டாம்”…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

2020 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளாக் ஒட்டுமொத்த உலகையே உலுக்கி எடுத்தது. கொரோனா முதல் அலை ஐரோப்பிய நாடுகளிலும், இரண்டாவது அலை இந்தியா வெளியிட்ட ஆசிய நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியானது. இதனையடுத்து பொதுமுடக்கம், தடுப்பூசி போன்ற அதிரடி நடவடிக்கைகளின் விளைவாக 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான பயணிகள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் மத்திய போக்குவரத்து […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு… 8 வது ஊதியக்குழு கிடைக்குமா?…. வெளியான முக்கிய தகவல்….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7 வது ஊதிய குழுவின் பரிந்துரைகளின் பலன்களை ஊழியர்கள் பெறுகிறார்கள். ஆனால் தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதை விட குறைவான சம்பளம் கிடைப்பதாக ஊழியர்கள் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் 8 வது ஊதியக்குழுவை அமைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து ஊழியர் சங்கங்கள் தெரிவித்த தகவலின் படி, இது குறித்து குறிப்பாணை தயார் செய்து விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பாணையில் பரிந்துரைகளின் படி சம்பளத்தை […]

Categories
தேசிய செய்திகள்

ATM-ல் இருந்து கிழிந்த நோட்டு வந்தால்?…. என்ன பண்ணனும் தெரியுமா?… மிக முக்கிய தகவல்….!!!!

ATM-ல் இருந்து கிழிந்தநோட்டு வரும் பட்சத்தில், நீங்கள் ஏடிஎம்மிலிருந்து பணம் எடுத்த தேதி, ஏடிஎம் இருக்கும் இடம் போன்றவற்றை கட்டாயம் நினைவில் வைத்திருக்கவேண்டும். அத்துடன் பணம் எடுத்த போது ATM-ல் இருந்து பெறப்பட்ட ஸ்டேட்மென்டை வைத்து இருந்தால் நல்லது. ஏனெனில் கிழிந்த நோட்டை வங்கியில் மாற்றுவதற்கு நீங்கள் இவ்விவரங்கள் அனைத்தையும் கட்டாயம் கொடுக்கவேண்டும். ஒரு வேளை உங்களிடம் பணம் எடுத்த ரசீது இல்லையெனில், பணம் எடுத்த போது மொபைலுக்கு வந்த மெசேஜை காட்டவேண்டும். ATM-களில் இருந்து பெற்ற […]

Categories
தேசிய செய்திகள்

`”தொடர் அவமதிப்பு பேச்சு”…. ராகுல் காந்தி மீது மும்பை போலீசில் புகார்…. சுதந்திரப் போராட்ட வீரரின் பேரன் அறிவிப்பு….!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பாரத் ஜோடா என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இவர் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடை பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை ஹிங்கோலி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பழங்குடியின மக்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசினார். அவர் பேசியதாவது, வீர் சவார்க்கர் அந்தமான் சிறையில் இருந்தார். அப்போது அவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் தன்னை விடுவிக்குமாறு மன்றாடி ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதோடு சிறையில் […]

Categories
தேசிய செய்திகள்

மோசடி வழக்கில் குற்றப்பிரிவு போலீசாரிடம் விளக்கம்…. நடிகை சன்னி லியோன் வழக்கில் கோர்ட்டின் புதிய உத்தரவு….!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக கோழிக்கோட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரு நிறுவனத்திடம் முன்பணம் வாங்கியுள்ளார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் சன்னி லியோனால் கலந்து கொள்ள முடியாததால் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாஸ் குஞ்சு முகமது என்பவர் மாநில குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நடிகை சன்னி லியோன் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

நாளை விண்ணில் பாய்கிறது…. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்….!!!!

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது. ஐதரபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற நிறுவனம், ‘விக்ரம் – எஸ்’ என்ற பெயரில் ராக்கெட் தயாரித்துள்ளது. மூன்று ராக்கெட்களை சுமந்தபடி இந்த ராக்கெட் நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ தளத்தில் இருந்து நாளை காலை 11.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இது இந்தியாவில் தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் ஆகும். விண்வெளி ஆய்வில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

விவாகரத்து வேண்டி வழக்கு….. 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்த 59 வயது ஜோடி…. நாங்களும் சேருவோம்ல…!!!!

இன்றைய காலகட்டத்தில் விவாகரத்து என்பது பெருமளவில் அதிகரித்து விட்டது. சிறிய சண்டை என்றாலும் அது உடனே விவாகரத்தில் சென்று தான் முடிகிறது. இப்படி விவாகரத்து செய்வதனால் குழந்தைகளுடைய எதிர்காலம் தான் பாதிக்கப்படும். இதை பலரும் புரிந்து கொள்வதில்லை. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியைச் சேர்ந்த 59 வயதான நபர் ஒருவர் தன்னுடைய மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து செய்வதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கானது 10 வருடத்திற்கு மேலாக […]

Categories
தேசிய செய்திகள்

“I Love U” சொல்லி வரிசையாக முத்தமிட்டு….. நகர்ந்தால் பைப்பால் அடி தான்….. மாணவர்களில் ராகிங் அட்டூழியம்….!!!!

ஒடிசா மாநிலம் பெர்காம்பூர் பஜார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பினாயக் ஆச்சார்யா கல்லூரியில் மாணவி ஒருவரை மாணவர்கள் சேர்ந்து ராகிங் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் கல்லூரி மாணவர்கள் சிலர் மாணவியை ராகிங் செய்கிறார்கள். ஐ லவ் யூ என்று கூறி மாணவியை வலுக்கட்டாயமாக முத்தமிடுகிறார்கள். மேலும் ஒவ்வொரு முறையும் மாணவி அந்த இடத்தை விட்டு வெளியேற முயலும் பொழுது பிளாஸ்டிக் பைப்பால் அந்த மாணவியை அடிப்பதாக மிரட்டலும் விடுக்கப்படுகிறது. இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நவம்பர் 19 ஆம் தேதி…. வங்கிகள் செயல்படாது….. வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 19ஆம் தேதி அன்று நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்வதற்கு அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளது. இந்த மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை வரும் 19ஆம் தேதி ஆகும். வழக்கமாக இரண்டாம், நான்காம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை உண்டு. இந்த நிலையில் வேலை நடத்த போராட்டத்தை மூன்றாம் சனிக்கிழமை அன்று அறிவித்ததால் அன்று […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. பாம்புக்கு லிட் டு லிப் கிஸ் கொடுத்த வாலிபர்….. உதட்டில் ஒரே போடு….. கடைசியில் நடந்த விபரீதம்…. பரபரப்பு….!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியில் நாகேஷ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பிரபலமான பாம்பு பிடி வீரர் ஆவார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பாம்பை பிடித்துள்ளார். அதன் பிறகு அந்தப் பாம்பை தன்னுடைய கழுத்தில் போட்டுக் கொண்டு அந்த பாம்பின் வாயில்  நாகேஷ் முத்தம் கொடுத்துள்ளார். அப்போது பாம்பு நாகேஷின் உதட்டில் கடித்து விட்டது. இதனால் நாகேஷ் மயங்கி விழுந்து விட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக நாகேஷை […]

Categories
தேசிய செய்திகள்

உங்க போனில் இந்த APPS இருக்கா?…. அப்போ உடனே டெலிட் பண்ணுங்க…. திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தினம்தோறும் புதுவிதமான யுகங்களை கையாண்டு மோசடி கும்பல் பல மோசடிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் வங்கி தரப்பில் இருந்தும் அரசு தரப்பில் இருந்தும் மக்களுக்கு அவ்வபோது பல எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இருந்தாலும் தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான XVigil இரண்டு மோசடி செயலிகள் குறித்து எச்சரித்துள்ளது. அதன்படி Kerala […]

Categories
தேசிய செய்திகள்

உடனடி அமல்…. ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்….!!!!

நாட்டின் பண வீக்கத்தை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி கொண்டே வருகிறது. இதனால் பல வங்கிகளும் வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வரும் நிலையில் ஐசிஐசிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு 0.30 சதவீதம் வரை வட்டியை உயர்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏழு முதல் 29 நாட்களுக்கு 3 சதவீதமாகவும், ஒரு வருடம் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

படி பூஜைக்கு 2037 வரை முன்பதிவு முடிந்தது…. சபரிமலை பக்தர்களுக்கு தேவஸ்தான முக்கிய அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதே சமயம் பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடத்தப்படும் படிபூஜைக்கு 2037 ஆம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்கான கட்டணம் 75 ஆயிரம் ரூபாய். இதற்கு அடுத்ததாக உதயா ஸ்தபன பூஜைக்கு 40 ஆயிரம் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கான சிறந்த திட்டம்…. குறைந்த முதலீட்டில் நிறைய லாபம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பென்ஷன் வழங்குவதற்காக பிரதமர் கிசான் மன்தன் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தத் திட்டம் சிறு குறு விவசாயிகளுக்கு முதியோர் பென்ஷன் வழங்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் இணைவதற்கு பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் பயனாளிகள் தகுதி உடையவர்கள் ஆவர். இந்த திட்டத்திற்காக எல்ஐசி நிறுவனத்துடன் மத்திய வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை கூட்டணி அமைத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் 60 வயதை கடந்த பிறகு மாதந்தோறும் 3 […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள் பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு ஆளுக்கு ரூ. 63 லட்சம் கொடுக்கலாம்…! எலான் மஸ்க்கின் சேட்டை…  கணக்கு போட்ட நெட்டிசன்கள்…!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆன எலான் மாஸ்க் சமீபத்தில் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு twitter நிறுவனத்தை வாங்கினார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது, பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி, பல்வேறு கணக்கீடுகளை யோசிக்க வைத்துள்ளது. உலகில் மொத்த மக்கள் தொகையே  8 பில்லியன் ( அதாவது தற்போதைய கணக்கீட்டின்  படி 8,000,251,675 பேர்)  உலகின் மக்கள் தொகையை விட அதிக அளவு தொகையை கொடுத்து எலான் மஸ்க் ட்விட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தான் ரயில் தண்டவாள குண்டுவெடிப்பு… அமைப்புக்கு தொடர்பு இருக்கிறதா…? வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!!

ராஜஸ்தானில் ரயில் தண்டவாளத்தில்  குண்டுவெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் உதய்பூர் மற்றும் அகமதாபாத் இடையே புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் உதய்பூர் அசர்வா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட 90 நிமிடங்களுக்கு பின் ஜோவர் மற்றும் கர்வா சந்தா இடையே உள்ள பாலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் பல […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. பெண்ணின் சிறுநீரகங்களை திருடிய doctor…. உயிருக்காக போராடும் பெண்….!!!!!

பீகார் மாநிலத்தில் பெண்ணின் சிறுநீரகங்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள முசாஃபர்  பகுதியில் சுனிதா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3  குழந்தைகள் உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட கருப்பை பிரச்சினைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவகை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து சுனிதா தேவிக்கு அறுவகை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அந்த அறுவகை சிகிச்சையை  செய்த மருத்துவர் சுனிதா […]

Categories
தேசிய செய்திகள்

சார் கதவை திறங்க…. தூக்கில் தொங்கிய போலீஸ்…. பெரும் பரபரப்பு….!!!!!

போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் உள்ள துலே  மாவட்டத்தில் போலீஸ் பயிற்சி மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பிரவீன் விஸ்வநாத்  என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வருகின்ற 21-ஆம் தேதி  பயிற்சி மையத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நேற்று பிரவீன் விஸ்வநாத்  செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து நேற்று மாலை அவருடைய அறை நீண்ட நேரமாக பூட்டி இருந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

சென்னை – அந்தமான் விமான சேவை திடீர் ரத்து… காரணம் என்ன…? வெளியான அறிவிப்பு…!!!!!

சென்னை – அந்தமான் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய பகுதி தான் அந்தமான். யூனியன் பிரதேசமான அந்தமானுக்கு சென்னை போன்ற நகரங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் சென்னை – அந்தமான் இடையே இயக்கப்பட்டு வரும் 14 விமானங்கள் 18-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் போர்ட் பிளேயர் விமான நிலையத்தில் ஓடுபாதை பராமரிப்பு பணிகள் காரணமாக விமான […]

Categories
தேசிய செய்திகள்

59 வயதில் விவாகரத்து கேட்டாங்க…. அப்புறம் 69 வயதில் மனைவியின் கரம் பிடித்த கணவர்…. நீதிமன்றத்தில் நேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!

உலகத்திலுள்ள நீதிமன்றங்கள் பல விதமான வழக்குகளை சந்தித்துள்ளது. அந்த அடிப்படையில் கர்நாடகாவிலுள்ள குடும்பநல நீதிமன்றம் ஒரு புதுமையான வழக்கை எதிர் கொண்டது. அதாவது, கர்நாடக மாநிலம் தும்கூரில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்வில் பல வருடங்களாக நிலுவையில் இருந்த விவகாரத்து வழக்குகள் விசாரிக்கப்பட்டது. அவற்றில் மொத்தம் 5 தம்பதிகள் வழக்கை வாபஸ் பெற்று மீண்டுமாக சந்தோஷமாக இணைந்தனர். 10 வருடங்களுக்கு முன் தன் 59 வயதில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த கணவர் தற்போது 69 வயதில் […]

Categories
தேசிய செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்…. அதிரடியில் இறங்கிய போலீஸ்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

ஐதராபாத் காவல்துறையினருக்கு நேற்று வெடி குண்டு மிரட்டல் விடுத்து ஒரு அழைப்பு வந்ததை அடுத்து, அவர்கள் உடனே சோதனையில் இறங்கினர். இதையடுத்து ஐஎஸ் சதன் சாலையிலுள்ள கோவில்கள் மற்றும் மசூதிகள் உள்பட பல பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த மிரட்டல் அழைப்பு காரணமாக அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இதற்கிடையில் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அத்துடன் வெடி குண்டு தடுப்புபிரிவினரும் வரவழைக்கப்பட்டனர். அதன்பின் அந்த அழைப்பு புரளி என்பது தெரியவந்தது. அப்பகுதி முழுவதையும் […]

Categories
தேசிய செய்திகள்

இதயத்தில் நான் இளமையாக தான் இருக்கிறேன்…. 19 வயது பெண்ணை திருமணம் செய்த பாபா…. தீயாய் பரவும் வீடியோ…..!!!!

சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த யூடிபர்  பாசித் அலி என்பவர் வெளியிடும் காதல் கதை இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பாகிஸ்தானை சேர்ந்த லியாகத் அலி என்ற   70 வயது ஆணுக்கும்,  ஷுமைலா அலி என்ற 19 வயது பெண்ணுக்கும் நடக்கும் வித்தியாசமான காதல் கதை . இந்நிலையில் பாபா இதயத்தில் மிகவும் இளமையாக இருக்கிறார் என்று நம்புவதால் இந்த ஜோடி […]

Categories
தேசிய செய்திகள்

Sorry!… டுவிட்டர் இந்தியாவில் மெதுவாக இருக்கு…. எலான் மஸ்க் சொல்வது என்ன?….!!!!

உலகின் நம்பர்ஒன் பணக்காரரான எலான்மஸ்க், சமீபத்தில் சமூகவலைதளமான டுவிட்டரை $ 54.20 மதிப்புள்ள பங்குகளுடன் தோராயமாக 44 பில்லியன் டாலருக்கு வாங்கி இருக்கிறார். இது இந்திய மதிப்பில் ரூபாய்.3.30 லட்சம் கோடி ஆகும். இதையடுத்து 90 சதவீத இந்திய டுவிட்டர் ஊழியர்களை எலான்மஸ்க் பணிநீக்கம் செய்துள்ளார். இந்நிலையில் இந்தியாவில் டுவிட்டர் மிகவும் பொறுமையாக வேலை செய்கிறது என்று கூறியதற்காக எலான்மஸ்க்  மன்னிப்பு கேட்டுள்ளார். அமெரிக்காவில் டுவிட்டர் ஒவ்வொரு 2 வினாடிக்கும் refresh ஆகிறது. ஆனால் இந்தியாவில் 10-20 […]

Categories
தேசிய செய்திகள்

விமான பயணிகளுக்கு இனி விடுதலை…. மத்திய அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணிகளுக்கான கொரோனா தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முகக்கவசம் பயன்படுத்துவது தொடர்பான முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. விமான பயணத்தின் போது முக கவசம் அணியாத பயணிகளுக்கு இனி அபராதம் விதிக்கப்படாது எனவும் விமான பயணிகள் உள்நாட்டு அல்லது சர்வதேச விமானங்களில் பயணிக்கும் போது மட்டுமே முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக முக கவசம் அணிவது கட்டாயம் […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ! சூப்பர்…. ரயில் பயணிகள் இனி விருப்பப்பட்ட நேரத்தில்….. பிடித்த உணவை தேர்வு செய்து சாப்பிடலாம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு…..!!!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது.‌ அதில் கூறப்பட்டிருப்பதாவது, ரயில் பயணத்தின் போது பயணிகள் விருப்பப்பட்ட உணவினை அவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் பிறகு பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த உணவு வகைகள், பாரம்பரிய உணவு வகைகள், பண்டிகை கால உணவு வகைகள் போன்றவைகளும் பயணிகளின் வசதிக்காக தற்போது உணவு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த உணவுகளை பயணிகள் ஐஆர்சிடிசியின் செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதனையடுத்து வெளியூர் பயணத்தின்போது […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

பண மோசடி வழக்கு…. நடிகை ஜாக்குலினிக்கு நிபந்தனை ஜாமீன்….. கோர்ட்டின் புதிய உத்தரவு…..!!!!!

பெங்களூருவை சேர்ந்த மோசடி மன்னன் சுகேஷ் சந்திர சேகர் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறையில் இருந்த போது கூட ஒரு தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனால் சுகேஷ் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அவருக்கு வெளியிலிருந்து பிரபல நடிகை ஜாக்குலின் உதவி செய்தது தெரியவந்தது. அதோடு ஜாக்குலின் மற்றும் சுகேஷ் சேர்ந்து எடுத்த புகைப்படங்களும் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! டீ மாஸ்டராக மாறிய முதல்வர்… போண்டாவுக்கு போட்டி போட்ட மக்கள்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஜார்கிரம் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்து கொண்டிருந்தார். காரில் வந்து கொண்டிருந்தபோது முதல்வர் திடீரென தனது கான்வாயை நிறுத்த கூறியுள்ளார். அதன் பிறகு காரில் இருந்து இறங்கிய மம்தா பானர்ஜி அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றுள்ளார். இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது மம்தா பானர்ஜி தட்டில் வைக்கப்பட்டிருந்த போண்டாவை எடுத்து பேப்பரில் சுற்றி அருகில் இருந்த மக்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் தொல்லை…. ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சிறுமி… பதற வைக்கும் சிசிடிவி காட்சி….!!!

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் 18 வயது சிறுமி நீட் பயிற்சி முடித்து ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ டிரைவர் சையத் அக்பர் சிறுமியிடம் பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார். அவரிடமிருந்து தப்பிக்க சிறுமி ஆட்டோவில் இருந்து வெளியில் குதித்துள்ளார். இதனால் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கே இருந்த சிசிடிவி […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் விலையில் இப்படி ஒரு மாற்றமா?…. அரசு எடுத்த திடீர் முடிவு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…..!!!!

நாட்டில் அதிகரித்து வரக்கூடிய கேஸ் சிலிண்டரின் விலைகள் பற்றி அரசு எண்ணெய் நிறுவனங்களானது பெரியமுடிவு ஒன்றை எடுத்துள்ளது. அந்த வகையில் இனிமேல் கேஸ்சிலிண்டரை வாங்குவதற்கு கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். அதனடிப்படையில் LPG சிலிண்டருக்குரிய தள்ளுபடியை ரத்துசெய்திருக்கிறது. ஆகவே இனி LPG புக்கிங் பண்ண கூடுதலாக பணம் செலவுசெய்ய வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு எண்ணெய் நிறுவனங்களானது வணிக கேஸ் சிலிண்டர்களுக்கு ரூபாய்.200 முதல் ரூ.300 வரை தள்ளுபடி அளித்துவந்த நிலையில், இப்போது இச்சலுகை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மின் விநியோகத் திட்டம்: இவ்வளவு லட்சம் பேர் மானியம் கோரி விண்ணப்பம்?…. அதிகாரி தகவல்….!!!!

தில்லி அரசின் இலவச மின்விநியோகத் திட்டத்தின் கீழ் இதுவரையிலும் 37 லட்சம் போ் மானியம் கோரி விண்ணப்பித்து இருக்கின்றனர். வீட்டு மின் பயன்பாட்டாளா்கள் கோரினால் மட்டும் மின்மானியம் வழங்கும் திட்டத்தை தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடக்கி வைத்தாா். தில்லியில் சுமாா் 47 லட்சம்போ் மின்சார மானியத்தைப் பெறுகின்றனர். அவற்றில் 30 லட்சம் பேருக்கு மின்சார கட்டணம் மானிய அளவை தாண்டிவருவதில்லை. 16 முதல் 17 லட்சம் போ் 50% மானியத்தைப் பெற்றுவந்தனா். இந்நிலையில் விண்ணப்பித்தால் மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

சிறந்த வட்டி விகிதம்…. எந்தெந்த வங்கிகளில் தெரியுமா?…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஒரு ஆண்டு முதிர்வுகாலத்துடன் நிலையான வைப்புகளுக்கு, SBI பொது பிரிவினருக்கு 6.1 சதவீதம் மற்றும் மூத்தகுடிமக்கக்களுக்கு 6.6 சதவீதம் வட்டி விகிதங்களை வழங்குகிறது. ரூபாய்.2 கோடிக்கு கீழ் உள்ள டெபாசிட்கள் இவ்விகிதத்திற்கு உட்பட்டது. ஐசிஐசிஐ வங்கி ஒரு ஆண்டு முதல் 389 நாட்கள் வரையிலான முதிர்வுக்காலத்துடன் நிலையான வைப்புகளை பொதுப்பிரிவினருக்கு 6.10% மற்றும் மூத்தநபர்களுக்கு 6.6 % வட்டி விகிதத்தில் வழங்குகிறது. ரூ.2 கோடிக்கு கீழுள்ள டெபாசிட்டுக்கு, இந்நிலையான வைப்பு விகிதமானது பொருந்துமென்று கூறப்பட்டுள்ளது. HDFC வங்கி […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

“ரூ. 20 லட்சம் மோசடி”….. நடிகை சன்னி லியோன் மீதான வழக்கு விசாரணை…. கோர்ட்டின் புதிய உத்தரவு….!!!!

பாலிவுட் சினிமாவின் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் கடந்த 2019-ம் ஆண்டு மேடை நிகழ்ச்சி ஒன்றினை நடத்துவதற்கு 20 லட்சம் ரூபாய் முன்பணம் வாங்கிக் கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளார். அதோடு வாங்கிய முன் பணத்தையும் திருப்பிக் கொடுக்காததாக கூறப்படும் நிலையில், சன்னிலியோன் மீது காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபர் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நடிகை சன்னிலியோன் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

அப்பாடா…! இனி Unknown Number தொல்லை இல்லை…. வருகிறது புதிய திட்டம்…. TRAI அதிரடி உத்தரவு….!!!

தற்போது செல்போன் மூலமாக பல்வேறு வகையான மோசடிகளும் அரங்கேறி வருகிறது. ஏதாவது ஒரு லிங்கை கிளிக் செய்யுங்கள் என்று கூறி அதன் மூலமாக மொத்த பணத்தையும் திருடி விடுகிறார்கள். இது போன்ற குற்ற சம்பவங்களிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க TRAI அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தொலைபேசியில் நாம் பெயர் பதிவு செய்து வைத்திருந்தால்தான் கால் செய்பவரின் பெயரை திரையில் காட்டப்படும். அப்படி பதிவு செய்யாத நம்பரில் இருந்து வரும் அழைப்புகள் unknown […]

Categories
தேசிய செய்திகள்

அட!…. என்னப்பா இது…. 250 பெண்களை வரன் பார்க்க 14,000 இளைஞர்கள்….. ஆண்களுக்கு வந்த சோதனைய பாத்தீங்களா…..!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் ஆதி சிஞ்சனகிரி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் திருமண வரன் பார்க்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி ஒக்கலிகா மணமக்கள் மாநாடு என்ற பெயரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 14,000 ஆண்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால் பெண்களில் 250 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 14000 ஆண்களும் ஒரே இடத்தில் திரண்ட நிலையில் 13,750 பேருக்கு மணமகள் […]

Categories

Tech |