Categories
தேசிய செய்திகள்

“டீச்சர் I LOVE YOU”…. ஆசிரியையிடம் அத்துமீறிய மாணவர்கள்…. இணையத்தில் ஆபாசமாக பேசி வீடியோ… பகீர் சம்பவம்…..!!!!

உத்திரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் ரத்ன இனியத்பூர் என்ற பகுதியில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஷகுப்தா‌ பர்வீன் (27) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். இவர் வகுப்பறையில் பாடம் எடுக்கும் போது சில மாணவர்கள் ஆபாசமாக பேசி அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி ஆசிரியை வகுப்பறையில் இருந்து நடந்து சென்ற போது சில […]

Categories
தேசிய செய்திகள்

ஆசிரியைக்கு “I LOVE U” சொல்லி டார்ச்சர்…. மாணவர்களின் தொடர் அட்டூழியம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…..!!!!

உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியை பார்த்து மாணவர்கள் சில பேர் “I LOVE U” சொல்லியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்த வீடியோக்கள் வெளியான நிலையில், மாணவர்கள் மீது ஆசிரியை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அம்மாநிலத்தின் மீரட் நகரில் இன்டர்மீடியட் இருபாலர் கல்லூரி இருக்கிறது. இந்த கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரியும் ஒருவருக்கு மாணவர்கள் சில பேர் சென்ற சில தினங்களாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். அதாவது, ஆசிரியை பள்ளிக்கு போகும் வழியிலும், வீடு திரும்பும் போதும் அவர்கள் பல […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்!…. சாக்லேட் சாப்பிட்ட சிறுவன்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. பெரும் சோகம்….!!!!

தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் வசித்து வருபவர் கங்கர்சிங். இவரது மகன் சந்தீப் சிங்(8) அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு பயின்று வந்தார். நகரத்தில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வரக்கூடிய கங்கர்சிங் ஆஸ்திரேலியா சென்று திரும்பியிருந்தார். அப்போது கங்கர்சிங் சாக்லெட் வாங்கி வந்திருந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் சந்தீப் சிங், தன் தந்தை ஆசையாக வாங்கிவந்த சாக்லெட்டை பள்ளிக்கு கொண்டு சென்று சாப்பிட்டுள்ளான். இந்நிலையில் சாக்லெட் சிறுவனின் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஓட்டுநர் உரிமம் பெறணுமா?…. இனி கவலையை விடுங்க…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

வாகனத்தை ஓட்டுவதை விட அதற்குரிய ஓட்டுநர் உரிமம் பெறுவதுதான் கடினமான ஒன்று. ஏனென்றால் ஓட்டுநருக்கான உரிமத்தினை, RTO நடத்தக்கூடிய சோதனையில் தேர்ச்சியடைந்த பிறகுதான் பெற வேண்டும். ஆனால் இனி நீங்கள் கவலைக்கொள்ள தேவையில்லை. ஏனெனில் தற்போது டிஜிட்டல்மயமாக்கப்பட்டு விட்டதால் பல்வேறு விஷயங்களும் டிஜிட்டல் முறையிலேயே செய்யப்பட்டு வருகிறது. அதன்படி புது விதியின் அடிப்படையில், பொதுமக்கள் ஓட்டுநர் பள்ளியில் சேர்ந்து அங்கு தேர்ச்சி பெற்று, ஆர்டிஓவில் கூடுதல் தேர்வுகளில் கலந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. அதன் உரிமம் பெறுவதற்குரிய முழு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம்… ரூ.49,420 அதிகரிக்கலாம்?…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்….!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் மிகப் பெரிய தொகையானது ஊதியமாக கிடைக்கப் போகிறது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான பிட்மென்ட் பேக்டர் காரணி விரைவில் உயர அதிகமான வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நீண்ட தினங்களாக அரசு ஊழியர்கள் பிட்மென்ட் பேக்டரை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். அவர்களது கோரிக்கை பிட்மென்ட் பேக்டரை 2.57 மடங்கிலிருந்து 3.68 மடங்காக அதிகரிக்கவேண்டும் என்பதுதான். அரசுஊழியர்கள் கோரிக்கையின் அடிப்படையில் பிட்மென்ட் பேக்டரை உயர்த்தினால் அவர்களது சம்பளத்திலும் […]

Categories
தேசிய செய்திகள்

“கேசிஆர் ஆட்சியில் ஐடி ரெய்டு ரத்து”…. முடிஞ்ச அளவுக்கு வரி செலுத்தினா போதும்….. மந்திரி அதிரடி ஸ்பீச்….!!!!!

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை மந்திரி மல்லா ரெட்டி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நம்முடைய முதல்வர் சந்திரசேகர் ராவ் வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் மத்தியில் ஆட்சி அமைப்பார். அவர் ஆட்சியில் அமர்ந்தவுடன் நாடு முழுவதும் வருமான வரி தளர்த்தப்படும். அதன்பின் வருமான வரி சோதனை என்பதே இருக்காது. ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு வரி செலுத்தலாம். தங்களால் முடிந்த அளவுக்கு வரி செலுத்தும் முறையை […]

Categories
தேசிய செய்திகள்

“ஆஸ்திரா‌ ஹிந்த்”…. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ராணுவ கூட்டு பயிற்சி தொடக்கம்…. வெளியான தகவல்….!!!!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய ராணுவம் இணைந்து ஆஸ்திரா ஹிந்த் எனப்படும் ராணுவ கூட்டு பயிற்சியை வருடம் தோறும் நடத்தி வருகிறது. இந்த பயிற்சி இரு நாடுகளிலும் மாறி மாறி நடைபெறும் நிலையில், நடப்பாண்டில், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மகாஜன்‌ துப்பாக்கிச் சூடும் பயிற்சி தளத்தில் நடைபெற இருக்கிறது. இப்பயிற்சி இன்று தொடங்கியுள்ள நிலையில், அடுத்த மாதம் 13-ம் தேதி வரை நடைபெறும். இதில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியவைச் சேர்ந்த 13 படைப்பிரிவு வீரர்கள் இந்தியாவிற்கு வந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

வரும் டிசம்பர் 1 முதல் வரப்போகும் புது மாற்றங்கள்…. என்னென்ன தெரியுமா?…. உடனே பாருங்க…..!!!!!

வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பல்வேறு மாற்றங்கள் நிகழப்போகிறது. அவை என்னென்ன என்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். # LPG சிலிண்டர்களில் பல பெரிய விதி டிசம்பர் 1ஆம் தேதி முதல் மாறப் போகிறது. # ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்கவும். அதனை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவ..30 ஆகும். ஆகவே உங்களது ஆயுள் சான்றிதழை உடனே சமர்ப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ளது. # டிசம்பரில் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. “துண்டு துண்டாக வெட்டுவேன்”…. திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த சிறுமிக்கு கொலை மிரட்டல்….. வாலிபர் அடாவடி…. பரபரப்பு…..!!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் ஷமன்கஞ்ச் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த முகமது பைஸ்‌ (21) என்ற வாலிபர் காதல் தொல்லை கொடுத்துள்ளார். அதன் பிறகு ஒரு நாள் முகமது சிறுமியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்ததால் தன்னை திருமணம் செய்து கொள்ளாவிடில் உன்னை துண்டு துண்டாக […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி!…. ரயில்களில் சீனியர் சிட்டிசன்ஸ் பயணிகளின் எண்ணிக்கை சரிவு…. ஆய்வில் தகவல்….!!!!!

இந்தியாவில் கடந்த 2021-22 ஆம் ஆண்டில் ரயில்களில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் மூத்த குடிமக்கள் தான் மிக குறைந்த அளவில் ரயில்களில் பயணம் செய்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது 5.5 கோடி சீனியர் சிட்டிசன்கள் மட்டுமே பயணம் செய்துள்ளனர். சீனியர் சிட்டிசன்களின் எண்ணிக்கை 24 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. ஆனால் கடந்த 2019-20 ஆம் ஆண்டில் 7.2 சீனியர் சிட்டிசன்களும், 2018-19 ஆம் ஆண்டில் 1.9 கோடி சீனியர் சிட்டிசன்களும் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!… ராகிங் தொல்லையால் 2-வது மாடியிலிருந்து குதித்த மாணவர்…. அதிர்ச்சியில் பல்கலைக்கழகம்….. பெரும் பரபரப்பு….!!!!!

அசாம் மாநிலத்தில் திப்ரூகார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் விடுதியில் ஆனந்தகுமார் என்ற மாணவர் தங்கி படித்து வருகிறார். இந்த மாணவர் திடீரென விடுதியில் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இவரை அருகில் இருந்தவர்கள் நேற்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இது குறித்து மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில் தன்னுடைய மகன் ராகிங் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்திருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

திருமணத்திற்கு சென்ற இடத்தில்…. புதருக்குள் கூட்டு பாலியல் பலாத்காரம்…. 7 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவின் புறநகர் பகுதியான பாந்த்ராவில்  ஏழு வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் திருமணத்திற்கு வந்துள்ளார். பெற்றோர் திருமண வேலைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அதே திருமணத்திற்கு டிஜே நிகழ்ச்சிக்கு வந்த அனுஜ் ராவத் மற்றும் ராமேஷ்வர் என்ற இரு இளைஞர்கள் சிறுமியை கடத்திச் சென்றனர். சிறுமியை புதருக்குள் தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடியபோது, ​​புதருக்குள் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு..! திருப்பதியில் இடைவேளை நேரம் மாற்றம்…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. கோயில் இடைவேளை நேரத்தை மாற்றி திருப்பதி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது, காலை 5 – 8 மணி வரை இடைவேளை நேரம் இருந்து வருகிறது. இந்நிலையில், புதிதாக காலை 8 மணி முதல் 12 மணி வரை இடைவேளை மாற்றப்பட்டுள்ளது. டிச. 1முதல் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடையாது…. மத்திய அரசு திடீர் அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகின்றது. அவ்வகையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் மூலமாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில்,மத்திய அரசின் 2009 ஆம் ஆண்டு கல்வி உரிமை சட்டத்தின் படி எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கட்டாயம் மற்றும் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே போட்டிக்கு நீங்க ரெடியா?…. வீட்டிலிருந்தே ரூ.1 லட்சம் சம்பாதிக்கலாம்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

வீட்டில் இருந்து கொண்டே மத்திய அரசு ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிப்பதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மத்திய அரசு உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் ஒரு பரிசு போட்டியை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி வீட்டில் இருந்து கொண்டே ஒரு லோகோவும் டேக் லைனும் தயார் செய்து கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு கிடைக்கும். 2023 ஆம் ஆண்டு திணைகளுக்கான சர்வதேச ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திணை உணவு […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் 100 ரூபாய் செலுத்தினால் 3000 ரூபாய் ஓய்வூதியம்…. விவசாயிகளுக்கு மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என வழங்கப்பட்டு வருகிறது.இந்தத் திட்டத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே 2000 ரூபாய் கிடைப்பதால் இதைவிட பெரிய தொகையை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. ஆதாருடன் வங்கி கணக்கு, செல்போன் எண் இணைப்பு…. இன்னும் 2 நாள் தான் டைம் இருக்கு….!!!!

பிரதமரின் கௌரவ நிதி திட்டத்தில் நிதி கிடைக்க வேண்டும் என்றால் ஆதாருடன் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை வருகின்ற நவம்பர் 30ஆம் தேதிக்குள் விவசாயிகள் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள விவசாயிகளுக்காக கௌரவ நிதி திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணைகளாக தலா 2000 ரூபாய் விதம் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் […]

Categories
தேசிய செய்திகள்

இனி அனைத்திற்கும் பிறப்பு சான்றிதழ் கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி முடிவு….!!!!

மத்திய அரசு வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிறப்பு – இறப்பு பதிவு சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்யவுள்ளது. நாடு முழுவதும் பள்ளிக் கல்லூரி சேர்க்கை, பாஸ்போர்ட் வாங்க, வாக்காளர் அட்டை வாங்க என அனைத்து சேவைகளுக்கும் பிறப்பு சான்றிதழை கட்டாயமாக்குகிறது மத்திய அரசு. வரும் 7ஆம் தேதி கூட இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதாவை அரசு தாக்கல் செய்ய இருக்கிறது. பிறப்பு மற்றும் இறப்பை முறையாக பதிவு செய்வதன் மூலம் நாட்டின் மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

எங்கள் குணம் மக்களுக்கு தெரியும்…. ராகுல் காந்திக்கு ஆதரவாக பேசிய பொதுச் செயலாளர்….!!!!

எங்கள்  குணம் மக்களுக்கு புரியும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் ராகுல் காந்தி. இவர்  இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம்  தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். இது தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரை குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறியதாவது. கடந்த காலங்களில் அவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பாஜக செயல்பட்டு வந்தது. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

இதில் பயணம் செய்ய ஐயப்ப பக்தர்களுக்கு தடை…? கேரள அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

சபரிமலை ஐயப்பன் கோவில்களுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யக்கூடாது என கேரள அரசு அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவதால் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக கேரளா அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் கேரள மோட்டார் வாகன துறை சார்பாக அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, சாமி தரிசனம் செய்ய வரும் ஐயப்ப பக்தர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு…. எந்தெந்த நாட்களில்…? இதோ முழு விவரம்…!!!

ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறையின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் வரும் டிசம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இதில் டிசம்பர் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை அளிக்கப்படும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 4 (ஞாயிறு), டிசம்பர் 10 ( 2வது சனிக்கிழமை), டிசம்பர் 11 (ஞாயிறு), டிசம்பர் 24 (4வது சனிக்கிழமை), டிசம்பர் 25 (ஞாயிறு) என விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர மாநில அளவில் கொண்டாடப்படும் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

இதை வைத்து என்ன செய்ய…! GPay மீது பயனர்கள் கோபம்…. முன்வைக்கும் கோரிக்கை….!!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர்.  இதன் மூலமாக எங்கிருந்தாலும் பணப்பரிமாற்றம் செய்து கொள்ள முடியும் என்பதனால் பலரும் தங்களுடைய செல்போன்களில் கூகுள் பே, போன் பே ஆப்களை பதிவிறக்கம் செய்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் முன்னணி யுபிஐ செயலியான GPay மீது பயனர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். பண பரிவர்த்தனைக்குப் பிறகு முன்பு […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தையை கொன்று….. ரத்தத்தை குடித்த கொடூரம்… பெண்ணிற்கு ஆயுள் தண்டனை….!!!

குழந்தை இல்லாததால் 10 வயது சிறுவனைக் கொன்று, அவனது ரத்தத்தைக் குடித்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள ரோசா நிலையத்திற்கு உட்பட்ட ஜமுகா கிராமத்தில் டிசம்பர் 5, 2017 அன்று இந்தக் கொடூரக் கொலை சம்பவம் நடந்தது. கொலை நடந்த மூன்றாவது நாளில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியும் அந்த இளம்பெண்ணுக்கு குழந்தை இல்லை. இதைத் தாங்க முடியாத இளம்பெண், தனது கணவர் மாதோதண்டாவைச் சேர்ந்த தர்மபாலை விட்டுவிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

எலிக்கு உடற்கூறாய்வு… 10 மணி நேரம் விசாரணை…. அப்படி என்ன நடந்தது…??

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சகர் கோட்பாலி என்ற பகுதியில் உள்ள காந்தி மைதானம் அருகே விலங்குகள் நல உரிமை ஆர்வலரான விக்கேந்திரன் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மனோஜ் குமார் கையில் எலியை வைத்துக்கொண்டு கொடுமைப் படுத்தி வந்துள்ளார். அவரிடம் சென்று இப்படி செய்ய வேண்டாம் அது பாவம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் விக்கேந்திரான். ஆனால் அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாத அந்த இளைஞர் மேலும் மேலும் அந்த எலியை துன்புறுத்தியுள்ளார். பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

விளையாட்டு வினையானது….. 13 வயது சிறுவன் பலியான சோகம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் கோசர் மற்றும் நர்கீஸ் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்களின் 13 வயது மகன் நசீர் மின்விசிறியில் தொங்கிய துணியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அதில் சிக்கி பலியானார். இதனைக் கண்டு அவரின் தாய் பதறிப் போனார். துணியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் காரணமா?…. ஆஸ்திரேலிய பெண்ணை கொலை செய்த இந்திய வாலிபர்…. 4 வருடங்களுக்கு பின் வெளிவந்த உண்மை….!!!!!

வெளிநாட்டு பெண்ணை கொலை செய்த இந்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். வடக்கு ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள கெய்ர்ன்ஸ் பகுதியில்  குயின்ஸ்லேண்ட் கடற்கரை ஒன்று  அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் கடந்த 2018-ஆம் ஆண்டு 24 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த  மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல நகைக்கடையில் கொள்ளை….. பின்னணியில் இருக்கும் 3 சிறுவர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை  அளித்துள்ளார். சென்னையில் உள்ள கவுரிவாக்கத்தில் ப்ளுஸ்டோன்  நகைக்கடை ஒன்று  அமைந்துள்ளது. இந்த  கடையில் திடீரென நகை திருட்டு போனது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 3 சிறுவர்களை கைது செய்தனர். இதுகுறித்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் கைது செய்யப்பட்ட 3  சிறுவர்களும் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் வேலை தேடி சென்னை வந்துள்ளனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. திடீரென ஒருவருக்கொருவர் சுட்டுக் கொண்ட ராணுவத்தினர்…. 2 பேர் பலி…. குஜராத்தில் பரபரப்பு….!!!!!

குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில், 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.‌ இந்நிலையில் தேர்தல் பணிகளுக்காக குஜராத் மாநிலத்திற்கு துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அப்போது 2 துணை ராணுவ அதிகாரிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“இரவில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை சந்தித்து பேசிய சிறை அதிகாரி”….. பாஜக வெளியிட்ட புதிய வீடியோவால் பரபரப்பு…!!!!

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் திகார் ஜெயிலில் சொகுசு வாழ்க்கை வாழ்வது தொடர்பான வீடியோக்களை அவ்வப்போது பாஜக இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. இது தற்போது டெல்லியில் மாநகராட்சி தேர்தல் நடைபெறும் சமயத்தில் வெளியாவதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக ஊடகப்பிரிவு தலைவர் ஹரிஷ் குரானா தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ. 5-க்கு ‌உணவு”….. மாநிலம் முழுதும் அன்னபூர்ணா ஹோட்டல்கள்…. குஜராத் தேர்தல் அறிக்கையில் பாஜக அதிரடி….!!!!

குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இங்கு மொத்தம் 182 தொகுதிகள் இருக்கிறது. அதன் பிறகு தேர்தல் நெருங்குவதால் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக கட்சியினர் தேர்தல் அறிக்கையை குஜராத் மாநிலத்தில் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா வெளியிட்டுள்ள நிலையில், அதில் இடம் பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள் குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

“ஆஸ்திரேலியாவில் இளம்பெண் கொடூர கொலை”…. இந்தியா தப்பிய குற்றவாளி 4 வருடங்களுக்கு பின் கைது…… போலீஸ் விசாரணை…..!!!!!

பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாகக் கொண்டவர் ராஜ்விந்தர் சிங். இவர் ஆஸ்திரேலியா நாட்டின் குடியுரிமை பெற்ற நிலையில் தன்னுடைய மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் அங்கு வசித்து வந்துள்ளார். அதன்பிறகு திடீரென ராஜ்விந்திருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜவீந்தர் கோபத்தில் பழம் மற்றும் கத்தியுடன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இவர் குயின்ஸ்லாந்தின் கரின்ஸ் நகர் லெங்கடி கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது கோர்டிங்ஸ்லி (24) என்ற இளம் பெண் தன்னுடைய செல்லப்பிராணி நாயுடன் அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

“பாஜக-காங்கிரஸ் கடும் மோதல்”…. 5 கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது தாக்குதல்…. 30 பேர் பலத்த காயம்….. தொடர் வன்முறையால் பரபரப்பு….!!!!!

திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை பயணம் மற்றும் திரிபுராவை பாதுகாப்போம் போன்ற பாதயாத்திரைகள் நடைபெற்று வருகிறது. இந்த பாதயாத்திரை 2 இடங்களில் நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காங்கிரஸ் தொண்டர்கள் 20 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதனால் பாஜக மீது காங்கிரஸ் கட்சியினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பாஜக கட்சியை சேர்ந்த 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் கோமதி […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… சாலையோரம் நின்று சாப்பிட்டவர்கள் மீது பயங்கரமாக மோதிய கார்….. ஒருவர் பலி…. 15 பேர் படுகாயம்…. பரபரப்பு….!!!!!

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் லகான் பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட சிலர் கும்பலாக நின்று ஒரு கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு கார் திடீரென சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது பயங்கரமாக மோதியதோடு கடையையும் உடைத்துக் கொண்டு சென்றது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு 15 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. கணவரை கொன்று கழிவறையில் புதைத்த மனைவி…. காணாமல் போனதாக நாடகமாடியது விசாரணையில் அம்பலம்….!!!!!

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் பக்சிவாலா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஜஸ்வீர் கவுர் என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தன்னுடைய கணவர் காலா சிங்கை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் கவுர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் கவுரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அந்தமான் விமான நிலையத்தில் காலாவதியான கொரோனா பயண கட்டுப்பாடுகள்….. பயணிகள் கடும் அவதி…..!!!!!

இந்தியாவில் தற்போது கொரோனா பரவலானது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்கள் கொரோனா பயண கட்டுப்பாடுகளை தளர்த்தி விட்டது. ஆனால் சில யூனியன் பிரதேசங்களில் உள்ள விமான நிலையங்களில் இன்னும் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அந்தமான் நிக்கோபாரில் உள்ள போர்ட் பிளேருக்கு விமானத்தில் செல்லும் பயணிகளுக்கு இன்னும் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விமானத்தில் செல்லும் பயணிகள் கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றால் அவர்கள், 48 மணி நேரம் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் மிரட்டப் போகும் 2 புயல்…. இனிமேதான் மழையின் ஆட்டம் ஆரம்பம்…. இந்திய வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் கடந்த வாரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தற்போது மழையின் அளவு ஓரளவு குறைந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடலில் இரண்டு புயல் சுழற்சிகள் இருப்பதாக இந்திய மாநில ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. இனி ரயில் பயணத்திற்கு புக் பண்ணா விமானத்தில் பறக்கலாம்….. எப்படி தெரியுமா….????

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல அதிநவீன வசதிகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. அதாவது முன்பதிவு மற்றும் ரத்து போன்றவற்றை மேற்கொள்வதற்காக பல தனியார் செயலிகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் train man என்ற செயலியில் அதிக வாடிக்கையாளர்களை குவிக்கும் நோக்கத்திலும் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் மேல் நம்பிக்கையை வரவழைப்பதற்காகவும் புதிய சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த செயலில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து, […]

Categories
தேசிய செய்திகள்

பெண்கள் ஆடை குறித்த சர்ச்சை பேச்சு…. பாபா ராம்தேவ் மன்னிப்பு கேக்கணும்…!!!!

பெண்கள் ஆடை குறித்த தனது சர்ச்சை பேச்சுக்கு பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டனங்கள் வலுத்து வருகிறது. மகாராஷ்டிராவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்தேவ், பெண்கள்  புடவை, சல்வார்,  ஆடையில்லாமல் இருந்தாலும் அழகாக இருப்பார்கள் என்று கூறியிருந்தார். இதனை கண்டித்த மாநில மகளிர் ஆணைய தலைவர் சுவாதி, வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து இந்த பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதல்வரின் மனைவி அம்ருதா […]

Categories
தேசிய செய்திகள்

இதை செய்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு….! பீகார் முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அம்மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை விதித்து ஏற்கனவே பலத்த கட்டுப்பாடுகளை விதித்திருந்தார். இந்த நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அந்த அறிவிப்பில் பீகார் மாநிலத்தில் மதுபான விற்பனையை முற்றிலுமாக யார் நிறுத்துகிறார்களோ அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அது மட்டுமின்றி சட்டவிரோதமாக தொழில் செய்பவர்கள் அதை விட்டுவிட்டு நல்வழிக்கு வந்தால் அவர்களுக்கும் ஒரு லட்சம் பரிசு கிடைக்கும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

மக்களே..! மத்திய பட்ஜெட்ல நீங்களும் கருத்து சொல்லலாம்…! இதோ சூப்பர் வாய்ப்பு….!!!

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதன்படி 2023- 24 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். பட்ஜெட் பணிகள் தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து துறை நிர்வாகிகளுடனும் ஆலோசனை கூட்டம் நடத்துவது வழக்கம். இதற்கு மத்தியில் ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக உயர்த்திய வட்டி விகித உயர்வு, பணவிக்க விகிதம் அதிகரிப்பு ஆகியவற்றால் பொருளாதாரத்தில் ஒரு விதமான தேக்க நிலை […]

Categories
தேசிய செய்திகள்

பிரஷர் குக்கரில் வெடிகுண்டு.. துரிதமுடன் செயல்பட்ட போலீசார்… பெரும் சதி முறியடிப்பு…!!!!

ஷோபியானில் உள்ள இமாம்சாஹிப்பில் குக்கரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு போலீசார் மற்றும் ராணுவத்தின் 44 ராஷ்ட்ரிய ரைபிள் படையினர் சேர்ந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசார் மற்றும் 44 ராஷ்ட்ரிய ரைபிள் படையினர் சேர்ந்து துரிதமுடன் செயல்பட்டு குக்கரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை செயலிழக்க செய்ததால் பெரும் அளவிலான சதி திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மாத தொடக்கத்தில் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரம்பன் மாவட்டத்தில் அமைந்துள்ள நஷ்ரி நாகா என்னும் பகுதி அருகே ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

கடற்கரையில் கொன்று புதைக்கப்பட்ட இளம் பெண்… கொலையாளி 4 வருடங்களுக்குப் பின் கைது… வெளியான பரபரப்பு பின்னணி…!!!!!

பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ராஜ்விந்தர் சிங் என்பவர் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று அந்த நாட்டில் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் வருடம் ராஜ்விந்தருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராஜ்விந்தர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது ராஜ்விந்தர் கையில் பழம் வெட்டும்  கத்தியுடன் குயின்ஸ்லாந்தின் கிரின்ஸ் நகரில் உள்ள வெங்ஹடி கடற்கரைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அந்த கடற்கரைக்கு அதே பகுதியை சேர்ந்த மருந்தக […]

Categories
தேசிய செய்திகள்

“பெண்கள் ஆடை அணியாவிட்டாலும் அழகுதான்”… ராம்தேவ் பாபா சர்ச்சை பேச்சு…. மகளிர் ஆணையம் நோட்டீஸ்….!!!!

நேற்று தானேயில் நடைபெற்ற ஒரு விழாவில் ராம்தேவ் பாபா பங்கேற்றார். மேலும் இவ்விழாவில் மராட்டிய மாநில முதல் மந்திரியின் மகனும் எம்.பி.யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே மற்றும் துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் போன்றோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ராம்தேவ் பாபா பேசியதாவது, பெண்கள் சேலையில் அழகாக இருக்கின்றனர். சல்வார் உடையிலும் அழகாக இருக்கின்றனர். எனினும் என் பார்வையில் அவர்கள் ஒன்றும் அணியாவிட்டாலும் அழகாக தெரிகிறார்கள் என கூறினார். அவரது இந்த […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பணி: இனி 3-ஆம் பாலினத்தவர்களும்…. மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

சமுதாயத்தில் 3ஆம் பாலினத்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ள திருநங்கைகளின் முன்னேறத்துக்கு மத்திய-மாநில அரசுகள் பல நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் அரசு பணிக்கு திருநங்கைகள் பொதுப் பிரிவில் விண்ணப்பிக்கலாம் என மேற்குவங்காள அரசு முடிவு செய்திருக்கிறது. இதுகுறித்து மேற்குவங்காள அமைச்சரவை கூட்டத்தில் இன்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அரசு பணிக்கு திருநங்கைகள் பொதுப் பிரிவில் விண்ணப்பிக்க அனுமதியளிப்பது தொடர்பான மசோதா அடுத்த பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக நடைமுறைபடுத்தப்படும் பட்சத்தில் மேற்குவங்காள […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல் காந்தி புகைப்படம்…. தலைகீழாக பதிவிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி…. காரணம் என்ன?….!!!!

மத்தியப்பிரதேச மாநிலம் நர்மதா நதிக்கரையில் அமைந்திருக்கும் ஓம்காரேஷ்வரர் கோவிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற ராகுல்காந்தி, அங்கு வழிபாடு நடத்தி அன்னை நர்மதா தேவிக்கு ஆர்த்தி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். ஓம்காரேஷ்வரர் கோவில் குருக்கள், ராகுல்காந்திக்கு தலைப்பாகையும், ஓம் என எழுதப்பட்ட சால்வையையும் அணிவித்து இருந்தனர். अब ठीक है। ॐ नमः शिवाय 🙏 pic.twitter.com/9wLqgXte6Z — Smriti Z Irani (@smritiirani) November 25, 2022 இதனிடையில் இந்த சால்வை தலைகீழாக அணிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

நான் ஜோதிடரை சந்தித்தேனா?…. வருங்காலத்தை மாற்றும் சக்தி என் மணிக்கட்டுக்கு இருக்கு…. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பதில்….!!!!

“நான் ஜோதிடரை பார்த்தேனா?.. வருங்காலத்தை மாற்றும் சக்தி என் மணிக்கட்டுக்கு உள்ளது. இதனால் உள்ளங்கையை யாருக்கும் காண்பிக்கவேண்டிய அவசியம் கிடையாது என மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத்ஷிண்டே பதில் அளித்துள்ளார். முன்னதாக தன் எதிர் காலம் குறித்து நிலையற்ற தன்மை நிலவுவதால், அனைத்துப் பணிகளையும் ஒத்திவைத்துவிட்டு ஏக்நாத்ஷிண்டே ஜோதிடரைப் பார்க்கச் சென்று விட்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி இருந்தது. இதற்கு பதில் அளித்திருக்கும் முதலைச்சர், எந்த ஜோதிடரிடமும் சென்று என் உள்ளங்கையை காண்பிக்கவேண்டிய அவசியமில்லை. உள்ளங்கை ரேகைகளை […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து தடைகளையும் தாண்டி…. ‘இந்தியா முன்னேறி வருகிறது’…. PM மோடி…!!!!

அனைத்து தடைகளையும் தாண்டி இந்தியா முன்னேறி வருகிறது என PM மோடி கூறியுள்ளார். இன்றைய சர்வதேச சூழலில், ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்தியா மீது திரும்பி உள்ளது. அதிவேகமாக இந்தியா வளர்ந்து வருகிறது. ஒட்டுமொத்த நாடும் முழு திறனுடன் முன்னேறி வருகிறது. இதற்குப் பின்னால் உள்ள நமது மிகப்பெரிய பலம் நமது அரசியலமைப்பு. சாமானியர்களுக்கான சட்டங்கள் எளிமையாக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் வரலாறு அந்நியர்களுக்கு அடிமைப்பட்ட ஒரு நாடு என்பது கிடையாது. அவர்களை எதிர்த்து நிகழ்த்தப்பட்ட போர்களிலும் போர்களை […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா..! 1 இல்ல, 2 இல்ல, 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு…. வாக்குறுதியை அள்ளி வீசும் பாஜக…!!!

வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை குஜராத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அந்தந்த கட்சிகள் சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது . அதன்படி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், குஜராத்தில் பாஜகவை வெற்றியடைய செய்தால் அடுத்த ஐந்து வருடங்களில் இருபது லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு மற்றும் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மழலையர் பள்ளி முதல் முதுகலை படிப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

தில்லி ஜெயிலில் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின்…. மீண்டும் லீக்கான சிசிடிவி காட்சிகள்…. பரபரப்பு….!!!!!

தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச்சட்டப்படி குற்றம்சாட்டப்பட்டு சென்ற மே 30ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் திகாா் சிறைச்சாலையிலுள்ள அவா், படுக்கையில் படுத்தவாறு சில ஆவணங்களைப் படிப்பதும், அவரது கால்களை ஒருவா் மசாஜ் செய்யும் காட்சிகள் இடம்பெற்ற சிசிடிவி காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் எதிர்க் கட்சியினர் பலரும் இது தொடர்பாக கேள்வி எழுப்பி வருகின்றனர். வீடியோவில் சிலர் சத்யேந்தர் ஜெயின் அறைக்கு வந்து அவரிடம் பேசுவது […]

Categories
தேசிய செய்திகள்

“பிஎஸ்எல்வி சி 54 ராக்கெட்”….. திட்டமிட்டபடி செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி வெற்றி…. சோம்நாத் தகவல்….!!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையம் அமைந்துள்ளது. இங்கிருந்து இன்று காலை 11.56 மணி அளவில் பிஎஸ்எல்வி சி 54 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இது தொடர்பாக தற்போது இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, பிஎஸ்எல்வி சி 54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டில் ஏவப்பட்ட அனைத்து செயற்கைக்கோள்களும் சுற்றுவட்ட பாதையில் திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான எதிர்கால திட்டங்கள் நிறைய இருப்பதால், […]

Categories

Tech |