Categories
தேசிய செய்திகள்

BREAKING: பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு…!!!!

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில தினங்களாகவே கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், குப்வாரா மாவட்டம், மச்சிலி செக்டாரில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் சிக்கினர். இதில் 3 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

லோன் வாங்க போறீங்களா…? எந்த வங்கியில் குறைந்த வட்டி…? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…!!!!

பெரும்பாலும் நம்முடைய அவசர தேவைகளுக்காக வங்கியில் தனிநபர் கடனாகவோ அல்லது நகைகளை அடகு வைத்தோ பணத்தை பெற்றுக் கொள்கிறோம். இப்படி தனிநபர் கடன் வாங்க முடிவு செய்து விட்டால் எவ்வளவு பணம் தேவை? என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். பிறகு நீங்கள் கடன் வாங்கும் வங்கியின் இணையதளத்தில் எவ்வளவு அளவு வரை கடன் வாங்க நமக்கான தகுதி இருக்கிறது என்பதை முதலில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நாம் வாங்கும் கடனுக்கு எவ்வளவு இஎம்ஐ செலுத்த […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! இன்று(19.11.22) வங்கிகள் செயல்படாது…. வெளியான முக்கியமான அறிவிப்பு….!!!

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 19ஆம் தேதி(இன்று) நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்வதற்கு அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளது. இன்று இந்த மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை ஆகும். வழக்கமாக இரண்டாம், நான்காம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை உண்டு. இந்த நிலையில் வேலை நடத்த போராட்டத்தை மூன்றாம் சனிக்கிழமை அன்று அறிவித்ததால் அன்று வங்கிகள் சேவை பாதிக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

“தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கைப்பேசிகளில் நேரலை”…? வெளியான தகவல்…!!!!

டெல்லியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சி.ஐ.ஐ மாநாட்டில் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை செயலர் அபூர்வ சந்திரா பங்கேற்றுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, நாட்டில் தற்போது 20 கோடிக்கும் அதிகமான வீடுகளில் தொலைக்காட்சி உள்ளது. மேலும் 60 கோடிக்கும் அதிகமான அறிதிறன் பேசி பயனாளர்களும், 80 கோடி அகன்ற அலைவரிசை பயனாளர்களும் இருக்கின்றனர். அந்த வகையில் கைபேசி நேரடி ஒளிபரப்பு நடைமுறை அறிமுகம் செய்வது தொலைக்காட்சி ஊடக பார்வையாளர்களின் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் அதிகரிப்பதற்கான வாய்ப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியர்கள் சவுதி அரேபியா விசா பெற”… இனி இது தேவையில்லை… வெளியான அறிவிப்பு…!!!!!

இந்தியர்கள் சவுதி அரேபியா விசா பெற இனி காவல்துறையின் அனுமதி சான்று சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சவுதி அரேபிய தூதரகம்  வியாழக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, சவுதி அரேபியாவில் 20 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் அமைதியான முறையில் வசித்து வருவது மட்டுமல்லாமல் நாட்டின் மேம்பாட்டிற்கும் பங்களித்து வருகின்றார்கள். இந்நிலையில் இருநாட்டில் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்தியாவில் இருந்து சவுதி அரேபியா விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் காவல்துறையின் அனுமதி […]

Categories
தேசிய செய்திகள்

இவ்வளவு பேரா?… இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்…. மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்….!!!

கடந்த ஆண்டு  வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்களின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 2020 ஆண்டு முதல் 2021 -ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துகளுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வங்காளதேசத்திலிருந்து 2.40 லட்சம் பேரும், இங்கிலாந்தில் இருந்து 1. 64 லட்சம் பேரும், […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே கவலைப்படாதீங்க…. போக்குவரத்து நெரிசல் விரைவில் குறைக்கப்படும்…. சிறப்பு கமிஷனர் வெளியிட்ட அறிக்கை….!!!!

பெங்களூரு    போக்குவரத்து சிறப்பு கமிஷனர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். பெங்களூரு போக்குவரத்து சிறப்பு கமிஷனர் சலீம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது பெங்களூருவில் சில ஆண்டுகளாகவே போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. ஆனால் இந்த பிரச்சனை குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இங்கு ஒரு கோடிக்கும் அதிகமான வாகனங்கள் உள்ளது. அவற்றை கட்டுப்படுத்துவதற்கு 44 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் உள்ளது. ஆனால் அங்கு போலீசாருக்கு எந்தவித பற்றாக்குறையும் இல்லை. ஆனாலும் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK!… அரசு கல்லூரியில் திடீரென ரசாயன வாயு கசிவு….. 25 மாணவிகள் மூச்சுத் திணறலால் மயக்கம்….. பெரும் பரபரப்பு…..!!!!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் கஸ்தூரிபா அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் இருந்து திடீரென ரசாயன வாயு கசிந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மூச்சு திணறலில் 25 மாணவிகள் மயக்கம் அடைந்துள்ளனர். இந்த மாணவிகள் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரசாயன வாயு கசிந்தது தொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

PM Kisan Card புதுப்பிக்க இனி எங்கேயும் அலைய வேண்டாம்…. வீட்டிலிருந்தே வேலையை முடிக்கலாம்…. புதிய வசதி அறிமுகம்….!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் வருடம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த பணம் 2000 ரூபாய் என மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வரும் என்ற விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள் அனைவரும் பிஎம் […]

Categories
தேசிய செய்திகள்

“நீங்கள் எங்களை இன்ஸ்டாவில் புறக்கணிக்கலாம்”… Zomatoவின் வித்தியாசமான பதிவு….!!!!

பிரபல உணவுடெலிவரி நிறுவனமான Zomato நிறுவனம் அதன் உணவு டெலிவரி சேவையை, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நிறுத்த இருப்பதாக தெரிவித்தது. சோமேட்டோவிற்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களை தலாபத் ஆப்பிற்கு திருப்பிவிடப்படுவார்கள் எனவும் அறிவித்தது. ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாகிய Zomato எப்போதும் விளம்பரங்களில் முன்னிலை வகித்து வருகிறது. எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியதை அடுத்து ப்ரமோஷன் வேலைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டுவிட்டரில் Zomato பதிவிட்டதாவது “கவலைப்பட வேண்டாம். ஒருவேளை டுவிட்டர் முடங்கினால் நீங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வருடத்திற்கு ரூ.12,000…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கல்வி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர்களுக்கு அரசு தரப்பிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை நடப்பு ஆண்டிற்கு விண்ணப்பிக்க 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்போடு பள்ளி இடைவேற்றலை தடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு..! ஹைதராபாத் அரசு கல்லூரியில் கேஸ் வாயு கசிவு : 25 மாணவர்கள் மயக்கம்..!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத், கஸ்தூரிபா அரசு கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் கேஸ் வாயு கசிந்ததாகக் கூறப்படும் நிலையில், 25 மாணவர்கள் மயக்கம் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எந்த வாயு கசிந்தது என்பதை அறிய தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.. Hyderabad, Telangana | 25 students suffer from giddiness and fall ill after an alleged chemical gas leak in […]

Categories
தேசிய செய்திகள்

“ஷ்ரத்தா கொலை வழக்கு”…. 35 துண்டுகளாக வெட்டியதில் பயமே இல்லை…. அப்தாப் பற்றிய அதிர்ச்சி தகவலை வெளியிட்ட போலீஸ்….!!!!!

மும்பையைச் சேர்ந்த ஸ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவருடைய காதலர் டெல்லியில் வைத்து கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி ஆங்காங்கே வீசிய கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இளம் பெண்ணின் காதலன் அப்தாப் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அது தொடர்பான தகவல்களை வெளியிட்டும் வருகின்றனர். அந்த வகையில் தற்போது அப்தாப் போலீஸிடம் எப்படி சிக்கினார் என்ற தகவலை காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக் பயனர்களே!… டிச..1 முதல் வரப்போகும் மாற்றம்….. நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!!

சமூகவலைத்தளங்களில் ஒன்றாகிய பேஸ்புக் செயலியை நாட்டில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இச்செயலியில் பயனர்கள் தங்களது புகைப்படம், வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம். அத்துடன் இந்த நிறுவனம் பயனர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையில் பேஸ்புக் செயலியில் ஊடுருவிய ஹேக்கிங் செயலிகள் கண்டறியப்பட்டு அவை நீக்கப்பட்டு உள்ளது. மேலும் பேஸ்புக் கடவுச் சொல்லை பிற மொபைல் செயலிகளில் பதிவுசெய்ய வேண்டாம் என அந்நிறுவனம் அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் மற்றொரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, பயனர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அமலாக்கத்துறை இயக்குநா் சஞ்சய் குமாா் மிஸ்ராவின் பதிவிக்கலாம் நீட்டிப்பு…. வெளியான தகவல்….!!!!!

அமலாக்கத்துறை இயக்குநா் சஞ்சய்குமாா் மிஸ்ராவின் பதவிக் காலத்தை புதியதாக ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழு ஒப்புதல் வழங்கி இருப்பதாக மத்திய பணியாளா் அமைச்சகம் தெரிவித்தது. சஞ்சய்குமாா் மிஸ்ரா(62) சென்ற 2018-ம் வருடம் நவம்பா் 19ம் தேதி, இரண்டு வருடங்களுக்கு என அமலாக்கத்துறையின் இயக்குநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து சென்ற 2020ம் வருடம் நவம்பா் 13ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில், முன்பு வெளியிட்ட இரண்டு ஆண்டு பதவிக்காலத்துக்கு பதில் மூன்றாண்டுகள் என […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை கோவில்: புதிய திட்டம் தொடக்கம்…. பக்தர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அன்னதானம் மற்றும் புண்ணிய பூங்கா திட்டம் துவங்கப்பட்டு இருக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தேவசம்போர்டு சார்பில் ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கும் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தேவசம் போர்டு அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் துவங்கி வைத்தார். அதேபோன்று சபரிமலையை பிளாஸ்டிக் மற்றும் குப்பையிலிருந்து பாதுகாக்கும் அடிப்படையில் புண்ணிய பூங்காவனம் திட்டத்தையும் […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல் காந்திக்கு வெடிகுண்டு மிரட்டல்?…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு இருக்கிறார். தற்போது மராட்டியத்தில் அவரது நடைபயணம் நடந்து வரும் நிலையில், ராகுல்காந்தி வெடிகுண்டு வைத்து கொல்லப்படுவார் என்று மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு இனிப்பு கடை வாசலில் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் கடிதம் எழுதியவர்கள் யார்..? கடை வாசலில் வீசிச் சென்றது ஏன்? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அடையாளம் […]

Categories
தேசிய செய்திகள்

கிரெடிட் கார்டு பயனர்களே!…. இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க…. மிக முக்கிய தகவல்….!!!!

கிரெடிட் கார்டை நாம் பொறுப்புடன்  பயன்படுத்துவதன் வாயிலாக பொருளாதார ரீதியில் பல்வேறு சிக்கல்களை சமாளிக்க முடியும். அதே நேரம் பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தப்படும்போது வட்டியுடன் கூடிய கடனாக அது மாறி, ஒரு இக்கட்டான சூழலை ஏற்படுத்துகிறது. நிதி இலக்கு (அ) சூழ்நிலை எதுவாக இருந்தாலும் ஒருவர் கிரெடிட்கார்டு கடனை சரியான முறையில் செலுத்துவதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். Credit கார்டு நிலுவைத் தொகையினை தாமாக முன் வந்து செலுத்துவதன் மூலம் ஒருவரின் சிபில் ஸ்கோர் மற்றும் Credit […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய ஓய்வூதிய திட்டம்: ஆன்லைனில் தொடங்குவது எப்படி?…. இதோ எளிய வழிமுறை….!!!!

டிஜிலாக்கர் சேவை மூலம் தேசிய ஓய்வூதிய திட்ட கணக்கு துவங்குவதற்கும், ஏற்கனவே இருக்கும் அக்கவுண்டில் அட்ரஸ் அப்டேட் செய்வதற்கும் வாடிக்கையாளர்களுக்கு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது அனுமதி வழங்கியுள்ளது. இதில் டிஜிலாக்கர் என்பது மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில் மேம்படுத்தப்பட்ட ஆன்லைன் ஆவணக் காப்பகம் ஆகும். ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் பயன்படுத்தி தேசிய ஓய்வூதிய திட்டத்தின்(NPS) அக்கவுண்ட்டை திறப்பது எப்படி என இங்கே தெரிந்துகொள்வோம். # ப்ரோடீன் சிஆர்ஏ […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடன் வாங்குவோருக்கான வட்டி விகிதம் குறைவு…. எந்த பேங்கில் தெரியுமா?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

அதிகரித்து வரக்கூடிய பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியானது சென்ற சில மாதங்களில் ரெப்போ விகிதத்தை 4 முறை அதிகரித்துள்ளது. இதனிடையில் வீட்டுக் கடனை எதிர்பார்க்கும் தனிநபர்களுக்கு நல்ல செய்தியாக நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகிய பாங்க் ஆப் பரோடா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. நவ..14ஆம் தேதி முதல் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இவ்வங்கி அதன் வீட்டுக் கடனுக்குரிய வட்டி விகிதத்தை குறைத்து இருக்கிறது. இதுகுறித்து பாங்க் ஆப் பரோடா வங்கியானது, தேர்வுசெய்யப்பட்ட கடன் வாங்குவோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலில் திடீர் தீ விபத்து…. அச்சத்தில் பதறிய பயணிகள்…. அதிகாரிகளின் துரித செயல்….!!!!

அகமதாபாத்திலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த நவஜீவன் விரைவு ரயில் ஆந்திரம் அருகில் திடீரென்று தீ விபத்துக்குள்ளானது.  அகமதாபாத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நவஜீவன் விரைவு ரயிலானது நேற்று இரவு ஆந்திரம் மாநிலம் கூடூர் அருகில் வந்துகொண்டிருந்தது. அப்போது  ரயிலில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக ரயிலில் பயணம் மேற்கொண்ட பயணிகளிடையே பதற்றம் நிலவியது. உடனே ரயில்வே அதிகாரிகள் கூடூர் சந்திப்பில் ரயிலை நிறுத்தி, தீயை அணைத்து பெரும் விபத்தைத் தடுத்தனர். இதற்கிடையில் நவஜீவன் விரைவு […]

Categories
தேசிய செய்திகள்

“சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி”…? உத்தரவை வாபஸ் பெற்ற கேரளா அரசு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டுள்ளது.  இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத காரணத்தினால் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சபரிமலையில் 1,500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஒரு புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தில் நீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது கேரளா அரசு புத்தகத்தில்  தவறுதலாக […]

Categories
தேசிய செய்திகள்

“தீவிரவாதம் வேரறுக்கப்படும் வரை நாம் ஓயக்கூடாது”… பிரதமர் மோடி பேச்சு…!!!!!

டெல்லியில் தீவிரவாதத்திற்கு நிதி இல்லை எனும் தலைப்பில் மாநாடு நடைபெற்றுள்ளது. டெல்லியில் 3-வது அமைச்சர்கள் மாநாடு இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தொடக்க நாளான இன்றைய நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். தீவிரவாதத்திற்கு நிதி இல்லை எனும் தலைப்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கூறியதாவது, தீவிரவாத தாக்குதல் எங்கு நடந்தாலும் அது  கண்டனத்திற்குரியது தான். தீவிரவாதம் நடந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

“கோவேக்சின் தடுப்பூசி”….. அரசியல் அழுத்தம், முறைகேடுகளால் விரைவில் பயன்பாட்டுக்கு வந்ததா……? மத்திய அரசு விளக்கம்…..!!!!!

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்த நிலையில், அதை தடுப்பதற்காக முதன் முதலில் பொதுமக்களுக்கு போடப்பட்ட தடுப்பூசி கோவேக்சின். இந்த தடுப்பூசியை ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தது. இந்த தடுப்பூசி முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நிலையில், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவேக்சின் தடுப்பூசியானது அரசியல் அழுத்தத்தின் காரணமாக தான் பொது மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது அரசியல் அழுத்தத்தின் காரணமாக தடுப்பூசியின் பரிசோதனைகள் தீவிர படுத்தப் பட்டதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

அமலாக்கத்துறை இயக்குனரின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

மத்திய அரசின் கூடுதல் செயலாளர் பதவியான அமலாக்கத்துறையின் இயக்குனராக இருப்பவர் சஞ்சய் குமார் மிஸ்ரா. இவர் டெல்லி வருமான வரித்துறையின் தலைமை கமிஷனராக பணியாற்றி வந்தார். கடந்த வருடம் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவி முடிவடைந்த நிலையில், நவம்பர் மாதம் வரை ஒரு வருடத்திற்கு பதவி நீட்டிப்பு செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை இயக்குனரின் பதவியை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பதாக மத்திய அரசு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே துறையில் உள்ள 35,281 பணியிடங்களுக்கு தேர்வானவர்கள்…. பணி நியமன ஆணை எப்போது…..? வெளியான முக்கிய தகவல்…..!!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் உற்பத்தி துறையில் காலியாக உள்ள 35,281 பணியிடங்களுக்கு தேர்வுகளை  நடத்தி முடித்துள்ளது. இதில் மொத்தம் உள்ள 21 ஆர்ஆர்பி தேர்வுகளில் 17 தேர்வுகளின் ரிசல்ட் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இந்திய ரயில்வே துறையின் செயல் இயக்குனர் அமிதாப் ஷர்மா ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, இந்திய ரயில்வேயில் உள்ள 35 ஆயிரத்து 281 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும். அதன் பிறகு அனைத்து தேர்வுகளின் முடிவுகளையும் […]

Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்க புது ஆளுநராக நியமனமான சி.வி. ஆனந்த போஸ்…. வெளியான அறிவிப்பு….!!!!!

மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநராக சி.வி. ஆனந்த போஸை(71) குடியரசுத் தலைவா் நியமனம் செய்திருக்கிறார். மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜகதீப் தன்கா் குடியரசு துணைத்தலைவராக சென்ற ஜூலை மாதத்தில் பதவியேற்றதை அடுத்து, மணிப்பூா் மாநில ஆளுநா் இல.கணேசன் மேற்கு வங்க ஆளுநா் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தாா். இந்த நிலையில் குடியரசுத் தலைவா் மாளிகை நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “சி.வி.ஆனந்த போஸை மேற்கு வங்க ஆளுநராக குடியரசுத் தலைவா் நியமனம் செய்து உள்ளாா்” என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 1977 […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து… பரூக் அப்துல்லா ராஜினாமா…. காரணம் என்ன?… வெளியான தகவல்….!!!!

ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார். ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்து உள்ளார். ஸ்ரீநகரில் தன் கட்சியினர் மத்தியில் உரையாற்றிய பரூக் அப்துல்லா, என் உடல் நலம் காரணமாக கட்சிக்கு தலைமை தாங்க முடியவில்லை என கூறியுள்ளார். வருகிற டிசம்பர் 5ம் தேதி கட்சியின் புது தலைவர் தேர்வு செய்யப்படுவார் எனவும் பரூக் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே!…. இனி இந்த கவலை வேண்டாம்….. வந்தது புது விதி…. மத்திய அரசு தடாலடி….!!!!

நம் நாட்டின் அனைத்து ரேஷன் அட்டை பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி இருக்கிறது. அதன்படி இனிமேல் ரேஷன் கடைக்காரர்கள் பொருட்களின் எடையில் எவ்வித ஏமாற்று வேலையையும் செய்ய இயலாது. ஏனெனில் ரேஷன் கடைக்காரர்களுக்காக அரசு ஒரு புது விதியை நடைமுறைபடுத்தி இருக்கிறது. ஒரு புறம் அரசு இலவச ரேஷன் காலத்தை டிசம்பர் வரை நீட்டித்து உள்ளது. மற்றொரு புறம் மத்திய அரசின் லட்சியமான “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்” நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரே நாள், ஒரே இடம்”…. நேருக்கு நேர் மோதும் பிரதமர் மோடி, ராகுல்…. பரபரப்பில் குஜராத் தேர்தல் களம்….!!!!!

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5-ஆம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் பிரச்சாரத்தை தற்போது இருந்தே தீவிர படுத்தியுள்ளனர். இந்நிலையில் குஜராத் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் நேரடியாக களத்தில் இறங்கி முற்றுமை பிரச்சாரம் செய்ய இருக்கிறார். அதன்படி நவம்பர் 19-ம் தேதி வால்சாத் நகரிலும், 20-ம் தேதி சௌராஷ்டிராவிலும், 21-ம் சுரேந்திரா நகர், பாரூச், நவ்சாரி போன்ற பகுதிகளிலும் […]

Categories
தேசிய செய்திகள்

வரலாற்றில் முதல் முறை!…. சீறிப்பாயும் இந்தியாவின் முதல் ராக்கெட் விக்ரம்-எஸ்…. வெளியான சூப்பர் தகவல்‌…!!!

விண்வெளி குறித்த ஆய்வுகளை செயற்கைக்கோள் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இது தனியார் நிறுவனங்களில் செயற்கைக்கோள்களையும் அவ்வப்போது விண்ணில் செலுத்திக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் விண்வெளித் துறையில் தனியார் துறையின் பங்கேற்பிற்கு கடந்த 2020ஆம் ஆண்டு அச்சாரம் போடப்பட்டது. இதனையடுத்து பல்வேறு நிறுவனங்களும் விண்வெளி ஆய்வுகளில் ஆர்வம் காட்ட தொடங்கியது. அதில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நிறுவனமும் ஒன்று. இந்த தனியார் விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனம் தயாரித்த ராக்கெட் இன்று காலை 11:30 மணிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மயக்க மருந்து கொடுத்து…. மகளுக்கு மொட்டையடித்த கொடூர தந்தை….. காரணம் என்ன தெரியுமா….!???

தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டம், பாலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மாதவ் மற்றும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த அக்‌ஷிதா காதலித்து வந்துள்ளனர். பெற்றோரின் விருப்பமின்றி இருவரும் திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த அக்‌ஷிதாவின் பெற்றோர், தங்கள் உறவினர்களின் உதவியுடன் அக்‌ஷிதாவை காரில் கடத்தி சென்று, அவருக்கு மயக்க மாத்திரை அளித்துள்ளனர். அவர் மயக்கத்தில் இருக்கும் போது அவர் தலையை மொட்டையடித்து விட்டு கணவர் வீட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். இதுகுறித்து மாதவ் – அக்‌ஷிதா தம்பதியினர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் […]

Categories
தேசிய செய்திகள்

“லிவிங் டுகெதரா? பெண்களே நீங்களே பொறுப்பு”…. மத்திய அமைச்சர் கருத்து…!!!

எப்போது வேண்டுமானாலும் பிரிந்து செல்லக்கூடிய லிவிங் டுகெதர் உறவு முறை அதிகரித்து வருகிறது. புதிய தலைமுறை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு திருமணம் தடையாக உள்ளது. பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் கலாச்சாரம் திருமணங்களை பாதித்து வருகின்றது. இதில் ஒரு சிலரே லிவிங்க் டுகெதர் இல் இருந்துவிட்டு பின் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த நிலையில் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கு பெண்களே பொறுப்பு என மத்திய அமைச்சர் கவுசல் கிஷோர் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். மெத்தப் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று(18.11.22) விண்ணில் பாயும்…. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்…. பெரும் எதிர்பார்ப்பு….!!!

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது. ஐதரபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற நிறுவனம், ‘விக்ரம் – எஸ்’ என்ற பெயரில் ராக்கெட் தயாரித்துள்ளது. மூன்று ராக்கெட்களை சுமந்தபடி இந்த ராக்கெட் நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ தளத்தில் இருந்துஇன்று  காலை 11.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இது இந்தியாவில் தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் ஆகும். விண்வெளி ஆய்வில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

ரயில் டிக்கெட் புக் பண்ண போறீங்களா?…. அப்போ இத பண்ணா எந்த பிரச்சனையும் இல்லை…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணம் செய்யும்போது முன்பதிவு செய்வது அவசியம். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஐ ஆர் சி டி சி இணையதளம் அல்லது மொபைல் செயலி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. கையில் உள்ள ஸ்மார்ட் போன் மூலமாக இருந்த இடத்திலிருந்து கொண்டே டிக்கெட் புக்கிங் செய்துவிடலாம். பயணி ஒருவர் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகளை ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். […]

Categories
தேசிய செய்திகள்

2024-ம் ஆண்டுதான் தனக்கு கடைசி தேர்தல்…. உணர்ச்சிவசப்பட்ட சந்திரபாபு நாயுடு…!!!

ஆட்சிக்கு வரவில்லை என்றால் 2024 ஆம் ஆண்டு தான் எனக்கு கடைசி தேர்தல் என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தன்னை ஆட்சிக்கு கொண்டு வராவிட்டால் 2024 ஆம் ஆண்டு தான் தனக்கு கடைசி தேர்தல் என கூறியுள்ளார். கர்னூரில் நடந்த சாலை பேரணியில் சந்திரபாபு நாயுடு உணர்ச்சிவசப்பட்டு இதனை பேசியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் வரை சட்டப்பேரவைக்குள் நுழைய மாட்டோம் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. கேரளாவுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அணையில் நீர்மட்டம் 138 அடியை எட்டியுள்ளதால் கேரள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அலையின் நீர் வரத்து 1542 கன அடியாக உள்ளது. வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி வரை அழகி நீர்மட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

80,000 ரயில்வே ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு…. மத்திய ரயில்வே துறை அதிரடி அறிவிப்பு….!!!!

ரயில்வே ஊழியர்கள் 80 ஆயிரம் பேருக்கு சம்பள உயர்வும் பதவி உயர்வும் வழங்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாட்டிலேயே மிகப் பிரதான சேவையாக ரயில் பயணம் கருதப்படுகிறது. இந்திய ரயில்வே துறையில் 17 மண்டலங்களும் 68 பிரிவுகளும் உள்ளன. அதில் களப்பணியில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த பணியாளர்கள் சம்பள உயர்வும் பதவி உயர்வும் கேட்டு கோரிக்கை வைத்து வரும் நிலையில் இந்த கோரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… காதல் திருமணம் செய்ததற்கு இப்படியா…? பெற்றோரின் அடாவடித்தனம்… பெரும் அதிர்ச்சி…!!!!

பெண்ணிற்கு  மொட்டை அடித்து விட்ட குடும்பத்தினரை  போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பாலபள்ளி  கிராமத்தில் மாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த அட்சிதா என்ற பெண்ணை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து இருவரும் வேறு பகுதியில் தனி வீடு எடுத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் அச்சிதாவின் பெற்றோர் தங்களது மகள் தங்களுக்கு பிடிக்காத நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்…. குஜராத் பால விபத்தில் புதிய திருப்பம்…. சரமாரியாக கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்….!!!!

பால விபத்து குறித்து உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. குராஜத் மாநிலத்தில் உள்ள மோர்பி  பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொங்கு பாலம் உள்ளது. இந்த பாலம்  கடந்த மாதம் 30-ஆம் தேதி அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் ஆற்றில் விழுந்து 135 பேர் உயிரிழந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட நிறுவனத்தின் மேலாளர் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் எனது கடைசி தேர்தலாக இருக்கும்…. சந்திரபாபு நாயுடு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

இதுவே எனது கடைசி தேர்தலாக இருக்கும் என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். ஆந்திர மாநிலத்தில் வருகின்ற 2024 -ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக தற்போது இருந்து ஆளும் காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியும் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று குர்னூலில் நடைபெற்ற கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது. நமது மாநிலத்தை வளர்ச்சி பாதையில் […]

Categories
தேசிய செய்திகள்

“மதம் மாற்றம் செய்கிறார்களா”…? மனைவியை வற்புறுத்திய கணவர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!!!

பெங்களூரில் ஒரு நபர் தன்னுடைய மனைவியை மத மாற்றம் செய்ய வற்புறுத்தியுள்ளார். பெங்களூரில் உள்ள தர்பார் மாவட்டம் உப்பள்ளி டவுன் என்னும் பகுதியில் சிக்கலிகர் சமூக மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்களில் ஒரு நபர் தன்னுடைய மனைவியை கிறிஸ்தவ மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும் அவர் மதம் மாறாவிட்டால் தன்னுடன் வாழக்கூடாது என தெரிவித்துள்ளார்.  இது பற்றி அந்தப் பெண்  தனது சமூகத்தை  மக்களிடம் முறையிட்டுள்ளார். இதனையடுத்து அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு பழைய உப்பள்ளி […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : மேற்கு வங்க புதிய ஆளுநராக சி.வி ஆனந்த போஸ் நியமனம்..!!

மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக டாக்டர் சி.வி ஆனந்த போஸை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த நிலையில், புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். Dr CV Ananda Bose appointed as the Governor of West Bengal. pic.twitter.com/PsGKySLgGO — ANI (@ANI) November 17, 2022

Categories
தேசிய செய்திகள்

அலட்சியம் காட்டிய போலீஸ்…. தற்கொலைக்கு முயன்ற வாலிபர்….. பரபரப்பு புகார்….!!!!

மகாராஷ்டிரா மும்பையை சேர்ந்த வாலிபர் ஒருவர், தான் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணை சில பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஆனால் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அந்த வாலிபர் 4 முறை கடிதம் எழுதி உள்ளார். அப்போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மனமுடைந்த இளைஞர் மும்பையிலுள்ள அரசு கட்டிடத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில் வாலிபர் […]

Categories
தேசிய செய்திகள்

லிஃப்டில் சென்ற பள்ளி மாணவனை…. திடீரென கடித்த நாய்…. பின் நடந்த அதிரடி சம்பவம்…..!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பள்ளி மாணவன் ஒருவர் லிஃப்டில் தன் தாயுடன் பள்ளிக்குக் கிளம்பி இருக்கிறார். இதற்கிடையில் லிஃப்டில் நாயுடன் அதன் உரிமையாளர் நுழைந்து உள்ளார். அப்போது திடீரென்று சீருடை அணிந்திருந்த மாணவனின் கையை நோக்கி அந்த நாய் பாய்ந்தது. அத்துடன் அந்த நாய் மாணவனின் கையில் கடித்து உள்ளது. இக்காட்சிகள் லிஃப்டிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. இந்த சம்பவத்தை அடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் மிகுந்த அச்சமடைந்து […]

Categories
தேசிய செய்திகள் ராசிபலன்

மெட்டா நிறுவனத்தின் இந்தியப் பிரிவு துணைத் தலைவராக…. சந்தியா தேவநாதன் நியமனம்…. வெளியான தகவல்…..!!!!!

மெட்டா நிறுவனத்தின் இந்தியப்பிரிவு துணைத் தலைவராக சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட இருக்கிறார். அடுத்த வருடம் ஜனவரி 1ம் தேதி முதல் அவர் பொறுப்பேற்பார் என்று மெட்டா நிறுவனம் அறிவித்து உள்ளது. முகநூல், வாட்ஸ்அப் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் இந்தியப்பிரிவுத் தலைவராக இருந்த அஜித் மோகன் தன் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து மெட்டா நிறுவனம் இப்போது இந்தியப்பிரிவுக்கு தலைவரை நியமித்து உள்ளது. அந்த வகையில் முகநூல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சந்தியா தேவநாதன், இப்போது […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் பஞ்சாயத்து தீர்ப்பு!… அவங்க செல்போன் பயன்படுத்தக்கூடாது…. மீறினால் காலி தான்…. மகாராஷ்டிராவில் அதிரடி…!!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்துகிறார்கள். இணையதள சேவையை பயன்படுத்தாமல் ஒரு நாள் கூட கழிவதில்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் செல்போன் உபயோகம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பன்சி கிராமத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் செல்போன் உபயோகப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை தொடர்பான தீர்மானம் கிராம பஞ்சாயத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாவுக்கு மிரட்டல் கடிதம் எழுதிய 4 ஆம் வகுப்பு சிறுமி…. அப்படி என்ன இருந்தது தெரியுமா?…!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மெகாபாண்டே என்பவர் தன் கணவர் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மெகாபாண்டேக்கு “ரூபாய் 50 ஆயிரம் தனக்கு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உங்களது மூத்த மகளை கொலை செய்து விடுவோம்” என்ற மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதனை தொடர்ந்து மெகாபாண்டே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது 4 வயது படிக்கும் மெகாபாண்டேவின் இளைய மகள் தான் இந்த கடிதத்தை எழுதி வீட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

FLASH: மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு திடீர் உடல்நலம் பாதிப்பு….!!!!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் சிலிகுரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இவர், மேடையில் கலந்துகொண்ட போது திடீரென சரிந்து விழுந்தார். தொடர்ந்து அருகாமையில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவரை சோதித்த மருத்துவர்கள், உடலில் சர்க்கரை அளவு குறைந்ததாக தெரிவித்தனர். இந்நிலையில், தொலைபேசியில் தொடர்பு கொண்ட PM மோடி, உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.

Categories
தேசிய செய்திகள்

இனி எல்பிஜி கேஸ் சிலிண்டரில் இப்படி இருக்கும்?…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

எல்பிஜி கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு இச்செய்தி மகிழ்ச்சியை அளிக்கும். க்யூஆர் குறியீடு உடைய சிலிண்டரை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் வாயிலாக நீங்கள் சிலிண்டரைக் கண்காணிக்கவும், டிரேஸ் செய்யவும் இயலும். இந்தியன் ஆயில் (IOCL) தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா, அடுத்த 3 மாதங்களில் அனைத்து வீட்டு எரிவாயு சிலிண்டர்களிலும் QR குறியீடு இருக்கும் என தெரிவித்தார். 2022ம் வருடத்தின் உலக எல்பிஜி வாரத்தை முன்னிட்டு, வாடிக்கையாளர்கள் LPG சிலிண்டர்களைக் கண்காணிக்க முடியும் […]

Categories

Tech |