Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களே!…. உங்க ATM கார்டு தொலைஞ்சுட்டா…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க….!!!!!

SBI வங்கி தன் வாடிக்கையாளர் பணத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் அம்சத்தை வழங்குகிறது. நீங்கள் SBIன் பயனாளர்களாக இருந்து, ATM கார்டு தொலைந்து போனாலோ (அ) தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ, இதை தடுப்பதற்கு கார்டை உடனே பிளாக் செய்ய வேண்டும். ஆன்லைன் வங்கி செயல்முறை வாயிலாக பயனாளர்கள் விரைவாகவும், எளிதாகவும் கார்டை முடக்கலாம். அதுகுறித்த முழுமையான செயல்முறையை இங்கே காணலாம். SBI ஏடிஎம் கார்டை ஆன்லைனில் பிளாக் செய்வது எப்படி? # SBIன் onlinesbi.com எனும் இணையதளத்துக்கு செல்லவேண்டும். # […]

Categories
தேசிய செய்திகள்

மோசடி வழக்கு: சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாக்குலின் பெர்னாண்டசை அறிமுகம் செய்த பெண்…. அதிரடி கைது….!!!!!

டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர்களை ஏமாற்றி ரூபாய்.200 கோடி மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைதாகி சிறையில் இருக்கிறார். மேலும் இந்த மோசடிப் பணத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக அமலாக்கத்துறையானது வழக்குப்பதிவு செய்தது. இவ்விவகாரத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் அமலாக்கத்துறை இணைத்து இருந்தது. இந்நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டசை, சுகேஷ் சந்திரசேகருக்கு அறிமுகப்படுத்திய பிங்கி ராணி என்ற பெண்ணை காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. எரிபொருள் மானியம் குறித்து போலி வாட்ஸ்அப் தகவல்…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

மத்திய அரசின் நிறுவனமான இந்திய ஆயில்  கார்ப்பரேஷன் அதன் 65 ஆவது நிறைவு தினத்தை முன்னிட்டு அதன் நுகர்வோருக்கு சிறப்பு எரிபொருள் மானியங்களை வழங்குவதாக வாட்ஸ் அப்பில் இணையதள URL ஒன்று பகிரப்பட்டு வருகிறது. IOC இன்அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மட்டுமே வழங்கப்படும். இந்திய ஆயில்  கார்ப்பரேஷன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் என்ற பெயரில் வெளியான செய்தியில் உண்மை எதுவும் இல்லை. இந்தியன் ஆயுள் கார்ப்பரேஷன் 1959 ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

OMG: மாணவர்களின் ஸ்கூல் Bag-ஐ செக் பண்ணுங்க…. ஆசிரியர்கள், பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு….!!!!

பெங்களூருவிலுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதன் காரணமாக மாணவர்கள் செல்போன் கொண்டு வருகிறார்களா? என சோதனை நடத்துமாறு பள்ளி நிர்வாகங்களுக்கு, ஆரம்ப மற்றும் மேல்நிலை பள்ளி கூட்டமைப்பு உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின் படி மாணவர்களின் பைகளை ஆசிரியர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சில தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அப்பைகளில் சிகரெட்டு, செல்போன், ஆண் உறைகள் மற்றும் போதைப் பொருட்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டது. இதுபோன்று ஒரு மாணவியின் […]

Categories
தேசிய செய்திகள்

ஜாலியோ ஜாலி!…. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் லீவு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் டிச..25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களும், மற்றவர்களும் பரிசுகளை பரிமாறிக்கொள்வதன் வாயிலாக அதை நினைவு கூறுகின்றனர். மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையானது அமைதி மற்றும் செழிப்புக்கான செய்தியை பரப்புவதையே நோக்கமாக கொண்டிருக்கிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் டிசம்பர் 26ஆம் தேதி அரசு விடுமுறை என மேற்கு வங்காள அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்படி மாநில அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி […]

Categories
தேசிய செய்திகள்

IndusInd Bank: FD-களுக்கான வட்டி விகிதத்தில் புது மாற்றம்…. இதோ முழு விபரம்…..!!!!

IndusInd வங்கியானது, 7 நாட்கள் முதல் 61 மாதங்கள் மற்றும் அதற்கு அதிகமான முதிர்வுகால அளவுள்ள FD-களில், தற்போது பொதுக்குடிமக்களுக்கு 3.50% -6.50% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 4.00% -7.00% வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது. 7 நாட்களிலிருந்து 30 நாட்களில் மெச்யூயூர் ஆகும் நிலையான வைப்புகளுக்கு இந்த வங்கி 3.50 சதவீதம் வழங்குகிறது. 31 முதல் 45 தினங்களில் முதிர்ச்சி அடையும் வைப்புகளுக்கு 4.00 சதவீத வட்டிவிகிதத்தை வழங்குகிறது. 46 -60 நாட்களில் முதிர்ச்சி அடையும் […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: 187 நாணயங்களை முழுங்கிய நபர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

கர்நாடக மாநிலத்தில் வயிற்று வலி என்று சிகிச்சைக்காக வந்த முதியவரின் வயிற்றில் 187 நாணயங்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ராய்ய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த திம்மப்பா ஹரிஜன் என்ற நபருக்கு நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 60 வயதான இந்த முதியவர் கடுமையான குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் நாளடைவில் இவருக்கு போதை பழக்கம் குடிநோயாக மாறிய நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மனநலம் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

இந்த மாதம் முதல்…. GPay, PhonePeக்கு புதிய கட்டுப்பாடு…. பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர்.  இந்நிலையில்   Gpay, PhonePe உள்ளிட்ட UPI நிறுவனங்கள் விரைவில் பரிவர்த்தனைகளில் அதிகபட்ச அளவினை கொண்டு வர இருக்கிறார்கள். நாளொன்றுக்கு இத்தனை பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற நிபந்தனை வர இருக்கிறது. ஒரு அப்ளிகேஷன் 30 சதவீதத்துக்கு மேல் பயனர்களை கொண்டிருக்க கூடாது என்ற மத்திய அரசின் விதி […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் டிஜிட்டல் கரன்சி அறிமுகம்…. இதனை எங்கெல்லாம், எதற்கெல்லாம், எப்படி பயன்படுத்தலாம்?….. இதோ முழு விவரம்…..!!!!

உலகம் முழுவதும் தற்போது கிரிப்டோ கரன்சி வர்த்தகம் மெல்ல மெல்ல சூடு பிடித்து வருகிறது. அதனால் பல நாடுகளும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்து வருகின்றன. அவ்வகையில் இந்தியாவும் விரைவில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்யும் என நீண்ட காலமாக ரிசர்வ் வங்கி கூறிவந்த நிலையில் அதற்கான முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் டெல்லி உட்பட நான்கு முக்கிய நகரங்களில் டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி இன்று  அறிமுகம் செய்கிறது. SBI, ICICI, Yes Bank, ITFC, FIRST […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்…. இன்று முதல் புதிய நடைமுறை…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கான இடைவேளை தரிசன நேரம் மாற்றப்படுவதாக கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  டிசம்பர் 1ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீவாணி அறக்கட்டளை இன்று முதல் நன்கொடையாளர்களுக்கான கவுண்டரை திறந்து உள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் திருமலை திருப்பதி கோவிலில் இடைவேளை தரிசன நேரம் காலை 8 மணியாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காத்திருக்கும் பக்தர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஜாலியோ ஜாலி…! இன்று(1.12.22) முதல் வாரத்தில் 5 நாட்கள் சுற்றி பார்க்கலாம்….. சூப்பர் அறிவிப்பு…!!!

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையை இன்று முதல் பொதுமக்கள் சுற்றி பார்க்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை தலா ஒரு மணி நேரம் மக்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தில் ஐந்து நாட்கள் அனுமதி உண்டு. இதற்கு இணையதளத்தில் முன்பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஜனாதிபதி மாளிகை பொதுமக்கள் பார்வைக்காக…. உடனே கிளம்புங்க… வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

பொதுமக்கள் பார்வையிடுவதற்காக டிசம்பர் 1ஆம் தேதி முதல் குடியரசு தலைவர் மாளிகை திறந்து விடப்படுகிறது. திங்கட்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து பிற நாட்களுக்கு முன்பதிவு செய்து கொண்டு பொதுமக்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடலாம். காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், மாலை 2 மணி முதல் 4 மணி வரையும் தலா ஒரு மணி நேரத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். சனிக்கிழமை நடைபெறும் ஜனாதிபதியின் மெய் காவலர்கள் மாறும் நிகழ்ச்சியையும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று(1.12.22)முதல் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம்…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு

உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் கிரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் ரொக்கம் முக்கியத்துவத்தை பெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட பட்ஜெட்டிலும் இந்த ஆண்டு இந்தியாவில் கிரிப்டோகரன்சி அறிமுகம் செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  இந்நிலையில் சில்லறை பண பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கி இன்று  அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாய் மற்றும் பைசா வெளியிடப்படும். டிஜிட்டல் முறையில் eT-R என்ற குறியீட்டால் சில்லறை பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: சிலிண்டர் விலை…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!!

வர்த்தகரீதியான சிலிண்டர் விலை வெறும் ரூ.1.50 குறைக்கப்பட்டு ரூ.1,891.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் ரூ. 1068.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு உடனே அமலுக்கு வருகிறது. வீட்டு சிலிண்டர் விலை குறைக்கப்படாததால் குடும்ப தலைவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் காற்றின் தரம் மோசம்… மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்…!!!!

இந்தியாவில் கடந்த 122 வருடங்களாக இல்லாத அளவிற்கு வட மாநிலங்களில் சராசரி வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் அடுத்த சில நாட்களில் வெப்பம் தனிய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனையடுத்து டெல்லியில் நேற்று  வெப்பநிலை இயல்பை விட 3 புள்ளிகள் குறைந்து 7.3 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் காற்றின் தர […]

Categories
தேசிய செய்திகள்

“பைக் டாக்ஸியில் பயணம் செய்த இளம்பெண்”…. வீட்டுக்கு சென்ற பின் காத்திருந்த அதிர்ச்சி… 3 பேர் அதிரடி கைது…!!!

பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பி.டி.எம் லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்(22) ஒருவர் கிராபிக் டிசைனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இளம்பெண் இரவு தன்னுடைய நண்பர்கள் வீட்டில் கேளிக்கை நிகழ்ச்சிக்காக சென்ற போது மது குடித்துள்ளார். அதன் பின் நீலட்நகரில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு செல்வதற்காக பைக் டேக்ஸி முன்பதிவு செய்துள்ளார். இதனையடுத்து பைக் டாக்சி டிரைவராக சகாபுதீன்(26) என்ற நபர் வந்து அந்த இளம்பெண்ணை […]

Categories
தேசிய செய்திகள்

மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி திடீர் மரணம்…. சோகத்தில் கிராம மக்கள்…!!!!!!

புதுச்சேரியில் பிரசித்தி  பெற்ற மணக்குள விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கடந்த 1997-ஆம் வருடம் இந்த கோவிலுக்கு புதுச்சேரி முதலமைச்சராக ஜானகிராமன் இருந்தபோது தனியார் நிறுவனம் சார்பாக யானை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லட்சுமி என பெயர் சூட்டப்பட்ட அந்த யானை தினம் தோறும் கோவிலுக்குள் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. பக்தர்களும் அந்த யானைக்கு அருகம்புல், பழம் போன்றவற்றை வழங்கி வந்தனர். இதனையடுத்து யானை லட்சுமி பக்தர்களிடம் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது.  வழக்கம் போல் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த சக மாணவர்கள்… இணையத்தில் வெளியான வீடியோ… அதிர்ச்சி சம்பவம்…!!!!!

தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் ஹயநத்நகரில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 17 வயது மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்றார். இந்நிலையில் அந்த மாணவியின் வீட்டிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் வகுப்பில் படிக்கும் சில மாணவர்கள் மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களும் சென்றுள்ளனர். இதனையடுத்து அந்த மாணவர்கள் கூட்டாக சேர்ந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்து வைத்துள்ளனர். இது பற்றி யாரிடமாவது தெரிவித்தால் வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…. காதலியை கொடூரமான முறையில் கொலை செய்த காதலன்…. போலீசார் அளித்த அதிர்ச்சி தகவல்….!!!!

வாலிபர் தனது காதலியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள பெங்களூரு நகரில் சந்தோஷ் தமி  என்பவர் வசித்து வருகிறார். இவர்  நேபாள நாட்டை சேர்ந்த கிருஷ்ண குமாரி என்ற  பெண்ணுடன் லிவ்-இன் முறையில் பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று திடீரென கிருஷ்ண குமாரி வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ  இடத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாங்கள் ஜெயித்தால் மார்ச் முதல் இலவச மின்சாரம்!…. முதல்வர் பகவந்த்மான் வெளியிட்ட தகவல்….!!!!

182 உறுப்பினா்களை கொண்ட குஜராத் சட்டப் பேரவைக்கு டிசம்பர் 1, 5 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெற இருக்கிறது. முதற் கட்டமாக 89 தொகுதிகளில் நாளை (டிச..1) நடைபெறும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதனை முன்னிட்டு 3 கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. முதற் கட்டத் தேர்தல் நடக்கும் தொகுதிகளில் நேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இதனிடையில் ஆம் ஆத்மி […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த அதிர்ச்சி…. கர்ப்பிணி ஆசிரியரை தாக்கிய மாணவர்கள்…. பயத்தில் பள்ளி நிர்வாகம்….!!!!!

மாணவர்கள் பள்ளி  ஆசிரியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகார்  மாவட்டத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் 5  மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கவுன்சில் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அந்த ஆசிரியை ஒரு மாணவனின் மோசமான கல்வி திறமை குறித்து மாணவனின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

100 மீட்டர்…. வெறும் 49 வினாடிகள்…. 80 வயதில் சாதனை படைத்த பாட்டி…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டியில் 80 வயது பாட்டி ஒருவர் பங்கேற்று பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அதாவது பாட்டி 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை வெறும் 49 நொடிகளில் கடந்து சாதித்துக் காட்டி இருக்கிறார். அதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவற்றில், அந்த பாட்டி தன்னைத் தானே உற்சாகப்படுத்திக்கொள்ளும் வகையில் கைகளை தட்டிக்கொண்டே குஷியாக பந்தயத்தில் ஓடத் தொடங்கியவர் ஒரு நொடி கூட எங்கேயும் நிற்காமல் அடுத்த 49-வது நொடியில் […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு?…. முதல்வர் யோகி ஆதித்யநாத் சொன்ன தகவல்….!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வெள்ளப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “பேரிடர்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த கடும் விழிப்புணர்வு அவசியம் ஆகும். பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் பயிற்சி, மீட்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு சரியான நோக்கத்துடன் நடத்தப்பட்டால் மட்டுமே பேரிடர்களால் ஏற்படும் சேதங்களின் தாக்கத்தைக் குறைக்க இயலும். அதிலும் குறிப்பாக மாநிலத்தின் மிர்சாபூர் மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களில் மின்னல் தாக்குதலால் நிகழும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முன்கூட்டியே […]

Categories
தேசிய செய்திகள்

GOOD NEWS: பெட்ரோல் விலை பெருமளவு குறைகிறது…? வெளியான தகவல்…!!!!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அவதிப்பட்டு வந்த வாகன ஓட்டிகளுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என்று தெரிகிறது. கடந்த 8 மாதங்களில் கச்சா எண்ணெய் விலை $31 (27%) குறைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு டாலருக்கும் 45 பைசா குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை ரூ.14 – ரூ.15 குறைய […]

Categories
தேசிய செய்திகள்

அடச்சீ…! நாயின் கால்களை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம்…. கைது செய்யப்பட்ட நபர்…!!!

பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் வசித்து வரும் ஒரு குடும்பத்தினரிடம், ஜென்மன் ஷெப்பேர்ட் நாய் ஒன்று உள்ளது. அவர்கள் திருமணத்திற்கு செல்வதற்காக நாயை வீட்டில் கட்டிப்போட்டு விட்டு சென்றுள்ளனர். இதை கவனித்த பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபர் அந்த நாயின் கால்களை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை ஒருவர் வீடியோ எடுத்து நாயின் உரிமையாளரிடம் காட்டி உள்ளார். இதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. சம்பந்தபட்ட நபர் மீது வழக்குப்பதிந்த காவல்துறையினர் அவரை இன்று கைது […]

Categories
தேசிய செய்திகள்

“ஷ்ரத்தா கொலை வழக்கு”…. கொலை செய்த 1 நேரத்தில் உணவு ஆர்டர் செய்த அப்தாப்…. கண்டறிந்த விசாரணை குழு….!!!!

டெல்லியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஷ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவரது காதலரான அப்தாப், 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்தாப் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் விசாரணையில் இருக்கிறார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த ஷ்ரத்தாவை கொலைசெய்த 1 மணி நேரத்துக்குள், அப்தாப் செயலி வாயிலாக உணவு ஆர்டர் செய்துள்ள தகவலை சிறப்பு விசாரணைக் குழுவானது கண்டறிந்து […]

Categories
தேசிய செய்திகள்

தொடர் ராகிங் கொடுமை….. எம்.காம் மாணவன் தற்கொலை முயற்சி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

அசாம் மாநிலம் திப்ரூகார் பல்கலைகழகத்தில் எம்.காம் பயின்று வந்த ஆனந்த் சர்மா என்ற மாணவர் சென்ற 27-ந்தேதி விடுதியின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது அவரை அருகில் இருந்தவர்கள் உடனே மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து சிகிச்சைக்கு பின் ஆனந்தின் உடல்நிலை சீரானது. இது தொடர்பாக 5 பேர் மீது ஆனந்தின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பின் நிரஞ்சன் தாக்குர் என்ற குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர். இது தவிர்த்து […]

Categories
தேசிய செய்திகள்

சினிமாவை மிஞ்சிய சம்பவம்…. ஒரு வாலிபருக்காக 5 பெண்கள்…. ட்ரெண்டான வீடியோ…. நீங்களும் பாருங்க….!!!!

ஒரு வாலிபருக்காக 5 பெண்கள் சண்டை போடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபரை 4  பெண்கள் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது பீகார் மாநிலத்தில் உள்ள சோன்பூரில் வசித்து வரும் வாலிபர் ஒருவர் தனது காதலியுடன் அதே பகுதியில் நடந்த கண்காட்சி நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அவர்களை அந்த வாலிபரின் இன்னொரு காதலி பார்த்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

அங்கேயே நில்லுங்க நான் வாரேன்…. வாலிபர்களை அலறவிட்ட single யானை….. வைரலாக பரவும் வீடியோ….!!!!

யானை குறித்த ஒரு  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அசாம் மாநிலத்தில் உள்ள ராங்ஜீலி  பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து யானை கூட்டம் ஒன்று வெளியேறி விவசாய  பகுதிகளிலேயே தங்கி  வருகிறது. அந்த யானைகள் விளைச்சலுக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று திடீரென யானைகள்  அப்பகுதிகளில்  சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி வாலிபர்கள் யானை கும்பலை விரட்டியுள்ளனர். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

“187 நாணயங்களை விழுங்கிய நபர்”…. அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்…. அதிர்ச்சியில் மருத்துவர்கள்….!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் பகுதியில் ஹனகல் ஸ்ரீ குமரேஸ்வரர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் வயிற்று வலி மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளின் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அளவுக்கு அதிகமாக நாணயங்களை விழுங்கியது தெரியவந்தது. இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் இருந்த நாணயங்களை நீக்கியுள்ளனர். மேலும் அந்த நபரின் வயிற்றில் 187 நாணயங்கள் இருந்துள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

“மக்களின் மனதில் ஆம் ஆத்மி இல்லை”…. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அதிரடி ஸ்பீச்….!!!!

182 தொகுதிகளை உடைய குஜராத் மாநில சட்ட சபைக்கு டிச..1, 5 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த நிலையில் பா.ஜ.க மூத்ததலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா இன்று செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, குஜராத் மக்களின் மனதில் ஆம் ஆத்மி கட்சியில்லை. தேர்தலில் வெற்றியடைவோர் பட்டியலில் ஆம் ஆத்மி கட்சி […]

Categories
தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட் TO எர்ணாகுளம்…. வாராந்திர சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று முதல்…. பயணிகளுக்கு மிக முக்கிய தகவல்…..!!!!!

ஜாா்க்கண்ட் ஹட்டியா ரயில் நிலையத்திலிருந்து எா்ணாகுளத்திற்கு இயக்கப்பட உள்ள வாராந்திர சிறப்பு ரயிலுக்கான முன் பதிவு இன்று (நவ.30) தேதி துவங்குகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சாா்பாக வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில் “ஜாா்க்கண்ட் மாநிலம் ஹட்டியா ரயில் நிலையத்திலிருந்து திங்கள்கிழமை காலை 4:50 மணிக்கு புறப்பட்டு எா்ணாகுளத்துக்கு போகும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண்.08645) டிசம்பர்.5, 12, 19, 26 போன்ற தேதிகளில் இயக்கப்படுகிறது. அதன்பின் மறு மாா்க்கமாக வியாழக்கிழமை காலை 7:15 மணிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

2021-2022: பா.ஜ.க ரூ. 614.53 கோடி, காங்கிரஸ் ரூ.95.46 கோடியை நன்கொடையாக பெற்றது…. தேர்தல் ஆணையம் தகவல்…..!!!!

நாட்டின் தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் போன்ற 4 கட்சிகளும், சென்ற நிதி ஆண்டில் நன்கொடையாகப் பெற்ற நிதி விபரங்களை அறிக்கைகளாக தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்தது. அது தொடர்பான தகவல்களை நேற்று தோ்தல் ஆணையம் வெளியிட்டது. அந்த வகையில் 2021-2022ல் பா.ஜ.க ரூ. 614.53 கோடியை நிதியாக பெற்றுள்ளது. அதேபோல் காங்கிரஸ் ரூபாய்.95.46 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் ஆட்சிப்புரியும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி நன்கொடையாக பெற்ற நிதி ரூ. 43 […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள்…. நீங்கள் எச்சரிக்கையுடன் செயல்படணும்…. மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் அட்வைஸ்….!!!!

பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யும் போது பயங்கரவாதிகளுக்கு துப்புகிடைக்காத அடிப்படையில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சா் அனுராக் தாக்குா் கேட்டுக் கொண்டாா். தில்லியில் நேற்று ஆசிய-பசிபிக் ஒளிபரப்பு சங்க (ஏபியு) பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா், இது தொடர்பாக மேலும் பேசியதாவது “நிலநடுக்கம், தீ விபத்து மற்றும் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை ஒளிபரப்பு செய்யும்போது ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… 10-ம் வகுப்பு மாணவியின் பையில் ஆணுறை, கருத்தடை வாய்வழி சாதனங்கள்….. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்….!!!!!!

கர்நாடகாவில் ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நிர்வாக வாரியங்களின் கர்நாடக சங்கம் அதன் உறுப்பினர் பள்ளிகளுக்கும் மாணவர்களின் பைகளை சோதனை செய்ய உத்தரவிட்டது. அதன் பிறகு சில பள்ளி நிர்வாகங்கள் மாணவர்கள் செல்போன் கொண்டு வருவதாக குற்றம் சாட்டிய நிலையில், அனைத்து மாணவர்களின் பைகளும் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின் போது பள்ளி மாணவர்களின் பைகளில் கிடைத்த பொருட்களை பார்த்து அதிகாரிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது செல்போன் தவிர 8, 9 மற்றும் 10-ம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“13 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம்”…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….. கேரள கோர்ட்டின் அதிரடி உத்தரவு….!!!!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் நெடுமன்னா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் என்.கே முரளிதரன் (56) என்பவர் 13 வயது சிறுமியை பலமுறை மிரட்டி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் முரளிதரனை காவல் துறையினர் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் முரளிதரனுக்கு 10 வருடங்கள் சிறை தண்டனையும், 80,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. தரிசன நேரம் திடீர் மாற்றம்…. தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கான இடைவேளை தரிசன நேரம் மாற்றப்படுவதாக கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீவாணி அறக்கட்டளை இன்று முதல் நன்கொடையாளர்களுக்கான கவுண்டரை திறந்து உள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் திருமலை திருப்பதி கோவிலில் இடைவேளை தரிசன நேரம் காலை 8 மணியாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காத்திருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

17 வயதில் இப்படி ஒரு நிலையா?…. உடல் முழுவதும் முடியுடன் வாழும் சிறுவன்…. விசித்திரமான நோய் பாதிப்பு….!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தின் வாழ்ந்து வரும் லலித் பாடிடார் என்ற சிறுவன் ஒருவன் மிகவும் விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது இந்த சிறுவன் விசித்திரமான werewolf syndrome என்ற நோயால் அவதிப்பட்டு வருகிறார். வாழ்நாள் முழுவதும் இந்த சிறுவன் இந்த நோயுடன் தான் தனது வாழ்க்கையை வாழ வேண்டும். இந்த நோயால் மனித உடலில் அனைத்து பகுதிகளிலும் முடிகள் வளரும். இந்த அபூர்வமான நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உடலின் அனைத்து பாகங்களிலும் முடி வளரும் நிலைமைக்கு தள்ளப்படுவார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் இருந்தே ரேஷன் கார்டு அப்ளை செய்ய?…. இதை மட்டும் பண்ணுங்க போதும்…. மாநில அரசு தகவல்…..!!!!

இன்டர்நெட் பயன்பாடு எளிதாகியுள்ள இந்த காலத்தில், ரேஷன்அட்டை வாங்க ஆன்லைன் வசதியை அரசு வழங்கி இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவராக இருப்பின், ரேஷன் அட்டைக்கு நீங்கள் நுகர்வோர் துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்துக்கு போகவேண்டும். # முதலாவதாக இந்த இணையதளத்தை ( https://fcs.up.gov.in/FoodPortal.aspx ) பார்வையிடவும். # அதன் முகப்புப்பக்கத்தில் உள் நுழைந்து “NFSA 2013” என்பதை கிளிக் செய்யவேண்டும். # அடுத்ததாக சில விபரங்களை அங்கு நிரப்பவேண்டும். # ஆதார்கார்டு, இருப்பிடச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், […]

Categories
தேசிய செய்திகள்

இனி வங்கிகள் ஞாயிற்றுக்கிழமைகளும் இயங்கும்…. எங்கு தெரியுமா?…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் 47 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது அனைத்து வங்கிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் சனி மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேசமயம் பொது விடுமுறை நாட்களும் வங்கிகள் இயங்காது. இந்நிலையில் மும்பையில் எஸ்பிஐ வங்கியின் கோவந்தி கிளையில் ஊழியர்களுக்கான வாரம் விடுமுறை நாள் ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து வெள்ளிக்கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 1ஆம் தேதி முதல் வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத நிலுவைத்தொகை…. ஒரே தவணையில்?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு….!!!!

16 மாதங்களாக சிக்கியிருக்கும் மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத DA நிலுவைத்தொகை பற்றி ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அகவிலைப்படி நிலுவைத்தொகை பற்றி நீண்டநாட்களாக ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சென்ற ஒன்றரை வருடங்களில் அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து 3 முடிவுகள் எடுக்கப்பட்ட போதிலும், ஊழியர்களின் நிலுவைத்தொகை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக மீண்டும் ஒரு முடிவெடுக்கப்படும் என்று ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். அமைச்சரவை செயலாளருடனான உரையாடலில் இது பற்றி பேசப்படலாம் என கூறப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“மாணவனை தீவிரவாதியுடன் ஒப்பிட்ட ஆசிரியர்”…. ராவணன், சகுனின்னு சொல்ற மாதிரி தான் இதுவும்….. கர்நாடக மந்திரி அதிரடி பேட்டி…..!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பியில் கல்லூரி மாணவர் ஒருவரை ஆசிரியர் பயங்கரவாதி கசாப் பெயரை வைத்து அழைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியரை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் பிறகு மாணவர் மற்றும் ஆசிரியர் உரையாடும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாக மாறியது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக எம்.பி மந்திரி பிசி நாகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, ஆசிரியர் மாணவரை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கான அடுத்த மருந்துக்கும் அனுமதி…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

உலகிலேயே முதன்முறையாக மூக்கு வழி செலுத்தப்படும் தடுப்பு மருந்துக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாக எடுத்து கொள்ளும் (INCOVACC) மருந்தை கண்டுபிடித்தது. இந்த தடுப்பு மருந்து அவசரகாலப் பயன்பாட்டின் அடிப்படையில் பூஸ்டர் டோஸ்களாக பயன்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் உலகிலேயே முதன்முறையாக கொரோனா தடுப்புக்கு மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்து இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Categories
தேசிய செய்திகள்

LPG முன்பதிவில் சூப்பர் சலுகை….. இப்படி செய்தால் ரூ.50 தள்ளுபடி?…. இதோ முழு விபரம்….!!!!

Paytm அதன் பயனாளர்களுக்கு அவ்வப்போது புது சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது Paytm, Bharat, Indane மற்றும் HP Gas போன்றவற்றின் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவில் பயனாளர்களுக்கு கேஷ்பேக் வழங்குகிறது. இந்த அதிரடி சலுகை மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. டிஜிட்டல் பேமெண்ட் பிளாட்பார்ம் வாயிலாக கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்தால் ரூ.15 கேஷ்பேக் மற்றும் Paytm வாலட் மூலம் முன்பதிவு செய்தால் ரூபாய்.50 கேஷ்பேக் வழங்குகிறது. பயனாளர்கள் Paytm வாயிலாக முன்பதிவு செய்துக்கொள்ளலாம். LPG சிலிண்டரை முன் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!….. பாஜக எம்.பி-யின் கார் மோதியதில் 9 வயது மாணவன் பரிதாப பலி….. கதறும் தந்தை….. உ.பியில் பரபரப்பு….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி ஹரிஷ் திரிவேதி, பஸ்தி என்ற பகுதியில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். இந்த கார் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது பள்ளி மாணவர்கள் சாலையை கடந்து சென்றுள்ளனர். அப்போது அபிஷேக் என்ற 9 வயது மாணவன் மீது எம்பியின் கார் பயங்கரமாக மோதியதில் மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த மாணவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே பரிதாபமாக […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… 10-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சிறுவர்கள்….. 5 பேர் கைது….. பரபரப்பு சம்பவம்….!!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹயநத்நகரில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 17 வயது நிரம்பிய மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியின் பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு மாணவியுடன் படிக்கும் சக மாணவர்கள் மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் உட்பட 5 பேர் சென்றுள்ளனர். இவர்கள் மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளனர். அதோடு நடந்ததை வெளியில் சொன்னால் வீடியோவை […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் ரூ.200 முதலீட்டில்…. லட்சக்கணக்ககில் வருமானம்….. போஸ்ட் ஆபிஸின் அசத்தல் திட்டம்…..!!!!!

நீங்கள் அதிகளவு லாபம் கிடைக்கும் இடத்தில் முதலீடு செய்ய விருப்பப்பட்டால், போஸ்ட் ஆபீஸ் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். அந்த வகையில் போஸ்ட் ஆபிஸில் கணக்கு தொடங்கினால் லட்சங்களை திரும்பபெறலாம். தபால் அலுவலகத்தின் சிறு சேமிப்பு திட்டத்தில் மிகச் சிறிய தொகையை டெபாசிட் செய்து முதலீடு செய்யலாம். இது தவிர்த்து ரெக்கரிங் டெபாசிட்டுகளில் முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இத்திட்டத்தில் ரூ.100ல் இருந்து  முதலீடு செய்யலாம். அதேபோன்று உங்களது வசதிக்கேற்ப 1  ஆண்டு , 2 ஆண்டுகள் (அ) […]

Categories
தேசிய செய்திகள்

Toyotto கிர்லோஸ்கர் மோட்டார் துணைத் தலைவர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…!!!

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் (64) மாரடைப்பால் காலமானார். டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் துணைத் தலைவர் விக்ரம் எஸ் கிர்லோஸ்கர் காலமானார் என்று நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. கிர்லோஸ்கருக்கு கீதாஞ்சலி கிர்லோஸ்கர் என்ற மனைவியும், மானசி கிர்லோஸ்கர் என்ற மகளும் உள்ளனர். பெங்களூரில் உள்ள ஹெப்பல் மயானத்தில் இன்று பிற்பகல் 1 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெறும். நவம்பர் 25 அன்று மும்பையில் நடைபெற்ற டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் வெளியீட்டு விழாவில் கிர்லோஸ்கர் […]

Categories
தேசிய செய்திகள்

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. 4 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாப பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பிரோசா பாத் மாவட்டம் ஜஸ்ட்ரானா பகுதியில் உள்ள படா நகரில் இன்வெர்ட்டர் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு திடீரென மின்கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் நான்கு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் உட்பட மொத்தம் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் மற்றும் 18 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இது […]

Categories
தேசிய செய்திகள்

பயிர்கள் நாசம்…. 2 ஏக்கருக்கு 1.76 காசுகள் மட்டுமே இழப்பீடு பெற்ற விவசாயி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள தசாளா என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணா ராவூத் (32) என்பவர் தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் சோயா பீன்ஸ், துவரம் பருப்பு மற்றும் உளுந்து ஆகியவற்ற 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிரிட்டுள்ளார். அதேசமயம் இன்சூரன்ஸ் ப்ரீமியமாக 45 ரூபாய் மற்றும் பயிர் காப்பீட்டாக 200 ரூபாய் செலுத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் பெய்த கன மழை காரணமாக அறுவடைக்கு முன்பே பயிர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. […]

Categories

Tech |