Categories
தேசிய செய்திகள்

பள்ளிகளில் “வாட்டர் பெல்” திட்டம்…. அரசுக்கு பெற்றோர்கள் வைக்கும் முக்கிய கோரிக்கை….!!!!

நீரின் முக்கியத்துவம் உணர்ந்து கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்வித் துறை மந்திரியாக இருந்த சுரேஷ் குமார் சென்ற 2019-ம் வருடம் மாநிலத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் “வாட்டர் பெல்” அடிக்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். நாளொன்றுக்கு காலை 10.35 மணி, பகல் 12 மணி, மதியம் 2 மணி என 3 முறை “வாட்டர் பெல்” அடிக்க வேண்டும் எனவும்  அந்த நேரத்தில் 5 நிமிடங்கள் குழந்தைகளை தண்ணீர் குடிக்க ஆசிரியர்கள் அனுமதிக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் வாக்காளர் தரவுகளை திருடிய ஒரே மாநிலம் கர்நாடகா”…. பாஜக மீது காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!

பெங்களூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்திய நாட்டின் வரலாற்றில் முதன் முதலாக வாக்காளர்களின் தரவுகளை திருடிய ஒரே மாநிலம் கர்நாடகா. இது போன்று வேறு எந்த மாநிலத்திலும் நடந்ததே கிடையாது. கர்நாடக மாநில மக்களின் உரிமைகளை பறிக்கும் செயலில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. சிலுமே நிறுவனத்தின் மூலமாகத்தான் வாக்காளர் தரவுகளை திருடியுள்ளனர். இதற்கு மூளையாக செயல்பட்டவர் முதல்வர் பசுவராஜ் […]

Categories
தேசிய செய்திகள்

அன்பு மகளுக்காக…. யாரும் செய்ய துணியாததை செய்து அசத்திய தந்தை…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

மும்பை ஐஐடி கரக்பூரில் பயின்றுவிட்டு முன்னணி நிறுவனத்தில் சீனியர் துணைத்தலைவராக இருந்தவர் அன்கிட் ஜோஷி. இவர் பல லட்சங்களை சம்பளமாக பெற்றுவந்தார். பேட்டர்னிட்டி விடுமுறை காலம் போதாத காரணத்தால் அதிக சம்பளம் பெறும் தனது வேலையையே அன்கிட் ஜோஷி ராஜினாமா செய்திருக்கிறார். இதுகுறித்த தகவல் இப்போது யுமன்ஸ் ஆப் பாம்பே என்ற தளத்தின் இன்ஸ்டாகிராம் பதிவு வாயிலாக தெரியவந்திருக்கிறது. இதில் அன்கிட் ஜோஷி, ஆகான்ஷா தம்பதியினருக்கு அண்மையில் ஸ்பிதி என பெயரிடப்பட்ட பெண் குழந்தை பிறந்தது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

“தனிநபர் தரவுகள் விதிமீறல்”…. ரூ. 500 கோடி அபராதம், மாநில அரசுக்கு வரிவிலக்கு ரத்து…. மத்திய அரசின் அதிரடி மசோதா…..!!!!!

மத்திய அரசு தனிநபர் தரவுகளை பாதுகாக்கும் நோக்கில் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2022-ஐ உருவாக்கியுள்ளது. இந்த மசோதாவானது தனிநபர் விவரங்களை பணமாக்கும் நிறுவனங்களை அதற்கு பொறுப்பு ஏற்க வைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தனிநபரின் விவரங்களை சட்டவிரோதமான செயல்பாடுகளுக்கு பயன்படுத்தினால் ரூபாய் 500 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதனையடுத்து தரவுகளில் விதிமீறல் ஏதேனும் நடந்தால் சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கும் வரி விலக்குகள் வழங்கப்பட மாட்டாது என மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

உண்மை காதல்: இனி நான் கல்யாணம் செய்யமாட்டேன்…. இறந்த காதலிக்கு தாலி கட்டி கதறிய காதலன்….!!!

இன்றைய இளைய தலைமுறை காதல் என்ற போர்வையில் காதலிப்பது போல் நடித்து கடைசியில் ஏமாற்றிவிட்டு செல்கின்றனர். அல்லது ஒரு தலை காதலால் பல்வேறு கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. ஒரு சிலரோ காதலித்து விட்டு பின்னர் தன்னுடைய கல்யாண வாழ்க்கை வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக காதலனுக்கு விஷம் வைத்துக் கொல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருவதை நாம் பார்க்க முடிகிறது. ஆனால் ஒரு சிலர் தன்னுடைய காதலனோ, காதலியோ இறந்துவிட்டால் தாமும் இறந்து போகும் நெகிழ்ச்சி சம்பவங்களும் […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க புது சிம் கார்டு வாங்க போறீங்களா?…. அப்போ இதை மறந்திடாதீங்க?…. மிக முக்கிய தகவல்….!!!!

டிஜிட்டல் பரிவர்த்தனை, ஏதேனும் செயலிகள் (அ) லிங்குகள் வாயிலாக மோசடி நடப்பது பற்றி நமக்கு தெரிந்தது ஒன்று. இப்போது சிம்கார்டு மாற்றி மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. மொபைல் பயன்படுத்துபவர்களை குறி வைத்து செய்யப்படும் இம்மோசடியை தடுக்கும் வகையில் SMS குறித்த புதிய விதியை டெலிகாம் துறை உருவாக்கி இருக்கிறது. இவ்விதியினை நம் நாட்டின் பிரபல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆன ஜியோ, ஏர்டெல், வோடோபோன் மற்றும் BSNL ஆகியவை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஆடு, மாடு குறுக்கிட்டு மோதினால்…. உரிமையாளர்களுக்கு 6,000 அபராதம்: ரயில்வே எச்சரிக்கை…!!!!

ரயில் தண்டபாளங்களில் ஆடு, மாடுகள் திடீரென்று குறுக்கே சென்று மோதுவதால் விபத்து ஏற்படுகிறது. இதனால் ரயில் சேவைகள் பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் சில நேரங்களில் ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகும் அபாயமும் இருக்கிறது. ரயில் பாதையை ஒட்டி உள்ள பகுதிகளில் தடுப்பு சுவர்கள் அல்லது தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த வெலிகளை அமைப்பதில் கடும் சிக்கலும் இருக்கிறது. சமீபத்தில் வந்தே பாரத் ரயில் மீது கன்றுக்குட்டி ஒன்று […]

Categories
தேசிய செய்திகள்

அடடே!…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு விரைவில்?…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு பெரிய செய்தி இருக்கிறது. அதாவது, டீலரிடம் இருந்து பெறப்பட்ட ரேஷன் பற்றிய தேவையான தகவல்கள் அரசாங்கத்திடமிருந்து வந்துள்ளது. இதன் பலன்களானது ஏப்ரல் 2023 ஆம் வருடம் முதல் நாட்டின் கோடிக்கணக்கான ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். இப்போது ஏற்பட்டுள்ள இம்மாற்றங்களுக்குப் பின், சுமார் 60 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் நல்ல மற்றும் சத்தான ரேஷன் குறித்து சிறிதும் கவலைப்பட வேண்டியதில்லை. இதுகுறித்து NFSAல் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஏப்ரல் 1, 2023 முதல் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!… ஓடும் ஆட்டோவில் திடீரென வெடித்த மர்ம பொருள்….. தீ விபத்தில் 2 பேர் பலத்த காயம்….. பரபரப்பு சம்பவம்…..!!!!!

கர்நாடக மாநிலம் தட்சிணா கன்னடா மாவட்டத்தில் மங்களூர் நகர் நாகூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது ஆட்டோவில் இருந்த ஏதோ ஒரு பொருள் வெடித்ததில் ஆட்டோ பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஒரு பயணிக்கு பலத்த காயம் ஏற்படவே அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“தமிழக ரேஷன் கடைகள் சிறப்பாக செயல்படுகிறது”….. புகழ்ந்து தள்ளிய மத்திய அரசு…..!!!!!

டெல்லியில் மத்திய உணவு மற்றும் பாதுகாப்பு துறை சார்பில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த உணவுத்துறை செயலாளர்கள் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றது. இந்தப் கூட்டத்தின் போது ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதன்பின் மத்திய உணவு துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் மூலம் பொது விநியோகமானது சிறப்பான முறையில் நடைபெறுகிறது. அதன் பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்…. மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. ஆத்திரத்தில் 6 வயது மகனை கொன்ற தந்தை…. அதிர்ச்சி….!!!!

மும்பையில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக ஆறு வயது மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் மலாட் பகுதியில் நேற்று இந்த சம்பவம் அரங்கேறிய நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நந்தன் என்பவர் தனது மனைவி சுனிதா உடன் சண்டை போட்டுள்ளார். அதன் பிறகு தனது ஆறு வயது மகனை கொலை செய்தார். நேற்று காலை சுனிதா தனது 13 வயது மகளை […]

Categories
தேசிய செய்திகள்

சமையல் கேஸ் சிலிண்டரில் கியூ ஆர் கோடு…. ஸ்கேன் செய்தால் மட்டும் போதும்…. அரசு புதிய அதிரடி…..!!!!

நாடு முழுவதும் எடை குறைவு உள்ளிட்ட முறைகேடுகளை தடுப்பதற்காக சமையல் கேஸ் சிலிண்டர்களில் qr கோடு எனப்படும் ரகசிய குறியீட்டை அச்சிடுவதற்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி இந்தியன் ஆயில், பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொது துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையுள்ள சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை விற்பனை செய்து வருகின்றன. இதனிடையே சில இடங்களில் சிலிண்டர் எடை குறைவாக விநியோகம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீஸில் இப்படி ஒரு திட்டமா?…. உங்க பணம் அப்படியே இரட்டிப்பாகும்…. முதலீட்டிற்கான சிறந்த வழி இதோ….!!!

இந்தியாவில் தற்போது பெரும்பாலான மக்கள் சேமிப்பு திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் விதமாக தபால் நிலையங்களில் பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் அதிக வட்டி தொகை மற்றும் பண பாதுகாப்பு மக்களுக்கு கிடைக்கும். ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதமும் தற்போது உயர்ந்துள்ளது. குறிப்பாக பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதம் தொடர்ந்து உயர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: ஆதார் வைத்திருப்பவர்களுக்கு 4.78 லட்சம் கடன் உதவி…? மத்திய அரசு உண்மை தகவல்….!!!!

ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் மத்திய அரசு 4,78,000 கடன் வழங்குகிறது என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்த தகவல் வதந்தி என மத்திய அரசு மறுத்துள்ளது. இது போன்ற தகவல்களை மற்றவர்களுக்கு பொதுமக்கள் யாரும் அனுப்ப வேண்டாம் என்று மத்திய தகவல் பணியம் கேட்டுக் கொண்டது. மேலும் இந்த வதந்தியை நம்பி தனிப்பட்ட தங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை யாரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் […]

Categories
தேசிய செய்திகள்

இதெல்லாம் ரொம்ப ஓவர்…. டெல்லி அமைச்சருக்கு சிறையில் மசாஜ், பாட்டிலில் குடிநீர்?…. கொந்தளித்த குஷ்பூ….!!!!

டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு திகார் சிறையில் மசாஜ் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டதற்கு குஷ்பூ கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி பேசிய அவர், குற்றம் செய்த செயலுக்காக சிறையில் அமைச்சர் சத்தியந்தர் ஜெயினுக்கு நட்சத்திர விடுதியின் கவனிப்பு அளிக்கப்படுகின்றது. திகார் சிறையினுள் வரும் நபர், அவருக்கு மசாஜ் செய்து விடுகின்றார், அவருக்கு பாட்டிலில் குடிநீர் வழங்கப்படுகின்றன என்று குஷ்பூ கடுமையாக சாடியுள்ளார். #WATCH | CCTV video emerges of jailed Delhi minister Satyendar […]

Categories
தேசிய செய்திகள்

#WorkFromHome: மாதம் 50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்…. சைபர் கிரைம் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் இல்லத்தரசிகள் பலரும் வீட்டிலிருந்தபடியே சம்பாதிப்பதற்காக ஆன்லைனில் வேலைகளை தேடி வருகிறார்கள். இவர்களை குறி வைத்து பல்வேறு விதமான மோசடிகளும் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் வீட்டில் இருந்தே வேலை செய்தால் மாதம் 50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்ற கவர்ச்சிகரமான அட்வர்டைஸ்மென்ட் கொடுத்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபடுவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர். வேலை தேடுபவர்கள், குடும்ப பெண்களை குறிவைத்து இந்த மோசடி நடக்கிறது. ஆவணங்களை பெற்று கொண்டு, சம்பந்தப்பட்ட நபர்களின் போட்டோவை ஆபாசமாக […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டிலிருந்தே ஓய்வூதிய சீட்டை பெற…. இதை செஞ்சா போதும்… SBI வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி…!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியிள் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் SBI, மூத்த குடிமக்கள் வங்கிக்கு செல்லாமல் வீட்டிலிருந்தே ஓய்வூதிய சீட்டை பெறுவதற்கான வசதியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து +919022690226 என்ற எண்ணுக்கு HAI என்று வாட்ஸ்அப் செய்தால் போதும், சேவைகளை பெறலாம். பதிவு செய்யவில்லை எனில் […]

Categories
தேசிய செய்திகள்

“இது ஜெயிலா இல்லனா சொகுசு விடுதியா”…. திகார் சிறையில் அமைச்சருக்கு விஐபி கவனிப்பு….. ஆதாரத்துடன் நிரூபித்த பாஜக….!!!!!

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கடந்த மே மாதம் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு சத்யேந்தர் ஜெயின் மீது ஊழல் வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் மண்டோலி சிறையில் இருக்கும் சத்யேந்தர் ஜெயினுக்கு கேன் குடிநீர், மெத்தை, மற்றும் மசாஜ் போன்ற வசதிகள் சிறையில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை  பாஜக செய்தி தொடர்பாளர் ஷேஷாத் பூனவாலா பகிர்ந்துள்ளார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுமா?…. அமைச்சர் கே.என். நேரு திட்டவட்டம்….!!!!

அமைச்சர் கே.என். நேரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருச்சியில் இன்று மாவட்ட கூட்டுறவு துறை சார்பாக 69-வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கே. என். நேரு, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அமைச்சர் மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான பாராட்டு கேடயங்களை வழங்கினார். மேலும் பயிர் கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், மத்திய கால […]

Categories
தேசிய செய்திகள்

உலகை உலுக்கிய ஷர்த்தா கொலை வழக்கு… “சிறுமிகளுக்கு தனிப்படை அமைக்க”… மராட்டிய அரசு அதிரடி நடவடிக்கை…!!!!!!

சிறுமிகளை பாதுகாப்பதற்காக தனியாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள வசாய்  பகுதியில் ஷரத்தா  என்பவர் வசித்து வருகிறார். இவரை அவரது காதலன் அப்தாப் அமீன் கடந்த ஆண்டு மே மாதம் கழுத்தை நெரித்து படுகொலை செய்தார். இதனையடுத்து அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்னர் அதை பல்வேறு இடங்களில் தூக்கி எரிந்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த கொடூர படுகொலை சம்பவத்தால்  சிறுமிகளுக்கு உதவ […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலிலிருந்து தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகர்… ராணுவ வீரரின் கால்கள் துண்டிப்பு…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் டிக்கெட் பரிசோதகர் ரயிலில் இருந்து ராணுவ வீரரை தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சோனுசிங் குமார் (29). இவருக்கு டெல்லியில் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தது. இதனால் பணியில் சேர்வதற்காக பேரலி ரயில் நிலையத்திலிருந்து ராஜ்தானி விரைவு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். ஆனால் அவர் வருவதற்கு தாமதம் ஆனதால் ரயில் புறப்பட்டுள்ளது. இதனால்  சோனுசிங் குமார்  ஒடிக்கொண்டிருந்த ரயிலில் அவசரமாக தனது […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கடனுதவி…. மத்திய அரசின் சூப்பர் திட்டம்…. நீங்களும் பயன்பெற உடனே இதை பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு உதவும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் பிஎம் கிசான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. அதனைப் போலவே விவசாய தொழிலை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில் பி எம் கிசான் FPO யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்ராவில் கட்டணமின்றி ஒரு நாள் சுற்றுப்பயணம்….. அசத்தல் அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…..!!!!

உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் இன்று ஒரு நாள் மட்டும் தொல்லியல் துறையால் பாரம்பரியமான சின்னங்களாக அறிவிக்கப்பட்ட சுற்றுலா தளங்களுக்கு கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, பதேபூர் சிக்ரி உள்ளிட்ட பல நினைவு சின்னங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டு கழிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் தாஜ்மஹாலை பொருத்தவரை நுழைவு வளாகத்திற்குள் நுழைவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. இனி பிடித்த உணவை ஈசியாக ஆர்டர் செய்யலாம்…. ரயில்வே நிர்வாகத்தின் சூப்பர் அறிவிப்பு….!!!!!

இந்திய ரயில்வே அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஐஆர்சிடிசி மூலம் ரயில் பயணிகள் தாங்கள் விருப்பப்பட்ட உணவுகளை தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கு முன்பு ரயில்வே வாரியதால் அங்கீகரிக்கப்பட்ட சப்பாத்தி, இட்லி, பிரியாணி மற்றும் சில குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் மட்டுமே ரயில்களில் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளிவந்த புதிய அறிவிப்பின்படி இரயில் பயணிகள் தாங்கள் விரும்பும் உள்ளூர் மற்றும் வெளியூர் உணவுகள், நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுகள், குழந்தை களுக்கான உணவுகள் போன்றவற்றை […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவரின் செல்போனில் 36 ஆபாச வீடியோக்கள்…. ஷாக்கான போலீசார்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

பெங்களூருவில் யஸ்வந்த் புரத்தைச் சேர்ந்த வெங்கடரமணா என்பவர் அதே பகுதியில் அக்குபஞ்சர் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் ஆடைகளை கழற்றுமாறு அவர் கூறியுள்ளார். சிகிச்சைக்காக பெண்களும் ஆடைகளை கழட்டும் போது அரைகுறையாக இருப்பதை ரகசியமாக வீடியோவாக எடுத்துள்ளார். இதுபோன்று பல பெண்களின் அந்தரங்க காட்சிகளை பல பகுதிகளில் கேமரா வைத்து வீடியோவாக பதிவு செய்து அதனை பெண்களிடம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பல பெண்கள் இவரை கடும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் உங்க போட்டோ நல்லா இல்லையா?…. உடனே மாத்திடுங்க…. இதோ எளிய வழி….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதே மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் அனைத்து சுய விவரங்களும் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். அதனை ஆன்லைனில் மாற்றிக் கொள்ள தற்போது பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆதார் கார்டில் உள்ள புகைப்படம் பலருக்கும் தற்போது பிடிக்காமல் இருக்கலாம். […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் வாங்குவோருக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது ரொம்ப ஈஸி…. இதோ உடனே பாருங்க….!!!!

நாடு முழுவதும் பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் வருடத்தில் ஒருமுறை தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். அவ்வாறு சமர்ப்பித்தால் மட்டுமே பென்ஷன் தொடர்ச்சியாக வந்து சேரும். நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த வேலையை ஓய்வூதியத்தாளர்கள் அனைவரும் முடிக்க வேண்டும். மத்திய அரசின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்களுக்கு தபால்காரர் மூலமாக அவர்களின் வீட்டிற்க்கே சென்று இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மூலமாக டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் சேவையை இந்திய அஞ்சல் […]

Categories
தேசிய செய்திகள்

“ஓடும் காரில் விடிய விடிய”…. மாடல் அழகியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய தோழி…. கேரளாவில் மீண்டும் அரங்கேறிய கொடூரம்….!!!!

கேரள மாநிலத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகை ஒருவரை காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கூலிப்படையினரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை இதுவரை முடியவில்லை. இதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் கேரள மாநிலத்தில் மீண்டும் அரங்கேறியுள்ளது. அதாவது கேரள மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் மாடலிங் செய்து வந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

இரவு முழுவதும் ஒரே பகுதியில்…. சுற்றி சுற்றி வந்த கார்…. ரூமுக்குள் 19 வயது பெண் மயக்கம்…. திடுக்கிடும் சம்பவம்…!!!

கேரள மாநில காசர்கோடு பகுதியில் வசித்து வந்த 19 வயது இளம் பெண் ஒருவர் மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் இவர் தங்கியிருந்த வீட்டின் கதவானது நேற்று காலை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்தபோது மாடல் அழகியின் உடல் முழுவதும் காயங்களோடு மயங்கி கிடந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

பிறந்தது முதல் திருமணம் வரை பணம்…. பெண் குழந்தைகளுக்கான…. மத்திய அரசின் கலக்கல் திட்டம்…!!!

மத்திய, மாநில அரசுகள் பெண் குழந்தைகளுடைய வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசால் பெண் குழந்தைகளுடைய வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட திட்டம் பாலிகா சம்ரிதி யோஜனா. இந்த திட்டம் மத்திய அரசு வரையறுத்துள்ள வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளை பள்ளி படிப்பில் ஈடுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் குழந்தை திருமணத்தை தடுக்கவும் இந்த திட்டம் பயன்படுகிறது. இந்த திட்டத்தில் உள்ளவர்கள் பெண் குழந்தைகள் பிறந்த பிறகு ரூ.500, 10ம் வகுப்பு படிக்கும் வரை […]

Categories
தேசிய செய்திகள்

“இதனை பின்பற்றினால் கடும் நடவடிக்கை”…. மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!

ஆர்டர்லி முறையை பின்பற்றும் போலீஸ் படை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து முத்து என்ற காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முத்து மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2004 -ஆம் வருடம் நான் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். இதனையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தில் வேலை செய்த […]

Categories
தேசிய செய்திகள்

“மற்ற நாடுகளுக்கு முன்னோடி”… இந்தியாவுக்கு சர்வதேச விருது… மத்திய அமைச்சர் தகவல்…!!!!

குடும்ப கட்டுப்பாட்டை செயல்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்திற்கான விருதை இந்தியா வென்றுள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா குடும்ப கட்டுப்பாட்டை செயல்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்திற்கான விருதை இந்தியா பெற்றுள்ளது என கூறியுள்ளார். இது தொடர்பாக மன்சுக் மாண்டவியா வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, தாய்லாந்தில் பட்டாயா நகரில் குடும்ப கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச மாநாடு (ஐசிஎஃப்பி) நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3,500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் நேரடியாகவும், 10,௦௦௦-ற்கும் மேற்பட்டவர்கள் காணொலி […]

Categories
தேசிய செய்திகள்

“தவறான செய்திகளை நம்ப வேண்டாம்”….. உரத் தட்டுப்பாடு இல்லை…. மத்திய அரசு விளக்கம்….!!!!

தமிழகம், ராஜஸ்தான் மாநிலங்களில் உரத் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் திருச்சி பகுதி மற்றும் ராஜஸ்தானில் உரத் தட்டுப்பாடு இருப்பதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தது. அவை தவறான செய்திகள். ரபி பருவத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய நாட்டில் போதுமான அளவு உரங்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் தேவைக்கு ஏற்ப உரங்களை அனுப்புகிறது. மேலும் மாவட்டங்களுக்குள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

விக்ரம் எஸ் ராக்கெட் வெற்றி… அடுத்து ஏவுதளம் எப்போது?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தனியார் நிறுவனம் சார்பில் விக்ரம் எஸ் ராக்கெட் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு விட்டது. அடுத்தகட்டமாக மற்றொரு தனியார் நிறுவனமான ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் புதிய ஏவுதளத்தை கட்டமைத்து வருகிறது. அதற்கான பணிகள் இறுதிநிலை அடைந்துள்ளதாகவும் அடுத்த மாதத்தில் அங்கிருந்து முதல் ராக்கெட் திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியுடன் ஒருங்கிணைந்து செயல்பட அக்னிகுல் காஸ்மோஸ் எனும் நிறுவனம் இதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் கூறியது, […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த ராபர்ட் பயாஸு க்கு உடல்நல குறைவு..!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த ராபர்ட் பயாஸு க்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. திருச்சியில் சிறப்பு முகாமில் தங்கி இருந்த பயாஸு க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் ராபர்ட் பயஸ். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வந்த ராபர்ட் பயஸ் உட்பட 6 பேரை  கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் உச்ச […]

Categories
தேசிய செய்திகள்

பீமா கோரேகான் வழக்கு…. கௌதம் நவ்லேகாவை 24 மணி நேரத்தில்… என்.ஐ.ஏ‌வுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

பீமா கோரேகான் வன்முறை தொடர்பான வழக்கில் கௌதம் நவ்லேகாவை என்ஏஐ கைது செய்து மும்பை தாலோஜா சிறையில் அடைத்துள்ளது. இதற்கு முன்பாக வயது மூப்ப காரணமாக பலத்த பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் அவரை வீட்டு காலில் வைக்க அனுமதி அளித்து கடந்த 10 ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தேசிய பாதுகாப்பு, ஒருங்கிணைப்புக்கு அச்சுறுத்தல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நவ்லேகாவுக்கு கரிசனம் காட்டக்கூடாது என்று அவரது வீட்டு காவல் அனுமதி ரத்து செய்ய வேண்டும் என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

பிளாஸ்டிக் கவரில் சுற்றி இளம்பெண் சடலம் வீச்சு….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா நகரின் யமுனா நெடுஞ்சாலை அருகே பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்தப் பெண்ணிற்கு 20 வயது இருக்கலாம் எனவும் முகத்தில் காயங்கள் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பெண்ணை கொலை செய்தவர்கள் யார்,பிளாஸ்டிக் கவரில் […]

Categories
தேசிய செய்திகள்

டாடா சுமோ பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து….. 12 பேர் பலி…. பயங்கர சம்பவம்….!!

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நேற்று டாடா சுமோ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இது குறித்து சமோலி காவல் கண்காணிப்பாளர் கூறியது, ஜோஷிமத் பகுதியில் இருந்து பல்லா ஜாகோல் சிற்றூருக்கு டாடா சுமோ வாகனத்தில் 17 பேர் சென்றனர். அவர்கள் சென்ற வாகனம் உர்கம் பகுதியில் 300 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இதில் 3 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் பொதுத்துறை வங்கி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு….. மத்திய அரசு அறிவிப்பு….!!!!!!

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் தலைமை செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குனர் ஆகியோரின் பதவி காலத்தை தற்போது மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திறமையான அதிகாரிகள் இன்னும் சில காலம் பணியில் நீடித்திருப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளில் தலைமைச் செயலாதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குனர் ஆகியோரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகவும் 60 வயது வரையும் இருந்தது. இதை தற்போது 10 ஆண்டுகளாக அதிகரித்த […]

Categories
தேசிய செய்திகள்

ஜீப்பில் காவலாளி எரித்து கொலை…. 30 பேருக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

ராஜஸ்தான் மாநிலம் சுர்வால் கிராமத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி உயர்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது காவல் ஆய்வாளராக இருந்த ஃபூல் முகமது அவரை சமாதானப்படுத்தி கீழே இறங்க வைக்கும் நோக்கில் அங்கு சென்றார். இருப்பினும் அந்த நபர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த நவர் காவல்துறை மீது குற்றம் சாட்டி […]

Categories
தேசிய செய்திகள்

“நீட் தேர்வில் தவறான கேள்வி”….. கருணை அடிப்படையில் மாணவருக்கு 4 மதிப்பெண்கள்….‌. ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை…..!!!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, நடப்பாண்டில் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் அதற்கான ரிசல்ட் அனைத்தும் வெளியானது. இந்த தேர்வில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த பிரிவை சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் 92 மதிப்பெண்கள் பெற்று எடுத்ததால் தனக்கு கருணை அடிப்படையில் தான் விடையளிக்காமல் விட்ட தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என தேசிய தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

“ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை”….. இனி எல்லாமே ஈஸி தான்…. எய்ம்ஸ் மருத்துவமனையின் அதிரடி முடிவு….!!!!!

டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எம். ஸ்ரீனிவாஸ் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, எய்ம்ஸ் மருத்துவமனையில் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கான பதிவுக்கு ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு அட்டை பயன்படுத்தப்படுகிறது. இந்த அட்டையை தற்போது வெளி நோயாளிகளும் பயன்படுத்தும் வகையில், தொடர் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட இருக்கிறது. இதை எய்ம்ஸ் மருத்துவமனைகளில் கியூ ஆர் கோடு மற்றும் ஸ்கேன் மூலம் விரைவில் பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ அதிகாரிகள் தேர்வு….. முதன் முறையாக 6 பெண்கள் வெற்றி…. வெளியான முக்கிய தகவல்….!!!!!

இந்தியாவில் வருடம் தோறும் ராணுவ உயர் அதிகாரிகள் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படும். அதன்படி நடப்பாண்டில் நடத்தப்பட்ட பணியாளர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் பணிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வுகளில் முதல் முறையாக 6 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 4 பேர் குன்னூரில் அமைந்துள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரியில் ஒரு வருடம் மேற்படிப்பு படிக்க இருக்கின்றனர். இவர்கள் முப்படை ராணுவ வீரர்களுடன் சேர்ந்து படிக்க இருக்கும் நிலையில், ராணுவ நுண்ணறிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட […]

Categories
தேசிய செய்திகள்

தரவுகளை தவறாக யூஸ் பண்ணா ரூ.500 கோடி அபராதம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் தரவு பாதுகாப்பு மசோதாவை வாபஸ் பெற்றதை தொடர்ந்து அதற்கு பதில் மின்னணு தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2022-யை உருவாக்கியுள்ளது. இதன் உட்பிரிவுகளில் தனிநபர்களின் மின்னணு தரவுகளை பாதுகாப்பதற்கான அனைத்து அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி தனிநபர் தரவுகளை தவறாக பயன்படுத்தினால்,சட்டவிரோத காரியங்களுக்கு பயன்படுத்தப்பட்டால் 500 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வரைவு தனிநபர் தரவு பாதுகாப்பு […]

Categories
தேசிய செய்திகள்

மூத்த குடிமக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த பிரச்சனையே இருக்காது…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து சீனியர் சிட்டிசன்களுக்கும் உதவும் விதமாக 14567 என்ற கைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தொடர்பு கொண்டு பேசினால் குறைகளை கேட்பார்கள். வயதானவர்களுக்கு பெற்ற பிள்ளைகள் சரியாக பராமரிப்பது இல்லை,மருத்துவர் ரீதியான குறை மற்றும் ஓய்வூதியம் பெறுவதற்கான தடை உள்ளிட்ட பல குறைகளை இதில் கூறலாம். இந்த சேவை மையம் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இரவு நேரத்தில் நிம்மதியா தூங்கலாம்…. ரயில்வே வாரியம் புதிய அதிரடி….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் தான் அதிகம் பயணிக்கின்றனர். ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பு ரயில்வே வாரியம் செய்துள்ள பல மாற்றங்களை பயணிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது ரயிலில் பயணம் செய்வதற்கான விதிமுறைகளை ரயில்வே வாரியம் தற்போது மாற்றியுள்ளது. ரயிலில் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள் பல சிரமங்களை சந்திப்பதால் ரயில்வே வாரியம் விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி ரயிலில் அருகில் உள்ள பெர்த்களில் இருப்பவர்கள்சத்தமாக பேசுவது மற்றும் பாடல்களை கேட்பது போன்ற செயல்களில் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. தாமாக முன்வந்து ராஜினாமா செய்தால் 3 மாத சம்பளம்…. அமேசான் அதிரடி அறிவிப்பு….!!!!

மெட்டா மற்றும் ட்விட்டர் நிறுவனங்களைத் தொடர்ந்து அமேசான் நிறுவனமும் 10,000 ஊழியர்களை படிப்படியாக பணி நீக்கம் செய்ய உள்ளது. இந்நிலையில் அமேசான் நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ள பணி நீக்க நடவடிக்கை அடுத்த ஆண்டு வரை நீடிக்கும் என சிஇஓ ஆண்டி ஜாஸ்ஸி தெரிவித்துள்ளார். மேலும் நவம்பர் 29ஆம் தேதிக்குள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்வோருக்கு அடுத்த மூன்று மாதத்திற்கான முழு சம்பளமும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம்…. அசத்தல் அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முறை சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் அவ்வாறு ஆன்லைனில் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு டிக்கெட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

சுங்கச்சாவடி கட்டணம் 40% குறைகிறது…. வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி….!!!!

நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணத்தை 40% வரை குறைக்க அரசு முடிவு எடுத்துள்ளதாக வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான தகவலை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கட்டணத்தை குறைப்பதற்காக திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் மத்திய அமைச்சரான நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி எம்.பி வில்சனுக்கு பதில் அளித்துள்ளார். இது குறித்து திமுக எம்பி தன்னுடைய twitter பதிவில், நாடு […]

Categories
தேசிய செய்திகள்

வேலை நிறுத்தம் வாபஸ்: நாடு முழுவதும் இன்று வங்கி இயங்கும்….!!!!

நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார்கள். இந்த நிலையில் இன்று மூன்றாவது சனிக்கிழமை என்பதால் வங்கியின் வேலை நாள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வங்கி வேலை நிறுத்தத்தை ஊழியர்கள் கைவிட வேண்டும் என்று மத்திய அரசு அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த கோரிக்கையை ஏற்று இந்த வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று  3வது சனிக்கிழமை என்பதால், வங்கி […]

Categories

Tech |