Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட பான் கார்டு இருக்கா?…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு……!!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. தற்போது சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் எண் அவசியம். இந்த ஆதார் எண்ணை மற்ற முக்கிய ஆவணங்களுடன் இணைப்பது தற்போது கட்டாயமாக பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஆவணங்களில் ஒன்றுதான் பான் கார்டு. பண பரிவர்த்தனைகளுக்கும் வங்கி  சார்ந்த அனைத்து வேலைகளுக்கும் பான் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். எனவே பான் கார்டை ஆதார் எண்ணுடன் […]

Categories
தேசிய செய்திகள்

அம்மா நான் அழகா இருக்கேன்னானு கேட்பேன்?… ஆனா அவங்க இப்படி சொல்லுவாங்க?… ராகுல் காந்தி ஸ்பீச்….!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை சென்ற செப்..7-ஆம் தேதி துவங்கினார். கன்னியாகுமரியில் துவங்கிய நடைப் பயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை கடந்து சென்ற 7-ஆம் தேதி மராட்டியம் வந்தது. மராட்டிய எல்லையிலுள்ள தெக்லூரில் அன்றைய தினம் இரவு காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மராட்டியத்தில் சென்ற 14 தினங்களாக நடைபெற்ற ராகுல் காந்தியின் 380 கி.மீ. நடைப் பயணம் முடிவுக்கு வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் பயனர்கள் கவனத்திற்கு!…. யாரும் இதை நம்பாதீங்க…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

அண்மை காலமாக ஆதார் வைத்திருப்போருக்கு அரசானது ரூ.4,78,000 கடனாக அளிப்பதாக செய்தி ஒன்று சமூகஊடகங்களில் வைரலாகி வருகிறது. இச்செய்தியின் உண்மைத்தன்மையை PIB கண்டறிந்து இருக்கிறது. இது தொடர்பாக PIB தன் அதிகாரப்பூர்வமான டுவிட்டில் தகவல் தெரிவித்து உள்ளது. இந்த வைரல் செய்தி முற்றிலும் போலியானது என PIB தெரிவித்து இருக்கிறது. இதுபோன்று எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசானது செயல்படுத்தவில்லை. அத்துடன்  இது போன்ற வைரல் பதிவுகளை யாரிடமும் பகிராமல் கவனமாக இருக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. உங்களது சமூகஊடக […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க மானிய உதவி…. விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள்…? முழு விவரம் இதோ தெரிஞ்சுக்கோங்க…!!!

ஏழை விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்குவதற்கு  பிரதான் மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா திட்டம் மானிய உதவி வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் டிராக்டர் வாங்கும் விவசாயிகளுக்கு பாதி மானியத்தை அரசே வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு 18 முதல் 60 வயது வரையிலான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 1.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். டிராக்டர் வாங்குபவரின் பெயரில் சொந்த நிலம் இருக்க வேண்டும். இவர்கள் வேறு மானிய திட்டங்கள் எதிலும் உதவி […]

Categories
தேசிய செய்திகள்

WhatsApp மூலம் ஆதார், பான்கார்டு…. எப்படி பெறுவது தெரியுமா?…. இதோ வழிமுறைகள்….!!!!

WhatsApp மூலமாக உங்களின் ஆதார் மற்றும் பான்கார்டை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். தற்போது அதனை WhatsApp வழியே எப்படி பெறுவது ? என்பதை இங்கே தெரிந்துகொள்வோம். # உங்களது மொபைலில் வாட்ஸ்அப்-ஐ ஓபன் செய்ய வேண்டும். # MyGov ஹெல்ப் டெஸ்க்கைத் தொடர்புகொள்ள +91 9013151515-க்கு “Hii”என அனுப்பவேண்டும். # DigiLocker (அ) CoWIN சேவைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க சாட்பாட் உங்களைக் கேட்கும். பின் டிஜிலாக்கர் சேவைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். # தங்களிடம் DigiLocker கணக்கு இருத்தல் வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல் வாக்குறுதி என்னாச்சு!…. 50,000 வேலை வாய்ப்புகள் எங்கே?…. கொந்தளித்த பரூக் அப்துல்லா….!!!

காஷ்மீரில் செல்வாக்கான அரசியல் கட்சிகளில் தேசிய மாநாடு கட்சி முக்கியமானது. பலமுறை காஷ்மீரில் ஆட்சி பொறுப்பில் இருந்து உள்ளது. அந்த கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா எம்.பி., முதல் அமைச்சராக இருந்துள்ளார். அதன் பிறகு அவர் 1983 ஆம் ஆண்டிலிருந்து கட்சி தலைவராக உள்ளார். தற்போது ஸ்ரீநகர் தொகுதி எம்.பி. யாக உள்ளார். 85 வயதான பரூக் அப்துல்லா தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இந்நிலையில் காஷ்மீரின் ஸ்ரீ நகரில் […]

Categories
தேசிய செய்திகள்

“காங்கிரஸ்க்கு ஓட்டு போடுவது வேஸ்ட்”….. பிரதமர் மோடி அதிரடி பேச்சு….!!!

குஜராத் சட்டப் பேரவைக்கு வருகின்ற டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைமுன்னிட்டு  பிரதமர் மோடி அவ்வப்போது குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சிக்கான பாதை காங்கிரஸிடம் இல்லை. எனவே காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து மக்கள் தங்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம். காங்கிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு பரிசு: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்?…. விரைவில் வெளியாகும் சூப்பர் குட் நியூஸ்….!!!!!

2023 புத்தாண்டு முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நல்ல செய்திகளை கொண்டுவருகிறது. அந்த வகையில் 2023ம் வருடத்தில் பல்வேறு பெரிய முடிவுகளுக்கு அரசாங்கம் தன் ஒப்புதலை வழங்க முடியும். அதன் ஒருபகுதியாக புத்தாண்டின் துவக்கத்திலேயே ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். இது தவிர்த்து ஊழியர்கள் குறித்த 3 பெரிய பிரச்னைகளில் அரசு முக்கிய முடிவெடுக்கலாம். இதில் மிகப் பெரிய நன்மை சம்பளம் தொடர்பானது ஆகும். இதனிடையில் ஃபிட்மென்ட் பேக்டருக்கான நீண்ட நாள் கோரிக்கை இருக்கிறது. இது […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் பதவி நிரந்தரம் கிடையாது”…. மோடிக்கு எச்சரிக்கை விடுத்த சத்யபால் மாலிக்….!!!!

ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேகலயா முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அக்னிபாத் ராணுவ ஆள்சேர்ப்பு திட்டம் இராணுவத்தை பலவீனப்படுத்தும். பிரதமர் பதவி நிரந்தரம் இல்லை. அந்த பதவியில் இருந்து ஒரு நாள் விலக வேண்டும் என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும். அதனை தொடர்ந்து இனிவரும் நாட்களில் நாட்டில் பல தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட தொடங்குவார்கள். நாட்டில் பல வகையான போராட்டங்கள் தொடங்கும் என்பதை நான் உங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

போர்ச்சுக்கல் நாட்டின் கொடியை கிழித்த பாஜக நிர்வாகி….. தர்ம அடி கொடுத்த கால்பந்து ரசிகர்கள்….. கேரளாவில் பரபரப்பு…..!!!!!

உலகக்கோப்பை கால்பந்து போட்டி நேற்று கத்தாரில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த போட்டியை காண்பதற்காக உலகம் முழுவதும் இருந்து கால்பந்து ரசிகர்கள் கத்தார் நாட்டுக்கு படையெடுத்துள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு ஆதரவு கொடுத்தும் விதமாக அவருடைய ரசிகர்கள் போர்ச்சுக்கல் நாட்டின் கொடியை சாலை ஓரமாக நிறுத்தி வைத்துள்ளனர். இந்த கொடியை இரவு நேரத்தில் ஒருவர் கிழித்து வீசிய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகிய நிலையில் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

தெற்கு ஆசியாவின் டாப் 10 சிறந்த விமான நிலையங்கள்…. எதெல்லாம் தெரியுமா?… வெளியான பட்டியல்….!!!!!

2022 ஆம் ஆண்டு தெற்கு ஆசியாவில் சிறந்த விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம் 6வது இடத்தை பிடித்திருக்கிறது. இது குறித்து ஸ்கைட்ராக்ஸ் பட்டியல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் டெல்லி விமான நிலையம் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 2வது பெங்களூரு, 3வது ஹைதராபாத், 4வது மும்பை, 7வது கொல்கத்தா, 8வது அகமதாபாத், 9வது கொச்சி விமான நிலையங்கள் இருக்கின்றன. அதேபோன்று 5வது இடத்தில் கொழும்பு விமான நிலையமும். 10வது இடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி!… நிரந்தரமாக மூடப்பட்ட 14 % சிறு- குறு நிறுவனங்கள்… வெளியான தகவல்….!!!!

கொரோனா தொற்று வேகமாக பரவியதை அடுத்து 2020 மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் தங்களது தொழிலை நடத்த முடியாமல் சிரமப்பட்டனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான சிறு-குறு நிறுவனங்கள் தொழிலை நடத்தமுடியாமல் நிரந்தரமாக மூடப்பட்டது. மேலும் ஊரடங்கு காரணமாக இந்தியாவானது பொருளாதார இழப்பை எதிர்கொண்டது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் 14 சதவீதம் சிறு- குறு நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொழில் முனைவோர்களுக்கான […]

Categories
தேசிய செய்திகள்

EPFO பயனர்களுக்கான வட்டி…. எவ்வளவு தெரியுமா?… வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

வருங்கால வைப்புநிதி கணக்கில்(EPFO) ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் மாதம் 12.5 சதவீதம் தொகையை அளிக்கவேண்டும். இதேபோன்று ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் சார்பாக அதே அளவிலான தொகை ஊழியர் கணக்கிற்கு அளிக்கப்படவேண்டும். இத்தொகைக்கு வருடந்தோறும் EPFO அமைப்பானது குறிப்பிட்ட அளவுக்கு வட்டி வழங்குகிறது. இந்த வட்டித் தொகையானது நேரடியாகவே ஊழியர்களின் பிஎப் கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். இந்த நிலையில் 2022 ஆம் நிதி ஆண்டிற்கான வைப்பு தொகைக்கு வட்டிவிகிதம் அளிக்கப்படுவது பற்றி ஆலோசனை நடந்து வந்தது. இந்த சூழ்நிலையில் 8.1 […]

Categories
தேசிய செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை வலுவிழக்கும்….. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை வலுவிழக்கும் என்று கூறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு கிழக்கே 450 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு விழக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

“உலகக்கோப்பை கால்பந்து போட்டி”….. ஜியோ மீது ரசிகர்கள் கடும் அதிருப்தி….. டிஜிட்டல் உரிமையை ரத்து செய்ய கோரிக்கை…..!!!!!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது கத்தார் நாட்டில் நேற்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியை காண்பதற்காக பல லட்சக்கணக்கான ரசிகர்கள் கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளனர். இங்கு நடைபெறும் கால்பந்து போட்டியானது டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெறும் நிலையில், நேரடியாக சேனல்களிலும் ஓடிடி தளங்களிலும் போட்டி ஒளிபரப்பப்படுகிறது. இந்நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் டிஜிட்டல் உரிமையை ஜியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதன் காரணமாக ஜியோ செயலி ஓடிடி தளங்களில் கால்பந்து போட்டி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனையடுத்து நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

காசி தமிழ் சங்கமம் கொண்டாட்டம் பற்றி….. பெருமிதம் தெரிவித்த வாரணாசி தமிழர்கள்…!!!!

உத்தரபிரதேசத்திலுள்ள காசி எனும் வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் “காசி தமிழ் சங்கமம்” என்ற ஒருமாத கால கலாசார கொண்டாட்டம் நேற்று முன்தினம் துவங்கியுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்துள்ள இக்கொண்டாட்டம், வடக்கேயுள்ள காசிக்கும், தெற்கே உள்ள நம் தமிழ்நாட்டுக்கும் இடையேயான பழங்கால தொடர்புகளை கண்டறிந்து, அவற்றை இன்றைய தலைமுறைக்கு கொண்டுவந்து சேர்க்கிற திட்டமாகும். இதற்குரிய ஏற்பாடுகளை பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும், சென்னை இந்திய தொழில்நுட்ப கல்வி கழகமும் (ஐ.ஐ.டி) செய்துள்ளது. இந்நிலையில் காசி தமிழ் சங்கமம் […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: லட்சக்கணக்கான ரேஷன் கார்டுகள் ரத்து….. மத்திய அரசு தடாலடி…..!!!!!

விரைவில் பல ரேஷன் அட்டையை அரசானது ரத்துசெய்ய போகிறது. நாடு முழுவதும் பல லட்சம் பேரின் ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசிடமிருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கிறது. அதன்படி தற்போது நாட்டின் லட்சக்கணக்கான மக்களுக்கு இலவச ரேஷன் வசதி கிடைக்காது. ஆகவே இதன் சமீபத்திய புதுப்பிப்பை இங்கு தெறிந்துகொள்வோம். நாட்டில் சுமார் 10 லட்சம் பேர் இலவச ரேஷன் திட்டத்தினை பயன்படுத்தி மோசடி செய்து வருவதாக அரசு தெரிவித்து உள்ளது. இவர்களின் பட்டியலும் துறையால் தயாரிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

டெபிட் கார்டு பரிவர்த்தனைக்கான வரம்புகள் மாற்றம்…. வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

பஞ்சாப் நேஷனல் வங்கி டெபிட் கார்டு பரிவர்த்தனைக்கான வரம்புகளை மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி,  பஞ்சாப் நேஷனல் வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்படி, Mastercard, VISA Gold, Rupay ரக பிளாட்டினம் டெபிட் கார்டுகள் அனைத்திற்கும் தினசரி ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பு 50,000 ரூபாயில் இருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் தினசரி ஸ்வைப்பிங் மெஷின்களில் பயன்படுத்துவதற்கான வரம்பு 1,25,000-ல் இருந்து 3,00,000 ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் இவையனைத்தும் depit கார்டுகளுக்கு அனுமதிக்கப்படும் வரம்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

சில நொடிகளில் நடந்த கோர விபத்து…. 12 பேர் உடல் நசுங்கி பலி….. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்….!!!!!!

பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தை அடுத்த சுல்தான் பூர் என்ற கிராமத்தில் சாலையோரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி ஒன்றை எதிர்பாராத விதமாக பக்தர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஏழு சிறுவர்கள் உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்தில் மொத்தம் 12 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் […]

Categories
தேசிய செய்திகள்

SBI வங்கியில் இனி உடனடியாக கடன் வாங்கலாம்…. எப்படி தெரியுமா?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் எஸ்பிஐ வங்கி யோனோ செயலியில் ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட் என்ற புதிய திட்டத்தை சமீபத்தில் அறிமுகம் செய்தது. மாத சம்பளம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக கடன் வழங்கும் நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இந்த சேவை மையம் மூலமாக 35 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.3000 தராததால் தந்தையை 6 துண்டுகளாக வெட்டிய மகன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மேற்குவங்க மாநிலத்தில் முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் தனது சொந்த மகனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. முன்னாள் கடற்படை வீரரான உஜ்வால் சக்கர போர்த்தி தனது மனைவி மற்றும் மகனை தொடர்ந்து துன்புறுத்தி வைத்துள்ளார். அவரின் மகன் பாலிடெக்னிக் படித்து வரும் நிலையில் சம்பவத்தன்று தனது தேர்வுக்காக அப்பாவிடம் பணம் கேட்டுள்ளார். அதனை தர மறுத்ததால் சக்கர போர்த்தி அவரது மகனால் தள்ளிவிடப்பட்டார். அப்போது அருகில் உள்ள நாற்காலியின் போது அவருக்கு பலத்த […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் இந்திய Football கேப்டன் மரணம்…. பெரும் சோகம்…!!

இந்திய Football அணியின் முன்னாள் கேப்டன் பாபு மணி(59) சனிக்கிழமை உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF), இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. இவர் 1984 நேரு கோப்பையில் சர்வதேச அளவில் அர்ஜெண்டினா அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இந்தியாவுக்காக இதுவரை 55 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

இப்படியும் நடக்குமா?…. குளிரை சமாளிக்க முயன்றதால் பறிபோன உயிர்கள்… வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!!

மூச்சுத்திணறி 2  தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சிம்லா மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்கர் பகுதியில் தொழிலாளர்கள் சிலர் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இவர்கள் தற்போது நிலவி வரும் குளிரை சமாளிப்பதற்காக தங்களது அறைக்குள் நிலக்கரியை எரித்துள்ளனர். இந்நிலையில் நிலக்கரி எரிந்ததால் ஏற்பட்ட வாய்வு அறை முழுவதும் பரவியுள்ளது. இதனால் அனைவரும் சுவாசிக்க முடியாமல் மயங்கி கிடந்துள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலை அப்பகுதி மக்கள் அவர்களது வீட்டு கதவை தட்டியுள்ளனர். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது…. கண்புரை அறுவை சிகிச்சை செய்த ஜனாதிபதி…. வெளியான தகவல்….!!!!!

 ஜனாதிபதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக திரவபதி முர்மு கடந்த ஜூலை மாதம் 25-ஆம் தேதி பதவியேற்றார். இவருக்கு தற்போது 64 வயது ஆகிறது. இவர் கடந்த மாதம் 16-ஆம் தேதி தனது இடது கண்ணில் கண் புரை அறுவகை சிகிச்சை செய்து கொண்டார். அதேபோல் தற்போது தனது வலது கண்ணிலும் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதுகுறித்து  அறிக்கை ஒன்றை வெளியிடப்படுள்ளது. அதில் இந்திய ஜனாதிபதி இன்று  புதுடெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தனது […]

Categories
தேசிய செய்திகள்

பிரியாணி கடையின் அசத்தல் ஆஃபர்… என்ன தெரியுமா …? பொதுமக்களின் கூட்டத்தால் திணறிபோன காவல் துறையினர்…!!!!!

பிரியாணி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு வகையாகும். முன்பெல்லாம் சாதாரண மக்கள் கைக்கு எட்டாத நிலையில் இருந்து வந்த பிரியாணி கடந்த ஐந்து வருடங்களாக நிறைய கடைகள் திறக்கப்பட்tathal மக்கள் சாதாரணமாக வாங்கும் உணவாக மாறியது. மேலும் 80 ரூபாய் முதல் கிடைப்பதனால் அதிக அளவிலான மக்கள் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக பிரியாணி மாறியது. திருப்பூரில் அமைந்துள்ள காங்கேயம் சாலையில் சுமார் 15க்கும் அதிகமான  பிரியாணி கடைகள் செயல்பட்டு கொண்டிருகிறது. இந்த பிரியாணி கடைகள் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. ஆட்டோ குண்டுவெடிப்பு விவகாரம்…. தொடர்ந்து வெளியாகும் அதிர்ச்சிகள்…..!!!!!

குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்ந்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 2  பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…. 6 வயது மகனை கொன்ற தந்தை… பயங்கர சம்பவம்…!!!!!

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையால் தந்தையே தன்னுடைய மகனை கொன்ற  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தன்னுடைய 6 வயது மகனை தந்தை கொன்றுள்ளார். இது பற்றி மும்பை காவல்துறை அதிகாரி கூறியதாவது, நந்தன் என்பவர் தன்னுடைய மனைவி சுனிதாவுடன் சண்டை போட்டுள்ளார். அதன் பின் தன்னுடைய மகன் லக்ஷ்யாவை கொலை செய்துள்ளார். அதாவது நேற்று காலை சுனிதா வழக்கம் போல் தன்னுடைய 13 வயது மகளை பள்ளியில் விடுவதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!…. பிரீமியம் எக்கனாமி பிரிவு பயணச்சீட்டுகள் அறிமுகம்…. அசத்தும் ஏர் இந்தியா…..!!!!!

பிரீமியம் எக்கனாமி பிரிவு பயண சீட்டுகளை பிரபல வினமான  நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜேஆர்டி டாடா நினைவு அறக்கட்டளையில் நேற்று ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏர் இந்தியாவின் தலைமை செயலதிகாரி  கேம்பல் வில்சன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது. ஏர் இந்தியாவை மீட்டெடுப்பதற்காக நீண்ட காலம் மற்றும் குறுகிய கால திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக விமானங்களின் தரை விரிப்புகள், ஜன்னல் திரைகள், இருக்கைகள், உரைகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த விவகாரம்… “இது விபத்து அல்ல”.. கர்நாடக டிஜிபி கூறிய அதிர்ச்சி தகவல்….!!!!!

ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த விவகாரம் தொடர்பாக டிஜிபி அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததில் ஆட்டோ தீப்பிடித்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் மற்றும் ஆட்டோவில் இருந்த ஒரு பயணி பலத்த காயம் அடைந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினரும், தடவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆட்டோவில் இருந்த குக்கரை ஒன்று கைப்பற்றியுள்ளனர். அந்த குக்கரில் […]

Categories
தேசிய செய்திகள்

ஐடி துறையை அடுத்து இதுதான் பாதிப்புக்கு உள்ளாகும்…. ஆய்வில் வெளியான தகவல்….!!!!

டெக்னாலஜியின் வளர்ச்சி அதிகரிப்பது ஆரோக்கியமாக உள்ளபோதிலும், மக்களின் அன்றாட செயல்களையே அவை பாதிக்கும் போது தான் பிரச்சினையே எழுகிறது. முன்னோர் காலத்தில் இணையம் என்பது ஆடம்பரமாகவும், வசதிபடைத்தவர்களும் பயன்படுத்தும் நிலையில் இருந்தது. தற்போது ஸ்மார்ட்போன்களின் வருகையினால் உணவு கூட இன்றி இருந்துவிடும் இளம் வயதினர் இணையம் இல்லாமல் இருக்க முடிவதில்லை. இந்த நிலையில் பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் காரணமாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது என அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த வரிசையில் ஸ்மார்ட்போன்களும் இப்போது […]

Categories
தேசிய செய்திகள்

சாமானியர்களுக்கான அஞ்சலக சூப்பர் திட்டம்…. குறைந்த முதலீட்டில் அதிக லாபம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக அஞ்சலகங்களில் பல காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படி அஞ்சலகத்தில் கிடைக்கும் சிறந்த காப்பீடு திட்டங்களில் ஒன்றுதான் கிராமப்புற அஞ்சலக லைஃப் இன்சூரன்ஸ் திட்டம். இந்தத் திட்டத்தில் 19 வயது முதல் 45 வயது வரை கணக்கு தொடங்கலாம். 15 ஆண்டுகள் அல்லது 20 ஆண்டுகள் என இரண்டு வகையான திட்டங்கள் இதில் வழங்கப்படுகின்றன. 15 வருடங்கள் திட்டத்தில் 6,9,12 ஆண்டுகள் […]

Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: குறைகிறது சுங்கச்சாவடி கட்டணம்…. மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்….!!!!

நம் நாட்டில் மாநிலங்களின் முக்கியமான சாலைகள் அனைத்தும் சுங்ககட்டண சாலைகளாக மாற்றப்பட்டு மக்கள் வலுக்கட்டாயமாக சுங்கக் கட்டணம் செலுத்தும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். சுங்கச் சாவடிகளுக்கு அருகே வசிப்பவர்கள் அன்றாடம் சாலைகளை பயன்படுத்த வேண்டியுள்ள சூழ்நிலையில், மாதாந்திர அனுமதி அட்டைகளுக்கான கட்டணங்களும் அதிகமாக இருக்கிறது. இந்த சுங்கச்சாவடிகள் வாயிலாக வசூலிக்கப்படும் கட்டணத்தை வருடந்தோறும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்திவருகிறது. இதன் காரணமாக நடுத்தர மக்கள், ஏழை மக்கள், வணிகர்கள், கனரக வாகன ஓட்டிகள் என பலதரப்பட்ட மக்கள் பெரிதும் […]

Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

இளைஞர்களே!…. TCS நிறுவனத்தில் வேலை…. வெளியான சூப்பர் தகவல்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

Splunk Administrator பணிக்கான காலி இடங்களை நிரப்புவது பற்றிய புது அறிவிப்பை TCS நிறுவனமானது இப்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறனடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தகுதியான நபர்களின் விண்ணப்பங்களானது வரவேற்கப்படுகிறது. விருப்பம் இருப்பவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். TCS காலிப் பணியிடங்கள் இப்போது வெளியாகி இருக்கும் அறிவிப்பின் படி Splunk Administrator பணிக்கென பல காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

வந்தே பாரத் ரயில்கள்…. இனி ஆடு, மாடு குறுக்கே வந்தால் ரூ.6 ஆயிரம் அபராதம்…. அரசு புதிய அதிரடி….!!!!

இந்தியாவிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் சமீப காலமாக பல வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை. அதனால் இந்த ரயில்களின் குறுக்கே கால்நடைகள் தண்டவாளத்தில் வருவதால் அவை மீது மோதி ரயில்கள் சேதம் அடைகின்றன. எனவே கால்நடைகள் மோதலை தவிர்க்க வேலிகள் மற்றும் தடுப்பு சுவர்கள் அமைப்பது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. மேலும் ரயில்களின் மீது ஆடு மற்றும் மாடுகள் குறுக்கிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம் கார்டு பரிவர்த்தனை வரம்பு உயர்வு…. புதிய விதிமுறைகள் அமல்…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கான வரம்புகளை மாற்ற உள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி உயர் ரக டெபிட் கார்டு பரிவர்த்தனை வரம்புகள் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளன. அதாவது மாஸ்டர் கார்டு, விசா கோல்ட், ரூபே ரக பிளாட்டினம் டெபிட்கார்டுகள் அனைத்திற்கும் தினசரி ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பு 50,000 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் தினசரி ஸ்வைப்பிங் மிஷின்களின் பயன்படுத்துவதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி சாதாரண அரிசி இல்ல, ஸ்பெஷல் தான்…. அரசு போடும் பலே திட்டம்….!!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே அரசு வழங்கும் உணவு தானியங்கள் அனைத்தும் தரமற்று இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொருட்கள் மற்றும் உணவு தானியங்கள் அனைத்தும் தரமாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசியை இனி […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ.‌ 30,000 பாக்கி”…. பாஜக எம்எல்ஏ-வை வழிமறித்து கடனை கேட்ட டீக்கடைக்காரர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!!

மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் வருவாய்துறை மந்திரி கரண் சிங் வர்மா. இவர் தற்போது பாஜக சார்பில் போட்டியிட்டு இச்சாவர் தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கிறார். இவர் இச்சாவர் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு டீக்கடைக்காரர் திடீரென எம்எல்ஏ சென்ற காரை வழிமறித்தார். இந்த டீக்கடைக்காரர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் டீக்கடையில் சாப்பிட்டு விட்டு தராமல் உள்ள பாக்கி பணம் 30 ஆயிரத்தை கேட்டார். கடந்த 4 வருடங்களாக பணத்தை திருப்பி தராததால் உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

பொதுமக்களே சூப்பர் நியூஸ்…! கேஸ் சிலிண்டர் நிரப்புவதில் முறைகேடு…. தடுக்க வரும் புதிய மாற்றம்….!!!!

வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் வாங்கும் சமையல் எரிவாயுவின் எடை சரியாக உள்ளதா என்பதை அறிவதற்கு எண்ணெய் நிறுவனங்கள் புதிய முறையை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.அதன் அடிப்படையில் சமையல் எரிவாயுவின் கியு ஆர் கோடு பொருத்தப்பட்டிருக்கும் என்றும் அதை வாடிக்கையாளர்கள் தங்கள் ஃபோனில் ஸ்கேன் செய்தாலே போதும் . அதில் எரிவாயுவின் எடை, எந்த ஆலையில் நிரப்பப்பட்டது, அதனுடைய தேதி, ஏஜென்சியின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம். சமீப காலமாகவே சமையல் எரிவாயு நிறப்பபடுவதில் முறைகேடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

“ஷரத்தா கொலை வழக்கு”…. குற்றத்தை நிரூபிப்பது கடினம்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

மும்பை மலாடு பகுதியை சேர்ந்த கால் சென்டர் பெண் ஊழியர் ஷரத்தா கொலை செய்யப்பட்ட சம்பவமானது நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 26 வயதான ஷரத்தா, வசாயை சேர்ந்த அப்தாப் அமீனை காதல் செய்து வந்தார். இதையடுத்து 2 பேரும் வசாயில் சில வருடங்கள் ஒன்றாக வசித்துள்ளனர். அதன்பின் அவர்கள்  டெல்லிக்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்நிலையில் சென்ற மேமாதம் அப்தாப் அமீனை திருமணம் செய்துகொள்ளுமாறு ஷரத்தா வலியுறுத்தி இருக்கிறார். அப்போது 2 பேருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் […]

Categories
தேசிய செய்திகள்

இரட்டை குழந்தைகளுக்கு தாத்தாவான முகேஷ் அம்பானி…. மகிழ்ச்சியில் குடும்பத்தினர்….!!!!!

நம் நாட்டின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு சென்ற 2018ம் வருடம் திருமணம் நடைபெற்றது. ஆனந்த் பிரமல் என்ற தொழிலதிபரை இஷா அம்பானி திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு மகன் -மகள் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர். இதையடுத்து குழந்தைகளுக்கு ஆதியா மற்றும் கிருஷ்னா என பெயர் சூட்டியிருப்பதாக அம்பானி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அம்பானி குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களது மகள் இஷா- ஆனந்த் தம்பதிக்கு இன்று இரட்டை குழந்தைகள் […]

Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதங்கள் உயர்வு…. எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதன் ரெப்போ விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியதில் இருந்து பல வங்கிகள் தங்களது ரெப்போ லிங்க்டு லெண்டிங் ரேட் (ஆர்எல்எல்ஆர்) மற்றும் மார்ஜினல் காஸ்ட் ஆப் ஃபண்ட்ஸ் பேஸ்டு லெண்டிங் ரேட் (எம்சிஎல்ஆர்) போன்றவற்றை அதிகரித்துள்ளது. இப்போது எந்தெந்த வங்கிகள் எவ்வளவு வட்டிவிகிதங்களை அதிகரித்துள்ளது என்று இப்பதிவில் காண்போம். ஹெச்டிஎஃப்சி வங்கி HDFC வங்கியானது அதன் கடன் விகிதத்தை நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தின் (எம்சிஎல்ஆர்) மார்ஜினல் செலவைப் பொறுத்து […]

Categories
தேசிய செய்திகள்

சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் சொகுசு வாழ்க்கை?…. வெளியான பரபரப்பு தகவல்…. விளக்கம் கொடுத்த மணீஷ் சிசோடியா….!!!

பண மோசடி குற்றச்சாட்டில் கைதாகி இருக்கும் டெல்லி மந்திரியான சத்யேந்திர ஜெயின் திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதனிடையில் திகார் சிறைச்சாலையில் சொகுசு வசதிகளுடன் அவர் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில் சிறைச்சாலையில் சொகுசு படுக்கைகளுடன் அவர் மசாஜ் செய்வது போன்ற காட்சிகளானது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முதுகுத் தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 முறை அவருக்கு அறுவை சிகிச்சை செய்து இருப்பதால் பிசியோதரபி சிகிச்சை அளிக்கப்பட்டது என துணை முதல் மந்திரியான மணீஷ் […]

Categories
தேசிய செய்திகள்

“இனி ஆயுள் சான்றிதழை வீட்டிலிருந்தபடியே சமர்பிக்கலாம்”….. ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!!

இந்தியாவில் ஓய்வூதியதாரர்கள் வருடம் தோறும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஆயுள் சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். அதன் பிறகு மத்திய அரசு மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் பென்ஷன் பெரும் ஓய்வூதிய தாரர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறையானது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் நேரில் சென்று ஆயுள் சான்றிதழை  பெறுவதில்  பல்வேறு விதமான சிக்கல்களை எதிர்கொள்கிறாரகள். இதனால் தான் மத்திய அரசால் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை  வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டில் பெயர் மாற்றம்!…. கடுப்பான நபர் நாய் போல் குரைத்து செய்த காரியம்….. வெளியான வீடியோ….!!!!

மேற்குவங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்தி தத்தா. இவரது பெயர் ரேஷன் அட்டையில் தவறுதலாக பதிவாகி இருக்கிறது. இவர் தன் பெயரிலுள்ள தவறை மாற்ற விண்ணப்பித்த சூழ்நிலையில், இரண்டு முறையும் அது சரிசெய்யப்படாமல் தவறாகவே இருந்துள்ளது. இதையடுத்து 3வது முறையும் விண்ணப்பித்த நிலையில், அவரது பெயர் ஸ்ரீகாந்தி தத்தா என்பதற்கு பதில் ஸ்ரீகாந்தி குட்டா என மாறி தவறாக வந்திருக்கிறது. இதனால் அவர் விரக்திக்கு ஆளாகி உள்ளார். #West Bengal Shocker: Man Behaves […]

Categories
தேசிய செய்திகள்

செக் பயன்படுத்துவோர் கவனத்திற்கு…. புது விதிகள் அறிமுகம்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

வங்கி காசோலையை பயன்படுத்துபவர்களுக்கு என்று ஒரு புது விதியானது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது நிதியமைச்சகம் செக் பவுன்ஸ் வழக்குகளை சரிசெய்வதற்காக, காசோலை வழங்குபவரின் மற்றொரு கணக்கில் இருந்து பணத்தைக் கழிப்பது மற்றும் இது போன்ற சூழலில் புது கணக்குகளைத் திறப்பதைத் தடுப்பது ஆகிய பல்வேறு நடவடிக்கைகள் பற்றி பரிசீலனை செய்து வருகிறது. நீண்டகாலமாகவே செக் பவுன்ஸ் வழக்குகள் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு நிதியமைச்சகம் அண்மையில் ஒரு உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டியது. அக்கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசனை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. அடுத்தடுத்து காத்திருக்கும் சர்ப்ரைஸ்?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

வருகிற ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு மகிழ்ச்சிகரமான செய்திகள் கிடைக்கவுள்ளது. 2023ம் வருடத்தில் அவர்களது ஊதியத்தில் ஏற்றம் இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் பல்வேறு நல்ல செய்திகளை அவர்கள் பெறக்கூடும். வருடத்தின் துவக்கத்திலேயே அகவிலைப்படி உயர்வு எனும் பெரிய பரிசை ஊழியர்கள் பெறுவர். மத்திய அரசு ஊழியர்களின் நன்மையை கருதி அரசானது மூன்று முடிவுகளை எடுப்பதாக கூறப்படுகிறது. இதில் மிகப் பெரிய நன்மை ஊதியத்தின் வடிவில் கிடைக்கும். பிட்மெண்ட் ஃபாக்டரில் மாற்றத்துக்கான கோரிக்கை நீண்டகாலமாக இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி!…. உலகில் தீவிரமான உணவு, எரிசக்தி நெருக்கடி…. RBI ஆளுநர் தகவல்….!!!!

கொரோனா தொற்றின் 3வது அலையை கடந்து உலகப் பொருளாதாரம் இயல்புநிலைக்கு வரவிருந்த சூழ்நிலையில், திடீரென்று ஏற்பட்ட உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக புது சவால்கள் எழுந்துள்ளது. இதன் காரணமாக உலகம் தீவிரமான உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியை எதிா்கொண்டு இருக்கிறது என இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா். ஆா்பிஐ-ன் பொருளாதார மற்றும் கொள்கை ஆராய்ச்சித் துறையின் வருடாந்திர கூட்டம் ஹைதராபாத்தில் நடந்தது. இவற்றில் சக்திகாந்த தாஸ் தொடக்க உரை ஆற்றினாா். அப்போது அவா் […]

Categories
தேசிய செய்திகள்

Fact Check: ஆதார் வைத்திருந்தால் ரூ.4.78 லட்சம் கடன்?….. பொதுமக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை…..!!!!

இந்தியாவில் ஆதார் அட்டை வைத்திருக்கும் பிறக்கும் மத்திய அரசு சார்பாக 4,78,000 கடன் வழங்கப்படுவதாக இணையத்தில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த செய்தி முற்றிலும் வதந்தியென மத்திய அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. இது போன்ற தவறான செய்திகளை பொதுமக்கள் நம்பி மற்றவர்கள் யாரிடமும் பகிர வேண்டாம் என தெரிவித்துள்ளது. தற்போது பலவிதமான மோசடி சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதால் கடன் தொடர்பான இந்த வதந்தியை நம்பி தங்களின் தனிப்பட்ட வங்கி கணக்கு விவரங்களை […]

Categories
தேசிய செய்திகள்

போன் பே காப்பீடு திட்டம்: என்னென்ன நன்மைகள்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

போன் பே எனும் டிஜிட்டல் கட்டண சேவை தன் வாடிக்கையாளர்களின் நலன் கருதி  பல வகையான காப்பீடு திட்டங்களை வழங்குகிறது. கடந்த 2016 ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிஜிட்டல் கட்டண சேவையை பல பேர் பயன்படுத்துகின்றனர். போன் பே செயலி அறிமுகமாகிய அடுத்த வருடத்திலேயே 10 மில்லியன் டவுன்லோடுகளை பெற்று முன்னணி செயலியாக விளங்கியது. போன் பே 2020ம் வருடத்தில் ஆயுள்காப்பீடு, மருத்துவகாப்பீடு, பயணக்காப்பீடு, மோட்டார் காப்பீடு ஆகிய பல காப்பீட்டு விருப்பங்களை அறிமுகப்படுத்தியது. போன் […]

Categories
தேசிய செய்திகள்

இரும்பு மீது விதிக்கப்பட்ட ஏற்றுமதி வரி ரத்து…. மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு….!!!!

உள்  நாட்டில் உருக்குவிலை அதிகரிப்பை அடுத்து இரும்பு ஏற்றுமதியில் பல கட்டுப்பாடுகளை சென்ற மே மாதம் மத்திய அரசு விதித்தது. இவற்றில் குறிப்பாக ஸ்டில் ஏற்றுமதி செய்வதற்கு 15% வரியானது விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வரியை மத்திய அரசு இப்போது ரத்து செய்துள்ளது. அந்த வகையில் மே மாதத்துக்கு முந்தைய நிலையை மீண்டுமாக கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரும்பு ஏற்றுமதியில் 2022ம் வருடம் மே 22ஆம் தேதிக்கு முன் இருந்த நிலையை மத்திய […]

Categories

Tech |