Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அருகருகே அமரும் முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ்…. அப்போ ஓபிஎஸ்?…. வெளிவந்த தகவல்….!!!

ஜி 20 மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளை அறிய நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்க 40 கட்சிகளின் தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் ஜி-20 மாநாடு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்கு இபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டில் மிஸ்டேக் இருக்கா?… ஆன்லைனில் சரிசெய்வது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார்கார்டு என்பது அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. வங்கிக்கணக்கு, சிம்கார்டு மட்டுமின்றி எந்தவொரு சான்றிதழுக்கும் ஆதார்கார்டு  அவசியமாகும். இதற்கிடையில் உங்கள் ஆதார் கார்டில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதனை ஆன்லைனில் எப்படி சரிசெய்வது என்பதை தெரிந்துக்கொள்வோம். # முதலாவதாக UIDAI-ன் அதிகாரப்பூர்ய இணையதளமான https://uidai.gov.in/ என்ற பக்கத்துக்கு செல்லவேண்டும். # இதையடுத்து மெனுவுக்கு சென்று “ஆதார்சேவைகள்” என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். # அதன்பின் “ஆதார் சரிபார்ப்பு” என்பதை தேர்ந்தெடுக்கவும். # அடுத்ததாக  உங்களது […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை எப்போது தெரியுமா….? மத்திய அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

டெல்லியில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி வருகிற 2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த ரயில் சேவையை இயக்குவதில் மத்திய அரசாங்கம் முயல் வேகத்தில் செயல்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார். அதன் பிறகு ரயில் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லாததால் ரயில் கட்டணம் […]

Categories
தேசிய செய்திகள்

“தேச விரோதிகளுக்கு பஸ்மாசுரன்”… மக்களுக்கு கடவுள் நாராயணன்….. பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய பாஜக சி.டி ரவி….!!!!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பிரதமர் நரேந்திர மோடியை ராவணனுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி தற்போது பதிலடி கொடுத்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்தியாவில் உள்ள தேச விரோதிகள் மற்றும் ஊழல் வாதிகளுக்கு எதிராக பிரதமர் மோடி இருப்பதால் அவர்களுக்கு பஸ்மாசுரனாக இருக்கிறார். ஆனால் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடவுள் நாராயணன் போன்று இருக்கிறார். மேலும் பிரதமர் மோடி ஊழலை பஸ்பம் செய்வதற்காக ஆட்சியில் இருக்கிறார் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு அன்னதான ஸ்பெஷல்…. தேவசம் போர்டு அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முறை சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் அவ்வாறு ஆன்லைனில் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

கொஞ்சம் கூட மனசாட்சி இல்ல!…. போலீஸ் செய்த செயலால் காலை இழந்த சிறுவன்…. வெளியான பகீர் வீடியோ….!!!!

உத்தரபிரதேசம் கான்பூர் மாவட்டம் கல்யாண்பூர் பகுதியிலுள்ள ரயில் நிலையம் அருகில் தள்ளுவண்டியில் 17 வயதான சிறுவன் இர்பான் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று ரயில் நிலையம் அருகில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வந்தனர். அப்போது ரயில் நிலையம் அருகில் ஆக்கிரமித்து தள்ளுவண்டியில் வியாபாரம் செய்த இர்பானை கடையை காலி செய்யுமாறு காவல்துறையினர் கூறினர். மேலும் பழங்கள், எடை போட பயன்படுத்திய தராசை காவல்துறையினர் தண்டவாளத்தில் வீசினர். இதன் காரணமாக தண்டவாளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

திருமண விருந்து சாப்பிட்ட 100 பேருக்கு வயிற்று வலி…!!!

திருமண விருந்து சாப்பிட்ட 100 பேருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் கல்யாண விருந்து சாப்பிட்ட 100 பேருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. தார் மாவட்டத்தில் தாமோத் என்ற பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. உணவு சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பியவர்களுக்கு கடுமையான வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 100 பேர் உடனடியாக அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பரிமாறப்பட்ட உணவு நஞ்சாக மாறியதே இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

இளம்பெண் கற்பழிப்பு சம்பவம் எதிரொலி!…. தனியார் நிறுவனங்களுக்கு மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

கேரளா இளம் பெண் கற்பழிப்பு சம்பவத்தை அடுத்து வாடகைகார்கள், ஆட்டோக்களை இயக்கக்கூடிய தனியார் நிறுவனங்கள் குற்றப்பின்னணி கொண்டவர்களை பணியில் சேர்க்க தடைவிதித்து காவல்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். பெங்களூருவில் இரவு வேளையில் வாடகை கார்கள், ஆட்டோக்கள், பைக், டாக்சியில் பயணிக்கும் பெண் குழந்தைகள், பெண்கள் சில சமயங்களில் அசம்பாவித சம்பவங்களை எதிர்கொள்கின்றனர். அதாவது பாலியல் தொல்லைக்கு உள்ளாகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வேண்டியது அவசியம் ஆகும். அந்த வகையில் வாடகைகார், ஆட்டோ நிறுவனங்களில் பணிக்கு விண்ணப்பிக்கும் டிரைவர்களின் பின்னணி […]

Categories
தேசிய செய்திகள்

“சிறையில் படிக்க புத்தகம்”…. கணிக்க முடியாத செஸ்….. காதலியை 35 துண்டுகளாக வெட்டியவரின் கோரிக்கை…..!!!!!!

டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவருடைய காதலர் அப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டியது நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு அப்தாப் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதில் போலீசாருக்கு திருப்தி இல்லாத காரணத்தினால், நார்கோ சோதனையும் நடத்தப்பட்டது. இந்த 2 சோதனைகளிலும் அப்தாபின் வாக்குமூலம் ஒத்துப்போனதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதாவது அப்தாப் ஷ்ரத்தாவை கொலை செய்ததையும், உடலை 35 துண்டுகளாக வெட்டியதையும் […]

Categories
தேசிய செய்திகள்

செங்கல்சூளைப் புகை போக்கி இடிந்து விழுந்து பரிதாபமான 7 பேர்..!!!

செங்கல் சூளை புகை போக்கி இடிந்து விழுந்ததில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அசாம் மாநிலத்தில் செங்கல்சூளையில் இருந்த புகை போக்கி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 வயது சிறுவன் உட்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் ஏழு பேரையும் சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

நீட் பயிற்சி மையத்திற்கு சென்ற தந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. கதறி துடித்த மகள்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ….!!!!

ராஜஸ்தானில் பல ரவுடி கும்பலுக்கு இடையில் அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருகிறது. அதாவது, ரவுடிகும்பல் இடையில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் மற்றும் உயிரிழப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதற்கிடையில் அம்மாநிலத்தின் சிகர் பகுதியை சேர்ந்தவர் தரசந்த் கட்வசரா. இவருடைய மகள் கொனிதா(16) அதே பகுதியிலுள்ள நீட்பயிற்சி மையத்தில் சேர்ந்து தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் தன் மகள் கொனிதாவை நீட் பயிற்சி மையத்திலிருந்து வீட்டிற்கு அழைத்து வர நேற்று மதியம் தரசந்த் கட்வசரா  அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

வேலை செய்ய பெரிய வாய்ப்பு…. இந்தியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன கனடா….!!

இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் கனடா நாட்டில் வசிக்கிறார்கள். கனடா நாடு என்பது பெரும்பாலானவர்களின் விருப்ப நாடாகவே உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் தாண்டி அங்கு நிரந்தர குடியுரிமை பெற்று இந்தியர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். கனடா தங்களுடைய பொருளாதார வளர்ச்சியை உயர்த்த நிரந்தர குடியிருப்பாளர்களை ஊக்குவித்து வருகிறது. கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து நான்கு லட்சம் பேருக்கும் மேலாக வெளிநாட்டவர்களை அனுமதித்தது. இந்த நிலையில் கனடாவில் பணிபுரியும் இந்திய ஐடி ஊழியர்களுக்கு நற்செய்தி. ‘ஓபன் ஒர்க் பெர்மிட்டின்’ கீழ் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆளுங்கட்சித் தலைவர் வீட்டில் குண்டு வெடித்து 2 பேர் உயிரிழப்பு..!!!!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் வீட்டில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் இரண்டு பேர் உயிரிழந்தனர். கிழக்கு மிதினப்பூரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீடு உள்ளது. இந்த வீட்டில் திடீரென குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த இரண்டு பேரின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நீங்காத காதல் நினைவுகள்….. கணவருக்கும், மாமியாருக்கும் Slow Poison…. மனைவியின் கொடூரச் செயல்…!!!

மும்பையை சேர்ந்த கவிதா என்பவரது கணவர் கமல் காந்த். சில நாட்களுக்கு முன்பு கணவரை பிரிந்த இவர், மீண்டும் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு அவருடன் இணைந்து வாழ்ந்துள்ளார். ஆனால் அவரின் காதலின் நினைவுகள் இவரை துரத்தியதால், கணவருக்கும் மாமியாருக்கும்  slow poison ஐ சாப்பாட்டில்  கலந்து கொடுத்துள்ளார். இதன் காரணமாக  இவரது மாமியார் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். தற்போது  கணவரும் வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக […]

Categories
தேசிய செய்திகள்

“குஜராத் சட்டசபை தேர்தல்”…. அவங்களுக்கு அதுல அக்கறையே இல்ல!…. தேர்தல் கமிஷன் வருத்தம்….!!!!

குஜராத் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தலில் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் ஓட்டுபோட அக்கறையற்ற நிலை நீடிப்பதாக தேர்தல் கமிஷன் வருத்தம் தெரிவித்து உள்ளது. இமாசலபிரதேசம் மாநிலத்தில் 68 இடங்களை கொண்டுள்ள சட்ட சபைக்கு சென்ற மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 182 இடங்களைக் கொண்ட குஜராத் மாநில சட்ட சபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி முதற்கட்ட தேர்தல் டிச..1ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. 2ஆம் கட்ட தேர்தல் நாளை […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு…. குறைந்தது தரிசன காத்திருப்பு நேரம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் நேற்று 3 மணி நேரம் மட்டுமே காத்திருக்க வேண்டி இருந்தது. திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு நேற்று காலை நிலவரப்படி காத்திருப்பு அறைகளில் காத்திருக்காமல் பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். தர்ம தரிசனத்துக்கு 3 மணிநேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே பக்தர்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. அதுமட்டுமின்றி காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசனம் வரிசைகளில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் ஆகியவை வழங்கப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

இனி என்கிட்ட மோதிப்பாருடா…! வந்தே பாரத் ரயில் விபத்தை தவிர்க்க புதிய யோசனை…!!!!

குஜராத்தில் வந்தே பாரத் ரயில் திட்டத்தை அண்மையில் PM மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் சமீப காலமாக பல வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை. அதனால் இந்த ரயில்களின் குறுக்கே கால்நடைகள் தண்டவாளத்தில் வருவதால் அவை மீது மோதி ரயில்கள் சேதம் அடைகின்றன. தொடங்கிய 2 மாதத்தில் அந்த ரயில் இதுவரை 4 முறை விபத்துக்குள்ளானது. இந்நிலையில், வந்தே பாரத் […]

Categories
தேசிய செய்திகள்

சபாஷ்.. இவரல்லவா கணவர்…! வரதட்சணை வாங்குவோருக்கு இது சிறந்த பாடம்…!!!

வரதட்சணை கொடுக்காததால் திருமணத்தை நிறுத்துவதும், கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவிகளை கொலை செய்வதையும் நாம் பார்த்திருக்கிறோம். கேரள மாநிலத்தில்  மூன்று இளம் பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது இதற்கெல்லாம் முன்னுதாரணமாக உபியில் சவுரப் சவுகான் என்பவர், 11 லட்சம் ரூபாய் மற்றும் நகைகளை மண்டபத்திலேயே மணமகள் வீட்டாரிடம் திருப்பி கொடுத்துள்ளார். மேலும், ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு திருமணம் செய்துள்ளார். இவரது இந்த செயலை […]

Categories
தேசிய செய்திகள்

மருந்து பாட்டில்களுக்கு இனி இது கட்டாயம்…. மத்திய அரசு எடுத்த முடிவு…!!

நாடு முழுவதும் அதிகம் விற்பனை செய்யப்படும் மற்றும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மருந்துகளின் தரம் மற்றும் அதனுடைய பயன்பாட்டை கண்காணிக்கும் விதமாக போலி மருந்து விற்பனையை தடுக்கவும் டிராக் மற்றும் டிரேஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக நீங்கள் கடையில் வாங்கும் மருந்து போலியானதா அல்லது தரமானதா என்பதை கண்டுபிடிக்க முடியும். போலி மருந்துகளை கண்டறிந்து, அவற்றின் புழக்கத்தை தடுக்கும் நோக்கில் மாத்திரை அட்டைகளின் மீது QR பார்கோடு […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம்…. இலவச வீடு உங்களுக்கும் வேண்டுமா?…. அப்போ உடனே இதை பண்ணுங்க….!!!!

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்ட மானியம் வழங்கி வருகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் வீடு என்பதை நோக்கமாக கொண்ட இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு சில சமயங்களில் வீடு கிடைத்து விடும். ஆனால் பலருக்கு மானியம் மட்டும் கிடைக்காது. இப்படிப்பட்ட சூழலில் இந்தத் திட்டத்தில் உங்களுடைய ஸ்டேட்டஸ் என்ன என்பதை நீங்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இந்தத் திட்டத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அசத்தலான திட்டம்…. இனி உங்க பொருள் உங்களை தான் சேரும்…. மத்திய அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் அரசு உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. அதேசமயம் கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு இலவச அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அரசியல் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்னை யோஜனா திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டு வந்தஇலவச அரிசி மற்றும் கோதுமை போன்ற உணவு தானியங்கள் முன்னதாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது டிசம்பர் மாதம் வரை […]

Categories
தேசிய செய்திகள்

யுபிஐ பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு….!!!!!

நாடு முழுவதும் பணப்பரிவர்த்தனைகளுக்கு G Pay, Phone Pay, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது அனைத்து பரிவர்த்தனைகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகிறது. பெரும்பாலான மக்களும் யு பி ஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் யுபிஐ செயலிகள் மூலம் நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளுக்கு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அளவு நிர்ணயம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் யுபிஐ செயலிகளுக்கு 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை எந்தவித கட்டுப்பாடும் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே நிலையம் அருகே காய்கறி வியாபாரம்…. போலீசாரின் அதிர்ச்சி செயலால் 2 கால்களையும் இழந்த வாலிபர்…..!!!!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் கல்யாண்பூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ரயில் நிலையம் அமைந்துள்ளதால் மக்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். இதன் காரணமாக ஏராளமான நபர்கள் சாலையோரம் கடைகள் அமைத்து பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். இந்த வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தது. மேலும் இந்த வியாபாரிகளால் வாகனங்கள் சென்று வருவதற்கும் பயணிகள் செல்வதற்கும் இடையூறு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் கல்யாண்பூர் அருகில் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா… 8 மாதங்களில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு… எவ்வளவு தெரியுமா…? வெளியான அறிக்கை..!!!!!

கொரோனா தொற்று முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 8 மாத காலத்தில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை நல்ல வளர்ச்சி காணப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.  ஏப்ரல் 1-ம் தேதி முதல் நவம்பர் 30, 2022 வரையான  காலகட்டத்தில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை 76 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த வருடத்தின் ரயில்வே பயணிகளின் பிரிவு வருமானம் ரூ.24 ஆயிரத்து 631  கோடியாக இருந்து வந்த நிலையில் தற்போதைய காலகட்டத்தில் பயணிகள் பிரிவில் ரயில்வேயில் வருமானம் ரூ. 43,324 […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தை படம் பிடித்த செயற்கைக்கோள்…. குழந்தையாகிப்போன பிரதமர் மோடி….!!!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இஓஎஸ் 06 செயற்கைக்கோள் உட்பட சில செயற்கைக்கோள்களை இஸ்ரோ ஏவி இருந்தது. இதில் இஓஎஸ் 06 என்பது ஓசன் சாட் வகை செயற்கைக்கோளில் 6-வது தலைமுறையை சார்ந்ததாகும். இந்த செயற்கைக்கோள் 1117 கிலோ எடை கொண்டதாகும். இது கடல் நிறம், மேற்பரப்பு வெப்பநிலை, காற்றின் திசை மாறுபாடுகள், வளிமண்டலத்தில் நிகழும் ஒளியியல் மாற்றங்கள் போன்ற செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து தரவுகளை வழங்கு வதற்காக அனுப்பப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி இருந்தால் இந்துக்களால் எப்படி குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்?…. பத்ருதீன் அஜ்மல் சர்ச்சை கருத்து…..!!!!

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவரும், அசாம் அரசியல்வாதியும் ஆன பத்ருதீன் அஜ்மல் புது சர்ச்சை கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, இந்துக்கள் முஸ்லீம் பார்முலாவை ஏற்றுக் கொண்டு தங்களது குழந்தைகளுக்கு இளம்வயதிலேயே திருமணம் செய்துவைக்க வேண்டும் என கூறியுள்ளார். முஸ்லீம் ஆண்கள் 20-22 வயதில் திருமணம் செய்துகொள்கின்றனர். அதேபோல் முஸ்லீம் பெண்களும் 18 வயதில் திருமணம் செய்கின்றனர். ஆனால் 40 வயதிற்கு பின் பெற்றோரின் அழுத்தத்தால் திருமணம் செய்து கொள்பவர்கள், பின் எப்படி குழந்தைகளைப் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… தன்னைப் போன்று இருந்த பெண்ணை காதலனுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டிய இளம் பெண்…. பகீர் சம்பவம்….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஹேமா சவுத்ரி (27) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண் ஒரு வணிக வளாகத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த மாதம் 19-ம் தேதி திடீரென காணாமல் போயுள்ளார். இது குறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்ததில் ஹேமா அஜய் தாகூர் (27) என்ற வாலிபருடன் கடைசியாக பைக்கில் சென்றது தெரிய வந்தது. இவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில் திடீரென ஜன்னலை உடைத்து உள்ளே வந்த கம்பி…. பயணியின் கழுத்தில் சட்டென பாய்ந்ததால் பரபரப்பு….!!!!!

டெல்லியில் இருந்து கான்பூர் பகுதிக்கு நிலஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் ஹரிஷ்கேஷ் குமார் என்ற பயணி ஜன்னல் ஓரமாக அமர்ந்து பயணம் செய்தார். இந்த ரயில் பிரக்யாராஜ் பகுதி அருகே சென்று கொண்டிருந்தத போது திடீரென வெளியிலிருந்து ஒரு கம்பி ரயிலின் ஜன்னலை உடைத்துக் கொண்டு ஹரிகேஷ்குமாரின் கழுத்தில் பயங்கரமாக பாய்ந்தது. இந்த விபத்தில் ஹரிகேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் ரயிலை நிறுத்தினர். […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் வீட்டில் பயங்கர குண்டு வெடிப்பு…. 2 பேர் பலி…. பரபரப்பு….!!!!!

மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மெதினிபூர் பகுதியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பூத் தலைவர் ராஜ்குமார் மன்னா வீட்டில் திடீரென பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல்களை காவல் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், மாநில முதல்வரின் மருமருமகனுமான அபிஷேக் பானர்ஜியின் ஊர்வலம் நடைபெற இருந்தது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் இலவச வீட்டு வசதி திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி….? இதோ முழு விபரம்….!!!!!

இந்தியாவில் எந்த ஒரு ஏழை மக்களும் வீடு இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக மத்திய அரசாங்கம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வீடு கட்டுவதற்கான மானியம் வழங்குகிறது. இந்த வீடு கட்டுவதற்காக 2.50 லட்ச ரூபாய் மானியமாக வழங்கப்படும். இதில் ஒரு லட்சத்தை மாநில அரசும், 1.50 லட்சத்தை மத்திய அரசும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் இணைந்திருந்தால் உங்கள் பெயரை எப்படி சரி பார்ப்பது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். […]

Categories
தேசிய செய்திகள்

“வெறும் ரூ.‌ 7 முதலீடு செய்தால் போதும்”…. மாதம் ரூ. 5,000 கிடைக்கும்…. உங்களுக்கான அருமையான பென்ஷன் திட்டம் இதோ…..!!!!!

இந்தியாவில் சீனியர் சிட்டிசன்கள் தங்களுடைய ஓய்வுக்குப் பிறகு ஒரு நிலையான வருமானம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படி நிலையான வருமானத்தை பெற விரும்புபவர் களுக்காக மத்திய அரசாங்கம் கடந்த 2015-ம் ஆண்டு அடல் யோஜனா பென்சன் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் இணைந்து கொள்ளலாம். இது ஒரு பாதுகாப்பான திட்டம் என்பதால் திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் ஆதார் எண், வங்கி சேமிப்பு கணக்கு எண், […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய கடற்படை அக்னி வீரர்களில் பெண் மாலுமிகள்…. எத்தனை பேர் தெரியுமா?…. தலைமை தளபதி ஹரிகுமார் தகவல்….!!!!

இந்திய கடற்படையின் தலைமை தளபதியான ஹரிகுமார் செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோது “முன்பே கூறியதுபோன்று இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட முதல் தொகுதியை சேர்ந்த 3 ஆயிரம் அக்னி வீரர்களில் 341 பேர் பெண்கள். இந்த 341 பெண்கள் கப்பல் மாலுமிகளாக செயல்படுவர். மேலும் ஆண்கள் பெறக்கூடிய அதே பயிற்சி முறைகளை அவர்களும் பெறுவார்கள். பயிற்சி முறையில் எவ்வித வேற்றுமையும் இருக்காது என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். அதுமட்டுமின்றி அடுத்த வருடத்திலிருந்து, அனைத்து பிரிவுகளிலும் பெண் அதிகாரிகளை படையில் சேர்ப்பதற்குரிய  […]

Categories
தேசிய செய்திகள்

“ஷ்ரத்தா நிலைமை தான் உனக்கும்”…. மிரட்டல் விடுத்த நபர்….. போலீஸ் விசாரணை….!!!!!

மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா என்ற பெண் சென்ற மே மாதம் டெல்லியில் காதலனால் கொலை செய்யப்பட்டு 35 துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து மற்றொரு பெண் அண்மையில் தன் மகனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்து 22 துண்டுகளாக வெட்டி, டெல்லி முழுக்க வீசினார். இந்நிலையில் இந்த சம்பவங்களை  மேற்கோள் காட்டி, அதுபோன்று செய்துவிடுவேன் என தன்னுடன் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை ஒருவர் மிரட்டி இருக்கிறார். மராட்டியம் துலே பகுதியைச் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணை துடித்துடிக்க கொன்றுவிட்டு நாடகமாடிய இளம்பெண்…. பரபரப்பு நிறைந்த பின்னணி?…..!!!!

உத்தரபிரதேசம் கிரேட்டார் நொய்டாவில் வசித்து வந்த பயல் பாஹ்தியின்(22) பெற்றோர் சென்ற மே மாதம் தற்கொலை செய்துகொண்டனர். ஏனெனில் தன் உறவினராக சுனில் என்பவரிடமிருந்து பயலின் பெற்றோர் ரூபாய்.5 லட்சம் கடன் வாங்கியிருந்தனர். கடனை திருப்பி தரும்மாறு பயலின் பெற்றோரிடமும் சுனில் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார். அதேபோல் பயலின் அண்ணி மற்றும் அவரது சகோதரர்கள் 2 பேரும் பயலின் பெற்றோரிடம் பணத்தை கொடுக்கும்படி தொந்தரவு செய்து உள்ளனர். இதையடுத்து கடன் தொல்லையால் பயலின் பெற்றோர் மே மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

4ஆம் வகுப்பு மாணவர் மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் சோக சம்பவம்…..!!!!!

கர்நாடக மாநிலத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் ஹுப்ளி கலகதகி நபரை சேர்ந்த முக்தம் மஹ்மதாஃப்ரி  என்ற சிறுவன் அங்குள்ள மான்யாரா அரசு தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சிறுவன் வழக்கம் போல காலையில் பள்ளிக்குச் சென்றுள்ள நிலையில் தனது வகுப்பறையில் உள்ளே நுழைந்தவுடன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அங்கேயே சிறுவன் சுருண்டு விழுந்தான். இதனை கண்டு பதறிப் போன […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலில் அடிபட்டு 2 கால்களையும் இழந்த பரிதாபம்… உ.பி.யில் உச்சகட்ட கொடூரம்…. பெரும் அதிர்ச்சி…!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கான்பூர் அருகே உள்ள கல்யாண் பூர் என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தெருவோர வியாபாரிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். காய்கறி விற்பனையாளர்கள் ஆக்கிரமித்து உள்ள ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றி வருகின்றனர். அவ்வகையில் அர்சலன் என்ற தெருவோர வியாபாரியின் கடையில் இருந்த எடை கற்களை போலீஸ் தலைமை காவலர் ராகேஷ் தண்டவாளத்தில் தூக்கி வீசினார். இதனைக் கண்டு பதறிய அந்த வியாபாரி உடனே தண்டவாளத்தில் வீசப்பட்ட எடை கற்களை எடுப்பதற்காக விரைந்தார். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

பந்தயத்தில் ஜெயிக்க முத்தமிட்ட மணமகன்…. கடுப்பான மணப்பெண் பரபரப்பு புகார்…. பின் நடந்த சம்பவம்….!!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சாம்பல் நகரில் சென்ற செவ்வாய்கிழமை (நவ…29) அன்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அப்போது சுமார் 300 பேர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிலையில் மேடையில் வைத்து மணமகன் திடீரென்று மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அப்பெண் மணமேடையிலிருந்து வெளியேறி இருக்கிறார். அதன்பின் அப்பெண் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதாவது, நண்பர்கள் போட்ட பந்தயத்தில் ஜெயிப்பதற்காக அனைவரின் முன்னிலையிலும் அவர் தனக்கு முத்தம் கொடுத்ததாகவும், இதனால் அவரின் நடத்தையின் மீது எனக்கு […]

Categories
தேசிய செய்திகள்

என்னடா வாழக்கைன்னு தோணுது!…. லிப்டில் போகவும் பயமா இருக்கா?…. கேலி செய்த ஆளுநர் தமிழிசை….!!!!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் “முதலில் விமானத்தில் சென்றால் பாதுகாப்பில்லை என தோன்றும். அதன்பின் காரில் சென்றால் பாதுகாப்பு இல்லை என தோன்றும். ஆனால் தற்போது லிப்டில் செல்வதுகூட பாதுகாப்பில்லை. இதனால் என்னடா வாழ்க்கை என நினைக்க தோன்றுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் லிப்டில் சிக்கிகொண்டதை கிண்டல் செய்து அவர் பேசினார். மேலும் புதுச்சேரி கோவில் யானை லட்சுமி இறந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜீவன் பிரமான் போர்ட்டல்: ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

ஜீவன் பிரமான் சான்றிதழ் என்பது இந்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தின் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் ஆகும். இது ஆதார் அடிப்படையிலான டிஜிட்டல் சேவை ஆகும். ஓய்வூதியதாரர்கள் வருடந்தோறும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். இந்த சான்றிதழ் அவர்கள் உயிருடன் இருகின்றனர் என்பதை உறுதிசெய்யும் சான்று ஆகும். ஜீவன் பிரமான் போர்ட்டல் வாயிலாக ஆயுள்சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி மற்றும் அதற்கு எந்தெந்த ஆவணங்கள் தேவை என்பது குறித்து தெரிந்துகொள்வோம். என்னென்ன ஆவணங்கள் தேவை? # ஆதார் எண் […]

Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதம் மேலும் உயரப்போகுது?… EMI கட்டுவோருக்கு பெரிய தலைவலி…. ரிசர்வ் வங்கியின் முடிவு என்ன…???

உலக அளவில் பல நாடுகளில் பணவீக்கமானது நிலவுவதால் வட்டி விகிதமானது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதாவது உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே போர் தொடங்கியதில் இருந்து கச்சா எண்ணெயின் விலை அதிக அளவில் உயர்ந்தது. ஏனெனில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலக அளவில் ரஷ்யா இரண்டாவது பெரிய நாடு. அதன்பிறகு கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் போன்றவற்றின் விலையும் அதிகரித்தது. இதனால் பல நாடுகளில் பணவீக்கமானது ஏற்பட்டதால் வங்கிகள் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்…. இதற்கு வட்டி கிடைக்குமா…? இதோ முழு விபரம்…!!!!

இந்தியாவில் ரிசர்வ் வங்கியானது டிஜிட்டல் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிஜிட்டல் ரூபாய் நோட்டுகள்  குறிப்பிட்ட சில வங்கிகளுக்கு மட்டும் தான் பயன்படுத்துவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அந்த வங்கிகள் அரசு பத்திரங்களை வர்த்தகம் செய்வதற்கு டிஜிட்டல் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில் டிசம்பர் 1-ம் தேதி முதல் சில்லறை வியாபாரிகளும் டிஜிட்டல் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சாதாரண மக்களும், வர்த்தகர்களும் டிஜிட்டல் ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களே உஷார்…. இந்த தவறை மட்டும் யாரும் செய்யாதீங்க…. திடீர் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் இன்று பெரும்பாலான மக்கள் அஞ்சலக வங்கி கணக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் இதில் மோசடிகள் நடைபெறுவதும் பலர் ஏமாற்றப்படுவதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கிராமப்புற மக்கள் மற்றும் கல்வியறிவு இல்லாதவர்களின் பெயர்களில் போலீஸ் கணக்குகளை தொடங்கி மோசடி செய்பவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் வங்கி கணக்கு வைத்திருப்போர் தங்களின் தனிப்பட்ட விவரங்களை தெரியாத நபர்களுக்கு பகிர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கு உண்மையான கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தெரியாமல் பல்வேறு இணைய […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி டபுள் ஜாக்பாட்…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்களை வழங்கி வருகிறது. ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும். தற்போது கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் விதமாக மத்திய அரசு ரேஷன் விதிகளில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது இலவச ரேஷன் வழங்கும் வசதியுடன் போர்ட்டபிள் ரேஷன் கார்டு வசதியையும் அரசு தற்போது தொடங்கியுள்ளது. இந்த வசதி பல மாநிலங்களில் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் […]

Categories
தேசிய செய்திகள்

அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்…. முழு விவரம் இதோ…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் வங்கிகளை விட அதிகம் லாபம் தரும் வட்டியும் வழங்கப்படுகிறது. அதனால் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேமிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலுள்ள ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்கள் கால அளவும் இருக்கின்றது. அதன் மூலமாக சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் வட்டி தொகை முதிர்வு காலத்தில் கிடைக்கின்றது. அவ்வகையில் போஸ்ட் […]

Categories
தேசிய செய்திகள்

புலி தாக்கி மாணவி பரிதாப பலி…. புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு…!!!

கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள டி நர்சிபூர் தாலுகாவில் உள்ள கபேஹுண்டி கிராமத்தில் 21 வயதுடைய கல்லூரி மாணவி மேக்னா வீட்டில் இருந்து பண்ணைக்கு சென்று கொண்டிருந்தபோது புலி தாக்கியது. மாணவியை புலி 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது. அப்போது அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் மாணவி இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து பலத்த காயம் அடைந்த மாணவியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயில்வே தேர்வுகளை UPSC நடத்தும்…. இந்திய ரயில்வே அறிவிப்பு…!!!

இந்திய ரயில்வே மேலாண்மை சேவை (ஐஆர்எம்எஸ்) தேர்வானது வரும் 2023 முதல் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட முறையில் நடத்தப்படும் என்று இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் இந்தத் தேர்வை யுபிஎஸ்சி நடத்தும் எனத் தெரியவந்துள்ளது. ஐஆர்எம்எஸ் தேர்வு 2 நிலைகளைக் கொண்டுள்ளது. ப்ரிலிமினரி ஸ்கிரீனிங் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்வானவர்கள் சிவில் சர்வீசஸ் பிரிலிம்ஸ் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. புத்தாண்டுக்கு டபுள் ஜாக்பாட்…. வெளியான புதிய தகவல்….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு அகலவிலைப்படியை வழங்கி வருகின்றன. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக அவல விலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பல கோரிக்கைகளுக்கு பிறகு அகலவிலைப்படி உயர்த்தப்பட்டு மீண்டும் வழங்கப்பட்டது. 34 சதவீதமாக வழங்கப்பட்டு வந்தஅகலவிலைப்படி கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையின் போது நான்கு சதவீதம் உயர்த்தப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

சூப்பரோ சூப்பர்…! LIC வாடிக்கையாளர்களுக்கு இனி எல்லாமே WhatsAppல்…. இன்று முதல் கவலையில்லை….!!!

இந்தியாவின் மிக ப் பெரிய பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்ஐசி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக இன்று முதல் whatsapp சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. காப்பீடு சந்தையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான இடத்தை வைத்திருக்கும் எல்ஐசி யில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு எல்ஐசி நிறுவனம் பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. lic சேவைகள் எளிதாக கிடைக்க வேண்டும், ப்ரீமியம் தொகை, பாலிசி நிலவரம். உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களையும் whatsapp மூலமாக அறிந்து கொள்ளும் விதமாக எல்ஐசி அறிமுகம் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி பேருந்துகளுக்கு இனி…. காலை 8.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை…. போக்குவரத்து துறை புதிய உத்தரவு….!!!!

பெங்களூரில் தினம்தோறும் காலை நேரத்தில் பள்ளிகளுக்கு அருகே உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. அதனால் அலுவலகத்திற்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணும் விதமாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி தற்போது பள்ளி பேருந்துகள் மற்றும் பேன்கள் பள்ளியின் வளாகத்திற்குள்ளேயே மாணவர்களை இறக்கி விட வேண்டும். இதேபோன்று பெற்றோர்களும் பள்ளி வளாகத்திற்குள் சென்று தங்களின் குழந்தைகளை இறக்கி விட வேண்டும். மேலும் காலை 8.30 மணிக்கு மேல் பள்ளி பேருந்துகள் பள்ளிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு…. இனி ஓராண்டு கால சேவை கட்டாயம்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாநில மற்றும் மத்திய கல்லூரிகளில் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர முடியும். நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில் தற்போது மாணவர் சேர்க்கையும் நடைபெற்ற வருகிறது. என் நிலையில் புதுச்சேரி மாநில அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது மருத்துவம் படித்து முடித்து பட்டம் பெற்ற இறுதியாண்டு மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் […]

Categories

Tech |