Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BREAKING: என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரை – கர்நாடக மாநில அரசு அதிரடி …!!

கர்நாடக மாநிலங்களூருவில் கடந்த 19ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பானது நடந்தது. குக்கர் குண்டு வெடிப்புக்கு முக்கியமாக காரணமாக இருந்த முகமது ஷாரிக் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.அவர் தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார். மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு வழக்கை NIA விசாரணைக்கு கர்நாடகா அரசு பரிந்துரை செய்துள்ளது. NIA  விசாரித்தால் மட்டுமே உண்மை தெரியவரும். யாருடைய தலைமையில் குண்டுவெடிப்பு நடந்தது ? எந்த பயங்கரவாத அமைப்பு இதற்க்கு துணை போனது ? என்பதெல்லாம் […]

Categories
தேசிய செய்திகள்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்கு சிறப்பு பேருந்து…. எங்கு தெரியுமா…? வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு கேரளாவிற்கு சிறப்பு சேவையை கர்நாடக அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. டிசம்பர் 21ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை சென்னை, கோவை, ஓசூர், கிருஷ்ணகிரி, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய இடங்களுக்கு போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பயணிகள் ஒன்றாக டிக்கெட் முன்பதிவு செய்தால், டிக்கெட் விலையில் 5 சதவீத தள்ளுபடியும், இருவழி டிக்கெட்டுகளை ஒன்றாக […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு இது கட்டாயம்…. தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முறை சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் அவ்வாறு ஆன்லைனில் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அதேசமயம் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சபரிமலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: போலி ஆதார் அட்டைகள் புழக்கம்…. மத்திய அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் தற்போது ஆதார் அட்டைகளின் நம்பகத்தன்மை குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. போலி ஆதார் அட்டைகளின் வழக்கு தற்போது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று நாட்டின் முக்கியமான அடையாள ஆவணமாக ஆதார் அட்டை மாறிவிட்டது. வங்கி கணக்கு மற்றும் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும். அதனுடன் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கப்பட வேண்டும் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் போலி ஆதார் அட்டை வழக்குகள் அதிகரித்துள்ளதால் குற்றங்கள் மீண்டும் அதிகரிக்க வழிவகுக்கும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ரூபி மனோகரன் எம்.எல்.ஏ சஸ்பெண்ட் நிறுத்தி வைப்பு – அகில இந்திய காங்கிரஸ்..!!

ரூபி மனோகரன் எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது நிறுத்தி வைத்துள்ளது அகில இந்திய காங்கிரஸ்.. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் பதவியை வகித்து வருகிறார் எம்எல்ஏ ரூபி மனோகரன். காங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்து ரூபி மனோகரன் எம்எல்ஏ தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார் என ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர் ராமசாமி நேற்று மதியம் தெரிவித்தார். சத்தியமூர்த்தி பவனில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி நடந்த மோதல் விவகாரத்தில் ரூபி மனோகரன் மீது […]

Categories
தேசிய செய்திகள்

கள்ள தொடர்பு வச்சிருக்க…. “நடத்தையில் சந்தேகம்”…. 6 மாத கர்ப்பிணி மனைவியை கொன்று புதைத்த கொடூர கணவன்…. கர்நாடகாவில் பரபரப்பு..!!

வரதட்சணை கேட்டு, நடத்தையில் சந்தேகப்பட்டு 6 மாத கர்ப்பிணி மனைவியை கணவன் கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சன்னகிரி அருகே இருக்கும் கங்கொண்டனஹள்ளி என்ற பகுதியை சேர்ந்தவர் தான் 25 வயதான மோகன் குமார். இவருக்கும் சந்திரகலா என்ற ரஷ்மிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. சந்திரகலாவுக்கு 21 வயது ஆகிறது. இருவருக்கும் திருமணம் நடந்த பின் தொடக்கத்தில் இருந்தே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மோகன் குமார் […]

Categories
தேசிய செய்திகள்

உடல் முழுவதும் முடிகள் வளர்ந்து அவதியுறும் இளைஞர்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள நண்ட்லேடா கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் உடல் முழுவதும் முடிகள் வளர்ந்து குரங்கு மனிதரை போல் காணப்படும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அரிதிலும் அரிதான Were Wolf Syndrome என்னும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள லலித்துக்கு 6 வயதில் இப்படி ஒரு அரிதான நோய் இருப்பது தெரியவந்தது. இதனால் பள்ளியில் படிக்கும் சக மாணவர்களால் அதிக துன்புறுத்தலுக்கு ஆளானதாக லலித் கூறுகின்றார். பிறக்கும்போதே அதிக அளவு முடி இருந்ததால் மொட்டை அடித்து […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் சட்டசபை தேர்தல்… 40 வருடங்களாக பிரச்சாரத்திற்கு தடை..! இப்படி ஒரு கிராமமா…?

குஜராத்தில் ராஜ்கோட் மாவட்டத்தில் ராஜ் சமதியாலா என்னும் கிராமத்தில் எராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்திற்குள் நுழைந்து பிரச்சாரம் செய்வதற்கு எந்த ஒரு அரசியல் கட்சி நிற்கும் அனுமதி இல்லை. ஏனென்றால் பிரச்சாரத்திற்காக வேட்பாளர்களை கிராமத்திற்குள் விட்டால் அந்த பகுதிக்கு அவர்கள் ஏதேனும் தீங்கு செய்து விடுவார்கள்  கிராம மக்கள் நினைக்கின்றனர். மொத்தம் 1,200 பேர் வசித்து வரும் அந்த கிராமத்தில் 995 பேர் வாக்காளர்களாக இருக்கின்றனர். இந்த கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளியில் இரு குழுக்கள் இடையே மோதல்… ரத்து ‌செய்யப்பட்ட தேர்வுகள்… பெரும் பரபரப்பு…‌‍‌.!!!!!!

மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் ஹவுராவில் உள்ள துலாகர்  பகுதியில் ஒரு பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் ஹிஜாப் மற்றும் காவி அணிவது தொடர்பாக இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதாவது பள்ளி வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி அளிக்கப்பட்ட  குழுவினருக்கு எதிராக மற்றொரு குழுவினர் காவி அணிந்து வந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில்  மாணவர்கள் பள்ளி உடமைகளை சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING : ரூபி மனோகரனை சஸ்பெண்ட் செய்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை…. தினேஷ் குண்டுராவ் அறிவிப்பு..!!

தமிழ்நாடு காங்கிரஸ் ரூபி மனோகரனை சஸ்பெண்ட் செய்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்துள்ளது காங்கிரஸ்.. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் பதவியை வகித்து வருகிறார் எம்எல்ஏ ரூபி மனோகரன். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்து ரூபி மனோகரன் எம்எல்ஏ தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார் என ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர் ராமசாமி இன்று தெரிவித்தார். சத்தியமூர்த்தி பவனில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி நடந்த மோதல் விவகாரத்தில் ரூபி மனோகரன் மீது காங்கிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

36 பாலங்கள் பாதுகாப்பற்றவை… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்… மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!!!

குஜராத் மாநிலம் மோர்பி தொங்கு பாலம் விபத்தில் 135 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. இந்நிலையில்  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து பாலங்களையும் 3 வார காலகட்டத்தில் பாதுகாப்பு தணிக்கை செய்யுமாறு மாநில பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து அங்குள்ள பாலங்கள் அனைத்தும் பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது 36 பாலங்கள் போக்குவரத்துக்கு பாதுகாப்பற்றதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இது குறித்து டோராடூரில் பொதுப்பணித்துறை மூத்த அதிகாரி ஒருவர் பேசும் […]

Categories
தேசிய செய்திகள்

மசூதிக்குள் பெண்கள் தனியாகவும், குழுவாகவும் நுழைய தடை…. எங்கென்னு தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

டெல்லியின் ஜாமாமசூதி நிர்வாகம் அதன் வளாகத்திற்குள் பெண்கள் தனியாகவும், குழுவாகவும் நுழைவதை தடைசெய்ய முடிவு செய்து இருக்கிறது. அண்மையில் மசூதியின் அலுவலகம் மசூதி வளாகத்துக்குள் இசையுடன் கூடிய வீடியோக்களை படமாக்க தடைவிதித்து இருந்தது. ஷாஹி இமாம் சையத் அகமது புகாரின் உத்தரவுப்படி பாரம்பரிய கட்டமைப்பின் வளாகத்தில் சில சம்பவங்கள் பதிவாகியதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டது. டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் இம்முடிவுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும் “அம்மசூதிக்குள் பெண்கள் நுழைவதற்கு தடைவிதித்த முடிவானது […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!…. புது வகை வங்கி மோசடி…. டிஜிபி வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு……!!!!!

நாடு முழுவதும் மக்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆன்லைன் மற்றும் பணபரிமாற்ற செயலிகள் மூலமாகவும் பணத்தை அனுப்புகின்றனர். அத்துடன் மற்றவர்களிடம் இருந்தும் பணத்தை பெறுகின்றனர். இதனால் தற்போது வங்கிகளுக்கு செல்லவேண்டிய அவசியமே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. இவ்வாறு பணபரிமாற்றம் செய்து வரும் நேரத்தில் சில மோசடிகளும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் புது நெட் பேங்கிங் மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை…. மாநில கல்வித்துறை அறிவிப்பு…..!!!!!

கேரள  மாநிலத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு துவங்கும் தேதியை கல்வித்துறை இன்று அறிவித்து உள்ளது. அந்த வகையில் 10ம் வகுப்பு தேர்வுகளானது 2023-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி துவங்கி மார்ச் 29-ம் தேதி முடிவடைகிறது. அத்துடன் மாதிரித் தேர்வுகள் பிப்ரவரி 27-ம் தேதி துவங்கி மார்ச் 3-ம் தேதி முடிவடைகிறது. 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 3-ம் தேதி தொடங்கும் எனவும் […]

Categories
தேசிய செய்திகள்

பேடிஎம் வழியே யுபிஐ எண்…. எப்படி மாற்றுணும் தெரியுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்…..!!!!

உள் நாட்டு டிஜிட்டல் செயலியான Paytm வாயிலாக வாடிக்கையாளர்கள் எளிமையாக பணப் பரிமாற்றம் செய்யலாம். Paytm வாடிக்கையாளர்கள் செயலியில் தங்களது UPI பின்னை எளிதாக உருவாக்கலாம் அல்லது மாற்றலாம். தற்போது Paytm வழியே உங்களது UPI பின்னை மாற்றுவது எப்படி என்பதை இப்பதிவில் நாம் தெரிந்துகொள்வோம். # உங்கள் ஸ்மார்ட் போனில் Paytm செயலியை திறக்க வேண்டும். # செயலியின் இடதுபக்கத்தில் உள்ள Paytm புரோபைல் பக்கத்துக்கு செல்லவேண்டும். # கீழே ஸ்க்ரோல் செய்து UPI மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

16 மாதங்களில் 177 ஊழியர்கள் பணிநீக்கம்…. எதற்காக தெரியுமா?…. ரயில்வே துறை அதிரடி….!!!!

இந்திய ரயில்வேயில் சரியாக செயல்படாத, ஊழல், முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்களை ரயில்வே துறை பணிநீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் சென்ற 16 மாதங்களில் 177 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஜூலை 2021 முதல் நாளொன்றுக்கு 3 பணியாளர்கள் வீதம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் 139 அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டு 38 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளனர். 2 மூத்த அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் கூறினார். அவர்களில் ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

நோயாளிக்கு Blood கொடுத்து…. உயிரை காப்பாற்றிய மருத்துவர்….. குவியும் பாராட்டுக்கள்…..!!!!

உத்தரகாண்டின் டேராடூன் நகரிலுள்ள டூன் மருத்துவ கல்லூரியில் ஒரு நபரை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவர் ஆழம் உள்ள ஒரு குழியில் தவறி விழுந்ததில், மார்பு, இடது கை மற்றும் தொடைபகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 3 நாட்கள் அவர் ICU-வில் வைக்கப்பட்டார். அதன்பின் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். அப்போது அவருக்கு போதிய அளவு ரத்தம் இல்லாத நிலையில், அறுவை சிகிச்சை செய்வது தள்ளிபோனது. இதன் காரணமாக அந்நபரின் மகள் ரத்தம் கொடுக்க […]

Categories
தேசிய செய்திகள்

என்னாது!… 581 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டதா?…. அதிர்ந்து போன நீதிபதிகள்…. பின் வெளிவந்த பரபரப்பு உண்மைகள்…….!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா போலீஸ் நிலையத்தில் சென்ற சில வருடங்களில் மட்டும் சுமார் 700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 2018, 2019ம் வருடங்களில் மதுரா காவல்துறை நெடுஞ்சாலையில் நடத்திய கஞ்சா வேட்டையில் 581 கிலோ கஞ்சா கடத்தல்காரர்களிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்து இருக்கின்றனர். இதையடுத்து கடத்தல்காரர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கான அங்கப்பிரதட்சணம் டோக்கன்…. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் சுவாமியை தரிசனம் செய்வதற்கான அங்கப்பிரதட்சணம் டோக்கனானது  நாளை (நவ..25) தேவஸ்தான இணையத்தில் வெளியிடப்படுகிறது. இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அங்கப் பிரதட்சண டோக்கன் நாளை (நவ..25) காலை 10 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. ஆகவே இதனை பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் அங்கப்பிரதட்சண டோக்கன் முன் பதிவு செய்து, குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்” என்று […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு….. வெளியான சூப்பர் குட் நியூஸ்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!!!

EPFO ​​ஊழியர்களுக்கு மத்திய அரசானது ஒரு பெரிய பரிசை வழங்கி இருக்கிறது. அதாவது, PF வட்டிப்பணம் விரைவில் உங்களது கணக்கில் கிரெடிட் செய்யப்படும். 2022-ம் நிதி ஆண்டுக்கான வட்டிப்பணம் உங்களது கணக்கில் வரத் துவங்கிவிட்டது. எனினும் இதற்கு பிறகும் பலரின் கணக்கில் வட்டி தொகை கிரெடிட் செய்யப்படவில்லை. இந்த பிரச்னை தொடர்பாக அரசு தரப்பில் கூறியதாவது, சாப்ட்வேர் அப்டேட் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசானது PFக்கு 8.1% வட்டியை கொடுக்கிறது. இந்த வட்டிவிகிதம் சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: மங்களூரு குண்டுவெடிப்பு – பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு ..!!

மங்களூருவில் நவம்பர் 19ஆம் தேதி மாலை ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 2  பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து நடந்த விசாரணையில்,  ஆட்டோ குண்டுவெடிப்பு எல்.இ.டி. வெடிபொருளால் நிகழ்ந்தது என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து போலீசார் பல்வேறு உண்மையான தகவல்களை திரட்டி வருகின்றனர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

தட்டம்மை பாதிப்பு: புதியதாக 30 பேருக்கு உறுதி…. ஒருவர் இறப்பு…. வெளியான தகவல்…..!!!!

மராட்டிய மாநிலம் மும்பை நகரில் தட்டம்மை பாதிப்பானது அதிகளவில் பரவுகிறது. அதன்படி புதியதாக 30 நபர்களுக்கு தட்டம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே நேரம் 22 நோயாளிகள் சிகிச்சை முடிந்து திரும்பி சென்று உள்ளனர். மும்பை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்துக்குரிய அடிப்படையில் 156 நபர்களுக்கு புதியதாக தட்டம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கிறது. இந்த வருடத்தில் இதுவரையிலும் மும்பையில் 233 நபர்களுக்கு இந்த பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் 8 மாத ஆண்குழந்தை […]

Categories
தேசிய செய்திகள்

வேற்று மத நபரை கரம் பிடித்த பெண் மீது…. உறவினர் நடத்திய துப்பாக்கிசூடு…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

ராஜஸ்தான் ஜெய்ப்பூர் நகரில் வசித்து வரும் பெண் ஒருவர் மீது சில பேர் துப்பாக்கிசூடு நடத்திவிட்டு தப்பி சென்று இருக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இவற்றில் அப்பெண்ணின் கணவரின் சகோதரரே நண்பர்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. அஞ்சலி வர்மா என்ற அப்பெண் அப்துல் லத்தீப் என்பவரை திருமணம் செய்து உள்ளார். வேற்று மத பெண் என்பதற்காக லத்தீப்பின் சகோதரர் அப்துல் அஜீஸ், அஞ்சலியை தாக்க முடிவுசெய்து இருக்கிறார். இதனால் அவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

என்ன கொடுமைடா சாமி!…. இளைஞரை கடத்தி…. 4 பெண்கள் செய்த கொடூர செயல்…. உச்சக்கட்ட பரபரப்பு…..!!!!!

பஞ்சாப் ஜலந்தரிலுள்ள ஒரு பேக்டரியில் தொழிலாளியாக பணிபுரியும் நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி கார் ஒன்று வந்துள்ளது. அக்காரில் 20 வயது மதிக்கத்தக்க 4 இளம் பெண்கள் இருந்து உள்ளனர். இதையடுத்து காரிலிருந்த இளம் பெண்கள் ஒரு துண்டு சீட்டை நீட்டி அந்நபரிடம் கொடுத்து முகவரி விவரம் குறித்து கேட்டு உள்ளனர். இதை உண்மை என நம்பிய அந்நபர் சீட்டை வாங்கி படித்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல் ஆணையரை ஒரே நாளில் எப்படி நியமித்தீர்கள்?….. ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்வி….. தீர்ப்பை ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்..!!

தேர்தல் ஆணையர்  நியமனம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு.. தேர்தல் ஆணையர் நியமனத்தில் சீர்திருத்தங்கள் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நேற்று (புதன் கிழமை) முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடக்கம் முதலே ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். முதல் நாளில் வழக்கு விசாரணைக்கு வந்த […]

Categories
தேசிய செய்திகள்

அவங்கள பார்த்ததும்!…. பயத்தில் டக்குன்னு கஞ்சாவை விழுங்கிய நபர்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!!

கேரள மாநிலம் கோட்டயம் ஏட்டுமானூரில் கலால் துறையினரை கண்டு கஞ்சாவை விழுங்கிய இளைஞர் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட நபர்  மம்மூட்டைச் சேர்ந்த லிஜூமோன் ஜோசப் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சங்கராந்தி-பேரூர் சாலையில் நேற்று இரவு 8 மணியளவில் நடந்துள்ளது. ஏட்டுமானூர் கலால் குழுவினர் மம்மூட் சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த லிஜூமோன் உடல் பரிசோதனைக்கு பயந்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் கலால் குழுவினர் அவரை கையும் […]

Categories
தேசிய செய்திகள்

அருண் கோயல் நியமனம் ஏன் அவசர அவசரமாக நடைபெற்றது?…. ஒன்றிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி..!!

தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் ஏன் அவசர அவசரமாக நடைபெற்றது? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தேர்தல் ஆணையர் நியமனத்தில் சீர்திருத்தங்கள் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நேற்று (புதன் கிழமை) முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடக்கம் முதலே ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். முதல் நாளில் வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு வேலை தேடுபவர்களே!…. மாதந்தோறும் 16 லட்சம் பேருக்கு…. ரயில்வே அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!!!!!

அஜ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஏற்பாடு செய்து இருந்த வேலைவாய்ப்பு கண்காட்சி நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “மத்திய அரசு ஒவ்வொரு பிரிவினருக்கும் பல வித பலன்களை அளிக்கும் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் சமூக வாழ்க்கையை எளிதாக்கி இருக்கிறது. வேலைவாய்ப்பு முகாமின் கீழ் ஒவ்வொரு மாதமும் 16 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார். உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் புது வாய்ப்புகளை […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்கள் இனி வீட்டில் இருந்தே இந்த வேலையை முடிக்கலாம்…. உங்க போனில் இந்த ஆப் இருந்தா மட்டும் போதும்….!!!

இந்தியாவில் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்கு ஒவ்வொரு வருடமும் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழை ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் இறுதிக்குள் வழங்கினால் மட்டுமே எவ்வித தடையும் இல்லாமல் பென்ஷன் வந்து சேரும். தற்போது வங்கி, தபால் அலுவலகம் பணியாளர்கள் ஓய்வூதியதாரர்களின் வீடுகளை சென்று சான்றிதழை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வங்கிகளுக்குஅலையாமல் வீட்டிலிருந்து சமர்ப்பிக்க மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சேவையை அரசு அறிமுகம் செய்துள்ளது. அவ்வகையில் […]

Categories
தேசிய செய்திகள்

கிசான் அட்டை மூலம் கடன் பெறும் விவசாயிகளுக்கு வட்டி மானிய திட்டம் நீட்டிப்பு….. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

இந்தியாவில் விவசாயம், கால்நடை பராமரிப்பு, பால் பண்ணை, மீன்வளம், தேனீ வளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்படுகிறது. இந்த கடன் அட்டைகள் மூலமாக 3 லட்ச ரூபாய் வரை 7 சதவீத வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப் படுகிறது. அதன்பிறகு நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீதம் வரை வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. இப்படி தள்ளுபடி செய்யப்படும் வட்டிக்கான மானியத்தை மத்திய அரசு வங்கிகளில் செலுத்தி விடும். […]

Categories
தேசிய செய்திகள்

இதற்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்…. இந்திய தேர்தல் ஆணையர் விவகாரம்…. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு…..!!!!

தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1985-ஆம் ஆண்டு முதல் ஐஏஎஸ் அதிகாரியான  அருண் கோயல் மத்திய அரசின் கனரா தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 37 ஆண்டு மத்திய அரசில் பணியாற்றி வந்த இவருக்கு தற்போது 60 வயதாகிறது. இதனால் டிசம்பர் 31-ஆம் தேதி  இவரது பதவி காலம் முடிவடைகிறது. இந்த நிலையில் அருண் கோயல்  கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

இன்றே கடைசி நாள்: உடனே விண்ணப்பிக்கவும்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

2009 ஆம் வருடம் இயற்றப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் நியமனம் செய்வதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்படி கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்கள் நியமனங்களுக்கு மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதை மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஒவ்வொரு வருடமும் […]

Categories
தேசிய செய்திகள்

“நாங்கள் இணைந்து நடக்கையில் அடுத்த அடி வலுப்பெறுகிறது”…. பாரத் ஜோடாவில் இணைந்த பிரியங்கா…. காங்கிரஸ் அதிரடி ட்வீட்….!!!!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தன்னுடைய பாதயாத்திரையை தொடங்கினார். இவர் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தன்னுடைய நடை பயணத்தை முடித்துள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தி மத்திய பிரதேச மாநிலத்தில் தன்னுடைய நடை பயணத்தை தற்போது தொடங்கியுள்ளார். இங்கு சுமார் 12 நாட்களுக்கு 380 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்கிறார்கள். இதனையடுத்து மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“நான் எம்ஜிஆர், என்டிஆர் போன்றவன்”…. முதுகில் குத்தி இடத்தைப் பிடித்தவர் சந்திரபாபு….. முதல்வர் ஜெகன் ஒரே போடு….!!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் நர்சன பேட்டையில் பூ ஹக்கு என்ற திட்டத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 2000 கிராமங்களில் மறு சர்வே எடுக்கப்பட்ட நிலங்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, யாராவது ஒருவர் தன்னுடைய கடின உழைப்பின் மூலமாக கட்சியை தொடங்கி வெற்றி பெற்றால் அவரை எம்.ஜி.ஆர், என்டிஆர் அல்லது ஜெகன் என்று தான் சொல்லுவார்கள். […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

“இந்த மகிழ்ச்சியை விவரிக்க எங்களுக்கு வார்த்தைகள் இல்லை”…. நடிகர் மனோஜ் திவாரி நெகிழ்ச்சி….!!!!!

போஜ்புரி திரை உலகின் நடிகரும், பாஜக எம்பி-யும் ஆன மனோஜ் திவாரியின்(51) மனைவி சுரபி திவாரி ஆவார். இந்த தம்பதியினருக்கு 2வது குழந்தை பிறக்க இருக்கிறது. இந்த நிலையில் சென்ற 2 தினங்களுக்கு முன் தன் மனைவி கர்ப்பிணியாக இருக்கும் தகவலை மனோஜ் திவாரி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதாவது “இந்த மகிழ்ச்சி செய்தியை விவரிக்க எங்களுக்கு வார்த்தைகள் இல்லை. அதை உணர மட்டுமே முடியும்” என வீடியோவை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2020ம் வருடம் ஏப்ரலில் […]

Categories
தேசிய செய்திகள்

“தேர்தல் பிரச்சாரம், பேனருக்கு அதிரடி தடை”….. ஆனா ஓட்டு மட்டும் கண்டிப்பாக போடணும்….. பிரதமரின் சொந்த மாநில கிராமத்தில் அதிரடி ரூல்…..!!!!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் ராஜ் சமாதியாலா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கிடையாது. ஏனெனில் யாராவது தேர்தல் பிரச்சாரம் செய்தால் கிராமத்திற்கு ஆகாது என்பது அம்மக்களின் நம்பிக்கை. அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்களின் பேனர்கள் வைக்கவும், துண்டு பிரசுரங்கள் போன்றவற்றை விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மொத்தம் 2000 பேர் வசித்து வரும் அந்த கிராமத்தில் யாராவது வாக்களிக்காமல் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே!!…. இரவு முழுவதும் “தொழிலாளியை பலாத்காரம் செய்த 4 பெண்கள்”…. தொழிலாளி அளித்த பரபரப்பு வாக்குமூலம்….!!!!

ரோட்டில் நடந்து சென்று நபரை கடத்தி பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபில் உள்ள கபுர்தலா  சாலையில் கடந்த திங்கட்கிழமை ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை நோக்கி ஒரு கார் வந்துள்ளது. அந்த காரில் 20 வயது மதிக்கத்தக்க 4 இளம்பெண்கள் இருந்துள்ளனர். இதனையடுத்து காரில் இருந்த பெண்கள் ஒரு துண்டு சீட்டை அந்த நபரிடம் கொடுத்து முகவரி விவரம் கேட்டுள்ளனர். அவர்கள் கூறியதை நம்பிய அந்த நபர் வாங்கி படித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்…. 28000 வேலையில்லா இளைஞர்களுக்கு இரு சக்கர வாகனம்…. மாநில அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவும் வகையில் சமூக நலத்துறை அமைச்சர் கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி புதிய திட்டம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது மாநிலத்தில் இருக்கும் ஒவ்வொரு தொகுதியிலும் 100 இரு சக்கர வாகனங்களை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில முழுவதும் 28 ஆயிரம் வேலையில்லா இளைஞர்களுக்கு இரு சக்கர வாகனத்தை வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கு வேலையில்லா தாழ்த்தப்பட்ட ஜாதி மற்றும் பழங்குடியின இளைஞர்கள் சேவா சிந்து போர்ட்டலில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜன்தன் வங்கி கணக்கு பயனாளிகளுக்கு ரூ.10000 வரை கடன்…. எப்படி பெறுவது?…. இதோ முழு விவரம்….!!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களும் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலையில் முதல் ஆண்டில் மட்டும் 17 புள்ளி 90 கோடி பேர் வங்கி கணக்கை திறந்து உள்ளனர். இது ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என்பதால் குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்தியாவில் 10 வயதுக்கு மேற்பட்ட எந்த […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: 2000 ரூபாயை திருப்பி கொடுங்க…. விவசாயிகளுக்கு அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலான விவசாயிகள் இந்த பணம் பெறுவதற்கு தகுதியானவர்கள். இருந்தாலும் வருமான வரி செலுத்தக்கூடிய விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் பணம் பெறுவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

மொத்தம் 2000 பெண்களின் ஆபாச வீடியோ….. குளியல் அறையில் கண்ணுக்கு தெரியாமல்…. மாணவிகளே உஷார்…!!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள கல்லூரி ஒன்றில் பெண்கள் குளியல் அறையில் ரகசிய கேமரா வைக்க முயன்ற சுபம் ஆசாத் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் அங்குள்ள மற்றொரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அந்த வாலிபரை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில் இதற்கு முன்னதாக குறைந்தது 2000 பெண்களின் அந்தரங்க வீடியோக்களை அவர் பதிவு செய்தது தெரியவந்துள்ளது. கல்லூரி குளியல் அறையில் கேமராவை பொருத்த வந்தபோது மாணவிகள் சத்தமிட்டதால் தப்பி ஓடி உள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு…. இன்றே கடைசி நாள்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு வருகின்ற டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. மத்திய அரசு சார்பாக நடத்தப்படும் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிபிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியம். இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான கணினி தேர்வு வருகின்ற நவம்பர் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு…. இன்று காலை 10 மணிக்கு தரிசன டிக்கெட் வெளியீடு…..!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட் இன்று  அதாவது நவம்பர் 24ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் சிரமத்தை குறைக்கும் நோக்கத்தில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. அதில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கும் வகையில் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்படும். […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி கோயிலுக்கு செல்வோர் கவனத்திற்கு…. இன்று டிக்கெட் வெளியீடு…. ஆனா இது கட்டாயம்…..!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான தரிசனத்திற்கு மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், நோயால் அவதிப்பட்டோருக்கான டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், கட்டாயம் இதற்கான மருத்துவ சான்றிதழ்களை […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!!…. பாட்டிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பேத்தி பாலியல் பலாத்காரம்…. கதறி துடிக்கும் குடும்பம்….!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகமங்களா பகுதியில் யூகப் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 8-ஆம்  வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். மேலும் மாணவிக்கு புதிய செல்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். இதனையடுத்து வீடியோ கால் மூலமாக யூகப் அந்த மாணவியிடம் பேசி வந்துள்ளார். மேலும் வீடியோ காலின் மூலம் யூகப் மாணவியின் சில அந்தரங்க காட்சிகளையும் பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!!…. “ட்ரெண்டான 5 மோசடிகள்” என்ன தெரியுமா?… கூகுள் அண்ணன் சொல்வதை நீங்களே கேளுங்க….!!!!!

கூகுள் நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் பயனாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் தற்போது பண்டிகை காலம் நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் பரிசு கூப்பன், பரிசு பொருள் போன்றவற்றில்  அதிக கவனம் செலுத்துவார்கள். இதனால் தற்போது  மோசடிகளும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நாள்தோறும் 1,500 கோடி தேவையற்ற மின்னஞ்சல்கள் பயனாளர்களிடம்   சேராமல் தடுக்கப்படுகிறது. இதனையடுத்து 99.9 சதவீதம் விளம்பர, மோசடி, முறைகேடு தவறான மிஞ்சல்கள்  மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உடனே பாருங்க…. ஜியோ வழங்கும் இலவச வெல்கம் ஆஃபர்…. பெறுவது எப்படி? முழு விவரம் இதோ….!!!!

வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் வெல்கம் ஆஃபர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ இந்தியாவில் உள்ள டெல்லி, என்சிஆர், சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், வாரணாசி உள்ளிட்ட 8  இடங்களில் 5ஜி  சேவை முகேஷ் அம்பானி தலைமையில் அறிமுகம்  செய்தனர். இந்த சேவையில் எந்த கட்டண அமைப்பு உருவாக்கப்படவில்லை. ஆனால் பீட்டா எனப்படும் பரிசோதனை நிலையிலேயே இருக்கும் 5ஜி  சேவை இலவசமாக பெற ஜியோ நிறுவனமே சில வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. 5ஜி சேவையை பெற தகுதியான […]

Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப், காவி உடை விவகாரம்….. பள்ளியில் வெடித்த கலவரம்…. இவர்களுக்கான தேர்வு ரத்து?…. பரபரப்பு…..!!!!!

மேற்கு வங்காளம் ஹவுரா நகரில் துலாகார் பகுதியில் மாணவ-மாணவிகள் படிக்ககூடிய உயர்நிலை பள்ளி ஒன்று இருக்கிறது. இந்த பள்ளியில் சென்ற திங்கட்கிழமை மாணவர்கள் சில பேர் நாமபாலி எனப்படும் காவி உடையான மேல் துண்டை அணிந்து சென்று இருக்கின்றனர். இதற்கு ஹிஜாப் அணிந்து இருந்த மாணவிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது பள்ளி சீருடை அல்ல என ஒருவர் கூறியுள்ளார். அதற்கு அந்த மாணவர்கள், மாணவியை நோக்கி பிறகு நீ ஏன் ஹிஜாப் அணிந்து வந்திருக்கிறாய்..? என்று […]

Categories
தேசிய செய்திகள்

மொழிக்கு மதம் என்பது கிடையாது!… நிரூபித்து காட்டி முதல் பரிசை வென்ற பள்ளி மாணவி…. குவியும் வாழ்த்துக்கள்…..!!!!

கேரளா கோழிக்கோடு மாவட்டத்தில் தொட்டானூர் துணை மாவட்ட அளவிலான கலை திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவற்றில் செம்மரத்தூர் எல்.பி. பள்ளியை சேர்ந்த பார்வதி என்ற 4ஆம் வகுப்பு மாணவி குரான் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்றார். இதையடுத்து மேடையில் அனைவர் முன்னிலையிலும் பார்வதி குரானை ஒப்புவித்து ஏ கிரேடு உடன் முதல் பரிசை பெற்றார். இந்து மாணவியான இவர் அரபி மொழியில் அடுக்கடுக்காக பேசியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மேலும் இவரது இரட்டை சகோதரியான பர்வானாவும் அரபிமொழியில் சிறந்து […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் புத்தாண்டு பரிசு?…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

2023ம் வருடம் அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய நற்செய்தியை அரசு கொண்டுவர போகிறது. 7-வது ஊதியக்குழுவின் அறிக்கை படி, புத்தாண்டில் மத்திய ஊழியர்களின் சம்பளம் அமோகமாக உயர்த்தப்பட இருக்கிறது. ஊழியர்களுக்கு அரசிடம் இருந்து 3 பம்பர் பரிசுகள் கிடைக்கப் போகிறது. அதாவது, 2023 ஜனவரி மாதத்தில் அகவிலைப்படி 4% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அகவிலைப்படி 4 % உயர்த்தப்பட்டால், அது 42 சதவீதம் ஆக உயரும். 2024 தேர்தலுக்கு முன்பு ஊழியர்களுக்கு கூடுதல் பரிசுகளை வழங்குவது […]

Categories

Tech |