குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் 1 மற்றும் 5-ஆம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு போட்டிப்போடும் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சமகால் மாவட்டத்தின் ஹலோலில் நேற்று பிரமாண்ட சாலை பேரணி நடத்தினார். இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசியபோது, கூட்டத்திலிருந்த சில பேர் மோடி..மோடி..! என கோஷங்களை எழுப்பினர். இதன் காரணமாக கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் ஒரு நிமிடம் ஷாக்கான அரவிந்த் கெஜ்ரிவால், […]
