Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, சம்பள உயர்வு?…. அடுத்தடுத்து வரப்போகும் சூப்பர் குட் நியூஸ்….!!!!!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களில் சுமார் 55 லட்சம் பேர் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கிறார்கள். அதன் பிறகு அடிப்படை சம்பளத்தொகை உயர்வு மற்றும் 18 மாதங்களுக்கான நிலுவை அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்புகளும் வர இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் வரை அகவிலைப்படியானது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் அடுத்த அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படியானது 7-ம் ஊதிய குழுவின் […]

Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!!… அதிக விலைக்கு ஆரஞ்சு நிற பால் பாக்கெட் வாங்கும் அவலம்…. நிறைவேற்றப்படுமா இல்லத்தரசிகளின் கோரிக்கை….?

 பச்சை நிற பால்  பாக்கெட்களை விநியோகம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆவின் நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் பால் வினியோகம் செய்யப்படுகிறது. இதனை தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உற்பத்தி செய்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலையை 12 ரூபாயாக உயர்த்தியது. ஒரு லிட்டர் ₹60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆவின் அட்டை இல்லாதவர்களுக்கு இந்த விலை ஏற்றம் பொருந்தும். ஆனால் அட்டைதாரர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில்!!…. 6-ஆம் வகுப்பு பாடத்தில் ரம்மி விளையாட்டு…. பாமக நிறுவனர் ராமதாஸ் சர்ச்சை பேச்சு….!!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாமக நிறுவனர்  ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில்  6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் 3-வது பருவ கணினி பாடத்தில் சீட்டுக்கட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் குழுக்கள் என்ற தலைப்பில் பாடம் அமைந்துள்ளது. இது குழந்தைகளின் மனதில் நஞ்சை கலக்கும் செயலாகும். இதனை நீக்க வேண்டும் என நாங்கள் கடந்த ஆண்டு கூறினோம். ஆனால் இதுவரை தமிழக அரசு எந்த ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

“இங்கு 5ஜி கோபுரங்கள் அமைக்க தடை”…? மத்திய தொலைதொடர்பு துறை அதிரடி உத்தரவு…!!!!!

கடந்த அக்டோபர் 1-ம் தேதி பிரதமர் மோடி இந்தியாவில் 5g சேவையை தொடங்கி வைத்துள்ளார். அதில் குறிப்பிட்ட ஒரு சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வந்துள்ள நிலையில் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சேவை வழங்கினால் விமான கருவிகளில்கோளாறு ஏற்படும். இது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு துறை, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள  கடிதத்தில் கூறியிருப்பதாவது, விமான நிலையங்களின் ஓடுபாதையின் இரு பக்கங்களிலும் […]

Categories
தேசிய செய்திகள்

பீகார் முன்னாள் முதல் மந்திரிக்கு… சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை…. தேஜஸ்வி வெளியிட்ட தகவல்…!!!!

சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வரும் பீகாரின் முதல் மந்திரி லாலு பிரசாந்த் யாதவ்விற்கு  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தந்தைக்கு சிறுநீரகம் வழங்க அவரது மகள் தானாக முன்வந்துள்ளார். இந்நிலையில் அவரது மகனும் மாநில துணை முதல் மந்திரிமான தேஜஸ்வி நேற்று குரானி  சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது லாலு பிரசாந்த் யாதவிற்கு வருகிற 5-ம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுவதாக கூறியுள்ளார். மேலும் லாலுஜி இங்கு உங்களை […]

Categories
தேசிய செய்திகள்

முஸ்லிம் பெண்களுக்காக தனி கல்லூரிகள் அமைக்கப்படுகிறதா…? முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கூறிய விளக்கம்…!!!!!

சிவமெக்காவில் நேற்று முதல் மந்திரி பசவராஜ் பொம்மை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, கர்நாடகத்தின் வக்பு வாரிய தலைவர் முஸ்லிம் பெண்களுக்காக 10 கல்லூரிகள் திறக்கப்படுவதாக கூறியுள்ளார். இது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். ஆனால் முஸ்லிம் பெண்களுக்காக 10 கல்லூரிகள் திறக்கும் திட்டம் தற்போது இல்லை. மேலும் ஹிஜாப் பிரச்சனைக்கு பின் கல்வி நிலையங்களுக்கு வருகின்ற முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக சொல்வது உண்மை இல்லை. ஏனென்றால் முஸ்லிம் பெண்களின் வருகை வழக்கம் போல தான் […]

Categories
தேசிய செய்திகள்

நோ நோ என்னை விடுங்க….. தென் கொரிய பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை…. தலையிடுமா வெளியுறவு அமைச்சகம் ?….!!!!!

பிரபல நாட்டு பெண்ணிற்கு 2  இந்திய வாலிபர்கள் பாலியல் தொல்லை அளித்துள்ளனர். தென்கொரியாவை சேர்ந்தவர்  மியோச்சி என்ற பெண். இவர் கடந்த 2  நாட்களுக்கு முன்பு மும்பையில் உள்ள ஒரு தெருவில் யூடியூப் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  மோட்டார் சைக்கிளில்   2 வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்கள் இந்த பெண்ணிடம் பைக்கில் லிப்ட் கொடுக்கவா என கேட்டுள்ளனர். அதற்கு  அந்த பெண் நோ நோ  என கூறியுள்ளார். ஆனாலும் அவர்கள் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணின் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்… வி.ஐ.பி தரிசன நேரம் மாற்றம்…!!!!!

திருப்பதி கோவிலில் வி.ஐ.பி பிரேக் தரிசனம் தினமும் காலை 5 மணி முதல் 8 மணி வரை நடைமுறையில் இருந்தது. இதன் காரணமாக முந்தைய நாள் இரவு ஏகாந்த சேவைக்கு பிறகு தரிசனத்திற்கு வரும் சாமானிய பக்தர்கள் காலை 5 மணி முதல் 8 மணி வரை சாமியை தரிசனம் செய்ய முடியாமல் இருந்தது. இந்நிலையில் திருப்தி தேவஸ்தானம்  வி.ஐ.பி பிரேக் தரிசன நேரம் காலை 8 மணிக்கு தொடங்கும் விதமாக மாற்றியது. இதனால்  காலை 5 […]

Categories
தேசிய செய்திகள்

மலேரியா நோய்க்கு குட் பாய் சொல்ற நேரம் வந்துட்டு?…. இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்ட தகவல்….!!!!!

இந்தியாவில் புதியதாக கண்டறிப்பட்டிருக்கும் மலேரியா நோய் தடுப்பு மருந்து, மேற்கு வங்கத்தில் சோதனை செய்யப்பட இருப்பதாக இந்திய மருத்துவக் கழகம் சார்பாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மலேரியா ஒரு தொற்று நோய் ஆகும். இவை பொதுவாக அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சுமார் 300 -500 மில்லியன் வரையிலான மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இவற்றில் 20% மக்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கின்றனர். இந்த நிலையில் தற்போது மலேரியாவுக்கு புது மருத்து […]

Categories
தேசிய செய்திகள்

3 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை…. காரணம் என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் நேற்று கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தன் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பெண், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் மத்தூர் நகரின் ஹோலா தெருவில் நடந்துள்ளது. இது தொடர்பாக மாண்டியா காவல்துறையினர் கூறியதாவது, அகில் என்பவர் ஹோலா தெருவில் கார் மெக்கானிக்காக இருக்கிறார். இவருடைய மனைவி உஸ்னாகவுசர் (30) கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு  தற்கொலை செய்துகொண்டார். இதற்கு முன்பு உஸ்னாகவுசர் […]

Categories
தேசிய செய்திகள்

பவுன்ஸ் செக்: ஏமாற்றிய அண்ணன்… வழக்கு தொடுத்த தங்கை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!

 உத்தரகாண்ட் காஷிபூரில் பவுன்ஸ் செக் கொடுத்து ஏமாற்றிய பல்வந்த்சிங் என்பவருக்கு 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. தேவிபுரா பகுதியில் வசித்து வரக்கூடிய நிர்மலா என்பவரிடம், அவரது மூத்த சகோதரரான பல்வந்த்சிங் கடந்த 2018-ம் வருடம் தன் மகனின் திருமண செலவுக்காக ரூபாய்.6 லட்சம் கடன் வாங்கினார். இதையடுத்து பணத்தை திருப்பி கேட்டபோது, பல்வந்த் சிங் ரூபாய். 6 லட்சத்துக்குரிய காசோலையை நிர்மலாவிடம் கொடுத்தார். அதன்பின் அந்த காசோலையை 2019-ம் வருடம் ஆகஸ்ட் 27ம் தேதி நிர்மலா […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: சுரங்கம் இடிந்து 7 பேர் பலி…!!!

சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்டர் மாவட்டத்தில் பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. சுரங்கம் இடிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் ஆறு பேர் பெண்கள். விபத்து நடந்த இடத்தில் SDRF குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. நீரில் மூழ்காமல் வேகமாக செல்லும் பல்லி….. உருவத்துல சின்னதா இருந்தாலும் தில்லு அதிகப்பா….!!!!

இணையதளத்தில் நாள்தோறும் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளிவருகிறது. அந்த வகையில் தற்போது இணையதளத்தில் வைரலாகும் ஒரு உயிரினத்தின் செயல் அனைவரையும் ஆச்சரியபடுத்தி உள்ளது. அதாவது நீர் நிலையின் நடுவில் உள்ள ஒரு கிளை ஒன்றில் இயேசு பல்லி அல்லது பசிலிஸ்க் பல்லி என்று அழைக்கப்படும் பல்லி ஒன்று தாவுகிறது. அதன் பிறகு தண்ணீரில் குதித்த அந்த பல்லி கரையை கடக்கும் வரை வேகமாக ஊர்ந்து தண்ணீருக்குள் மூழ்காமல் செல்கிறது. இந்த வீடியோ தற்போது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி அமைச்சருக்கு பணிவிடை செய்ய போக்சோ கைதிகளை நிர்பந்தித்த சிறை அதிகாரிகள்….. விசாரணையில் பகீர்….!!!!

டெல்லியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிறையில் மசாஜ் உள்ளிட்ட சொகுசு வாழ்க்கைகளை திகார் ஜெயில் அதிகாரிகள் செய்து கொடுத்திருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளதோடு, அது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக் குழு நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது போக்சோ வழக்கில் கைதான 5 கைதிகளை அமைச்சருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மாநகராட்சி தேர்தல்…. காலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை…. வெளியான அறிவிப்பு….!!!!

டெல்லியில் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் 250 வார்டுகளுக்கு நடைபெறும் நிலையில், காலை 8 மணி முதல் 5.30 மணி வரை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தேர்தலை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் சேவையானது இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காலை 6 மணி முதல் அனைத்து ரயில்களும் […]

Categories
தேசிய செய்திகள்

“திருமண போட்டோ ஷூட்”…. திடீரென பாகனை தலைகீழாக தூக்கி யானை…. பகீர் கிளப்பும் வீடியோ வைரல்….!!!!!

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புதிதாக திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிகள் போட்டோ ஷூட் நடத்தினர். அப்போது கோவிலில் இருந்த யானையின் முன்பாக நின்று தம்பதிகள் போட்டோ ஷூட் நடத்தும்போது திடீரென யானை அருகில் இருந்த பாகனை தலைகீழாக தூக்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அனைவரும் அங்கிருந்து தலை தெரிக்க ஓடினர். அதன் பிறகு பாகனின் வேட்டியை மட்டும் யானை உருவிய நிலையில், காயமின்றி அந்த பாகன் தப்பினார். இந்நிலையில் யானையின் […]

Categories
தேசிய செய்திகள்

இஸ்ரோ உளவு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு முன் ஜாமீன் ரத்து….. சுப்ரீம் கோர்ட்டின் புதிய அதிரடி உத்தரவு….!!!!

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணன் இருந்தபோது பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டார். இவர் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்தார். அதன் பிறகு ஊழல், பாகிஸ்தான் நாட்டுக்கு உளவு பார்த்தது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டார். அதாவது கடந்த 1994-ம் ஆண்டு ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்கள் தொடர்பாக ரகசிய தகவல்களை உளவு பார்த்ததாக நம்பி நாராயணன் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பல ஆண்டுகளாக சிறையில் இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

“2 மாதங்களுக்குள் 4 விபத்து”… மாடு மீது மோதியதில் வந்தே பாரத் ரயில் சேதம்…!!!!!

காந்திநகர் – மும்பை செல்லும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் 2 மாதங்களுக்கு முன்பாக இந்த வழித்தடத்தில் இயங்கத் தொடங்கியது. இந்நிலையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் நேற்று மாலை மாடு மீது மோதியதில் ரயிலின் முன் பக்க பேனலில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கபட்ட பின் ஏற்படும் 4-வது சம்பவம் இதுவாகும். இது குறித்து மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்கூர் கூறியதாவது, குஜராத்தின் உத்வாடா […]

Categories
தேசிய செய்திகள்

இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது…. ஜே.என்.யூ பல்கலைக்கழகம் கடும் எச்சரிக்கை….!!!!

டெல்லியில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகம் முழுக்க பல கட்டிடங்களில் பிராமண சமூகத்திற்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இது கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒரு தரப்பினரை மட்டும் குறி வைத்து தாக்கும் போக்கிற்கு கல்லூரி நிர்வாகம் தற்போது கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகளை ஜேஎன்யூ ஒருபோதும் அனுமதிக்காது எனவும் , ஜே என் யூ பல்கலைக்கழகம் அனைவருக்கும் பொதுவானது எனவும் பல்கலை துணை முதல்வர் கடும் […]

Categories
தேசிய செய்திகள்

பேடிஎம் க்யூஆர் கோடு மூலம் டிப்ஸ் வாங்கிய நீதிபதி உதவியாளருக்கு எதிராக…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

உயர்நீதிமன்றத்தில் நீதிபதிக்கு உதவியாளராக பணியாற்றும் ராஜேந்திரகுமார் வழக்கு வாதாட வரும் வக்கீல்களிடம் இருந்து டிப்ஸ் வாங்குவதாக புகார் பெறப்பட்டது. இது தொடர்பாக நீதிபதி அஜித்குமார் அலகாபாத் உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதியிடம் புகாரளித்தார். அத்துடன் ராஜேந்திரகுமார் ரொக்கமாக டிப்ஸ் வாங்கினால் பிரச்சனை எழும் என்று, பேடிஎம் க்யூஆர் கோடு வாயிலாக டிப்ஸ் வாங்கி வந்தது தெரியவந்தது. சென்ற சில நாட்களாக இடுப்பில் பேடிஎம் க்யூஆர் கோடு அட்டையை சொருகி வைத்திருக்கும் நீதிபதி உதவியாளரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. இவ்வழக்கை […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டின் 3 முக்கிய விமான நிலையங்களில் டிஜி யாத்ரா சேவை…. வெளியான தகவல்….!!!!

சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, டெல்லி விமான நிலையத்தில் டிஜி யாத்ரா (Digi Yatra) சேவையை துவங்கி வைத்தார். இது தொடர்பாக அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது, இப்போது டெல்லி, வாரணாசி மற்றும் பெங்களூரு போன்ற விமான நிலையங்களில் டிஜி யாத்ரா சேவையானது துவங்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம்(2023) மார்ச் மாதத்துக்குள் ஹைதராபாத், புனே, விஜயவாடா மற்றும் கொல்கத்தா ஆகிய 4 விமான நிலையங்களில் டிஜி யாத்ரா துவங்கப்படும். அதனை தொடர்ந்து நாட்டின் அனைத்து விமான […]

Categories
தேசிய செய்திகள்

விஜய் பட பாணியில்!…. சாப்பிட சென்ற எம்.பி.ஏ. மாணவருக்கு நேர்ந்த கதி?…. வைரல் வீடியோ…..!!!!

நடிகர்கள் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த “3 இடியட்ஸ்” திரைப்படத்தில் திருமண விருந்தில் அழையா விருந்தாளியாக சென்று சாப்பிடும் காட்சியானது நகைச்சுவையாக இருக்கும். அதேபோல் எம்.பி.ஏ. மாணவர் ஒருவர் திருமண விழா ஒன்றில் அழையா விருந்தாளியாக பங்கேற்று அங்கிருந்த விலையுயர்ந்த உணவுகளை சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் அவரை அடித்து உதைத்துள்ளனர். அதன்பின் பிடிபட்ட மாணவரை பாத்திரங்கள் கழுவ வைத்துள்ளனர். இச்சம்பவத்தின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் போபாலில் நடைபெற்றதாகவும், மாணவர் ஜபல்பூரைச் சேர்ந்தவர் […]

Categories
தேசிய செய்திகள்

அசத்தல்!!…. இன்னும் 2 ஆண்டுகளில் ” ரயிலில் இவ்வளவு வசதியா?…. மாஸ் காட்டும் பிரதமர் மோடி….!!!!!

இந்தியாவிற்கு புதிதாக வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவிற்காக புதிதாக 170-க்கும் மேற்பட்ட  வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 58,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பிஎச்இஎஸ் நிறுவனம் டிடாகர் வேகன்ஸ்  என்ற ரயில் பெட்டி தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ஏலத்தில் பங்கு பெற்றது. அதேபோல் இதில்  பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆல்ஸ்டோம்  நிறுவனமும், ஹைதராபாத்தை சேர்ந்த மெடியா சர்வோ  டிவைவ்ஸ் நிறுவனமும்,  ஸ்வீட்சர்லாந்தின் ஸ்டட்லெர்  நிறுவனமும்  […]

Categories
தேசிய செய்திகள்

எலியை கொன்ற வழக்கில்…. “திடீர் திருப்பமாக” பிரேத பரிசோதனை முடிவுகள்..!!!!

உத்தரபிரதேச மாநிலம் புடாவுன் பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பவர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி அன்று எலி வாலில் கல்லை கட்டி வாய்க்காலில் மூழ்கடித்து சாகடித்தார் அந்த வழியாக சென்ற விலங்கு ஆர்வலர் விக்கேந்திர சர்மா உயிருக்கு போராடிய எலியை காப்பாற்ற முயன்றார் இருப்பினும் எலி சடலமாகவே மீட்கப்பட்டது. இதனை அடுத்து அவர் கொடுத்த வழக்கின் அடிப்படையில் மனோஜ் கைது செய்ய ப்பட்டார். இறந்து எலியில் உடல் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது எலி சாக்கடை […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ மாணவர்கள் இனி ஜீன்ஸ், டீ-ஷர்ட் அணிய கூடாது….. மாநில அரசு அறிவிப்பு….!!!

மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணியக்கூடாது என ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான ஆடை கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. பெண் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களும் சேலை அல்லது சுடிதார் அணிந்து தலை முடியை கழற்றாமல் முடிச்சு போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி பணியில் இருக்கும் பொழுது கழுத்தில் ஏப்ரான் மற்றும் ஸ்டெதஸ்கோப் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆண்களும் தாடியை ஷேவ் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!… உங்கள் ஆதார் கார்டில் பிழை இருக்கா?…. இனி அலைய வேண்டிய தேவையில்லை…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ஆதார் கார்டில் ஏதேனும் தவறு நேர்ந்தால்கூட அது உங்களுக்கு சிக்கல்தான். ஆகவே உங்களது பெயர், வயது, பிறந்ததேதி உட்பட அனைத்து விபரங்களும் சரியாக இருக்கவேண்டும். ஆதார் கார்டில் விபரங்கள் சரியாக இருப்பின், இந்த அட்டையை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் அட்டை, பான் கார்டு ஆகிய ஆவணங்களையும் பெறலாம். அதே நேரம் ஆதார் அட்டையில் ஏதேனும் பிழையிருப்பின் அதை உடனடியாக திருத்தம் செய்துக்கொள்ளுங்கள். ஆதார் கார்டில் திருத்தம் மேற்கொள்ள உங்களது ஊரிலேயே இருக்கும் தபால் நிலையத்தின் கிளைகளுக்கு சென்று […]

Categories
தேசிய செய்திகள்

நடிகை கீர்த்தி சுரேஷ் போட்டோ….. 40 லட்சம் இழந்த இளைஞன்…. ஆண்களே உஷாரா இருங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் பல்வேறு வழிமுறைகளில் நடந்து வருகிறபோது இப்படியான ஆன்லைன் மோசடிகள் குறித்து காவல்துறை சார்பாகவும், வங்கிகள் சார்பாகவும் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சிலர் பணத்தை இழந்து ஏமாந்து வருகின்றனர். அந்த வகையில், பேஸ்புக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் போட்டோவை வைத்து மஞ்சுளா என்பவர் ஐதராபாத்தை சேர்ந்த பரசுராமா என்பவரை ஏமாற்றியுள்ளார். கர்நாடகாவை சேர்ந்த மஞ்சுளா அவருக்கு ப்ரெண்ட் ரெக்வஸ்ட் அனுப்பியுள்ளார். இது நடிகை என்பதுகூட தெரியாமல் அவரின் […]

Categories
தேசிய செய்திகள்

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவம்…. விசாரணையை என்ஐஏ-க்கு மாற்றிய மாநில அரசு….!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் கடந்த மாதம் 19-ம் தேதி ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் காயம் பட்ட இருவரில் ஆட்டோ ஓட்டுனரான ஷாரிக் என்ற வாலிபர்தான் ஆட்டோவில் குக்கர் வெடி குண்டை கொண்டு சென்று நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இவரை காவல் துறையினர் கைது செய்ததோடு தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கர்நாடக மாநில அரசு […]

Categories
தேசிய செய்திகள்

“கள்ளக்காதலனுடன் தனிமையிலிருந்த மனைவி”….. நடு ரோட்டில் தர்ம அடி கொடுத்த கணவர்…. பகீர் சம்பவம்….!!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் அமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி ஊர் தலைவருடன் ஹோட்டலில் ஒன்றாக இருக்கும்போது தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கையும் களவுமாக பிடித்து நடு ரோட்டில் வைத்து தர்ம அடி கொடுத்துள்ளார். அதன் பிறகு அமன் தன்னுடைய மனைவி மற்றும் ஊர் தலைவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் கொடுத்தார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, என்னுடைய மனைவி நீண்ட நாட்களாக இதை செய்துவரும் நிலையில், என்னுடைய நண்பர்கள் உதவியுடன் இன்று தான் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் விமான எரிபொருள் விலை குறைவு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

சர்வதேச அளவில் எரிபொருள் விலை குறைந்து வருவதன் காரணமாக தற்போது விமான எரிபொருள் விலை குறைந்துள்ளது. அதன்படி எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு 2.3 சதவீதம் குறைக்கப்பட்டு, 1,17,587 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சர்வதேச விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாதம் தோறும் 1-ம் தேதி விமான எரிபொருள் விலையானது மாற்றி அமைக்கப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச அளவில் விலை குறைந்துள்ளதால் இந்தியாவிலும் விமான எரிபொருள் விலை […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு கொடுமையா?…. ரூ.2 கோடி இன்சூரன்ஸ்காக மனைவியை படுகொலை செய்த கணவர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த ஷாலு தேவி (32), பாண்டு ராஜு (36) என்பவருடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தபோது எஸ்யூவி மோதியதில் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து விபத்து என கருதி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஷாலுவின் மரணத்திற்கு பிறகு அவரின் கணவர் மகேஷ் சந்திரா ரூ.1.90 கோடி காப்பீட்டு தொகையை பெறுவார் என்பதை அறிந்த போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் பாண்டு ராஜூவின் நண்பர் மகேஷ் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 4 நாட்களுக்கு Dry Day…. அனைத்து மது கடைகளும் மூடல்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தலைநகர் டெல்லியில் 250 வார்டுகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் இன்று முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. அதனை தொடர்ந்து டிசம்பர் 7ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் வாக்குப்பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. அவ்வகையில் இன்று முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரையும், டிசம்பர் 7ஆம் தேதி ஆகிய நான்கு நாட்களும் dry day […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி சுவாமியை அருகில் தரிசிக்கலாம்…. புதிய வசதி….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த வருடம் அந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளதால் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புதிய கவுண்டர் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதாவது கோவில் சார்பாக ஸ்ரீவாணி என்று அறக்கட்டளை ஒன்றை இயங்கி வருகிறது. அதன் கீழ் பெறப்படும் விதிகளை வைத்து சிறிய கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் புதிய கோவில்களும் கட்டப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தப் பாடல்களை ஒலிபரப்பாதீர்கள்…. மத்திய அரசு எச்சரிக்கை…!!!!

ஆல்கஹால், போதைப் பொருள்கள், துப்பாக்கி கலாச்சாரம் போன்றவற்றை மிகைப்படுத்தி வானொலி நிலையங்கள் பாடல்கள் ஒலிபரப்பக்கூடாது என மத்திய அரசு எச்சரித்துள்ளது. எப்எம், ரேடியோ சேனல்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.  இதுபற்றிய அறிவிப்பில், கிராண்ட் ஆஃப் பர்மிஷன் ஒப்பந்த நிபந்தனை படி செயல்பட வேண்டும். வன்முறை இடம்பெறும் எந்த விஷயத்தையும் வானொலியில் ஒலிபரப்பக் கூடாது. மீறினால் அந்த வானொலி நிலையம் சட்டரீதியிலான நடவடிக்கையை சந்திக்க நேரிடும். எப்எம், ரேடியோ சேனல்களை […]

Categories
தேசிய செய்திகள்

வானொலி நிலையங்கள் இந்த பாடல்களை ஒலிபரப்பக்கூடாது!….. மத்திய அரசு எச்சரிக்கை…..!!!!

ஆல்கஹால், போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி கலாசாரம் ஆகியவற்றை மிகைப்படுத்தி வானொலி நிலையங்கள் பாடல் ஒலிபரப்பக்கூடாது என மத்திய அரசு எச்சரித்து இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் “வானொலி நிலையங்கள் கிராண்ட் ஆஃப் பர்மிசன் ஒப்பந்தம் மற்றும் புலம்பெயர் கிராண்ட் ஆஃப் பர்மிசன் ஒப்பந்தத்தில் கூறியுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் கண்டிப்பாக செயல்படவேண்டும். இந்த ஒப்பந்தங்களின் படி வன்முறை இடம்பெறும் எந்தவொரு விஷயத்தையும் வானொலியில் ஒலிபரப்பக்கூடாது. இதை […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகரில் 3 நாட்களுக்கு மதுபானம் விற்க தடை…. எதற்காக தெரியுமா?…. வெளியான உத்தரவு…..!!!!

நாட்டின் தலைநகரான தில்லியில் 3 நாட்களுக்கு மதுபானம் விற்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு நாளை முதல் வாக்குப்பதிவு நடைபெறும் 4ம் தேதி வரை மதுபானம் விற்பனைக்குத் தடைவிதித்து தில்லி மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. தில்லி மாநகராட்சியிலுள்ள 250 வார்டுகளுக்கும் டிசம்பர் 4ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதையடுத்து பதிவான வாக்குகள் டிசம்பர் 7ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தோ்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!…. நாங்களும் இந்தியர்கள் தான்…. குஷியோ குஷியில் மினி ஆப்பிரிக்கா கிராமம்…..!!!!!

இந்திய அரசு முதல் முதலாக ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. குஜராத் மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த  தேர்தலில் 788 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் தலைவிதியை 2. 39 கோடி வாக்காளர்களின் வாக்குகள் மட்டுமே தீர்மானிக்கிறது. இந்நிலையில் ஜாம்பூர் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு படகு ஓட்டிகளாகவும், வணிகர்களாகவும் ஆப்பிரிக்கா  நாட்டில் இருந்து வந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தற்போது  முதல் முறையாக […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவி!…. பணத்திற்காக மனைவியை கொன்றுவிட்டு இப்படியொரு நாடகமா?…. சிக்கிய கணவர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்……!!!!

ராஜஸ்தான் ஜெய்ப்பூர் பகுதியில் வசித்து வருபவர் மகேஷ் சந்த். இவருடைய மனைவி ஷாலு. சென்ற அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி ஷாலு தன் உறவினர் ராஜூவுடன் கோயிலுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். இந்நிலையில் கார் ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனை காவல்துறையினர் சாலை விபத்தாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையில் ஷாலு மரணம் அடைந்தால் அவரது பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணமான ரூபாய்.1.90 கோடியை மகேஷ் சந்த் பெற்றார். […]

Categories
தேசிய செய்திகள்

“இதுதான் நமது இந்தியா”…. ஒரே குடும்பத்தில் 81 பேர்…. சுவாரசியமான நிகழ்வு…. நீங்களும் பாருங்க….!!!!!

குஜராத் மாநிலத்தில்  தேர்தல் தொடங்கியுள்ளது குஜராத் மாநிலத்தில் இன்று முதல்  கட்ட தேர்தல் தொடங்கியுள்ளது. இதனால்  மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் காம்ரேஜ் பகுதியில் வசித்து வரும் ஒரு குடும்பத்தை சேர்ந்த 81 பேர் ஒன்றாக  வாக்களிக்க சென்றுள்ளனர்.  இவர்கள் நாட்டின் ஒற்றுமை, கலாசாரம், உறவின் மாண்பு அனைத்தையும் உணர்த்தும் வகையில் எதிர்கால தலைமுறைக்கு புரிய வைக்கும் வகையில் இவர்கள் ஒன்றாக வாழ்ந்து வருவதோடு, ஒன்றாக சேர்ந்து தங்களது ஜனநாயக கடமை ஆற்றியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

சைனிக் பள்ளிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க…. மேலும் 5 நாட்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு….!!!

சைனிக் பள்ளிகளில் சேர்க்கைக்கான விண்ணப்ப காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க காலக்கெடு நவம்பர் 30ஆம் தேதி முடிவடைந்த நிலையில் தற்போது மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு, டிசம்பர் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சைனிக் பள்ளிகளின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த நுழைவு தேர்வில் தகுதிபெறும் மாணவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள 33 சைனிக் பள்ளிகளில் சேர்க்கை வழங்கப்படும்.

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

24 மணி நேரத்துக்கு புது சிம்கள் வேலை செய்யாது…. காரணம் என்ன…???

தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் புதிய உத்தரவுப்படி நாடு முழுவதும் Jio, Airtel, VI, BSNL உள்ளிட்ட நிறுவனங்களின் உ புதிய சிம் கார்டுகள் 24 மணிநேரம் செயல்படாது. புதிய சிம்கார்டுகள் மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்கும் பொருட்டு, புதிய சிம் கார்டுகளை வாங்கியவர்களின் தகவல்கள் தொலைத்தொடர்பு துறையால் சரிபார்க்கப்பட்ட பின்னரே, இன்கமிங், அவுட்கோயிங் மற்றும் SMS வசதிகள் அதில் ஆக்டிவேட் ஆகும். நாட்டில் செல்போன் சிம் கார்டுகளை வைத்து நாளுக்கு நாள் மோசடிகள் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களுடைய முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே!!…. 3 மாதத்தில் 17 லட்சம் வீடியோக்கள்….. இந்தியர்களுக்கு youtube நிறுவனம் எச்சரிக்கை…..!!!!!

யூடியூப் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரபல சமூக ஊடகமான யூடியூப் இந்த  ஆண்டில் மூன்றாம் காலாண்டுக்கான விதிமுறைகள் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலகம் முழுவதும் 56 லட்சம் வீடியோக்கள் சமூக வழிகாட்டுதல் விதிமுறைகளுக்கு மாறாக பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் 17 லட்சம் வீடியோக்கள் இந்தியாவிலிருந்து மட்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த வீடியோகளில் 36 சதவீதம் யாரும் பார்ப்பதற்கு முன்பும், 31% 10 பார்வையாளர்களை கடப்பதற்கு முன்பும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் விதிமுறைகளை மீறியதாக […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே!…. வி.ஐ.பி பிரேக் தரிசன நேரத்தில் மாற்றம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திரா மற்றும் பல மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள், மத்திய-மாநில அமைச்சர்கள், கவர்னர்கள், நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னதாக முக்கிய பிரமுகர்கள் அதிகாலை 5 மணி முதல் 8 மணிவரை வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் விஐபி பிரேக் தரிசன நேரத்தை மாற்ற திருப்பதி தேவஸ்தானமானது முடிவு செய்திருக்கிறது. அந்த வகையில் இன்று முதல் காலை 8 -10 மணி […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு!…. ஐகோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள், பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்ககூடாது என கேரள ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளா சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதற்கிடையில் சில வருடங்களாக பம்பையில் பக்தர்கள் வாகனகங்களை நிறுத்த தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் பக்தர்கள் பலர் பம்பையில் வாகனங்களை நிறுத்துவதாக புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து எந்தக் காரணத்தை கொண்டும் பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்ககூடாது என்று கேரள […]

Categories
தேசிய செய்திகள்

பெண் யூடியூபரை டார்ச்சர் செய்த இளைஞர்கள்…. வெளியான வைரல் வீடியோ…. போலீஸ் அதிரடி…..!!!!!

தென் கொரியாவை சேர்ந்த மியோச்சி என்ற யூடியூபர் கடந்த செவ்வாய்கிழமை இரவு மும்பையில் ஒரு பரபரப்பான தெருவில் நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தார். இந்நிலையில் 2 இளைஞர்கள் பைக்கில் லிப்ட் கொடுப்பது போன்று அவரது கையைப்பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்தனர். அப்போது மியோச்சி அந்த இளைஞர்களிடம் No No என கூறினார். இதனிடையில் இளைஞர்களில் ஒருவர் அவளை முத்தமிட முயற்சி செய்தார். இதனால் மியோச்சி இளைஞர்களின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றும் அவர் விடவில்லை. Last night on stream, there […]

Categories
தேசிய செய்திகள்

“ஷரத்தா கொலை வழக்கு”…. குற்றவாளியிடம் உண்மை கண்டறியும் சோதனை நிறைவு…. போலீஸ் தகவல்…..!!!!!

மராட்டிய மாநிலம் வசாயை சேர்ந்த மும்பை கால்சென்டர் ஊழியரான ஷரத்தா சென்ற மே மாதம் அவரது காதலன் அப்தாப் அமீனால் டெல்லியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஷரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசியதாக கூறப்படுகிறது. இக்கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஷரத்தாவை காணவில்லை என்று அவரது தந்தை புகாரளித்தது தொடர்பாக வசாய் மாணிக்பூர் காவல்துறையினர், டெல்லி மெக்ராலி போலீசில் தகவல் தெரிவித்தனர். அதன்பின் கடத்தல் வழக்குப்பதிவு செய்த டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

ஒருமுறை முதலீடு செய்தால் போதும்…. வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம்….. LIC-ன் அசத்தல் திட்டம்…..!!!!!

இந்தியமக்கள் பல பேரின் நம்பிக்கைக்குரிய முதலீட்டு நிறுவனமான LIC மக்களின் நலன் கருதி பல்வேறு வகையான பாலிசிகளை அறிமுகம் செய்து வருகிறது. LIC-ன் Saral PensionYojana திட்டத்தில் நீங்கள் ஒருமுறை முதலீடு செய்வதன் வாயிலாக வாழ்நாள் முழுவதும் மாதம் பெரிய அளவில் வருமானத்தை பெறமுடியும். இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்த பிறகு 40 வயது முதல் ஓய்வூதியமானது கிடைக்கும். அதன்படி பாலிசி எடுத்த உடனேயே ஓய்வூதியத்தைப் பெற தொடங்குவீர்கள். பாலிசிதாரர் உயிருடன் இருக்கும் வரையிலும் அவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார்-மொபைல் எண் இணைப்பு….. எப்படின்னு தெரியுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

ஆதார் கார்டுடன் மொபைல் எண்ணை இணைப்பது இப்போது கட்டாயம் ஆகும். அந்த வகையில் நீங்கள் இதனை செய்யவில்லை எனில், அரசாங்க சேவைகளை செய்வதில் சிக்கலை சந்திக்க நேரிடலாம். தற்போது மொபைல் எண்ணை ஆதார் கார்டுடன்  இணைப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்துகொள்வோம். #  நீங்கள் இந்திய தபால் சேவை இணையதளத்திற்கு போக வேண்டும். #அதன்பின் உங்களது பெயர், முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் விபரங்களை உள்ளிடவும். # தற்போது கீழ் தோன்றும் மெனுவில் PPB-Aadhaar சேவையை தேர்ந்தெடுக்கவும். […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. புதிய பாதுகாப்பு சேவை அறிமுகம்…. உடனே தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சைபர் குற்றங்களில் இருந்து தனது பயனாளர்களை பாதுகாக்க புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் போது அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு ஓடிபி அனுப்பப்படும். இந்த odp யை உள்ளிடுவது, தொடர்புடைய பரிவர்த்தனைகளை நிறைவு செய்யும். மேலும் இன்டர்நெட் பேங்கிங் சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சுயவிவர பிரிவில் உள்ள உயர் பாதுகாப்பு விருப்பங்களில் இருந்து இந்த […]

Categories
தேசிய செய்திகள்

உடனடி அமல்…. விமான நிலையங்களில் 5ஜி சேவை நிறுத்தம்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

நாடு முழுவதும் கடந்த மாதம் 5g சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவின் பல முக்கிய நகரங்களிலும் 5g சேவை தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 5G சேவைகள் விரிவடைவதை கருத்தில் கொண்டு விமான நிலையங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அதிர்வெண் கொண்ட 5G சேவைகளை நிறுத்துமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டி ஜி சி ஓ வின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு […]

Categories

Tech |