Categories
தேசிய செய்திகள்

மோடி..மோடி.. என கோஷம் எழுப்பிய நபர்கள்: “உங்கள் மனதை நாங்கள் வெல்வோம்”…. அரவிந்த் கெஜ்ரிவால் ஸ்பீச்….!!!!

குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் 1 மற்றும் 5-ஆம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு போட்டிப்போடும் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சமகால் மாவட்டத்தின் ஹலோலில் நேற்று பிரமாண்ட சாலை பேரணி நடத்தினார். இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசியபோது, கூட்டத்திலிருந்த சில பேர் மோடி..மோடி..! என கோஷங்களை எழுப்பினர். இதன் காரணமாக கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் ஒரு நிமிடம் ஷாக்கான அரவிந்த் கெஜ்ரிவால், […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு அரசின் ரூ.6000 பணம்… இணைவது எப்படி…? இதோ கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பாக நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆண்டுக்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், 2வது தவணை ஆகஸ்டு 1 முதல் நவம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் ரூ.6000 நிதியுதவி…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் வருடம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த பணம் 2000 ரூபாய் என மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வரும் என்ற விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 […]

Categories
தேசிய செய்திகள்

MLA-வின் சட்டையை பிடித்து இழுத்து சென்று தாக்குதல்…. பின்னணி என்ன?…. வெளியான பரபரப்பு வீடியோ…..!!!!

தலைநகர் டெல்லியில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. இத்தேர்தலில் பணத்துக்காக உள்ளாட்சி இடங்களை ஆம் ஆத்மி விற்பனை செய்வதாக பா.ஜ.க தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இது தொடர்பாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவர் இச்சம்பவம் குறித்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், டெல்லி மத்தியாலா தொகுதி எம்எல்ஏ குலாப் சிங் யாதவ் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியினர்  கூறியதாவது, “எம்எல்ஏ குலாப் சிங் யாதவ் இரவு 8 மணியளவில் […]

Categories
தேசிய செய்திகள்

Twitter: இனி பணிநீக்கங்கள் இருக்காது…. ஆனால்!…. எலான் மஸ்க் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

உலகில் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதிலிருந்து  பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதாவது, ஆட்குறைப்பு, வேலை நேரத்தை அதிகரித்தல் உள்ளிட்ட அமைப்பு ரீதியான மாற்றத்தை தொடர்ந்து, தற்போது ஊழியர்களுக்கு நிமத்தியளிக்கும் செய்தி வெளியாகி இருக்கிறது. டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி நிறுவனத்தில் பணிநீக்கங்கள் இருக்காது என்பதோடு, புது நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார். ஊழியர்களுடனான சந்திப்பில், […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

“பெற்றோரை இழந்த சிறுமியை தடுத்தெத்து மருத்துவ படிப்பில் சேர்த்த நடிகை ரோஜா”…. நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!!

தமிழ் சினிமாவில் 90’ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. தென்னிந்திய மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ரோஜா தற்போது ஆங்கில மாநிலத்தின் சுற்றுலாத்துறை மந்திரியாக இருக்கிறார். இவர் கொரோனா காலகட்டத்தின் போது நகரி தொகுதியில் தாய்-தந்தையை இழந்த புஷ்பா மாணவியை தத்தெடுத்துக் கொண்டார். அதோடு மாணவியின் மொத்த கல்வி செலவையும் ஏற்றுக் கொள்வதாக ரோஜா அறிவித்த நிலையில், அந்த மாணவி தற்போது நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று திருப்பதி மாவட்டத்தில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“குஜராத் தேர்தல்”…. மராட்டிய மாநிலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை….. முதல்வர் அறிவிப்பு…..!!!!!

தேர்தலை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது ‌ பாஜக கட்சி 27 வருடங்களாக ஆட்சி புரியும் குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 2 மற்றும் 5-ம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 182 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் எல்லையை ஒட்டியுள்ள மராட்டிய பகுதிகளில் குஜராத் தேர்தலுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

குதிரையில் பள்ளிக்குச் செல்லும் சிறுவன்…. வியக்க வைக்கும் பின்னணி….!!!

நகரமயமாதலுக்கு ஏற்ப மக்களின் தேவைகளை அன்றாட அதிகரித்து வருகிறது. அதிலும் போக்குவரத்து சார்ந்த தேவைகளுக்கும் எந்த குறையும் இருப்பதில்லை. நட பயணமாக சென்ற நிலையில் இருந்து தற்போது ஒருவர் செல்வதற்கு காரை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் வேன், சைக்கிள் போன்ற வாகனங்களில் சென்று வருகின்றனர். ஆனால் ஒரு சிறுவன் பள்ளிக்கு குதிரையில் செல்வது மக்களை வியக்க வைக்கிறது. மத்தியபிரதேசம் மாநிலம் பாலகோட் மாவட்டத்தில் ஒரு சிறுவன் தினமும் பள்ளிக்கு குதிரையில் சென்று […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களே!…. இனி டென்ஷன் ஆகாதீங்க!…. தரிசன நேரத்தில் மாற்றம்….. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

சபரிமலை கோயில் நடை இந்த வருடம் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சென்ற 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. சபரிமலை நடை திறப்பை முன்னிட்டு 13,000 காவல்துறையினர் 6 கட்டங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இப்போது “வெர்ச்சுவல் கியூ” வாயிலாக முன் பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கிடையில் ஐயப்பனை தரிசிக்க வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. வெறும் 6 நாட்களில் மட்டும் பக்தர்களின் எண்ணிக்கையானது 3 லட்சத்தை தாண்டியது. இவ்வாறு பக்தர்களின் வருகை […]

Categories
தேசிய செய்திகள்

“ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டவர்கள் நடைப்பயணம்”…. பிரதமர் மோடி அதிரடி ஸ்பீச்….!!!!

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அம்மாநிலத்தின் சுரேந்திரா நகரில் பா.ஜ.க சார்பாக நேற்று பிரசாரக் கூட்டம் நடந்தது. இவற்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்தார். பிரதமர் மோடி பேசியதாவது, இப்போது தேர்தல் பிரசாரத்தில் வளர்ச்சி பற்றி காங்கிரஸ் பேசுவதில்லை. அதற்குப் பதில் மோடிக்கு அவரது அந்தஸ்து என்ன என்பதைக் காட்டுவோம் என காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருகின்றனர். எனவே அவர்களுடைய ஆணவத்தைக் கவனியுங்கள். ஏனெனில் அவர்கள் (சோனியா காந்தி குடும்பம்) அரச […]

Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட SBI ஏடிஎம் கார்டு இருக்கா?…. அப்போ ரூ.20 லட்சம் வரை இலவச காப்பீடு பெறலாம்…. பலரும் அறியாத தகவல்….!!!!

வங்கிக் கணக்கு வைத்திருப்போர்  ATM கார்டு வாயிலாக ஈஸியாக பணம் எடுத்து கொள்ளலாம். அத்துடன் கார்டை ஸ்வைப் செய்து ஷாப்பிங் செய்யலாம். இதற்கிடையில் ATM கார்டு வாயிலாக விபத்துக்காப்பீடு கிடைக்கும் என்பது சில பேருக்கு தான் தெரியும். இவ்விபத்துக் காப்பீடு வாயிலாக ATM கார்டு வைத்திருப்பவர் இறந்தால் (அ) விபத்து ஏற்பட்டால், அவரைச் சார்ந்தவர் காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். இது குறித்து பல பேருக்கு உரிய விபரங்கள் தெரியாததால், ATM வாயிலாக கிடைக்கக்கூடிய காப்பீட்டை மக்கள் பயன்படுத்திக்கொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல் பிரசாரம்: சிறுமியை பயன்படுத்திய பிரதமர் மோடி?…. காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு….!!!!

குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இவற்றில் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க பிரதமர் மோடி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் பிரதமர் அருகில் ஒரு சிறுமி நின்றுக்கொண்டு அம்மாநிலத்தில் பிரதமர் மோடியின் ஆட்சி பற்றி விவரிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இவ்வீடியோ பதிவை மத்திய மந்திரிகளும், பா.ஜனதா தலைவர்களும் பகிர்ந்து வருகின்றனர். எனினும் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் டுவிட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

5,98,999 ஆதார் அட்டை ரத்து…. எதற்காக தெரியுமா?…. UIDAI எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

இந்திய குடிமக்களின் அடையாளமாக ஆவணமான ஆதார் கார்டு நம் கருவிழி ரேகை, கைரேகை ஆகிய பயோமெட்ரிக் தகவல்களை கொண்டு உள்ளது. ஆதார் கார்டு முக்கியமான ஒரு ஆவணமாக மாறி விட்டதால் டூப்ளிகேட் ஆதார் அட்டை பெறும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து டூப்ளிகேட் ஆதார் அட்டை குறித்து லோக்சபாவில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரிடம் கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு அவர் இது போன்ற வழக்குகளில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI)  […]

Categories
தேசிய செய்திகள்

“ராணுவத்தினருக்கு திருமண அழைப்பு”…. கேரள தம்பதியை நேரில் அழைத்து வாழ்த்திய கமாண்டோ….. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ராகுல் மற்றும் கார்த்திகா ஜோடிக்கு கடந்த 10-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் தங்களுடைய திருமண அழைப்பிதழில் ராணுவத்தினருக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதில் எங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் உங்களுக்கு எப்போதும் நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருப்போம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகு பத்திரிக்கை மற்றும் கையால் எழுதப்பட்ட கடிதம் போன்றவற்றை இராணுவத்தினருக்கு கார்த்திகா மற்றும் ராகுல் தம்பதியினர் அனுப்பி தங்களுடைய திருமணத்திற்கு வருகை புரியுமாறு அழைப்பு விடுத்திருந்தனர். அதன் பிறகு கையால் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளை தவிக்க விட்டு ஓடிய கள்ளக்காதல் ஜோடி…. தேடிப்பிடித்து கொடூரமாக கொன்ற சகோதரர்…… பரபரப்பு சம்பவம்…..!!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பத் அருகே ஆசாரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆரிப் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அழகு சாதன பொருட்களை ஊர் ஊராக சென்று விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மஹ்ஜபீன்‌ (27) என்ற பெண்ணுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஆரிப்புக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில, மஹ்ஜபீனுக்கும் ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

“10 நாளில் இறப்பேன், 3-ம்‌ நாளில் உயிர்த்தெழுவேன்”….. அடம் பிடிக்கும் பாதிரியார்….. மூடநம்பிக்கைக்கு ஒரு அளவே இல்லையா…..!!!!!!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் கண்ணவரம் அருகே கெல்லனப்பள்ளி தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தை சேர்ந்த பாதிரியார் நான் இன்னும் 10 நாட்களில் இறந்து விடுவேன் என்று கூறி வருகிறார். அதோடு இறந்த பிறகு அடுத்த 3 நாட்களில் மீண்டும் உயிர்த்தெழுந்து வருவேன் என்றும் கூறுகிறார். இந்த பாதிரியாரின் பேச்சால் அப்பகுதியைச் சேர்ந்த மக்களும் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். இந்நிலையில் நான் இன்னும் 10 நாளில் இறந்து விடுவேன் என்று கூறும் பாதிரியார் தனக்கு சொந்தமான இடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!… ரூ.12,700 கோடி சொத்து குவித்த அதிகாரியின் குடும்பம்…. வெளியான அறிக்கை….!!!!

பாகிஸ்தானின் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் பதவிக்காலம் நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 6 வருடங்களில் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்து பன்மடங்கு உயர்ந்து இருப்பதாக பாகிஸ்தான் பத்திரிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் வெளிநாட்டு சொத்துக்களை வாங்கி குவித்த அவரது குடும்ப உறுப்பினர்கள் ரூபாய்.12,700 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து சேர்த்ததாக கூறப்படுகிறது. அதாவது இஸ்லாமாபாத், கராச்சியிலுள்ள பெரிய பண்ணை வீடுகள், லாகூரில் உள்ள ஒரு பெரிய ரியல் எஸ்டேட் […]

Categories
தேசிய செய்திகள்

“தமிழக காங்கிரஸ் கமிட்டியில் உட்க்கட்சி பூசல்”…. இப்போதைக்கு நடவடிக்கை எடுக்க முடியாது…. -மல்லிகாா்ஜுன காா்கே….!!!!

காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூா்த்தி பவனில் நவம்பர்.15 ஆம் தேதி கோஷ்டி பூசலால் கடும் மோதல் ஏற்பட்டது. இவ்விவகாரத்தில் பொருளாளா் ரூபி மனோகரன் மற்றும்  கே.எஸ்.அழகிரியின் ஆதரவு மாவட்டத் தலைவா் ரஞ்சன் குமாருக்கு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. மேலும் இவ்விவகாரத்தில் அழகிரி மேல் காங்கிரஸ் மூத்தத் தலைவா்கள் குற்றம்சாட்டி வருகின்றனா். அதாவது கட்சி நிா்வாகிகள் நியமனம் குறித்து புகாாளிக்க வந்தவா்களின் மீது அழகிரி தூண்டுதலில் பேரிலேயே அவா் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர் […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பர் மக்களே…! வரும் டிசம்பர் 1 முதல்…. வாரத்தில் 5 நாட்கள் சுற்றி பார்க்கலாம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையை வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் பொதுமக்கள் சுற்றி பார்க்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை தலா ஒரு மணி நேரம் மக்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தில் ஐந்து நாட்கள் அனுமதி உண்டு. […]

Categories
தேசிய செய்திகள்

“இன்று மாபெரும் வேலை வாய்ப்பு கண்காட்சி”….. 71,000 பேருக்கு புதிதாக பணி நியமன‌ ஆணை….. வழங்குகிறார் பிரதமர் மோடி….!!!!!!

இந்தியாவில் அடுத்த ஒன்றரை வருடங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்குமாறு பிரதமர் மோடி மத்திய அரசு துறைகளை கேட்டுக்கொண்டார். இதன் காரணமாக மத்திய அரசு  புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 75 ஆயிரம் பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி புதிய  வேலை வாய்ப்பு ஆணைகளை வழங்கினார். இந்நிலையில் மத்திய அரசின் ரோஜ்கார் மேளா திட்டம் இன்று தொடங்குகிறது. இதில் சுமார் 71 ஆயிரம் பேருக்கு காகிதம் மூலமாக […]

Categories
தேசிய செய்திகள்

Amazon, Flipkart உள்ளிட்ட தளங்களுக்கு…. வரும் 26 முதல் கட்டுப்பாடு…. மத்திய அரசு முடிவு…!!!!

மத்திய அரசு, ஆன்லைன் வணிக இணையதளங்களில் பதிவேற்றப்படும் போலியான விமர்சனங்கள் மற்றும் சரிபார்க்கப்படாத போலி மதிப்பீடுகளை கட்டுப்படுத்த  முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக  அமேசான், ஃபிளிப்கார்ட், ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட தளங்களில் மதிப்பீடுகளைச் சரிபார்க்க புதிய வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிடவுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் 26ம் தேதி அமலாகும் என நுகர்வோர் விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது. போலி மதிப்பீடுகளை நம்ப்பி பொருட்களை வாங்குவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் நஷ்டத்தையும், ஏமாற்றத்தையும் தடுக்க இந்த வழிமுறைகள் அமலுக்கு வருகின்றன.

Categories
தேசிய செய்திகள்

LIC-ன் சூப்பர் திட்டம்: 25 வயதில் கோடீஸ்வரர் ஆகுவது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

LIC-ன் புது எண்டோவ்மென்ட் திட்டம் என்பது ஒரு பங்கேற்புடன் இணைக்கப்படாத திட்டம் ஆகும். இத்திட்டம் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு அம்சங்களின் கவர்ச்சிகரமான கலவையை வழங்குகிறது. இச்சேர்க்கையானது முதிர்ச்சிக்கு முன்பு எந்நேரத்திலும் இறந்த பாலிசிதாரரின் குடும்பத்துக்கு நிதி உதவியையும், எஞ்சி இருக்கும் பாலிசிதாரர்களுக்கு முதிர்வு நேரத்தில் நல்ல தொகையையும் வழங்குகிறது. LIC புது எண்டோமென்ட் திட்டத்தின் சிறப்பு என்ன?.. இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கு 8 வயது முதல் 55 வயதுக்குள் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சமான காப்பீட்டுத் தொகையானது ரூபாய்.1 […]

Categories
தேசிய செய்திகள்

71,000 பேருக்கு பணி ஆணை…. 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு…. சூப்பர் திட்டம்…!!!

71,000 பேருக்கு இன்று பணி ஆணை 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் இரண்டாம் தவணையாக இன்று 71,000 பேருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் மோடி வழங்க இருக்கிறார். தேர்தல் விதிமுறை அமலில் இருக்கும் குஜராத், இமாச்சலம் தவிர்த்து பிற மாநிலங்களில் 45 இடங்களில் காணொலிமூலம் பணியாணை வழங்கப்பட உள்ளது. மத்திய ஆயுதப்படை, ஆசிரியர், செவிலியர், விரிவுரையாளர் என பல்வேறு பணிகளுக்கு நியமனம் நடைபெறுகிறது. இந்நிலையில், பணி நியமன ஆணைகளை பெறுவோருக்கு பயிற்சி அளிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உணவு தானிய மானியத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு….. மத்திய அரசு அறிவிப்பு…..!!!!

பிரதமரின் கரீம் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியம் வழங்கப் படுகிறது. இந்தத் திட்டம் வழங்கப்படுவதற்கான கால அவகாசமானது தற்போது டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு உணவு தானியத்திற்காக செலவிடும் தொகை கணிசமான அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இதன் மூலம் 80 கோடி பேர் பயனடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கரீம் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கால அவகாசமானது 7-வது முறையாக நீட்டிக்கப் பட்டுள்ளதால் […]

Categories
தேசிய செய்திகள்

சரக்கு ரயில் விபத்தில் 3 பேர்‌ பலி, பலர்‌ படுகாயம்….‌ 19 ரயில்கள் திடீர் ரத்து….. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு……!!!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜாஜ்யனபூர் பகுதியில் கோரே ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்துக்கு நேற்று காலை 6.44 மணி அளவில் சரக்கு ரயில் ஒன்று சென்றது. டோங்கோபோசியிலிருந்து சரத்பூருக்கு வெற்று பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலின் ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்ததால் பெட்டிகள் தடம் புரண்டு பிளாட்பார்மில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது விழுந்தது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…. இனி பொருட்கள் வாங்க?…. அரசு வெளியிட்ட மிக முக்கிய தகவல்…..!!!!!

நாடு முழுவதும் மத்திய-மாநில அரசுகள் வாயிலாக இலவச ரேஷன் பெறுவதற்கான வசதி இருக்கிறது. அந்த வகையில் தற்போது இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு UIDAI வாயிலாக பெரிய தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே இதன் விதிகளை இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம். UIDAI இது தொடர்பான தகவல் அளித்தபோது, இனிமேல் நீங்கள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ஆதார் வாயிலாக ரேஷன் பொருட்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. UIDAI-ன் டுவிட் வாயிலாக இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் இனிமேல் […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பர் அறிவிப்பு!…. சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனத்திற்கான நேரம் நீட்டிப்பு…..‌ மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!!!!

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் சிறப்பு பூஜை நடைபெறும். கடந்த 16-ம் தேதி மாலை 5 மணி அளவில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது. ஆனால் அன்று மற்ற பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. அதன் பிறகு புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி பணிகளை தொடங்கி வைத்தார். கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கோவில் நடை திறக்கப்படாத […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் வரம்பு உயர்வு?…. எந்த பேங்கில் தெரியுமா?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

பஞ்சாப் நேஷனல் வங்கியானது அதன் வாடிக்கையாளர்களுக்கு ATM-களில் பணம் எடுப்பதற்கான வரம்பை உயர்த்தப் போகிறது. ஹை-எண்டு டெபிட் கார்டுக்கான அதிகபட்ச டிரான்ஸாக்ஷன்களின் எண்ணிக்கையை மாற்றுவதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தன் அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்தில் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அவ்வங்கி தன் இணையதளத்தில், வாடிக்கையாளர் மாஸ்டர் கார்டு, ரூபே மற்றும் விசா கோல்டு டெபிட் கார்டுகளின் அனைத்து பிளாட்டினம் வகைகளுக்கும் தினசரி ATM பணம் எடுக்கும் வரம்பு ரூபாய்.50,000 முதல் ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்படும். பிஓஎஸ் […]

Categories
தேசிய செய்திகள்

“யானை தாக்கியதில் பெண் பலி”….. பார்க்க சென்ற பாஜக எம்எல்ஏவு-க்கு தர்மஅடி….. சட்டையை கிழித்ததால் பரபரப்பு……!!!!!!

கர்நாடக மாநிலம் சிங்காநல்லூர் பகுதியில் முடிக்கரே என்ற தொகுதி அமைந்துள்ளது. இந்த தொகுதியின் எம்எல்ஏவாக பாஜகவை சேர்ந்த குமாரசாமி என்பவர் இருக்கிறார். முடிக்கரே பகுதியில் அடிக்கடி யானைகளின் அட்டகாசம் அதிக அளவில் இருப்பதாக பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடமும்,  எம்எல்ஏவிடமும் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எவ்வித நடவடிக்கை எடுக்காததன் விளைவாக யானை தாக்கியதில் நேற்று ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக எம்எல்ஏ குமாரசாமி அப்பகுதிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

காதலியை 6 துண்டுகளாக கிணற்றில் வீசிய காதலன்…. என்ன காரணம்?….. திடுக்கிடும் பின்னணி…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அசங்கர் மாவட்டத்தை சேர்ந்த பிரின்ஸ் யாதவ் என்பவர் இஷாத்பூர் கிராமத்தை சேர்ந்த ஆராதனா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனிடையே அந்தப் பெண் திடீரென வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பிறகும் காதலருடன் தொடர்பில் இருந்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் தன்னுடன் பழகி வந்தாலும் தன்னை விட்டு இன்னொருவரை திருமணம் செய்து கொண்டதால் மிகுந்த ஆத்திரத்தில் இருந்து வந்த பிரின்ஸ் கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி ஆராதனாவை கோவிலுக்கு செல்லலாம் […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 1 முதல் ஜனாதிபதி மாளிகை பொதுமக்கள் பார்வைக்காக…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

பொதுமக்கள் பார்வையிடுவதற்காக டிசம்பர் 1ஆம் தேதி முதல் குடியரசு தலைவர் மாளிகை திறந்து விடப்படுகிறது. திங்கட்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து பிற நாட்களுக்கு முன்பதிவு செய்து கொண்டு பொதுமக்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடலாம். காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், மாலை 2 மணி முதல் 4 மணி வரையும் தலா ஒரு மணி நேரத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். சனிக்கிழமை நடைபெறும் ஜனாதிபதியின் மெய் காவலர்கள் மாறும் நிகழ்ச்சியையும் […]

Categories
தேசிய செய்திகள்

50 தரமற்ற மருந்துகளின் பட்டியல் வெளியீடு…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்….!!!!

இந்திய அளவில் 1280 மருந்துகளின் தரத்தை ஒன்றிய அரசு ஆய்வு செய்தது. அதில் 50 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் கொல்கத்தா மற்றும் சண்டிகர் நகரங்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலும் சளி மற்றும் காய்ச்சலுக்கான மருந்துகள் தரமற்ற மருந்துகளுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இது தொடர்பான முழு பட்டியலையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. காய்ச்சல், சளி, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும், 50 மருந்துகள் தரமற்றவையாக இருந்தன. இதையடுத்து, மத்திய மருந்து தரக் […]

Categories
தேசிய செய்திகள்

GPay, PhonePe புதிய கட்டுப்பாடு வருகிறது….. டிசம்பர் மாதம் முதல் அமல்…!!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர்.  இந்நிலையில்   Gpay, PhonePe உள்ளிட்ட UPI நிறுவனங்கள் விரைவில் பரிவர்த்தனைகளில் அதிகபட்ச அளவினை கொண்டு வர இருக்கிறார்கள். நாளொன்றுக்கு இத்தனை பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற நிபந்தனை வர இருக்கிறது. ஒரு அப்ளிகேஷன் 30 சதவீதத்துக்கு மேல் பயனர்களை கொண்டிருக்க கூடாது என்ற மத்திய அரசின் விதி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள்…. இதனை ஹேக்கர்கள் கண்டுபிடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?…. உங்க பாஸ்வேர்டு சேஃப் தானா….????

மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாஸ்வேர்டு குறித்த 2022 ஆம் ஆண்டு காண பட்டியலை நார்பட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் password என்பதை சுமார் 3.5 லட்சம் இந்தியர்கள் பாஸ்வேர்டாக பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் பொதுவான 200 பாஸ்வேர்டுகளில் 73 சதவீதம் மாற்றப்படாமல் உள்ளது. இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் டாப் 10 பாஸ்வேர்டுகள் குறித்த விவரமும் வெளியிட்டப்பட்டுள்ளது. இந்தியர்கள் பயன்படுத்தும் டாப் 10 பாஸ்வேர்டுகள் 123456 bigbasket password […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: பான் கார்டு, ஆதார் இணைப்புக்கு கடைசி தேதி இதுவே… முக்கிய அறிவிப்பு…!!!

ஆதார் கார்டு என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஆதார் கார்டை பல்வேறு முக்கிய ஆவணங்களுட இணைப்பது அவசியமாகிறது. குறிப்பாக வங்கி கணக்கு, செல்போன்இணைப்பு, கேஸ் இணைப்பு ஆகியவற்றுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாகும். இதையடுத்து பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்  பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழப்பு செய்யப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதற்கான கால வரம்பாக 31 மார்ச் 2023 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…! தொகுதி MLA வை கிழித்து தொங்கவிட்ட மக்கள்…. பெரும் பரபரப்பு

கர்நாடக மாநிலத்தில் சிக்மளூர் மாவட்டம் குண்டூரில் யானை மிதித்து ஒரு பெண் உயிரிழந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்ல மூடிவரை தொகுதி எம்எல்ஏ குமாரசாமி கிராமத்திற்கு சென்றார். கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி எம்எல்ஏ வை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் எம்எல்ஏ மீது தாக்குதல் நடத்தினர். அவரைப் போட்டு பிராண்டி எடுத்ததில் எம்எல்ஏவின் சட்டை கிழிந்து காயம் ஏற்பட்டிருக்கிறது.

Categories
தேசிய செய்திகள்

மறக்கமுடியுமா…! ரஸ்னா நிறுவனர் அரீஸ் பிரோஜ்ஷாவ் கம்பட்டா காலமானார்…. சோகம்…!!!

ரஸ்னா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அரீஸ் பிரோஜ்ஷாவ் கம்பட்டா நேற்று காலமானார். 1970களில் அதிக விலைக்கு விற்கப்பட்ட குளிர்பானங்களுக்கு மாற்றாக ரஸ்னாவை மலிவு விலையில் அறிமுகம் செய்தவர் கம்பட்டா. ரஸ்னா இப்போது உலகம் முழுவதும் 60 நாடுகளில் விற்கப்படுகிறது. ‘I love You Rasna’ என்ற விளம்பரத்தை நாம் யாரும் மறக்கவே முடியாது.

Categories
தேசிய செய்திகள்

உச்ச கட்ட கொடூரம்!!…. பெற்ற மகளை கொலை செய்த பெற்றோர்…. போலீஸ் விசாரணை….!!!!

மகளை கொலை செய்த பெற்றோரை  போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா நகரில் கடந்த 18-ஆம் தேதி சூட்கேஸ் ஒன்று தனியாக கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் 25 வயது இளம்பெண்ணின் உடலில் இருந்துள்ளது. இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!!…. “தத்தா ஆன குத்தா”…. தீயாய் பரவும் வீடியோ…. நீங்களே பாருங்க….!!!!

அதிகாரியிடம் ஒருவர் நாய் போல் குரைத்து தனது கோரிக்கையை சொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பங்குரா மாவட்டத்தில் ஸ்ரீகாந்த் குமார் தத்தா என்பவர் வசித்து வருகிறார். இவரது ரேஷன் அட்டையில் ஸ்ரீகாந்த் குமார் குத்தா என்று பதிவாகியுள்ளது. குத்தா என்றால் இந்தி மொழியில் நான் என்று பொருள். இதனால் மன உளைச்சலில் இருந்த ஸ்ரீகாந்த் குமார் தத்தா 2 முறை பெயரை மாற்றி பதிவிட விண்ணப்பித்துள்ளார். ஆனால் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் நீலகிரி மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா..! இது ஆர்ப்பாட்டமா? இல்லை மாநாடா?… கூட்டத்தை கண்டு வியந்த அண்ணாமலை..!!

நிறுவனத்திற்கு சொந்தமான 5,315 ஏக்கர் நிலம் மற்றும்  நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால் அதை மத்திய அரசு ஏற்று நடத்த தயார் நிலையில் இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கேன்டீன் தொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களை களையக்கோரி பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை இது கண்டன ஆர்ப்பாட்டமா? இல்லை மாநாடா? […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்… வேற லெவலில் மாறும் தி.நகர் ஸ்கைவாக்… வெளியான முக்கிய தகவல்…!!!!!!

தி.நகர் ஸ்கைவாக் திட்டப் பணிகள் 90% முடிவடைந்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு விஷயங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது. அந்த வகையில் தி.நகர் ஸ்கைவாக் பாலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிவிக்கபட்டதில் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. ஏனென்றால் தினம்தோறும் மூச்சு திணறும் அளவிற்கு வாகன நெரிசல்களும், மக்கள் கூட்டமும் நிறைந்து காணப்படும் பகுதி தி.நகர். அதிலும் குறிப்பாக ரங்கநாதன் தெருவில் உள்ளே சென்று விட்டாலே எப்போது வெளியே வருவோம் […]

Categories
தேசிய செய்திகள்

“குக்கர் வெடிகுண்டு சம்பவம்”…. ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு உள்ளதா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கர்நாடகா மங்களூரில் ஆட்டோவில் குக்கர் வெடித்த சம்பவத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் நேற்று முன்தினம் மாலை திடீரென்று ஆட்டோ வெடித்து சிதறியது. இவற்றில் ஆட்டோ டிரைவர் உட்பட ஒரு சிலர் காயமடைந்தனர். இந்நிலையில் இந்த ஆட்டோ வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இது தீவிரவாதிகளின் சதி என்பதை கண்டுபிடித்து இருக்கின்றனர். இதையடுத்து இவ்வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

தலித் சமூக பெண் தண்ணீர் குடித்தது குத்தமா?…. தொட்டியை இதை வைத்து சுத்தம் பண்றாங்க…. கொடூர சம்பவம்….!!!!!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் ஹிக்ஹொட்ரா எனும் கிராமம் இருக்கிறது. இங்கு கடந்த 18ஆம் தேதி நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வேறு கிராமத்தை சேர்ந்த பெண் வந்துள்ளார். அப்பெண் ஹிக்ஹொட்ரா கிராமத்திலுள்ள லிங்காயத் பீடி என்ற தெருவில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் குடிநீர் குடித்திருக்கிறார். அந்த பெண் மாற்று சமூகத்தினை(தலீத்) சேர்ந்தவர் என்று தெரிகிறது. A few villagers belonging to an upper caste #Hindu drained drinking water from a […]

Categories
தேசிய செய்திகள்

மோடி உங்களுக்கான சட்டங்களை பலவீனப்படுத்துகிறார்…. குற்றம் சாட்டிய ராகுல் காந்தி….!!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  ராகுல் காந்தி இந்தியாவின் ஒற்றுமைக்கான பாதயாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம்  தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். அதன் பின்னர் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என பல மாநிலங்களை கடந்து தற்போது மராட்டிய மாநிலத்தில் பாதயாத்திரை நடந்து வருகிறது. இந்நிலைகள் நேற்று அங்கு பழங்குடி பெண்கள் தொழிலாளர் சம்மேளன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

“வேலைவாய்ப்பு திருவிழா”…. 71,000 பேருக்கு பணி நியமனக் கடிதம்…. வெளியான சூப்பர் தகவல்…!!!

மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா எனும் திட்டத்தின் கீழ் புதியதாகப் பணியமர்த்தப்பட்ட சுமார் 71,000 நபர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக உரையாற்றுவார் என பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இருந்து தேர்வாகும் நபர்கள், அமைச்சகங்கள், மத்திய அரசுத் துறைகளில் பணிகளில் சேருவார்கள். மாபெரும் வேலைவாய்ப்பு திஒருவிழா என்பது வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிமொழியை […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டோ குண்டுவெடிப்பு விவகாரம்…. பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு…. முதல் மந்திரி தகவல்….!!!!

ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக முதல் மந்திரி தெரிவித்துள்ளார். மங்களூருவில் நேற்று முன்தினம் மாலை ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 2  பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து முதல் மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று நிபுணர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு இப்படி ஒரு திட்டமா?…. பாதி கட்டணம் செலுத்தினால் போதும்…. மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்காக மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பிரதான் மந்திரி கிஷான் டிராக்டர் யோஜனா திட்டம் ஏழை விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்குவதற்காக மானிய உதவி வழங்குகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக டிராக்டர் வாங்கும் விவசாயிகளுக்கு பாதி மானியத்தை அரசு வழங்குகிறது. இந்த திட்டத்தில் 18 வயது முதல் 60 வயது வரையிலான விவசாயிகள் அனைவரும் விண்ணப்பித்து பயன்பெற முடியும். இதில் விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் வருடத்திற்கு 1.5 […]

Categories
தேசிய செய்திகள்

சிறையிலிருந்து தப்பி ஓடிய குற்றவாளிகள்…. என்கவுண்டர் செய்த போலீசார்…. பரபரப்பு….!!!!

பீகாரில் பல குற்றவழக்குகளில் தொடர்புடைய ராஜ்னீஷ், மனீஷ் ஆகிய 2 பேரும் சகோதரர்கள். இந்த 2 பேரும் கைதாகி பாட்னா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து சிறையிலிருந்து 2 பேரும் தப்பிச் சென்றனர். இந்த 2 குற்றவாளிகளையும் காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர். இதற்கிடையில் உத்தரபிரதேச மாநிலம் படகான் பகுதி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டரின் துப்பாக்கி அண்மையில் திருடப்பட்டது. துப்பாக்கியை திருடியது யார்? என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியை திருடியவர்கள் வாரணாசியில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி எல்லோருக்கும் 2 சிலிண்டர் இலவசம்…. அரசின் சூப்பரான திட்டம்…. யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா….????

நாடு முழுவதும் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஹோலி பண்டிகை என்று மக்களுக்கு இரண்டு கேஸ் சிலிண்டர்களை இலவசமாக வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் இலவச சிலிண்டர் அனைவருக்கும் கிடைத்து விடாது. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் அரசு இலவச எரிவாயு சிலிண்டர் மற்றும் அதற்கு மானியம் வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு மட்டுமே இலவச ஸ்லீவ் டிரஸ் சலுகை கிடைக்கும் என கூறப்படுகிறது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் இருக்கும் மக்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“ஆட்டோவில் குக்கர் வெடி விபத்து”….. குமரி மாவட்த்தை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு?…. தமிழகத்தில் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை…‌!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் நேற்று முன்தினம் ஓடும் ஆட்டோவில் திடீரென குக்கர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து பயங்கரவாத தாக்குதல் என்று கர்நாடகா போலீசார் உறுதி செய்துள்ளனர். இந்த ஆட்டோ வெடி விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் மங்களூரில் நடைபெற்றது பயங்கரவாத தாக்குதல் என்று தெரிந்ததால் தமிழக எல்லைகளில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து […]

Categories

Tech |