Categories
தேசிய செய்திகள்

“நாட்டு நலனில் பாஜகவுக்கு மட்டும் தான் அக்கறை”….. அத்துமீறி ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தனிக்குழு…. ஜே.பி நட்டா உறுதி….!!!!

குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான  குஜராத்தில் 24 வருடங்களாக பாஜக ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் பிறகு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாஜகவுக்கு டஃப் கொடுத்து வருகிறார்கள். இங்கு டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் […]

Categories
தேசிய செய்திகள்

ஷ்ரத்தா கொலை வழக்கு… அப்தாப் அமீனுக்கு ஆதரவாக பேசிய நபர்…. கொந்தளித்த மக்கள்….!!!!

ஷ்ரத்தா  கொலை செய்யப்பட்டது சரிதான் என  கூறிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மும்பையில் உள்ள வசாய் பகுதியில் ஷ்ரத்தா  என்ற இளம் பெண் தனது காதலன் அப்தாப் அமீன் என்பவருடன் வசித்து வந்தார். இதனையடுத்து அப்தாப் அமீன்  திடீரென ஷர்த்தாவை கொலை செய்தார். மேலும் அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி மும்பை முழுவதும் வீசினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. 3 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை…. தேடுதல் பணி தீவிரம்….!!!!!

பாதுகாப்பு படை அதிகாரிகள் 3  மாவோயிஸ்டுகளை சுட்டு கொலை செய்துள்ளனர். சத்தீஷ்காரில்  உள்ள பல இடங்கள் மற்றும் வனப்பகுதிகளில் பதுங்கி இருக்கும் மாவோயிஸ்டுகளின் அதிகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் ஊருக்குள் புகுந்து அரசியல்வாதிகள், பாதுகாப்பு படை உள்ளிட்டோர்  மீது தாக்குதல்  நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிஜாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பொம்ரா  வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மத்திய ரிசர்வ் படை, சிறப்பு அதிரடி […]

Categories
தேசிய செய்திகள்

“பாஜகவின் 10 வீடியோ முக்கியமா, இல்லனா எங்களோட 10 வாக்குறுதி முக்கியமா?”…. அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி…..!!!!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, திகார் ஜெயிலில் அமைச்சர் சொகுசு வாழ்க்கை வாழ்வது குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் கிடையாது. டெல்லியில் நடைபெறும் மாநகராட்சி தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை டெல்லி மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். பாஜகவின் 10 வீடியோக்கள் தேவையா அல்லது ஆம் ஆத்மி கட்சியின் 10 வாக்குறுதிகள் தேவையா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். இது பாஜகவின் […]

Categories
தேசிய செய்திகள்

“சபரிமலை செல்பவர்கள் கவனத்திற்கு”…. இதை அனைவரும் கட்டாயமாக அணிந்து வர வேண்டும்… தேவஸ்தானம் கோரிக்கை…..!!!!

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் முக கவசம் அணிய வேண்டும் என தேவஸ்தானம் கூறியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை  தரிசனம் செய்ய செல்கின்றனர். இந்நிலையில் மண்டல பூஜைக்கான கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு செய்யும் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆகலையா?…. அப்போ இலவசமா விமானத்தில் பறக்கலாம்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

உங்களது ரயில் டிக்கெட் உறுதிசெய்யப்படாத நிலையில், IRCTC பயணிகளுக்கு இலவசமாக விமான டிக்கெட் கிடைக்குமாம். இது ஆச்சரியம் அளிக்கும் அடிப்படையில் இருந்தாலும் உண்மையான செய்தி தான். இச்சலுகை பற்றி இந்த பதிவில் காணலாம். அதாவது, டிக்கெட் முன் பதிவு செயலி Train Man அதிரடி சலுகையை வழங்கியிருக்கிறது. ரயில் டிக்கெட்டுகள் உறுதிசெய்யப்படவில்லை எனில், பயணிகள் தங்களது  பயணத்தை மேற்கொள்ளும் அடிப்படையில் நிறுவனம் இலவச விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. Train Man ஆப் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மழலையர் பள்ளி முதல் முதுகலை படிப்பு வரை மாணவிகளுக்கு இலவசம்…. பாஜக தேர்தல் அறிக்கை….!!!!

குஜராத் மாநிலத்தில் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜக சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி குஜராத்தில் பாஜகவை வெற்றியடைய செய்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக குஜராத் உயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மழலையர் பள்ளி முதல் முதுகலை படிப்பு வரை மாணவிகள் அனைவருக்கும் இலவசமாக கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இனி உங்க வீட்டுக்கே வரும் ஆதார் சேவை…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டதால் ஆதார் கார்டில் எப்போதும் தனிப்பட்ட விவரங்களை அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். ஆதார் கார்டில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டி இருந்தால் ஆதார் சேவை மையத்திற்கு நேரடியாக சென்று அப்டேட் செய்ய முடியும். அங்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க […]

Categories
தேசிய செய்திகள்

கூகுள் பே, போன் பே, பேடிஎம் பயனர்கள் கவனத்திற்கு…. வெளியான முக்கிய தகவல்….!!!!

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்சிபிஐ) ரிசர்வ் வங்கியிடம் டிசம்பர் 31ஆம் தேதி முதல் மற்ற செயலிகள் வாயிலாக செய்யப்படும் பரிவர்தனைகளுக்கு வரம்பு விதிக்கப்பட கோரிக்கை விடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுள்பே, போன்பே மற்றும் பேடியம் ஆகிய செயலிகளுக்கு இன்று வரை பரிவர்த்தனை செய்வதற்கான வரம்பு என்று எதுவுமில்லை. இப்போது வங்கி யூபிஐ செயலிகள் வாயிலாக செய்யப்படும் பரிவர்த்தனைக்கு வரம்பு நிர்ணயிப்பது பற்றி எந்த வித முடிவையும் எடுக்கவில்லை. யூபிஐ பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்துவதற்குரிய காலக்கெடுவை […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பெண்களை பார்த்ததும் அநாகரீகமான சைகை!… குரங்கு செய்த அட்டுழியம்….. வனத்துறை அதிரடி நடவடிக்கை…..!!!!

பொதுவாக குரங்குகள் சில்மிஷம் மற்றும் குறும்புத்தனம் செய்யும் விலங்காக பார்க்கப்படுகிறது. மேலும் குரங்கிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் பலபேர் உயிரிழந்த சம்பவங்கள் குறித்தும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஏகப்பட்ட குறும்புத்தனம் மற்றும் கொடூரம் ஆக நடந்து கொண்ட ஒரு குரங்கு இப்போது கான்பூரிலுள்ள உயிரியல் பூங்காவில் ஆயுள்தண்டனை அனுபவிக்கிறது. இவ்வழக்கு தனித்துவமாக மாறி இருக்கிறது. இந்த குரங்கினுடைய பெயர் காலியா ஆகும். காலியா மிர்சாபூரில் இருந்து பிடிபட்டு கான்பூருக்குக் கொண்டுவரப்பட்டது. காலியா என்றாலே மிர்சாபூர் மக்களிடையே எப்போதும் அச்சம் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

சர்ச்சை ஆடியோ விவகாரம்: நாங்க அக்கா-தம்பி போல் பழகுறோம்!…. டெய்சி, சூர்யா கொடுத்த விளக்கம்…..!!!!!

பாஜக-வில் சர்ச்சை ஆடியோ வெளியாகிய விவகாரத்தில் டெய்சி சரண், சூர்யாசிவா போன்றோரிடம் திருப்பூரில் வைத்து பா.ஜ.க. ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் தனித் தனியாக விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர்கள் இரண்டு பேரும் நிரூபர்களுக்கு பேட்டியளித்தனர். அவர்கள் கூறியதாவது “அண்மையில் வெளியாகிய ஆடியோ விஷயம், எதிர்க் கட்சிகளுக்கு கிடைத்த அவல் ஆகும். எனினும் பா.ஜனதாவில் நாங்கள் சேர்ந்த நாள் முதல் அப்படி இல்லை. எங்கள் பிரச்சனையை நாங்கள் ஒருவருக்கொருவர் பேசி முடிவுக்கு கொண்டுவந்து விட்டோம். இவற்றில் யாருடைய வற்புறுத்தலும் […]

Categories
தேசிய செய்திகள்

“பாலியல் புகார்”….. மெல்ல மெல்ல கொல்லும் விஷம் கொடுத்து தீர்த்துக்கட்ட சதி திட்டம்….. சரிதா நாயர் பகீர் குற்றச்சாட்டு…..!!!!!!

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சோலார் பேனர் அமைத்து தருவதாக கூறி பல லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரின் படி தொழிலதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டி உட்பட பல அரசியல் பிரமுகர்கள் மீது பாலியல் புகார் சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் சரிதா நாயர் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜேஇஇ தேர்வில் முக்கிய மாற்றம்…. இனி ஆண்டுக்கு 2 முறை மட்டுமே…. வெளியான தகவல்….!!!!

ஐஐடியில் சேர்வதற்கான ஜேஇஇ மெயின் தேர்வை இனி ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது. கொரோனா காலத்தில் நான்கு முறை ஜேஇஇ தேர்வு நடத்தப்பட்டது. பிறகு இந்த ஆண்டு இரண்டு முறை மட்டுமே நடத்தப்பட்டது. இந்நிலையில் எதிர்காலத்திலும் இதே முறையில் தேர்வை நடத்த மாநில அரசுகளுடன் தேசிய தேர்வு முகமை ஆலோசித்து வருகிறது. 2023 ஆம் ஆண்டு ஜேஇஇ மெயின் தேர்வு அட்டவணை அடுத்த வாரம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. […]

Categories
தேசிய செய்திகள்

அய்யோ இப்படி ஒரு கொடுமையா?….. நாயின் கண்களை தோண்டியெடுத்த கொடூரம்…. அட்டூழியம்….!!!!

வளர்ப்பு நாயின் கண்களை தோண்டி எடுத்து தெருவில் விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பட்டாம்பியில் பிரபல ஓவியர் துர்கா மாலதி என்பவரின் வளர்ப்பு நாய் கடத்தப்பட்டு அதன் கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாகு என்ற வளர்ப்பு நாயை கடந்த நவம்பர் 15 ஆம் தேதி முதல் காணவில்லை. வீட்டார் அக்கம் பக்கத்தில் தேடியும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று வீட்டின் கேட் […]

Categories
தேசிய செய்திகள்

“இத்தாலி கடற்படை வீரர்கள் வழக்கு”…. 9 மீனவர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்….. கோர்ட்டில் மறு உத்தரவு….!!!!!

இந்திய மீனவர்கள் கேரள கடல் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இத்தாலி கப்பல் சென்றது. இந்த கப்பலில் இருந்த கடற்படை அதிகாரிகள் இந்திய மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதில்  2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் இத்தாலி கடற்படையைச் சேர்ந்த 2 வீரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 அதிகாரிகளும் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி ஜாமீனில் விடுவிக்கப்பட்டு சொந்த நாட்டுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ.‌ 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது”….. நொறுங்கிய முட்டையை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது….. மத்திய அரசு கோர்ட்டில் வாதம்….!!!!!

இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதன் பிறகு புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்கும் பொது மக்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2016-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட போது அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றாலும் […]

Categories
தேசிய செய்திகள்

“திடீரென காணாமல் போன ரயில் என்ஜின்”….. பழுது பார்க்கும் இடத்தில் சுரங்கம் தோண்டி கைவரிசை…. அதிர்ச்சியில் ஊழியர்கள்…..!!!!!

பீகார் மாநிலத்தில் கர்காரா ரயில்வே யார்டு அமைந்துள்ளது. இங்கு பழுது பார்ப்பதற்காக டீசல் ரயில் எஞ்சினை ரயில்வே ஊழியர்கள் கொண்டு சென்றுள்ளனர். அதன்பின் பழுது பார்ப்பதற்காக நின்ற ரயிலில் ஒவ்வொரு பார்ட்டாக காணாமல் போயுள்ளது. இப்படி ஒவ்வொரு பார்ட்டாக காணாமல் போன நிலையில் திடீரென என்ஜினே காணாமல் போகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில்வே ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் பிடிபட்டவர்களிடம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதி..? மணீஷ் சிசோடியா பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதி திட்டம் தீட்டி வருவதாக மணீஷ் கிசோடியா குற்றம் சாட்டியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதி திட்டம் தீட்டி வருவதாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் கிச்சோடியா தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை பாரதிய ஜனதா கட்சி கொலை செய்ய திட்டமிடுவதாக டெல்லி துணை முதலமைச்சர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அரசாங்கத்தை விட நாடு மிகப்பெரியது- ஆர்.என்.ரவி..!!!

அரசாங்கத்தை விட நாடு மிகப்பெரியது என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை விட நாடு மிகப்பெரியது எனக் கூறிய ஆளூநர் ரவி தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி வேகமாக செல்ல வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் 11 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை தரமணியில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ஆளுநர் ரவி இந்தியா தற்போது முன்பு போல் இல்லை எனவும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா முதன்மையான இடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஏர்டெல் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இங்கெல்லாம் 5G சேவை கிடைக்கும்…. அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் 5g சேவை அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது 5 ஜி சேவையை இந்தியாவில் 11 நகரங்களில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுறி, குவாத்தி, பானிபட், நாக்பூர், வாரணாசி மற்றும் குரு கிராம் ஆகிய நகரங்களில் இனி 5g சேவை வழங்கப்படும். விரைவில் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் 5 ஜி சேவை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புனேவில் விமான நிலையங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

மகளிர் சுய உதவி குழுவினருக்கு இப்படி ஒரு வசதியா?….. இனிய பொருட்களை விற்பது ரொம்ப ஈஸி…. அரசு புதிய அதிரடி….!!!!

இந்தியாவில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதே சமயம் அவர்கள் தயாரிக்கும் பொருள்கள் அதிக லாபம் தரும் வகையில் சந்தைப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதனால் அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் முடியும். மகளிர் சுய உதவி குழுக்களின் பொருள்கள் தேசிய ஊரக வாழ்வாதார இயக்ககம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கமாகிய அவற்றால் அமைக்கப்பட்ட கடைகளில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் மகளிர் சுய உதவி குழுவின் பொருள்களை ஆன்லைன் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும்…. PM மோடி வலியுறுத்தல்…!!!!

அந்நியர்கள் ஆட்சிக் காலத்து சதியின் ஒரு பகுதியாக எழுதப்பட்டது தான் இந்திய வரலாறாக தொடர்ந்து கற்பிக்கப்படுகிறது என்று PM மோடி வேதனை தெரிவித்துள்ளார். இதுபற்றி அசாமில் பேசிய அவர், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய வரலாறு இந்திய பார்வையில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்தியாவின் வரலாறு அந்நியர்களுக்கு அடிமைப்பட்ட ஒரு நாடு என்பது கிடையாது. அவர்களை எதிர்த்து நிகழ்த்தப்பட்ட போர்களிலும் போர்களை முன் நின்று நடத்திய மாவீரர்களையும், அவர்களுடைய தியாகங்களையும் சொல்வதே நம்முடைய வரலாறு. ஏனெனில் அந்நிய […]

Categories
தேசிய செய்திகள்

நம்ம auto driver, பெல்ஜியம் girl….. இந்திய முறைப்படி காதல் கல்யாணம்…..!!!!

கர்நாடகா, விஜயநகரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஆனந்தராஜு இவர் ஹம்பி கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா வழிகாட்டியாகவும் உள்ளார். 4 வருடங்களுக்கு முன் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பெண் கெமிலி அவரது குடும்பத்தினருடன் ஹம்பி வந்துள்ளனர்.  ஹம்பிக்கு சுற்றுலா வந்த பிலிப் குடும்பத்திற்கு ஆட்டோ டிரைவர் ஆனந்தராஜு  உதவி செய்துள்ளார் . ஆனந்தராஜு குணத்தால் அவர்கள் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அவர்களின் 3 வது மகள் இவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இது பின்னாளில் காதலாக […]

Categories
தேசிய செய்திகள்

Amazon, Flipkart உள்ளிட்ட தளங்களுக்கு…. இன்று(26.11.22) முதல் கட்டுப்பாடு…. மத்திய அரசு முடிவு…!!!!

மத்திய அரசு, ஆன்லைன் வணிக இணையதளங்களில் பதிவேற்றப்படும் போலியான விமர்சனங்கள் மற்றும் சரிபார்க்கப்படாத போலி மதிப்பீடுகளை கட்டுப்படுத்த  முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக  அமேசான், ஃபிளிப்கார்ட், ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட தளங்களில் மதிப்பீடுகளைச் சரிபார்க்க புதிய வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிடவுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் இன்று(26.11.22) முதல்அமலாகும் என நுகர்வோர் விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது. போலி மதிப்பீடுகளை நம்ப்பி பொருட்களை வாங்குவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் நஷ்டத்தையும், ஏமாற்றத்தையும் தடுக்க இந்த வழிமுறைகள் அமலுக்கு வருகின்றன

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்: அமித்ஷா திட்டவட்டம்…!!!!

பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மதசார்பற்ற நாடான இந்தியாவில் மத ரீதியான சட்டங்கள் இருக்கக் கூடாது என கூறியுள்ள அமித்ஷா ஜனநாயக ரீதியிலான ஆலோசனை முடிந்த பிறகு பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என உறுதிப்பட தெரிவித்துள்ளார். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற மத்தியில் ஆளும் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்திய அரசியலமைப்பு சாசனம் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!…. நாளை செலுத்தப்படும் பி.எஸ்.எல்.வி.சி-54 ராக்கெட்…. திருப்பதியில் செய்யப்பட்ட சிறப்பு பூஜைகள்….!!!!

இஸ்ரோ நாளை காலை ராக்கெட்டை விண்ணில் செலுத்துகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரேல்  ராக்கெட்களை தயாரித்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. அதைப்போல் தற்போது பி.எஸ்.எல்.வி.சி-54 என்ற ராக்கெட்  நாளை காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இது புவி செயற்கைக்கோள்  மற்றும் 8 நானோ செயற்கைக்கோள் ஆகியவற்றை  சுமந்து செல்லும். இந்நிலையில் அதன் மாதிரியை பிரபல கோவிலான  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு  மேல தாளங்கள் முழங்க தீர்த்த […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் என்ன சாதித்து விட்டீர்கள்…. மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்…. சரமாரியாக கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்….!!!!

காவல்துறை அறிக்கை அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு சக மாணவன் மஞ்சள் கயிறை கட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதுகுறித்து போலீசார் மாணவன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து மாணவியை மீட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழு காப்பகத்தில் சேர்த்தனர். இந்நிலையில்  தனது மகளை மீட்க கோரி மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு எப்போதும் பயப்பட மாட்டோம்…. அரவிந்த் கெஜ்ரவாலை கொலை செய்ய திட்டம்…. வெளியான தகவல்….!!!!

அரவிந்த் கெஜ்ரவாலை கொலை செய்ய  திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதனால் பாஜகவுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் பல ஆண்டுகளாக  எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸை  தற்போது ஆம் ஆத்மி பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை பிடித்துள்ளது. இது பாஜகவுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில் குஜராத்தை பொறுத்தவரை பாஜகவே  தற்போது முன்னிலையில் இருக்கிறது. ஆனால் மிக நெருக்கத்தில் ஆம் ஆத்மி  இருப்பதால் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

எல்லையை பாதுகாக்கும் விஷயத்தில் அரசு உறுதி… “ஒரு அங்குல நிலம் கூட போக விடமாட்டோம்”…ஏக் நாத் ஷிண்டே பேச்சு…!!!!

கர்நாடகா – மராட்டியம் இடையேயான பெலகாவி விஷயம் தொடர்பான எல்லை பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெலகாவியை அந்த மாநில அரசு சொந்தம் கொண்டாடி வருவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லை பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. இதுகுறித்து முதல் மந்திரி ஏக் நாத் ஷிண்டே பேசிய போது, மராட்டியத்தில் எல்லை பகுதியை பாதுகாக்கும் பிரச்சனை சம்பந்தமாக அரசு உறுதியாக இருக்கிறது. மேலும் மராட்டியத்தில் ஒரு அங்குல நிலம் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் பக்தர்களின் தலைமுடி காணிக்கை ஏலம்… எவ்வளவு தெரியுமா…? தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்…!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக அளிப்பார்கள். அப்படி பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் தலைமுடி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏலம் விடப்படுகிறது. அந்த வகையில் பக்தர்கள் அளித்த 21 ஆயிரத்து 100 கிலோ தலைமுடி 48 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டிருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“சபரிமலை வரை” ஹெலிகாப்டர் சேவை வழங்குவதாக விளம்பரம்… தனியார் நிறுவனத்திற்கு கேரள ஐகோர்ட் கண்டனம்…!!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த வாரம் நடை திறக்கப்பட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஹெலி  கேரளா என்னும் நிறுவனம் இணையதளத்தில் விளம்பரம் ஓர் விளம்பரத்தை கொடுத்தது. அதில் கொச்சியில் இருந்து சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும்  கொச்சியில் இருந்து சன்னிதானத்தில் வி.ஐ.பி தரிசனம் செய்வது வரை அனைத்திற்கும் 45 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கிரிமினல் வேட்பாளர்கள் பட்டியல்… ஆம் ஆத்மி கட்சி முதலிடம்…!!!

குற்ற வழக்கு வேட்பாளர்கள் ஆம் ஆத்மியில் அதிகம் என ஏ.டி.ஆர் தெரிவித்துள்ளது. குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குற்ற வழக்குகள் அதிகம் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலில் ஆம் ஆத்மி கட்சி முதலிடம் வகிக்கின்றது. குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. இதில் முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு டிசம்பர் 1ம் நாள் நடைபெற உள்ள நிலையில் 89 சட்டமன்ற தொகுதிக்கு 788 வேட்பாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே குழந்தைகளை கவனியுங்க…! செல்போனில் ஆபாச உரையாடல்…. எச்சரிக்கும் நிபுணர்கள்….!!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கையிலும் செல்போன் உள்ளது இதனால் ஆன்லைன் மூலம் நடக்கும் ஆபாச உரையாடல்கள் சிறுவர்களிடம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் ஆபாச உரையாடலில் பங்கேற்பதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அதாவது குழந்தைகளிடம் ஆரம்பத்தில் இருந்தே ஆன்லைனில் யாருடன் பேசுகிறீர்கள், ஆன்லைனில் அறிமுகமாகும் நண்பர்களிடம் பேண வேண்டிய உறவு என்ன என்பது குறித்து உரையாடுங்கள். குழந்தைகள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் அவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா!…. இதையும் விட்டு வைக்கலையா?… போலீசாருக்கு டஃப் கொடுத்த திருடர்கள்…. பரபரப்பு…..!!!!

பீகார் பரௌனி பகுதியிலுள்ள கர்ஹாரா பணிமனைக்குக் கொண்டுவரப்பட்ட டீசல் ரயில் எஞ்ஜினை ஒரு கும்பல் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒட்டு மொத்தமாக எஞ்ஜினை கொண்டு செல்ல முடியாது என்பதால், சிறுகசிறுக தினசரி ஒவ்வொரு பாகமாகக கழற்றிச் சென்று ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த என்ஜினும் காணாமல்போன பிறகுதான் பணிமனையில் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக புகாரளிக்கப்பட்ட நிலையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து என்ஜினின் 13 பாகங்கள் பழைய இரும்புச்சாமான்களை வாங்கும் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!… இதில் முதலீடு செய்தால் உங்க பணம் டபுளாகுமா?…. போஸ்ட் ஆபிஸின் அசத்தல் திட்டம்…..!!!!

போஸ்ட் ஆபீஸில் உள்ள குறிப்பிட்ட திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் இரட்டிப்பு வருமானத்தை பெறலாம். அது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். அந்த திட்டத்தின் பெயர் கிசான் விகாஸ்பத்ரா. இவற்றில் உங்களுக்கு இரட்டிப்பு பணம் கிடைக்கும். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் வாயிலாக நிறைய வருமானத்தைப் பெறலாம். இத்திட்டத்தில் உங்களது தொகை வெறும் 123 மாதங்களில் இரட்டிப்பாகும். தபால் நிலையத்துக்கு சென்று இத்திட்டத்தை திறக்கலாம். இத்துடன் கூட்டுக் கணக்கையும் துவங்கலாம். இப்போது முதலீட்டாளர்கள் இத்திட்டத்தில் 6.9% […]

Categories
தேசிய செய்திகள்

மாற்றுப் பாலினத்தவர்களாக பிறந்தது எங்கள் குத்தமா?… தாலி கட்டும் நேரத்தில் கைவிரித்த கோவில் நிர்வாகம்…. நடந்தது என்ன?….!!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த காதலர்கள் நீலன் கிருஷ்ணா மற்றும் ஆத்விகா. 3ஆம் பாலினத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்துள்ளனர். அதற்குரிய பணிகளை முறைப்படி செய்து, கொல்லங்கோடு பகுதியில் உள்ள கச்சம்குறிச்சி மகாவிஷ்ணு கோவிலில் நேற்று (நவ..24) திருமணம் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். திருமணப் பத்திரிக்கை அடித்து கோவிலில் திருமணம் நடைபெறுவதாக பல பேருக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கோவில் நிர்வாகம் அவர்கள் கோயிலினுள் தாலி கட்டிக்கொள்ள அனுமதி மறுத்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் கோயிலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே!… இனி சாப்பிட கொஞ்சம் செலவாகும் போல?…. வெளியான திடீர் தகவல்….!!!!

தற்போது வடக்கு ரயில்வே வாயிலாக சந்தை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பு அறிக்கையின் படி அடுத்தகட்ட முடிவு மேற்கொள்ளப்படும். சென்ற சில மாதங்களாக சில்லரை பணவீக்கம் வரலாறு காணாத அளவில் இருக்கும் நிலையில், ​​ரயிலில் உணவு மற்றும் பானங்கள் விலையானது அதிகரிக்க வாய்ப்புள்ளது. கணக்கெடுப்பின் படி வரும் அறிக்கையை கருத்தில்கொண்டு புது கட்டண பட்டியல் வெளியிடப்படும். ரயில்வே நிலையத்தில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் விலையை 10 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. முன்பாக […]

Categories
தேசிய செய்திகள்

சாவு எப்படியெல்லாம் வருது…! சாலையோரம் கிடந்த பை…. வெளியான திடுக் தகவல்…!!!!

பெங்களூருவில் சாலையோரம் சடலம் கிடந்த விவகாரத்தில் போலீசார் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளனர். பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள புத்தேனஹள்ளியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவர் 35 வயது வீட்டுப்பணிப்பெண் ஒருவருடன் நீண்ட நாட்களாக உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதனிடையே கடந்த நவம்பர் 16ஆம் தேதி அந்த முதியவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அவருடன் உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததால் அந்தப் பெண் இறந்தவரை பையில் போட்டு சாலையில் வீசியுள்ளார். வேலைக்காரப் பெண்ணை போலீசார் கைது […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: மங்களூர் குண்டுவெடிப்பு – என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவு…!!

மங்களூர் நகரில் கடந்த சனிக்கிழமை அன்று 19ஆம் தேதி நடைபெற்ற ஆட்டோ வெடிகுண்டு சம்பவத்த்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க தற்போது அதிகாரப்பூர்வமாக ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற பிறகு இந்த ஆட்டோவில் பயணித்த பயணியான ஷாரிக் என்பவர் தான் தீவிரவாதி எனவும்,  அவர்தான் குக்கர் குண்டு எடுத்துச் சென்று வெடிக்க  முயற்சித்ததாக கர்நாடக காவல்துறை அதிகாரிகள் தங்களது விசாரணையின் அடிப்படையில் தெரிவித்தார்கள். குற்றவாளி இவன்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

எங்க வீட்டுக்கு வாங்க…. பெண் லீலையில் சிக்கிய முதியவர்…. ரூ.27 லட்சம் பறித்த தம்பதியினர்…. போலீஸ் அதிரடி…..!!!!!

கேரளா திருச்சூர், குன்னம்குளம் பகுதியில் வசித்து வரும் நிஷாத்தின் மனைவி ரஷிதா (28). இவர்கள் இருவரும் சமூகவலைதளத்தில் பல கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதன் வாயிலாக இருவருக்கும் பல பேரின் தொடர்பு கிடைத்தது. இவற்றில் பணம் படைத்த முதியவர்கள் யார் யார் என கண்டறிந்து அவர்களுடன் ரஷிதா தொடர்பு வைத்தார். அதன்படி மலப்புரம் பகுதியில் வசித்து வரும் 68 வயதான முதியவருடன் ரஷிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின் அந்த முதியவருடன் ரஷிதா நெருங்கி பழகியதோடு, அவரை தன் […]

Categories
தேசிய செய்திகள்

அமேசான் அகாடமி: நிறுவனம் எடுத்த திடீர் முடிவு…. மாணவர்களுக்கு பாதிப்பு வருமா?…. வெளியான தகவல்….!!!!

கொரோனா காலத்தில் ஆன்லைன் கற்றல் வாயிலாக பல கல்வி நிறுவனங்கள் வளர்ச்சியடைந்த நிலையில் அமேசானும் “அமேசான் அகாடமி” என்ற புது கற்றல் தளத்தைத் துவங்கியது. முன்பு இந்த கற்றல் நிறுவனமானது “ஜேஇஇ ரெடி” என அழைக்கப்பட்டது. உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான போட்டித் தேர்வு, குறிப்பாக பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு பயிற்சியை வழங்கி வந்தது. இந்த நிலையில் “அமேசான் அகாடமியை மூடுவதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக அமேசான் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது “வாடிக்கையாளர்களை […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களே உஷார்!…. இனி இது கட்டாயம்…. வெளியான எச்சரிக்கை தகவல்…..!!!!

கேரளாவிலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழாவானது நடைபெற்று வருகிறது. இதற்கென சென்ற 16-ஆம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து 17-ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த முறை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கோயிலுக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவசம்போர்டு செய்து வருகிறது. இந்நிலையில், சபரிமலையில் பாதுகாப்பு பணியிலிருந்த 5 காவல்துறையினருக்கு சின்னம்மை பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

CBI-ஐ என்னிடம் கொடுங்கள்!.. பின் அவங்க பாதி பேர் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள்?…. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஸ்பீச்…..!!!!

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை ஒரே ஒரு நாள் என்னிடம் கொடுங்கள், பிறகு பாதிக்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், பாஜக ஏன் என்னை பார்த்து பயப்படுகிறது. கடந்த 15 ஆண்டு காலமாக மக்கள் பணியை அவர்கள் செய்யவே இல்லை. மேலும் முக்கிய பிரச்சினை குறித்து பேசுவதே இல்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி வர இருக்கும் குஜராத் தேர்தலில் தோல்விக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம்”…. புது பயங்கரவாத அமைப்பு பொறுப்பு…. வெளியான தகவல்….!!!!!

கர்நாடகா மாநிலம் மங்களூரில் கடந்த 19ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதற்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் எனும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் நாச வேலைக்கு திட்டமிட்ட சூத்திரத்தாரியான ஷாரிக்கே பலத்த தீக்காயமடைந்தார். அதுமட்டுமின்றி ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் என்பவரும் காயமடைந்தார். தற்போது இருவரும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலத்த தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வரும் ஷாரிக்கிற்கு 8 பேர் கொண்ட மருத்துவர் குழுவினர் தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே!… 10, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதிகள்…. மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

கேரள மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 மார்ச் 9ம் தேதி துவங்கி, மார்ச் 29ஆம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து மாதிரி தேர்வுகள் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற இருக்கிறது. அதன்பின் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே மாதம் 10ம் தேதி வெளியிடப்படுகிறது. அதேபோன்று 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2023 மார்ச் 10ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

வயசு 23…. திருமண நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடியபோது….. திடீரென கீழே விழுந்த இளம்பெண்…. பின் நடந்த சோக சம்பவம்..!!

கர்நாடகாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மயங்கி கீழே விழுந்து 23 வயதான இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கோலலகிரியில் உள்ள ஹவாஞ்சே என்ற பகுதியில் ஜோஸ்னா கோத்தா என்ற இளம்பெண் பெண் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். 23 வயதான ஜோஸ்னா அந்த நிகழ்ச்சியில் நடனமாடி விட்டு உறவினரிடம் பேசிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தபோது, திடீரென அவர் மயங்கி விழுகிறார். அதாவது இவர் புதன்கிழமை மாலை […]

Categories
தேசிய செய்திகள்

வெளில சொன்னா கொன்ருவேன்..! “10 வயது மாணவியை சீரழித்த காமுக ஆசிரியர்”…. அதிரவைக்கும் சம்பவம்.!!

கர்நாடகாவில் 10 வயது மாணவியை ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்செயர்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் குறிப்பாக பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய சில ஆசிரியர்களே இது போன்ற ஒரு பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது தான் வேதனையின் உச்சமாக இருக்கிறது. இது போன்ற சம்பவம் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் இது […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு!…. இன்று அங்கப்பிரதட்சண டோக்கன் வெளியீடு…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தேவஸ்தானம் சார்பாக ரூபாய்.300 தரிசன கட்டண டிக்கெட் ஒவ்வொரு மாதமும் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அங்கப்பிரதட்சண டோக்கன் இன்று(நவ..25) ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அங்கப் பிரதட்சண டோக்கன் இன்று காலை 10 மணி அளவில் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதனை பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் […]

Categories
தேசிய செய்திகள்

திருமண வரவேற்பில் டான்ஸ் ஆடிய பெண் திடீரென மயக்கம்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்…..!!!!

கர்நாடகா மாநிலம் உடுப்பு மாவட்டம் ஹவாஞ்சே எனும் பகுதியில் 23 வயதான ஜோஸ்னா லூயிஸ் என்ற பெண் தன் உறவினர் வீட்டிற்கு சென்று உள்ளார். இந்த நிலையில் அங்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஜோஸ்னா லூயிஸ் நடனம் ஆடிக்கொண்டே சென்றுள்ளார். அப்போது திடீரென்று அப்பெண் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்து அதிர்சியடைந்த உறவினர்கள் ஜோஸ்னா லூயிசை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு ஜோஸ்னா லூயிசை பரிசோதனை செய்ததில் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதே […]

Categories
தேசிய செய்திகள்

IMEI எண்ணை பயன்படுத்தி…. காணாமல் போன மொபைலை எப்படி லாக் செய்யலாம்?…. இதோ முழு விபரம்…..!!!!

ஒவ்வொரு மொபைல் போனும் சர்வதேச மொபைல் கருவி அடையாளஎண் (IMEI) எனப்படும் 15 இலக்க தனிப்பட்ட எண்ணுடன் வருகிறது. இந்த எண் ஒவ்வொரு மொபைல் சாதனத்துக்கும் அடையாள சான்றிதழ் ஆகும். உங்களது தொலைபேசியின் பெட்டியில் (அ) அமைப்புகள் பிரிவில் எப்போதும் IMEI-ஐ சரிபார்த்துகொள்ளலாம். உங்களது மொபைலை கண்காணிக்க இந்த எண்ணைப் பயன்படுத்த முடியும் என்பதால் அதனை எழுதி பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம் ஆகும். இந்த 15 இலக்க IMEI எண்ணைப் பயன்படுத்தி உங்களின் தொலைந்த (அ) திருடப்பட்ட […]

Categories

Tech |