Categories
தேசிய செய்திகள்

வருகிற 2023 ஜனவரி முதல் இரண்டடுக்கு மின்சார பேருந்து சேவை தொடக்கம்…. வெளியானது சூப்பர் அறிவிப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி முதல் 2 அடுக்கு மின்சார பேருந்து சேவை தொடங்கப்பட இருக்கிறது. அதன்படி அடுத்த வருடம் ஜனவரி மாதம் 14-ம் தேதி நகரம் முழுக்க 10 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. அதன்பின் 50 பேர் பேருந்துகளாக எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று மும்பை பிஇஎஸ்டி பொது நிறுவன மேலாளர் லோகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இந்நிலையில் இம்மாதத்தில் மின்சார பேருந்து சேவை தொடங்க எனவும், அடுத்த மாதம்‌ 2 அடுக்கு மின்சார […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் இயற்கை விவசாயத்தை செயல்படுத்த… தீவிரம் காட்டும் மத்திய அரசு…. வெளியான தகவல்….!!!!

நீடித்த விவசாயத்துக்கான மண்வள மேலாண்மை பற்றிய தேசியக் கருத்தரங்கு டெல்லியில் நடந்தது. மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் இதனை தொடங்கி வைத்தார். இதையடுத்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது “மத்திய அரசு இயற்கை வேளாண்மைக்குரிய தேசிய இயக்கம் என்ற பிரத்யேக திட்டத்தை செயல்படுத்த 1,584 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்து இருக்கிறது. இந்தியாவின் பாரம்பரிய முறையான இயற்கை விவசாயத்தை மீண்டுமாக செயல்படுத்த மத்திய அரசானது தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆந்திரப்பிரதேசம், குஜராத், இமாச்சலப்பிரதேசம், ஒடிசா, மத்தியப் […]

Categories
தேசிய செய்திகள்

“ஹிமாசல் தேர்தல்”…. பாஜக-வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கா?…. வெளிவரும் கருத்து கணிப்பு முடிவுகள்….!!!!

ஹிமாசலப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கிறது.  68 தொகுதிகளைக்கொண்ட ஹிமாசலப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதற்கிடையில் பா.ஜ.க பெரும்பான்மை பலத்துடன் ஹிமாசலப்பிரதேசத்தில் ஆட்சியமைக்கும் என கருத்துக் கணிப்புகள் குறிப்பிட்டுள்ளது. ஹிமாசலப்பிரதேச சட்டப் பேரவைக்கு சென்ற மாதம் 12ம் தேதி ஒரே கட்டமாகத் தோ்தல் நடந்தது. இவற்றில் 66 % வாக்குகள் பதிவாகியது. பேரவைத்தொகுதிகளில் அதிகபட்சம் சிலாயில் 77% வாக்குகள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய வரலாற்று ஆசிரியர் டோமினிக் லபிர் காலமானார்… பெரும் சோகம்…!!!

இந்திய வரலாற்றை எழுதிய முக்கிய வரலாற்றாசிரியர்களில் ஒருவரான பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த டோமினிக் லபிர் காலமானார். அவருக்கு வயது 91. இந்தியா பற்றி இவர் எழுதிய ‘நள்ளிரவில் சுதந்திரம் (Freedom at midnight), மகிழ்ச்சியின் நகரம் (City of joy) புத்தகம் பல லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. இவரது பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக 2008ல் இவருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கெளரவித்தது.

Categories
தேசிய செய்திகள்

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் இலவசமாக படிக்க…. இதோ மத்திய அரசின் சூப்பர் திட்டம்….!!!

இந்தியாவில், பொருளாதாரச் சிக்கல்களால், திறமையான குழந்தைகள் கூட கல்வி கற்கும் வாய்ப்பை தவற விடுகிறார்கள். கிராமங்களில் பெண் குழந்தைகள் அதிகம் ஊக்குவிக்கப்படுவதில்லை. இதற்காக மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பெண்கள் பணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். பாலிகா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் மூலம், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் இலவசமாக படிக்கலாம். படிப்புக்காக ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒரு பெண் 18 வயது வரை இலவசக் கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த பயங்கரம்!!…. 1 பெண்ணை 3 பேர் பல ஆயுதங்களால்….. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் ….!!!!

சென்னை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மும்பையில்   உள்ள ஒரு  பகுதியில் 42 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த புதன்கிழமை  வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த 3  மர்ம நபர்கள் பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலத்காரம் செய்துள்ளனர். மேலும் அவர்கள் பெண்ணின் கைகள், மார்பு ஆகிய பகுதிகளை கூர்மையான ஆயுதங்களால் தாக்கியும், சிகரட்டை கொண்டு சூடும் போட்டுள்ளனர். மேலும் அவர்கள் அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் சட்டமன்ற தேர்தல்….. வாக்களிப்பார்களா அனைவரும்?…. பிரதமர் மோடி வேண்டுகோள்….!!!!!

பிரதமர் மோடி மக்களுக்கு கோரிக்கை ஒன்றை  வைத்துள்ளார். குஜராத் மாநிலம் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகளை கொண்டுள்ளது. இங்கு முதற்கட்டமாக கடந்த 1-ஆம்  தேதி 89 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. அதேபோல் தற்போது மீதமுள்ள 92 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி ஆமதாபாத்தில் உள்ள  நிஷான் பள்ளியில் தனது வாக்கை  அளித்தார். மேலும் இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்  மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதில்  “நமது மாநிலத்தில் 2-வது […]

Categories
தேசிய செய்திகள்

அனல் மின் நிலையத்தில் இவ்வளவு பிரச்சனையா?…. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிரடி உத்தரவால் பெரும் பரபரப்பு….!!!!!

அனல் மின் நிலையங்களின்  மூலம்  ஏற்படும் பிரச்சனை  குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. புதுடெல்லியில் அமைந்துள்ள அனல் மில் நிலையங்களில் இருந்து  சாம்பல் கொண்டு செல்வதை கண்காணிப்பதற்காக பல சட்ட விதிமுறைகள் உள்ளது. ஆனால் விதிமுறைகளை அதிகாரிகள் பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இது குறித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வருகிறது. அதேபோல் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய பிரதேசம் […]

Categories
தேசிய செய்திகள்

கனரா வங்கி வாடிக்கையாளர்களே!… ATM, POS பணப் பரிவத்தனைகளின் உச்சவரம்பு அதிகரிப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!

இந்தியாவின் பொதுத் துறை வங்கியான கனரா வங்கி தன் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அடிப்படையில் பல வகையான புது அப்டேட்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறது.  அதன்படி தற்போது வாடிக்கையாளர்கள் தினசரி மேற்கொள்ளும் ATM, POS போன்ற பணப் பரிவத்தனைகளின் உச்சவரம்பை அதிகரித்துள்ளதாக இந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில் ஏடிஎம்களில் Classic டெபிட் கார்டுகளை பயன்படுத்தி தினசரி ரூ.40,000 வரை எடுக்கலாம் என்று உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இப்போது இதை ரூபாய்.75,000 ஆக அதிகரித்துள்ளது. இதேபோன்று […]

Categories
தேசிய செய்திகள்

இரட்டை பெண்களை திருமணம் செய்த மணமகன் மீது எப்ஐஆர்!…. எதற்காக தெரியுமா?….!!!!

மராட்டியம் சோலாபூர் மாவட்டம் மல்ஷிரஸ் பகுதியில் வசித்து வருபவர்கள் இரட்டை சகோதரிகள் பிங்கி மற்றும் ரிங்கி. 36 வயதான இவர்கள் இரண்டு பேரும் இரட்டை சகோதரிகள் ஆவர். இந்த சகோதரிகள் ஐடி துறையில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றனர். இரட்டை சகோதரிகளான இரண்டு பேரும் சிறு வயது முதலே ஒன்றாக வாழ்ந்து வருவதால் இறப்புவரை சேர்ந்தே வாழவேண்டும் என முடிவுசெய்துள்ளனர். சென்ற சில நாட்களுக்கு முன்பு பிங்கி, ரிங்கி சகோதரிகளின் தந்தை இறந்துவிட்டார். அத்துடன் சகோதரிகளின் தாயாருக்கும் உடல்நலக் […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

“கலவரத்தை தூண்டும் பேச்சு”…. பாஜகவை சேர்ந்த சூர்யா பட நடிகர் மீது போலீசார் வழக்குப்பதிவு…. பரபரப்பு….!!!!!!

பாலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பரேஷ் ராவல். இவர் தமிழில் நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் பாஜக கட்சியின் பிரமுகராக இருக்கும் நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பரேஷ் ராவல் பிரச்சாரத்தின் போது வாக்காளிகள் குறித்து பேசியது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இவர் மீது மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
தேசிய செய்திகள்

யாரும் எதிர்பா்க்கலல்ல…! 10,000 No 20,000 பணிநீக்கம்…. அதிர்ச்சியளிக்கும் அமேசான்…..!!!

அமேசான் பெரும் பணிநீக்கத்திற்கு தயாராகி வருகிறது. 10,000 ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 20,000ஆக இருக்கலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. பணிநீக்கம் அனைத்து தரவரிசை ஊழியர்கள் மீதும் இருக்கும் என்று ‘கம்ப்யூட்டர் வேர்ல்ட்’ இணையதளம் தெரிவித்துள்ளது. பணவீக்கம் மற்றும் சந்தையில் நிலவும் மந்தநிலையால், செலவுகளை குறைக்கும் வகையில் இந்த முடிவை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்ற சில மாதங்களில் டுவிட்டர், மெட்டா ஆகிய நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

பட்டப்பகலில் பயங்கரம்!…. கை, மார்பகம் உட்பட பெண்ணை சரமாரியாக வெட்டிய நபர்…. நொடியில் பறிபோன உயிர்…. பரபரப்பு….!!!!

பீகார் பாகல்பூர் பிர்பைண்டியை சேர்ந்த அசோக்யாதவ் என்பவரின் மனைவி நீலம் தேவி(40). இந்த தம்பதியினர் மளிகை கடை வைத்து நடத்தி வந்தனர். இவர்கள் அதே ஊரைச் சேர்ந்த ஷகீல் அகமது என்பவரிடம் கடன் வாங்கியிருந்தனர். ஒரு மாதத்துக்கு முன்னதாக பணத்தை திருப்பி கொடுப்பது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நீலம் தேவி தன் மகனுடன் பக்கத்திலுள்ள சந்தையில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கு ஷகீல் தன் சகோதரர் முகமது ஜூதினுடன் வந்துள்ளார். அங்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

குஜராத் தேர்தல்: வெற்றி யாருக்கு…? TV9 கணிப்பு…!!!

குஜராத் சட்டமன்ற தேர்தலின் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று 93 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு முடிவடைந்தது. மொத்தம் மாலை 5 மணி வரை 56.68% வாக்குகள் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாஜக, காங்கிரசுடன் இம்முறை ஆம் ஆத்மியும் இணைந்துள்ளதால் முடிவுகள் மிகவும் சுவராசியமாக இருக்கும். இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளின் படி, அங்கு பாஜக 117-40, ஆம் ஆத்மி 6 – 13, காங்கிரஸ் 6- 13தொகுதிகளை கைப்பற்றும் என டைம்ஸ் ஆஃப் இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் தேர்தல்: பாஜகவைவிட ஆம் ஆத்மிக்கே அதிக இடம்…. கருத்துக் கணிப்பில் தகவல்…!!!

குஜராத் சட்டமன்ற தேர்தலின் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று 93 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு முடிவடைந்தது. மொத்தம் மாலை 5 மணி வரை 56.68% வாக்குகள் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாஜக, காங்கிரசுடன் இம்முறை ஆம் ஆத்மியும் இணைந்துள்ளதால் முடிவுகள் மிகவும் சுவராசியமாக இருக்கும். இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளின் படி, அங்கு பாஜக 117-40, ஆம் ஆத்மி 6 – 13, காங்கிரஸ் 6- 13தொகுதிகளை கைப்பற்றும் என டைம்ஸ் ஆஃப் இந்தியா […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

LIC யின் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்…. என்னனு தெரிஞ்சுகிட்டு உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனம் எல்ஐசி. இந்திய அரசின் கீழ் இந்த நிறுவனத்தின் திட்டங்களில் கிராமப்புறம் மற்றும் நகற்புறத்தை சேர்ந்த மக்கள் என பல தரப்பினரும் முதலீடு செய்து வருகின்றனர். எல்ஐசி நிறுவனம் பாலிசிதாரர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் எல்.ஐ.சி புதிய சில்ட்ரன்ஸ் மணி பேக் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் 12 வயது குழந்தைகள் வரை இணையலாம். இந்த திட்டத்தின் முதிர்வு வயது 25. இதன் குறைந்தபட்ச காப்பீட்டு தொகை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ராகிங் விவகாரம்” தானாக முன்வந்து போலீசில் சரணைடைந்த முக்கிய குற்றவாளி…. வெளியான தகவல்….!!!!

அசாமில் திப்ரூகார் பல்கலைகழகத்தின் விடுதியில் தங்கி எம்காம் பயின்று வந்த மாணவர் ஆனந்த் சர்மா சென்ற 27-ஆம் தேதி விடுதியின் 2வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதையடுத்து சிகிச்சைக்கு பிறகு ஆனந்தின் உடல்நிலை தேறியது. இது தொடர்பாக 5 பேர் மீது ஆனந்தின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.  அவர்களில் நிரஞ்சன் தாக்குர் என்ற குற்றவாளியை காவல்துறையினர் முதலாவதாக கைது செய்தனர். இது தவிர்த்து 3 நபர்களை பிடித்து விசாரித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

மின்வெட்டு பிரச்சனை!…. 4 மணி நேரத்தில் 4 குழந்தைகள் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் 4 மணி நேரம் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக 4 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என மாநில சுகாதாரத் துறை மந்திரி அறிவித்துள்ளார். அதாவது, சத்தீஸ்கரிலுள்ள அம்பிகாபூர் மருத்துவ கல்லூரியில் நேற்றிரவு 4 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக “சிறப்பு பிறந்த குழந்தை பிரிவில்” இருந்த 4 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து இதுபற்றி விசாரிக்க விசாரணைக் குழுவை அமைக்குமாறு சுகாதாரத்துறைக்கு மாநில சுகாதாரத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

2023-ல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 5% உயர்வு?…. வெளிவரும் தகவல்கள்….!!!!

2023-ம் வருடம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் நல்ல ஏற்றமிருக்கும் என ஊடகஅறிக்கைகள் தெரிவிக்கிறது. ஒரு மதிப்பீட்டின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3 -5 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும். மார்ச் 2023ல் மீண்டுமாக  அகவிலைப்படியை உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டு உள்ளது. இந்த உயர்வின் படி ஊழியர்களின் அகவிலைப்படி 43 சதவீதமாக அதிகரிக்கும். இதனால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி உயர்வு 42 […]

Categories
தேசிய செய்திகள்

இனி அந்த வழக்குகளில் அவசரப்படாதீங்க!…. போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்….!!!!

சிறுவயதினர் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன் கொடுமை குறையும் என பலர் எதிர்பார்த்து வரும் நிலையில், நாளுக்கு நாள் அவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவ்வாறு சிறுவயதினர் மீது பாலியல் வன் கொடுமை நிகழ்த்துபவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யபடுகின்றனர். இச்சூழலில் போக்சோ சட்டத்தில் கைது செய்யும்போது அவசரம் வேண்டாம் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையினருக்கு அறிவுறுத்தி இருக்கிறார். காதல் உறவு, திருமணம் உறவு உள்ளிட்ட போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது. அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

கோவிலுக்குள் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பெண் அதிகாரிகள்…. வைரலாகும் வீடியோவால் பெரும் பரபரப்பு ….!!!!!

கோவிலுக்குள் சினிமா பாடலுக்கு 2  பெண்கள்  நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மகாகாலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினம் தோறும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் இந்த கோவிலில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த 2  பெண்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் திடீரென வழிபாட்டு தளத்தில்  இந்தி சினிமா பாடலுக்கு நடனமாடியுள்ளனர். மேலும் அவர்கள்  தாங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்…. அரசு பள்ளிகளுக்கு பரந்த அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த வருடங்களில் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் உட்பட அனைவருக்கும் பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்படாமல் வழக்கம் போல தேர்வுகள் நடைபெற உள்ளது. அதனால் மாணவர்கள் தேர்வு எழுதுவதில் பல்வேறு வகையான சிக்கல்களை எதிர்கொள்வார்கள். இந்நிலையில் டெல்லியில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளது. அதாவது மாணவர்கள் தேர்வு நேரத்தில் மன அழுத்தம், மனசோர்வு, தூக்கமின்மை மற்றும் உணவு பழக்க வழக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தில் புதிய மாற்றம்…. இதோ முழு விவரம்….!!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் மூலம் மாதாந்திர ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் கேரளாவில் ரேஷன் கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதனால் மக்கள் கூட்டம் ரேசன் கடைகளில் அதிகரித்துள்ளது. இதனால் டிசம்பர் 1ஆம் தேதி முதல் பயோமெட்ரிக் முறையில் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளிகளில் 1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் சத்துணவு முட்டை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பாலுடன் ஊட்டச்சத்து மாவு கலந்து வழங்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டது மட்டுமல்லாமல் சத்துணவு முட்டை வழங்கும் திட்டமும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவு முட்டை வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி முதல் கட்டமாக 293 அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரம் இரண்டு முட்டை வீதம் சுழற்சி முறையில் அனைத்து பள்ளிகளுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டம் VS புது ஓய்வூதிய திட்டம்?…. இதில் எது சிறந்தது?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

தற்போது மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைபடுத்த வேண்டும் என்ற மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையானது அதிகரித்துள்ளது. மாநிலங்களை பொறுத்தவரை, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை முதல் முதலில் வெளியிட்டார். 2022 மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, ​​சட்ட சபையில் 7 லட்சம் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை நடைமுறைபடுத்துவதாக அவர் கூறினார். இதையடுத்து பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகளும் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அபாய அளவை எட்டிய காற்று மாசுபாடு…. கட்டுமான பணிகளுக்கு அதிரடி தடை….!!!!!

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்று மாசுபாடு மோசமாகி அபாய அளவை எட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக நிலவி வந்ததை தவிர தற்போது காற்று மாசுபாடானது மிகவும் மோசமாகியுள்ளது. டெல்லியில் தற்போது காற்று தரக் குறியீடு 407 ஆக இருக்கிறது. இதனால் அதிகாலை நேரத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதோடு மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்படுகிறது. இந்த காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு காற்று தர மேலாண்மை ஆணையம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!…. லுடோவில் தன்னையே பணயமாக வைத்த பெண்…. தோற்ற பின் நடந்த சம்பவத்தால் கதறும் கணவர்…..!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பிரதாப்கர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் லூடோ விளையாட்டில் ஆர்வமாக இருந்த ஒரு பெண்மணி விளையாட பணம் இல்லாத காரணத்தால் தன்னையே அடகு வைத்து விளையாடியுள்ளார். இது குறித்து அந்த பெண்ணின் கணவர் கூறியதாவது, நானும் என்னுடைய மனைவியும் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் நான் வேலைக்காக ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்று விட்டேன். அங்கிருந்து 6 மாதங்களாக என்னுடைய மனைவிக்கு நான் அனுப்பி அனைத்து பணத்தையும் அவர் லூடோ விளையாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

600 ஊழியர்கள் பணிநீக்கம்…. OYO நிறுவனம் எடுத்த திடீர் முடிவு…. காரணம் இதுதான்?….!!!!!

ஆன்லைன் ஓட்டல், விடுதி முன்பதிவு நிறுவனமான OYO, தள்ளுபடி விலையில் அறைகள் வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உயர்ந்தது. இந்த நிலையயில் சமீப காலமாக OYO நிறுவனம் கடும் பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது இதை சரிசெய்யும் அடிப்படையில் அந்நிறுவனம் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக OYO நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ரிதேஷ் அகர்வால் கூறியதாவது “திறமையான நபர்களை கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

கிரிப்டோகரன்சியில் பங்குகளை வாங்கிய பென்ஷன் நிறுவனங்கள்?…. கடும் அதிர்ச்சியில் ஓய்வூதியதாரர்கள்….!!!!!

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாகவே அதிகரித்து வந்தது. அதாவது பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சியின் சந்தை மதிப்பு அதிகரித்ததால் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக கிரிப்டோ கரன்சியின் மதிப்பு குறைந்துள்ளது. இந்த கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளுக்கு இந்தியாவில் 30% வரி விதிக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்நிலையில் கிரிப்டோ கரன்சியின் பங்குகளை ஸ்வீடன்  நாட்டைச் சார்ந்த 4 பென்சன் நிறுவனங்கள் வாங்கியுள்ளதாக அந்நாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

WOW!… மது பாட்டில்களில் இருந்து கண்ணாடி வளையல்கள்…. புது முயற்சியால் நல்ல லாபம் ஈட்டும் பெண்கள்….!!!!!

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு சட்டம் அமலில் இருக்கும் போதும் சில இடங்களில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்கிறார்கள். இவர்கள் மீது காவல்துறையினர் மற்றும் கலால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதோடு மது பாட்டில்களையும் பறிமுதல் செய்கிறார்கள். இந்த மது பாட்டில்களை முன்னதாக குப்பையில் வீசி எறிந்த நிலையில் தற்போது கண்ணாடி வளையல் தயாரிப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். இந்த கண்ணாடி வளையலை தயாரிப்பதற்காக கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு சங்கம் என்ற தன்னாட்சி அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஊரக வளர்ச்சித் […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. இனி எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவோருக்கு ஜாலிதான்…. அமைச்சர் சொன்ன வேற லெவல் குட் நியூஸ்….!!!!!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊக்குவித்து வருகிறது. ஏனெனில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் பணவீக்கம் அதிகரிக்கிறது. அதோடு பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்படுத்துவதால் காற்று மாசுபாடும் ஏற்படுகிறது. இதன் காரணமாகத்தான் மத்திய மற்றும் மாநில அரசுகள் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. அதன் பிறகு உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மானியமும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது நாடு முழுதும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இனி ஏடிஎம்மில் பணம் மட்டுமல்ல, தங்கத்தையும் எடுக்கலாம்…. எப்படி தெரியுமா…..????

நாடு முழுவதும் உள்ள அனைத்து துறைகளும் தற்போது டிஜிட்டல் வயமாகப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது ஏடிஎம் மையங்களில் 24 மணி நேரமும் பணத்தை பெறுவது போல தங்க நாணயங்களை பெற முடியும். நாட்டின் முதல் தங்க ஏடிஎம் இயந்திரம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பேகம் பேட்டில் நிறுவப்பட்டுள்ளது. இந்த முதல் தங்கை ஏடிஎம் பேகம்பேட்டில் உள்ள அசோக் ரகுபதி சேம்பர்சில் கோல்ட் சிக்கா என்ற நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்க ஏடிஎம் மூலம் தங்களின் […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு…. ஆதார் – பான் கார்டு இணைக்க மார்ச் 31 கடைசி நாள்…. மறந்துடாதீங்க….!!!!

இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியது. அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவ்வாறு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்க வில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு உங்கள் ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா […]

Categories
தேசிய செய்திகள்

பயணிகளே…. ரயில் பயணத்தில் பெரிய ஆபத்து…. உடனே இதை பண்ணுங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். இவ்வாறு ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே துறையில் அனைத்து விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அனைத்தையும் கவனிக்க வேண்டும். ரயில்வே துறை தனது பயணிகளுக்காக மிகக் குறைந்த கட்டணத்தில் காப்பீடு வழங்குகின்றது. ரயில்வே இணையதளம் அல்லது செயலி, ஆன்லைன் பிளாட்பார்ம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணக் காப்பீடு என்ற விருப்பம் ஒன்று இருக்கும். இதற்கு ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை…. இது கட்டாயம்…. தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள முதுநிலை மருத்துவம் மற்றும் உயர் சிறப்பு மருத்துவர் படிப்பு மாணவர்களின் விவரங்கள் அனைத்தையும் இளைய தளம் மூலமாக பதிவேற்ற வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் முதுநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படை தன்மை உடன் நடத்த வேண்டும். நீட் தேர்வு தகுதி அடிப்படையில் மற்றும் அனுமதிக்கப்பட்ட இடங்களின் […]

Categories
தேசிய செய்திகள்

மணமகனுக்கு மாலை போட…. மேடையில் ஏறிய மணப்பெண்…. திடீர் மரணம்…!!!

லக்னோ மலிஹாபாத்தில் திருமணத்தில் மணப்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் வயது 21 என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அந்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றதாகவும், மணமகனுக்கு மாலை போடுவதற்காக மேடையில் ஏறிய மணப்பெண் அங்கேயே விழுந்துள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும்…. 7 நாட்களில் தபாலில் வீடு தேடி வரும் சபரிமலை பிரசாதம்….!!!!

இந்தியாவில் எந்த ஒரு தபால் நிலையத்தில் இருந்தும் முன்பதிவு செய்தால் சபரிமலை பிரசாதம் 7 நாட்களில் வீடு தேடி வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை பக்தர்களுக்காக சாமி பிரசாதம் என்ற திட்டத்தை அஞ்சல் துறை தற்போது நடத்தி வருகின்றது. இதில் மூன்று வகையான பிரசாதம் அனுப்பப்படும். 520 ரூபாய் பாக்கெட்டில் ஒரு அரவணை, 960 ரூபாய் பாக்கெட்டில் நான்கு அரவணை, 1760 ரூபாய் பாக்கெட்டில் பத்து அரவணை இருக்கும். அதனுடன் அனைத்து பாக்கெட்டுகளிலும் நெய், குங்குமம், […]

Categories
தேசிய செய்திகள்

வீடு கட்ட கடன் வாங்கியவர்களால் தனிநபர் கடனும் வாங்க முடியுமா….? கண்டிப்பாக இத தெரிஞ்சிக்கோங்க….!!!!!

இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய தேவைகளுக்காக கடன் வாங்குகிறார்கள். குறிப்பாக வீடு கட்டுவதற்கு, கார் வாங்குவதற்கு, திருமண நிகழ்ச்சிகள், தொழில் தொடங்குவதற்கு போன்ற பல்வேறு வகையான காரணங்களுக்கு கடன் வாங்குகிறார்கள். இதில் குறிப்பாக பெரும்பாலன மக்கள் கடன் வாங்குவதற்கு வங்கிகளையை நாடுகின்றனர். இந்நிலையில் வீட்டுக் கடன் வாங்குவோருக்கு தனிநபர் கடனும் கிடைக்குமா என்ற சந்தேகம் பலரது மத்தியிலும் இருக்கலாம். அது குறித்து தற்போது பார்க்கலாம். வீட்டுக்கு கடன் வாங்கி இருந்தால் இஎம்ஐ அதிகமாக கட்ட வேண்டியிருக்கும். அதோடு […]

Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவிலின் கட்டமைப்பை மேம்படுத்த அரசு முடிவு….யோகி ஆதித்யநாத் அரசு ஒப்புதல்…!!!!!

உத்திரபிரதேசத்தின் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2024 -ஆம் வருடம் தொடக்கத்தில் மூன்று தளங்களுடன் 161 அடி உயரம் கொண்ட இந்த கோவில் பக்தர்களின் வழிபாட்டிற்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இந்த கோவிலின் கட்டுமான பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மற்றொரு புறம் கோவிலை ஒட்டி உள்ள பகுதிகளை மேம்படுத்தும் பணி அதிலும் குறிப்பாக அயோத்தியை சர்வதேச சுற்றுலாத்தலமாக மேம்படுத்தும் பணியை மாநில அரசு செய்து வருகிறது. இந்நிலையில் 1,000 […]

Categories
தேசிய செய்திகள்

கடைசி வரை ஒன்றாக வாழ்வோம்!… ஒரே நபரை காதலித்து கரம் பிடித்த பிங்கி-ரிங்கி…. இதோ ஒரு சுவாரசியான சம்பவம்…..!!!!

மராட்டியம் சோலாபூர் மாவட்டம் மல்ஷிரஸ் பகுதியில் வசித்து வருபவர்கள் இரட்டை சகோதரிகள் பிங்கி மற்றும் ரிங்கி. 36 வயதான இவர்கள் இரண்டு பேரும் இரட்டை சகோதரிகள் ஆவர். இந்த சகோதரிகள் ஐடி துறையில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றனர். இரட்டை சகோதரிகளான இரண்டு பேரும் சிறு வயது முதலே ஒன்றாக வாழ்ந்து வருவதால் இறப்புவரை சேர்ந்தே வாழவேண்டும் என முடிவுசெய்துள்ளனர். சென்ற சில நாட்களுக்கு முன்பு பிங்கி, ரிங்கி சகோதரிகளின் தந்தை இறந்துவிட்டார். அத்துடன் சகோதரிகளின் தாயாருக்கும் உடல்நலக் […]

Categories
தேசிய செய்திகள்

தும்மல் வந்து கீழே சரிந்து விழுந்த இளைஞர்…. நொடியில் பறிபோன உயிர்…. அதிர்ச்சி வீடியோ….!!!!

உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் இரவு வேளையில் இளைஞர் ஒருவர் தன் நண்பர்களுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் அவருக்கு தும்மல் வந்திருக்கிறது. இதன் காரணமாக நடந்தபடியே தும்மல் போட்ட அவர் சிறிது நேரத்திற்கு பிறகு, திடீரென சரிந்து தெருவில் விழுந்துள்ளார். இதனால் பதறிபோன அவரது நண்பர்கள் உதவி கேட்டு அலறியுள்ளனர். பின் அப்பகுதியில் வசித்தவர்கள் மற்றும் அந்த வழியே நடந்து சென்றவர்கள் உதவியுடன் அந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். https://twitter.com/ShubhamShuklaMP/status/1599346864016740352?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1599346864016740352%7Ctwgr%5E7c5f801e352bfec385540421e928c108ab126b08%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FNews%2FIndia%2Fa-young-man-who-returned-home-with-friendssneezed-suddenly-a-lost-life-850751 இருப்பினும் […]

Categories
தேசிய செய்திகள்

“வாக்காளர் பட்டியலில் டெல்லி காங்கிரஸ் தலைவரின் பெயர் மாயம்”… வாக்கு சாவடியில் பெரும் பரபரப்பு..!!!!

டெல்லியில் மாநகராட்சி தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. ஆம் ஆத்மி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இந்த தேர்தலில் வேட்பாளராக களமிறக்கியுள்ளது. வருகிற 7-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் அணில் சவுத்ரி  வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லாதததை கண்டு  அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆனால் அவரது மனைவி பெயர் இருந்தது. தன்னுடைய பெயர் இல்லை என கூறி தேர்தல் பணியாளர்களிடம் […]

Categories
தேசிய செய்திகள்

காரை ஓரமா விடுங்க… “கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு அடி”… பா.ஜ.க முன்னாள் எம்.பி மீது வழக்கு..!!!!

ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள அகத் திராஹே என்னும் பகுதியில் போலீஸ் கான்ஸ்டபிள்  கஜ்ராஜ்  என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது  இரவு 7 மணி அளவில் பா.ஜ.க முன்னாள் முதல்வர் எம்.பி கிருஷ்ணேந்திர கவுர் தன்னுடைய காரை நடுரோட்டில் நிறுத்தியுள்ளார். இந்நிலையில் கவுர் அமர்ந்திருந்த காரை கான்ஸ்டபிள் கஜ்ராஜ்  வேறுஇடத்தில்  மாற்றி நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனை கேட்ட கவுர் காரில் இருந்து கீழே இறங்கி வந்து போலீஸ் கான்ஸ்டபிளை ஓங்கி அடித்தார். அவருக்கு துணையாக  […]

Categories
தேசிய செய்திகள்

இனி தொலைத்தொடா்பு உபகரணங்கள் இறக்குமதியை?…. மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு…..!!!!!

தொலைத்தொடா்பு துறையில் மத்திய அரசின் உற்பத்திசாா் ஊக்குவிப்பு திட்டத்துக்கு தகுதிபெற்ற 40 நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் தில்லியில் நடந்தது. அப்போது மத்திய தொலைத்தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது, அண்டை நாடுகளிலிருந்து இருந்து தொலைத்தொடா்பு உபகரணங்கள் இறக்குமதி செய்யப்படுவதை தீவிரமாக கண்காணிக்க அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்குரிய வழிமுறை விரைவில் உருவாக்கப்படும் என மத்திய தொலைத் தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். அத்துடன் […]

Categories
தேசிய செய்திகள்

திறந்தவெளி சிறைகள்: இந்தியா தாராளமனதுடன் சிந்திக்கணும்!…. ஸ்மிதா சக்ரவர்த்தி வலியுறுத்தல்….!!!!

இந்தியாவில் சிறைகளை மாற்றி அமைக்கக் கோரி ஸ்மிதா சக்ரவர்த்தி 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாடுபட்டு வருகிறார். ஜெய்பூர் சாங்கானேர் பகுதியிலுள்ள திறந்தவெளி சிறை பற்றி அவர் சென்ற 2017ல் அளித்த அறிக்கையை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்டது. இதனையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அதேபோன்ற சிறையை அமைப்பது தொடர்பாக பரிசீலிக்குமாறு அனைத்து மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது. திறந்தவெளி சிறைகளை அமைப்பது பற்றிய கோரிக்கையை வலியுறுத்தி ப்ரிஸன் எய்ட் பிளஸ் ஆக்ஷன் ரிசர்ச் எனும் அமைப்பை ஸ்மிதா […]

Categories
தேசிய செய்திகள்

“(2022) தில்லி வன்முறை வழக்கு”… குற்றம்சாட்டப்பட்ட இருவர் விடுவிப்பு…. வெளியான தகவல்….!!!!

சென்ற 2020 பிப்..24ம் தேதி பிரதான காவல் நகா் சாலையில் ஒரு கலவர கும்பல் கற்களை வீசியதாகவும், அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் பல்வேறு வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் காவலா் சங்ராம் சிங் அளித்த வாக்குமூலத்தின் படி இருவா் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருந்தனா். இந்நிலையில் உமா் காலித் மற்றும் காலித் சைஃபி போன்றோரை இந்த வழக்கில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி புலஸ்த்யா பிரமச்சாலா விடுவித்ததாக சிறப்பு அரசு வழக்கறிஞா் மதுகா் பாண்டே உறுதிப்படுத்தினாா். அதுமட்டுமின்றி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. ஆதார் கார்டில் அப்டேட் செய்ய எவ்வளவு கட்டணம் தெரியுமா?…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையை அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் ஆதார் அட்டையில் உள்ள தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். ஆதாரில் விவரங்களை உள்ளிடும் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த ரயிலிலும் பாஸ் செல்லும்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பொது போக்குவரத்துகளில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்வே துறை. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினம்தோறும் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதனால் ரயில்வே துறையில் புதுப்புது திட்டங்களை மத்திய அரசு அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டின் 75 நகரங்களை இணைக்கும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் ரயில்வே வாரியம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ரயில்வே துறையில் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3-5% வரை அகவிலைப்படி உயர்வு?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் 18 மாதம் நிலுவையிலுள்ள அகவிலைப்படி பாக்கி மற்றும் பிட்மென்ட் காரணி உயர்வு பற்றிய அறிவிப்புக்காக காத்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பாக நல்லதொரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதாவது, விகிதங்களை அடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு 3-5 % வரை அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்ற செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி நடந்த கூட்டத்தில் 01/07/2022 முதல் அகில இந்திய நுகர்வோர் விலைக் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு….!!!!

பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மறுபடியும் நடைமுறைபடுத்த வேண்டுமென்று மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாகவே கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனிடையில் பல்வேறு மாநில அரசுகளானது பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைபடுத்தி வருகிறது. அதன்படி  ராஜஸ்தான் அரசை அடுத்து, பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் கொண்டு வருவதாக அறிவித்து உள்ளது. அத்துடன் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாநிலத்தில் ஆட்சியமைத்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைபடுத்துவதாக வாக்குறுதி அளித்திருக்கிறது. […]

Categories

Tech |