Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடன் வாங்குவோருக்கு குட் நியூஸ்…. டிசம்பர் 31 வரை மட்டுமே…. பிரபல வங்கி வெளியிட்ட அறிவிப்பு….!!!

பேங்க் ஆஃப் பரோடா வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. அதன்படி, வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 8.25% ஆக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கிகள் வீட்டுக்கடன்களுக்கு 8.40% வட்டி வசூலிக்கும் நிலையில், இது அதனைவிட குறைவாகும். மேலும், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை பரோடா வங்கி 1 வரை உயர்த்தியுள்ளது. இவை உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த வட்டி வீதத்தை வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கும். மேலும் முன்பணம் அல்லது பகுதி கட்டணங்கள் எதுவும் வாடிக்கையாளர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இதற்கு இன்றே கடைசி நாள்…. உடனே போங்க….!!!!

மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுவோர் அனைவரும் ஜீவன் பிரம்மாண் பத்ரா என்று அழைக்கப்படும் வாழ்நாள் சான்றிதழை ஒவ்வொரு வருடமும் சமர்ப்பிக்க வேண்டும்.80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த வருடம் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் வாழ்நாள் சான்றிதழை நவம்பர் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் சில முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.அதன்படி மத்திய அரசு ஓய்வூதியம் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

Gpay, Phonepe வேஸ்ட்…… கடும் கோபத்தில் பயனர்கள்…. என்ன காரணம்…!!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர்.  இதன் மூலமாக எங்கிருந்தாலும் பணப்பரிமாற்றம் செய்து கொள்ள முடியும் என்பதனால் பலரும் தங்களுடைய செல்போன்களில் கூகுள் பே, போன் பே ஆப்களை பதிவிறக்கம் செய்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் முன்னணி யுபிஐ செயலியான GPay மீது பயனர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். முன்னணி செயலியான GPay மீது […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. ஆதாருடன் வங்கி கணக்கு, செல்போன் எண் இணைப்பு…. இன்றே கடைசி நாள்….!!!!

பிரதமரின் கௌரவ நிதி திட்டத்தில் நிதி கிடைக்க வேண்டும் என்றால் ஆதாருடன் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை  நவம்பர் 30ஆம் தேதிக்குள் விவசாயிகள் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள விவசாயிகளுக்காக கௌரவ நிதி திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணைகளாக தலா 2000 ரூபாய் விதம் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 4 முக்கிய நகரங்களில் நாளை முதல் டிஜிட்டல் கரன்சி அறிமுகம்…. இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன….????

உலகம் முழுவதும் தற்போது கிரிப்டோ கரன்சி வர்த்தகம் மெல்ல மெல்ல சூடு பிடித்து வருகிறது. அதனால் பல நாடுகளும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்து வருகின்றன. அவ்வகையில் இந்தியாவும் விரைவில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்யும் என நீண்ட காலமாக ரிசர்வ் வங்கி கூறிவந்த நிலையில் அதற்கான முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் டெல்லி உட்பட நான்கு முக்கிய நகரங்களில் டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி நாளை அறிமுகம் செய்கிறது. SBI, ICICI, Yes Bank, ITFC, FIRST […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! ரூ.2000 பணம் வேண்டுமா…? உடனே இதை செஞ்சிடுங்க்…. இன்றே(30.11.22) கடைசி நாள்…!!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]

Categories
தேசிய செய்திகள்

மோகன் ரெட்டியின் தாயார் வீட்டுக்காவலில் சிறை வைப்பு… பெரும் பரபரப்பு…!!!!!

தெலுங்கானாவில் முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது.  இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா என்னும் பெயரிலான கட்சியை ஆந்திர பிரதேச முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி  சர்மிளா ரெட்டி தனியாக தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றார். சம்பவத்தன்று தெலுங்கானா முதல் மந்திரிக்கு எதிராக அவரது இல்லத்திற்கு முன் போராட்டம்  நடத்துவதற்காக சர்மிளா ரெட்டி காரில் சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கிரேன் ஒன்றை கொண்டு வந்தனர். பின் ஷர்மிளா சென்று கொண்டிருந்த காரை […]

Categories
தேசிய செய்திகள்

எலான் மிஸ்கின் வேலை பற்றிய ட்விட் பதிவு… உ.பி போலீசாரின் பதில் ட்வீட்… என்ன தெரியுமா…? நெட்டிசன்கள் வரவேற்பு…!!!!!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மிஸ்கின் வேலை பற்றிய ட்வீட் பதிவு ஒன்றை உத்திரப்பிரதேச போலீசார் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்நிலையில்  எலான்மஸ்க் தன்னுடைய ட்வீட்டில் “சற்று பொறுங்கள். நான் ட்விட்டர் பதிவு போட்டால் அது பணிக்கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா?” என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை டேக் செய்து உ.பி போலீசார் அதற்கு பதில் அளிக்கும் விதமாக “சற்று பொறுங்கள். உ.பி போலீசார் ஒரு ட்விட்டர் பதிவு வழியே உங்கள் பிரச்சினையை தீர்த்து வைத்தால் அது […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்ஷன்…. உங்களுக்கும் வேண்டுமா….? உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் விவசாயிகளுக்கு பென்ஷன் வழங்குவதற்காக பிரதான் மந்திரி கிசான் மாந்தன் யோஜனா திட்டத்தை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு 60 வயதாகும்போது அவருடைய வங்கிக் கணக்கில் 3000 வந்துசேரும். அதற்கான வயதுவரம்பு 18 முதல் 40 ஆகும். 60 வயதில் மாதத்துக்கு 55 முதல் 200 பிரீமியம் செலுத்த வேண்டும். இதில் சேர நினைப்பவர்கள்  maandhan.in என்ற இணைய முகவரியில் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

டிஜிட்டல் ரூபாய் டிசம்பர் 1-ல் அறிமுகம்….. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு…!!!!

உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் கிரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் ரொக்கம் முக்கியத்துவத்தை பெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட பட்ஜெட்டிலும் இந்த ஆண்டு இந்தியாவில் கிரிப்டோகரன்சி அறிமுகம் செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  இந்நிலையில் சில்லறை பண பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கி டிசம்பர் 1-ல் அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாய் மற்றும் பைசா வெளியிடப்படும். டிஜிட்டல் முறையில் eT-R என்ற குறியீட்டால் சில்லறை பரிவர்த்தனைக்கான […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!… நேற்று மட்டும் இத்தனை பேரா….? சபரிமலையில் தரிசனத்திற்காக அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…..!!!!!

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி கோவிலுக்கு வந்து ஐயப்பனை தரிசிக்கிறார்கள். கடந்த 17-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 6 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதன்பிறகு வருகிற 30-ம் தேதி வரை 8,79,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக முன்பதிவு செய்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

“தீவிரவாத லைவ் செய்திகள்”…. தவறான நோக்கத்திற்கு ஊடகங்கள் இடம் கொடுக்கக் கூடாது…. மத்திய மந்திரி ஸ்பீச்‌…!!!!!

ஆசிய பசுபிக் ஒளிபரப்புக்கான ஐக்கிய சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி அனுராக் தாகூர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பயங்கரவாத தாக்குதல்கள், நில நடுக்கம் மற்றும் தீ விபத்து போன்ற லைவ் செய்திகளை ஊடகங்கள் பொறுப்புணர்வோடு வெளியிட வேண்டும். அதன் பிறகு தீவிரவாத தாக்குதல் தொடர்புடைய செய்திகளை வெளியிடும்போது அது தொடர்பான தடையங்களை அழித்து விடவோ, தவறான நோக்கங்களுக்கு இடம் அளித்து விடவோ கூடாது. இந்த செய்திகள் தாக்குதல் நடத்துபவர்களுக்கு வழிகாட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

10ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம்…. வீடியோ எடுத்து மிரட்டிய சிறுவர்கள்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை உடன்படிக்கும் 5 மாணவர்கள் கூட்டு பலாத்காரத்திற்கு இறையாக்கி செல்போனில் பதிவு செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இதை யாரிடம் ஆவது கூறினால் அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்வோம் என கூறி சிறுமியை மிரட்டி உள்ளனர். இந்த பாலியல் வன்கொடுமை கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் காவல் துறையை அணுகியதன் மூலம் தற்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களின் செல்போன்களில் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : டிசம்பர் 1ஆம் தேதி டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

டிசம்பர் 1ஆம் தேதி டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சில்லரை பணப்பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை டிசம்பர் 1ஆம் தேதி அறிமுகம் செய்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. முதல் கட்டமாக எஸ்பிஐ, ஐ.சி.ஐ.சி.ஐ,  எஸ் வங்கி, ஐ.டி.எப்.சி ஃபர்ஸ்ட் வங்கி ஆகிய வங்கிகளில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் ஆகிறது. தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாய், பைசா வெளியிடப்படும். டிஜிட்டல் முறையில்  e₹-R என்ற குறியீட்டால் சில்லறை பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் பணம் […]

Categories
தேசிய செய்திகள்

4 வயதில் உயிரிழந்த மகளுக்கு கோவில் எழுப்பிய தந்தை…. பலரையும் நெகிழ வைத்த சம்பவம்….!!!

ஆந்திர மாநிலத்தில் தனது மகளுக்கு பெற்றோர் கோவில் எழுப்பிய சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த செங்கையா மற்றும் லஷ்மி தம்பதியினருக்கு நான்கு வயதில் சுப்புலட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். செங்கையா வனத்துறையில் வேலை பார்த்து வருகிறார். 2011 ஆம் ஆண்டு அவரின் கண் முன்னே லாரி மோதிய விபத்தில் அவரின் மகள் சுப்புலட்சுமி உயிரிழந்தார். இதனால் மன துயரத்திற்கு உள்ளான செங்கையா தனது மகளின் நினைவாக கோவில் ஒன்றை எழுப்பியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!…. ரூ. 27,000-த்துக்கு‌ பதில் வெறும்‌‌ ரூ. 1….. பயிர் காப்பீடு செய்திருந்த விவசாயிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…..!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணா ரௌத். இவர் சோயா பீன்ஸ் விதைத்திருந்த நிலையில், மழையினால் மொத்தமும் சேதமடைந்து விட்டது. இதற்காக விவசாயி 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து இருந்தார். இதன் காரணமாக பிரதமரின் காப்பீடு திட்டத்தின் கீழ் தனக்கு நிவாரணத் தொகை கிடைக்கும் என்று காத்திருந்தார். ஆனால் பயிர் காப்பீடு தொகையாக விவசாயின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட தொகையை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்து விட்டார். அதாவது 1.76 ரூபாய் வங்கி கணக்கில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்த தொல்லை இருக்காது… தேவையில்லாத அழைப்புகள், செய்திகளை தடுக்க அதிரடி திட்டம்….!!!!

தேவையில்லாத தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளை தடுப்பதற்காக நடவடிக்கைகளை டிராய் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தொல்லை தரும் தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளை தடுப்பதற்காக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. ஸ்பேம் செய்திகள் மற்றும் பதிவு செய்யப்படாத டெலி மார்க்கெட்டர்களிடமிருந்து வரும் அழைப்புகள் பற்றிய பரவலான புகார்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது செயற்கை நுண்ணறிவு, இயற்கை கற்றல் தொழில்நுட்பம் மற்றும் ஸ்பேம் கண்டறிதல் […]

Categories
தேசிய செய்திகள்

54 லட்சம் ட்விட்டர் பயனாளர்களின் தகவல்கள் திருட்டு…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் பல விதமான நூதன மோசடிகள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் ஆன்லைன் என்ற நிலை உருவாகி விட்டதால் மக்கள் அதனை எளிதில் பயன்படுத்தி விடுகின்றனர். ஆனால் அதனையே சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஹேக்கர்கள் பலவிதமான மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது போன்ற மோசடிகளில் மக்கள் யாரும் சிக்க வேண்டாம் எனவும் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை எதற்காகவும் யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பிலிருந்து தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 54 லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

“திகார் ஜெயிலில் மசாஜ்”…. அமலாக்கத்துறைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு…. அமைச்சர் திடீர் பல்டி….!!!!!!

டெல்லியில் ஆளும் கட்சியின் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறையில் மசாஜ் செய்வது போன்ற சொகுசு வாழ்க்கைகளை அனுபவிப்பது தொடர்பான வீடியோக்களை பாஜக அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சத்யேந்தர் ஜெயின் தன்னுடைய தனிப்பட்ட அறையில் இருக்கும் சிசிடிவி கேமரா தொடர்பான வீடியோக்களை வெளியே விடுவதற்கு அமலாக்கத்துறை அனுமதிக்க கூடாது என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“மடியில் போன தாயின் உயிர்”…. மருத்துவராக முடிவு செய்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி….. குவியும் பாராட்டு….!!!!!

இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்து ஓய்வு பெற்றவர் ராஜன் பாபு (59). இவர் கொரோனா பாதிப்பினால் தன்னுடைய தாயை இழந்ததால் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்று முடிவு செய்து நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதன் காரணமாக தற்போது மருத்துவம் படிக்க இருக்கிறார். இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த ராஜன் பாபு இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது, நான் எளிமையான குடும்பத்தில் பிறந்ததால் 7-ம் வகுப்புக்கு பிறகு பள்ளி செல்ல முடியாததால் ஒரு கடையில் வேலை பார்த்தேன். என்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

“தி காஷ்மீர் பைல்ஸ் ஒரு கொச்சையான படம்”….. இதை தேர்வு செய்தது சரிகிடையாது…. சர்வதேச திரைப்பட தேர்வுக்குழு தலைவரின் அதிர்ச்சி கருத்து….!!!!!

கோவாவில் உள்ள பானாஜியில் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்த விழா 9 நாட்கள் நடைபெற்ற நிலையில், 79 நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டது. இதில் ஜெய் பீம், ஆர்ஆர்ஆர், தி காஷ்மீர் பைல்ஸ் போன்ற திரைப்படங்களும் அடங்கும். இந்நிலையில் விழாவின் இறுதி நாளான நேற்று இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த சர்வதேச திரைப்பட போட்டி பிரிவின் தேர்வுக்குழு தலைவர் நடக் லிபிட் பேசினார். அவர் பேசியதாவது, 15-வது […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே!… உங்க பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு சேமிக்கணுமா?…. அப்போ உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….!!!!

நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்கால நலனுக்காக அரசு பல சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் உத்தரவாதத்துடன்கூடிய இந்த சேமிப்புத் திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்வதன் வாயிலாக உங்களுக்கு நிரந்தரமான வருமானம் கிடைக்கப் பெறும். அரசு வழங்கக்கூடிய சிறப்பான சிறுசேமிப்பு திட்டங்களில் ஒன்று சுகன்யா சம்ரித்தியோஜனா திட்டம் ஆகும். இத்திட்டம் ஒரு பெண் குழந்தையின் எதிர்கால தேவைகளை பூர்த்திசெய்ய விரும்பும் சிறந்த சேமிப்பாகும். இந்த திட்டத்தில் மொத்த வட்டிவிகிதம் 7.6 சதவீதம் ஆக இருக்கிறது. இவற்றில் வட்டிவிகிதம் காலாண்டு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்….? உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை இலவசமாக விநியோகம் செய்ய உத்தரவிடுமாறு மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவரும், சமூக ஆர்வலருமான ஜெயா தாக்கூர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திர சூட், நீதிபதி பி.எஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு திங்கட்கிழமை நோட்டீஸ் பிறப்பித்திருந்தது. அரசு பள்ளி மாணவிகளின் சுகாதாரம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதியின் பெயரை வைத்து அழைத்த ஆசிரியர்…. வெளுத்து வாங்கிய மாணவர்…. பரபரப்பு வீடியோ வைரல்….!!!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த பயங்கரவாத தாக்குதலின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 166 பேர் பயங்கரமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை பாகிஸ்தானில் உள்ள லஸ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள்  நடத்தியுள்ளனர். இதில் 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு உடுப்பியில் உள்ள கல்லூரியில் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு சம்பவமா?…. கோழிக்கறியால் நின்று போன திருமணம்…. என்ன நடந்தது தெரியுமா….????

கோழிக்கறி வழங்காததால் திருமண நிறுத்தப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஷாபூர் நகரில் திங்கட்கிழமை இது நடைபெற்றது. ஜகத்கீரி குட்டா ரிங் பஸ்தியை சேர்ந்த மணமகனுக்கும் குத்புல்லா பூரை சேர்ந்த மணமக்களுக்கும் திங்கட்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. அதனால் ஞாயிற்றுக்கிழமை இரவு மணமக்கள் சைவ விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த வரிசையில் மாப்பிள்ளையின் நண்பர்கள் சிக்கன் போடாதது ஏன் என தகராறு செய்து சாப்பிடாமல் சென்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“ஷ்ரத்தா கொலை வழக்கு”… அப்தாபுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த நபர் அதிரடி கைது…..!!!!

டெல்லியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஷ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவரது காதலரான அப்தாப், 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்தாப் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் விசாரணையில் இருக்கிறார். இந்நிலையில் அப்தாபுக்கு போதைப் பொருள் சப்ளை செய்து வந்ததாக, பஞ்சாப் மாநிலம் சூரத்தை சேர்ந்த பைசல் மோமின் என்பவரை குற்றப்பிரிவினர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மும்பையில் கைது செய்துள்ளனர். அத்துடன் […]

Categories
தேசிய செய்திகள்

போலி அடையாள அட்டைகளுடன் இந்தியாவிற்குள் நுழைய முயன்ற 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. பரபரப்பு….!!!!

நியூசிலாந்து மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த 2 வெளிநாட்டவர்கள் நேற்று (நவ.28)அதிகாலை நேபாள எல்லை பகுதியில் இந்தியாவிற்குள் நுழைய முயற்சி செய்தனர். இந்நிலையில் அங்கு பணியிலிருந்த பாதுகாப்பு படையினர் அவர்களை கைது செய்தனர். அத்துடன் அவர்களிடம் இருந்து பல போலி இந்திய அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் எல்லைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, சிலிகுரியை ஒட்டி உள்ள கரிபாரி பிளாக்கில் இந்தியா-நேபாள எல்லையான பனிடாங்கியிலிருந்து ஆயுதம் ஏந்திய எல்லைப்படை வீரர்கள் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

PM கிசான் பயனாளிகளே…. உடனே இந்த வேலையை முடிங்க…. மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் பணம் கிடைத்து விடாது. அவர்கள் அனைவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஏடிஎம் கார்டு தொலைந்து போச்சா?…. இனி நீங்களே ஈஸியா பிளாக் செய்து விடலாம்…. இதோ எளிய வழி….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அப்படி வங்கிக் கணக்கு வைத்துள்ள அனைவருமே பணம் எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு பயன்படுத்துகிறார்கள். இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே அதிகமாக ஏடிஎம் கார்டு பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் ஸ்மார்ட் போன் மொபைல் ஆப் மூலமாகவே ஷாப்பிங் செய்து பணம் அனுப்புவது, கட்டணம் செலுத்துவது போன்ற வேலைகளை முடித்து விடுகின்றனர். இருந்தாலும் ரொக்க பணம் எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு மிகவும் அவசியம். ஒரு சில நேரங்களில் ஏடிஎம் கார்டு உங்களிடம் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று பாரத் “பந்த்”…. எவையெல்லாம் இயக்கும்? இயங்காது?… இதோ முழு விவரம்…..!!!

நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் நடத்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. மாதம் 60 ஆயிரத்திற்கும் மேல் வருமானம் பெறும் உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதை கண்டித்து இந்த பந்த் நடத்தப்படுகிறது. இருப்பினும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மிகப் பெரிய பாதிப்பு இருக்காது எனவும் வட மாநிலங்களில் பாதிப்பு மிக கடுமையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் ஆதரவு அளிக்கும் என […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

50 கோடி எண்கள் ஹேக் செய்யப்பட்டதா…? வாட்ஸ்அப் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் whatsapp-யில் இருந்து பெரும் அளவிலான டேட்டா கசிந்துள்ளதாக சைபர் நியூஸ் தெரிவித்தது. உலகம் முழுவதும் இந்தியா உள்ளிட்ட 84 நாடுகளில் உள்ள 48.70 கோடி வாட்ஸ்அப் பயனர்களின் செல்போன் எண்கள் திருடப்பட்டதாக சைபர்நியூஸ் தெரிவித்திருந்த […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே நடை மேம்பாலம் இடிந்து விபத்து… 4 பேர் படுகாயம்… இந்திய ரயில்வே இழப்பீடு அறிவிப்பு…!!!!

மராட்டிய மாநிலத்தில் சந்திராபூர் மாவட்டத்தில் நேற்று மாலை 5.10 மணி அளவில் பாலார்ஷா ரயில்வே சந்திப்பில் 2 பிளாட்ஃபாம்களை இணைக்க கூடிய நடை மேம்பாலம் ஒன்று திடீரென இடிந்து தண்டவாளத்தின் மீது விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் நடை மேம்பாலத்தில் நடந்து சென்ற 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் படுகாயம் அடைந்த நபர்களுக்கு தலா ஒரு லட்சம் மற்றும் லேசான அளவில் காயம் ஏற்பட்ட நபர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு தொகை வழங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“இந்த உண்டியல் எனக்கு விலைமதிப்பில்லாதது”… ராகுல் காந்தி வெளியிட்ட ட்வீட் பதிவு…!!!!!

மத்திய பிரதேசத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் நேற்று யாஷ்ராஜ் பார்மர் என்ற சிறுவனும் பாதிரியாத்திரை சென்றுள்ளார். அப்போது அந்த சிறுவன் ராகுல் காந்தியிடம் “எல்லோரையும் அரவணைத்து செல்வதால் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்” எனக் கூறி பெற்றோர் தினமும் வழங்கும் பணத்தில் தான் சேமித்து வைத்த உண்டியலை அவரிடம் வழங்கியுள்ளான்.  நடைபயண செலவுக்கு இந்த பணத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ளான். ராகுல் காந்தி  தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை ஒன்றை  வெளியிட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென நிறுத்தப்பட்ட ரயில்… ஊடகங்களில் வெளியான தகவல்… மறுத்த ரயில்வே நிர்வாகம்…!!!!!

ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டம் குப்பம் ரயில் நிலையத்திற்கு அருகே பெங்களூர் – ஹவுரா துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் சென்று நேற்று மதியம் 1 மணியளவில் கொண்டிருந்தது. அப்போது  ரயில் திடீரென நிறுத்தப்பட்டது. மேலும் தீ விபத்து ஏற்பட்டதால் ரயில் நிறுத்தப்பட்டதாக ஊடகங்களில்  தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த தகவலை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, குப்பம் ரயில் நிலையத்திற்கு அருகே சென்றபோது ரயிலின் ஒரு பெட்டியிலிருந்து திடீரென புகை […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா!…. Chicken-க்கு பதில் புறா பிரியாணியா?…. விசாரணையில் இறங்கிய போலீஸ்…..!!!!

நடிகர் மாதவன் நடித்த “ரன்” படத்தில் நடிகர் விவேக் மலிவான விலைக்கு சிக்கன் பிரியாணி கிடைப்பதாக தெருகடையில் சாப்பிடுவார். அப்போது அது காக்கா பிரியாணி என சாப்பிட்ட பிறகே அவருக்கு தெரியவரும். தற்போது அது போன்ற ஒரு சம்பவம் மும்பையில் நடைபெற்று வருவதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. மும்பையில் ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன் ஹரிஷ் ககலானி (71) ரெசிடென்ஷியல் சொசைட்டி கட்டிடத்தின் மேல் தளத்தில் வளர்க்கப்படும் புறாக்களை, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு ரகசியமாக விற்பனை செய்வதை கண்டறிந்தார். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு ஆன்மிக சுற்றுலா போக விருப்பம் இருக்கா?…. அப்போ இதை உடனே படிங்க…..!!!!

ஆன்மீக சுற்றுலா போக விருப்பமிருந்தால், இது உங்களுக்கான சரியான நேரம் ஆகும். இந்தியன் ரயில்வே தற்போது ராமாயண யாத்ராவுக்கு ஏற்பாடு செய்து உள்ளது. இப்பயணத்தில் நீங்கள் அயோத்தி, பக்சர், சித்ரகூட், ஜனக்பூர், பிரயாக்ராஜ், சீதாமர்ஹி மற்றும் வாரணாசி ஆகிய இடங்களுக்குச் சென்றுவரலாம். ஏசி மற்றும் ஸ்லீப்பர் என 2 வகைகளில் பக்தர்கள் பயணம் மேற்கொள்ளலாம். இந்த சுற்றுலா மொத்தம் 9 இரவு, 9 பகல்களை உள்ளடக்கியதாகும். ஐஆர்சிடியின் ராமாயணா யாத்ரா பயணம் அடுத்த வருடம், அதாவது 18/02/2023ம் […]

Categories
தேசிய செய்திகள்

“பெண்கள் பற்றி சர்ச்சை பேச்சு”…. மகளிர் ஆணையம் நோட்டீஸ்…. மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்….!!!!!

பெண்கள் பற்றி சர்ச்சைக்குரிய அடிப்படையில் பேசியதற்கு பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டிருக்கிறார். தானேயில் சென்ற சில தினங்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் சார்பாக பெண்களுக்கு இலவச யோகா பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இவற்றில் யோகா குரு பாபா ராம்தேவ், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி., துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். அப்போது நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் பேசியபோது “பெண்கள் சேலையில் அழகாக இருப்பார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு பேராசிரியர் இப்படியா நடந்துக்கணும்?…. கடுப்பான மாணவன் சரமாரி கேள்வி…. வெளியான பரபரப்பு வீடியோ….!!!!

சமூகத்தில் கறையேறியுள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான மன நிலையை படம் பிடித்து காட்டும் அடிப்படையில், ஒரு வீடியோ இப்போது வைராலாக பரவி வருகிறது. வீடியோவில் பேராசிரியரிடம், ஒரு மாணவர் ஆவேசமாக பேசுவது பதிவாகி இருக்கிறது. அந்த பேராசிரியர் வகுப்பிலிருந்த அந்த மாணவனிடம் பெயரை கேட்டுள்ளார். இதையடுத்து இஸ்லாமிய மாணவரான அவர் தன் பெயரை கூறியுள்ளார். உடனடியாக  ஓ… நீ கசாபா.? (மும்பை தாக்குதல் சம்பவத்தில் தண்டனை பெற்றவர்) என பேராசிரியர் தெரிவித்துள்ளார். அதாவது “பயங்கரவாதி” என்ற பொருளில் அம்மாணவனை […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை…. வரவிருக்கும் சூப்பர் வசதி…. மாநில அரசு முடிவு…!!!!

பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள் தங்களுடைய வருகையை பதிவேடுகளின் மூலமாகவோ அல்லது பயோ மெட்ரிக் மூலமாகவோ பதிவு செய்கிறார்கள். இந்த நிலையில் தெலுங்கானாவில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு வருகைபதிவு ஆன்லைன் மூலமாக உள்ளிடுவதற்கு செல்போன் செயலி ஒன்றை மாநில பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஆசிரியர்கள் தங்களுடைய செல்ஃபி புகைப்படங்களை பள்ளி கட்டடத்தின் அட்சரேகை மற்றும் தீர்க்க ரேகை ஆகிய தகவல்களோடு உள்ளிட வேண்டும். இதில் வருகை புரிந்திருக்கும் நேரத்தையும் குறிப்பிட வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!… கணவனை‌ கொன்று 22 துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த மனைவி….. டெல்லியில் மீண்டும் அரங்கேறிய ஷ்ரத்தா சம்பவம்…..!!!!!

டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவருடைய காதலர் 35 துண்டுகளாக வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பெண்ணின் உடல் பாகங்களை போலீசார் தேடிய சில உடல் பாகங்கள் கிடைத்துள்ளது. அந்த உடல் பாகங்களை ஷ்ரத்தா டிஎன்ஏ உடன் மேட்ச் செய்து பார்த்த போது அது பொருந்தவில்லை. இதனால் அந்த உடல் பாகங்கள் யாருடையது என போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் கொரோனாவுக்கு எதிரான மருந்து?… ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்….!!!!

குயின்ஸ்லாந்தில் உள்ள கிரிஃப்பித் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் மற்றும் தொற்று நோய் துறைத் தலைவர் லாரா ஹெர்ரெரோ தலைமையில் நடந்து வரும் ஆராய்ச்சி, கொரோனாவை ஒழிக்கும் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மருந்து தொடர்பானது ஆகும். மிக கொடூரமான உயிர்க் கொல்லியாக இருக்கும் கொரோனாவை ஒழிப்பதற்கான மருந்தை நீங்கள் வீட்டுக்கும் எடுத்துச்சென்று பயன்படுத்தி குணமடையும் அடிப்படையிலான மருந்துகள் இருக்கிறதாம். எனினும் அதிலும் மிக சிறப்பான மருந்து தொடர்பான ஆராய்ச்சி இப்போது நடைபெற்று வருகிறது. அதாவது உடலுக்குள் புகுந்த முதல் படியிலேயே […]

Categories
தேசிய செய்திகள்

“மத்திய அரசின் உத்தரவால் திடீர் வேலைநிறுத்த போராட்டம்”….. தமிழக-கேரள எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி….!!!!!

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தை மத்திய வனத்துறை அமைச்சகம் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவித்துள்ளது. இந்த உத்தரவின் படி வனப்பகுதியை ஒட்டி ஒரு கிலோமீட்டர் தூரம் வரை குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்றவைகள் இருக்கக்கூடாது. அதன் பிறகு ஏற்கனவே இருக்கும் கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதோடு, புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.  இதை கண்டித்து காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் போன்ற கூட்டணி கட்சிகள் வேலை […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ரயில் டிக்கெட் கட்டாயம் கிடைக்கும்…. வந்தாச்சு புதிய வசதி….!!!!

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இதில் டிக்கெட் கட்டணமும் மிக குறைவுதான். முன்கூட்டியே டிக்கெட் கிடைக்காவிட்டாலும் தட்கள் மற்றும் பிரீமியம் தக்கல் வசதியில் அதிகம் செலவு செய்து ரயிலில் பயணிக்க முயற்சி செய்கிறார்கள். இந்நிலையில் நீங்கள் பயணிக்கும் ரயிலில் ஏதாவது இடம் காலியாக இருந்தால் அதை பற்றி இனி உடனடியாக நீங்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும். உடனே அந்த டிக்கெட்டை முன் பதிவு செய்து விடலாம். அதற்கான வசதி தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் அபாயம்…. இதுவே கடைசி நாள்…. உடனே இந்த வேலையை முடிங்க….!!!!

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்கள் அனைவரும் வருகின்ற டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் KYC முடித்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.அப்படி செய்யாவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் ஆகஸ்ட் 31 ஆம்  தேதிக்குள் கேஒய்சி முடித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அதற்கான காலக்கெடு டிசம்பர் 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

700 அடி பள்ளத்தில்… கார் கவிழ்ந்து விபத்து…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி…. சோகம்….!!!!

ஜம்மு-ஸ்ரீ நகர் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக இறந்தனர். உதம்பூர் மாவட்டம் செனானி பகுதியிலுள்ள பிரேம் மந்திர் அருகில் காலை 8.30 மணி அளவில் ராம்பான் கூல்-சங்கல்தான் கிராமத்திலிருந்து குடும்பத்தினர் ஜம்முவுக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. கார் ஜம்மு-ஸ்ரீ நகர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து விலகி 700 அடி ஆழம் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் ஜாமியா மஸ்ஜித் சங்கல்தான் (தொழுகை […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களே உஷார்….. மாதம் ரூ.30,000 சம்பளம்…. இதில் யாரும் சிக்கிடாதீங்க…. அரசு திடீர் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் பல விதமான நூதன மோசடிகள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் ஆன்லைன் என்ற நிலை உருவாகி விட்டதால் மக்கள் அதனை எளிதில் பயன்படுத்தி விடுகின்றனர். ஆனால் அதனையே சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஹேக்கர்கள் பலவிதமான மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது போன்ற மோசடிகளில் மக்கள் யாரும் சிக்க வேண்டாம் எனவும் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை எதற்காகவும் யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பிலிருந்து தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மொத்தமாக அனுப்பப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!…. அயோத்தி நகர் சா்வதேச சுற்றுலாத் தலமாக மாறும்…. -முதல்வர் யோகி ஆதித்யநாத்….!!!!

அயோத்தியில் ராமா் கோவிலானது கட்டப்பட்டு வருகிறது. அடுத்த வருடம் இறுதிக்குள் கோவிலைத் திறப்பதற்கு மத்திய-மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளது. ராமா் கோவிலை மையப்படுத்தி அயோத்தி நகா் முழுவதையும் சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் அயோத்தியில் ரூபாய்.1,057 கோடி மதிப்பிலான 46 வளா்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று துவங்கி வைத்தாா். அந்த நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது, நவீன இந்தியாவின் புது உத்தரபிரதேசத்தை உலகுக்கு எடுத்துக்காட்டுவதில் அயோத்தி முக்கியபங்கு வகிக்கும். பிரதமா் […]

Categories
தேசிய செய்திகள் மற்றவை விளையாட்டு

#BREAKING : இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி உஷா தேர்வு..!!

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி உஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால் பி.டி. உஷா போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி உஷா பெற்றுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டம் எதிரொலி!…. வரி செலுத்துவோருக்கு சிக்கல்…. வெளியான ஷாக் தகவல்….!!!!

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசுப் பணியாளா்களுக்குரிய முழு ஓய்வூதிய தொகையையும் அரசே செலுத்திவந்தது. அந்த திட்டத்தை ரத்துசெய்து, புதிய ஓய்வூதியத் திட்டத்தை பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதத்தை பணியாளா்கள் ஓய்வூதியத்துக்கான பங்களிப்பாக செலுத்தவேண்டும். அரசு சாா்பாக 14 % செலுத்தப்படும். கடந்த 2004ம் வருடம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அரசு பணியில் இணைந்த பணியாளா்களுக்குப் புது ஓய்வூதியத் திட்டம் பொருந்தும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த ரயில்வே நடைமேம்பாலம்…. பெண் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

மராட்டிய மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தில் பலார்ஷா ரயில்வே சந்திப்பில் 2 நடைமேடைகளை இணைக்ககூடிய நடை மேம்பாலம் ஒன்று நேற்று மாலை 5.10 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்துள்ளது. அது ரயில்வே தண்டவாளத்தின் மீது விழுந்திருக்கிறது. இதனால் நடை மேம்பாலத்தில் நடந்து சென்றவர்களில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து இந்திய ரயில்வே படுகாயமடைந்த நபர்களுக்கு ரூபாய்.1 லட்சம் மற்றும் லேசான அளவில் காயம் அடைந்த நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு அறிவித்தது. இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் […]

Categories

Tech |