Categories
தேசிய செய்திகள்

“நமது துணை ஜனாதிபதி விவசாயி மகன்”….. ராணுவத்துக்கு, விவசாயிக்கும் கூட தொடர்பு…. பிரதமர் மோடி நெகிழ்ச்சி….!!!!

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தின் போது துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் நாடாளுமன்ற சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது, நம்முடைய துணை ஜனாதிபதி ஒரு விவசாயியின் மகன். அவர் ராணுவ பள்ளியில் பயின்றுள்ளதால் ராணுவ வீரர்களுடனும், விவசாயிகளுடனும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். நம்முடைய நாடு 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடி, ஜி-20 மாநாட்டுக்கு தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு  இந்த […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. “ரூ. 400 பணத்தை திருடியதாக புகார்”…. 5-ம் வகுப்பு மாணவிக்கு செருப்பு மாலை போட்டு விடுதியை சுற்றிவர வைத்த கொடூரம்….!!!!!!

மத்திய பிரதேச மாநிலம் பெட்டூல் மாவட்டத்தில் உள்ள டம்ஜிபுரா கிராமத்தில் ஒரு அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் விடுதி வளாகத்தில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். அந்த வகையில் விடுதியில் தங்கி படித்து வரும் 5-ம் வகுப்பு மாணவி ஒருவர் சக மாணவி ஒருவர் வைத்திருந்த 400 ரூபாய் பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ‌ விடுதியின் பெண் காப்பாளர் 5-ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமிக்கு முகம் முழுவதும் கருப்பு மையை […]

Categories
தேசிய செய்திகள்

“மொபைல் ஆப் 2.0″…. புதிய செயலியை அறிமுகப்படுத்திய சுப்ரீம் கோர்ட்…. முழு விவரம் இதோ….!!!!

டெல்லி உச்சநீதிமன்றம் ‘சுப்ரீம் கோர்ட் மொபைல் ஆப் 2.0″ என்ற செயலியை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த செயலி இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆப்பிள் மற்றும் ஐஓஎஸ் தளங்களில் வழங்கப்படுகிறது. இந்த செயலியை ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் அனைத்து அதிகாரிகளும் தங்களுடைய சொந்த அணுகளை பெற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு மத்திய அரசு அமைச்சகத்தின் சட்ட அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்களின் வழக்கின் நிலை குறித்து செயலி வழியாக தெரிந்து கொள்ளலாம். […]

Categories
தேசிய செய்திகள்

“டெல்லி மாநகராட்சி தேர்தல்”…. பாஜக-வை பின்னுக்கு தள்ளிய ஆம் ஆத்மி?…. 129 வார்டுகளில் முன்னிலை…. வெளிவரும் தகவல்கள்….!!!

சென்ற 4ம் தேதி நடந்த டெல்லி மாநகராட்சிக்கான தேர்தலில் பதிவாகிய வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 250 வார்டுகளில் பதிவாகிய வாக்குகள் 42 வாக்கு எண்ணும் மையங்களில் நடந்து வருகிறது. இப்பணியை 68 கண்காணிப்பாளர்கள் கவனித்து வருகின்றனர். கடந்த 15 வருடங்களாக டெல்லி மாநகராட்சி பா.ஜ.க வசம் இருந்தது. இந்த நிலையில் இன்று நடந்துவரும் வாக்கு எண்ணிக்கையில் காலை 10 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 129 வார்டுகளில் முன்னிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

What’s app செயலியில் online status மறைப்பது எப்படி…? உங்களுக்கான புதிய அப்டேட்… இதோ முழு விவரம்…!!!!!

உலகில் உள்ள அனைத்து மக்களும் மெசேஜ் செய்வதற்கு வாட்ஸ் அப் செயலியை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் நாம் ஆன்லைனில் இருக்கும் போது நமது பெயருக்கு கீழே ஆன்லைன் என்று காட்டுகிறது. ஆனால் தற்போது இந்த ஆன்லைன் ஸ்டேட்டஸ் என்பதை நாம் மறைக்கும் விதமாக புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது முன்பு நம்மால் லாஸ்ட் சீன் மட்டுமே மறைத்து வைக்க முடியும். ஆனால் நாம் எப்போதெல்லாம் ஆன்லைன் வருகிறோமோ அப்போதெல்லாம் நாம் ஆன்லைனில் இருப்பது மற்றவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த வருஷத்தை விட அதிகரித்த நிலக்கரி உற்பத்தி!…. எத்தனை சதவீதம் தெரியுமா?… வெளியான தகவல்….!!!!

நவம்பர் மாதத்தில் நம் நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தி 7.587 கோடி டன்னாக அதிகரித்து இருக்கிறது. கடந்த வருடம் 6.794 கோடி டன்னாக இருந்த நிலக்கரி உற்பத்தியானது இந்த ஆண்டு 11.66 % அதிகரித்து உள்ளது. இதுகுறித்து நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது, நவம்பர் மாதத்தில் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் உற்பத்தி 12.82 % அதிகரித்து இருக்கிறது. சிங்கரேணி காலியரீஸ் நிறுவனம் மற்றும் பிற கேப்டிவ் சுரங்கங்களின் உற்பத்தி முறையே 7.84% மற்றும் 6.87% அதிகரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

FLASH: டெல்லி மாநகராட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை…!!

டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. 114 வார்டுகளில் ஆம் ஆத்மியும், 110 வார்டுகளில் பாஜகவும் வாக்குப்பதிவில் முன்னிலை வகுத்து வருகின்றன. தொடர்ந்து, 11 வார்டுகளில் காங்கிரஸ், 1 வார்டில் பகுஜன் சமாஜ் கட்சி, 4 வார்டுகளில் சுயட்சை வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். முன்னதாக மொத்தமாக 250 வார்டுகளுக்கு தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு shocking…!!!!

வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.35% உயர்த்தப்படுவதாக RBI சற்றுமுன் அறிவித்துள்ளது. ரெப்போ விகிதம் 5.9%ல் இருந்து 6.25%ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், வங்கிகளில் வாடிக்கையாளர்களின் டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும், வாடிக்கையாளர் பெறும் கடன்களுக்கான EMI-யும் அதிகரிக்கப்படும். மேலும், வீடு, வாகனம், தனிநபர் கடன் வட்டியை வங்கிகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

Categories
தேசிய செய்திகள்

EPFO கணக்கை ஆன்லைனில் இணைப்பது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

EPFO குறித்த எந்த ஒரு வசதியையும் ஆன்லைனில் பெற யூஏஎன் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். இதனிடையில் யூஏஎன் தெரியாதவர்கள் ஆன்லைனில் அதனை ஈஸியாக தெரிந்துகொள்ளலாம். முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற முகவரிக்கு போகவேண்டும். அவற்றில் வலதுபக்கத்திலுள்ள எம்பிளாய் லிங்க்ட் பிரிவில் கிளிக் செய்து, “நோ யுவர் யூஏஎன்” எண்ணைக் கிளிக் செய்து பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை நிரப்பவேண்டும். பின் பிறந்ததேதியுடன், ஆதார் (அ) பான் எண்ணை உள்ளிடுவதன் வாயிலாக யூஏஎன் எண்ணை காண முடியும். […]

Categories
தேசிய செய்திகள்

மகிழ்ச்சி செய்தி!!…. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை…. எவ்வளவு தெரியுமா?…. முழு விவரம் இதோ….!!!!!

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி குறித்து ஆலோசனை  நடத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகும் பண வீக்கத்தின் போது பணத்தின் வாங்கும் மதிப்பு குறைகிறது. இதனால் மத்திய அரசு  ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கி வருகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் 6 மாதத்திற்கு ஒரு முறை உயர்த்தப்படுவது வழக்கம். அதேபோல்  கடந்த செப்டம்பர் மாதம்  ஊழியர்களுக்கான அகவிலைப்படியை  38 சதவீதமாக உயர்த்தியது. மேலும்  வருகின்ற 2023-ஆம் ஆண்டிலும் மார்ச் மாதம் அகவிலைப்படி […]

Categories
தேசிய செய்திகள்

இதை கொஞ்சம் பாருங்க…. பல கோடிகளை தட்டும் டைனோசரின் எலும்புக்கூடு…. வெளியான தகவல்….!!!!!

பிரபல நாட்டில் பழமையான டைனோசர்களின் எறும்புக்கூடு  ஏலம் விடப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் பழங்கால பொருட்கள்  ஏலத்தின் மூலம் அதிக விலைக்கு வாங்கப்படுகிறது. அதைப்போல் பிரான்ஸ் நாட்டில் உள்ள Bonhams cornette de Saint cyr என்ற ஏல நிறுவனம் வருகின்ற 13-ஆம் தேதி ஏலம்  ஒன்றை நடத்துகிறது. இதில் உலகில் உள்ள மிகவும் பழமையான பொருட்கள் ஏலமிடப்படுகிறது. அதேபோல் 18 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த lchthyosaurus stenopterygius longifrons என்ற  அறிய  வகை டைனோசர் ஏலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி சாலைகளில் பள்ளம் தோண்டுவதற்கு முன்பதிவு கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் இனி எந்த ஒரு பகுதியிலும் கேபில் மற்றும் குடிநீர் குழாய் பதிப்பு போன்ற பணிகளுக்காக பள்ளம் தோன்றினாள் “கால் பிபோர் யூ டிக்” என்ற செயலியில் முன்பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிலத்திற்கு கீழ் கேபிள், குழாய்கள் என பல்வேறு கட்டமைப்புகள் இருக்கின்றன. தொலைத்தொடர்பு சேவையின் கீழ் பல லட்சம் கேபிள்கள் செல்கின்றது. மின் கேபிள் மற்றும் குடிநீர் பதிப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக சாலை மற்றும் சாலை ஓரங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

SSC தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு…. எப்படி பதிவிறக்கம் செய்வது?….. இதோ முழு விவரம்…..!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் junior Hindi translator, junior translator , senior Hindi translator ஆகிய பதவிகளுக்கான பேப்பர் 2 தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் பேப்பர் ஒன்று தேர்வு அக்டோபர் 1ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் அதில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு அடுத்த தேர்வு டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ssc.nic.in என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

விரைவில் ஆதார் QR ஸ்கேன்…. எதற்காக தெரியுமா….? UIDAI வெளியிட்ட அறிவிப்பு ..!!

ஆதார் எண் என்பது 12 இலக்கங்கள் கொண்ட ஒரு அதிகாரபூர்வ ஆவணமாகும். இது அனைத்து அரசு செயல்பாடுகளுக்கும் முக்கிய ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஆதார் எண் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஆதார் அட்டையை பலரும் பாதுகாப்பாக பயன்படுத்துவதில்லை என்று UIDAI தெரிவித்துள்ளது. தற்போது வெறும் 12 நம்பர் இருந்தாலே போதும் என்ற நிலை இருப்பதால் பலர் ஆதாரை கிழிந்த நிலையில் வைத்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. விரைவில் QR ஸ்கேன் செய்தால்தான் பல […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… சிமெண்ட் விலை கிடுகிடுவென உயர போகுது…. அதுவும் இந்த மாசமே….. வீடு கட்டுவோர் அலர்ட்….!!!!!

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிமெண்ட் விலையானது படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதன்படி ஒரு மூட்டைக்கு 16 ரூபாய் வரை சிமெண்ட் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் சிமெண்ட் விலை உயர்வு தொடர்பாக குளோபல் பைனான்சியஸ் சர்வீசஸ் நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் சிமெண்ட் விலையானது படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 6 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அதன் பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் முதல் தங்க ஏடிஎம்…. கார்டை போட்டால் கை நிறைய தங்கம்…. இனி தங்க பிரியர்களுக்கு செம ஜாலிதான்….!!!!!

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட் பகுதியில் புதிதாக தங்க ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. இந்த தங்க ஏடிஎம்-ஐ கோல்ட்சிக்கா நிறுவனம் அமைத்துள்ளது. இது தங்க ஏடிஎம் வழியாக பொதுமக்கள் 0.5 கிராம் முதல் 100 கிராம் வரை தங்கத்தை எடுத்துக் கொள்ளலாம். நாம் சாதாரண ஏடிஎம்களில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்துவது போன்றே தங்க ஏடிஎம்களிலும் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தி தங்க நாணயத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த தங்க ஏடிஎம் ஆனது […]

Categories
தேசிய செய்திகள்

உஷாரா இருங்க…. 1 முகமூடியை வைத்து 100 பெண்களை…. சினிமாவை மிஞ்சிய பயங்கரம்…. பின்னணியில் இருப்பது யார் தெரியுமா?…!!!!

ஏராளமான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் யோகா ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு முகமூடி அணிந்த ஒரு வாலிபர்  உடல் ரீதியாக பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் வணிக வளாகங்கள், […]

Categories
தேசிய செய்திகள்

நடிகை பார்வதி நாயர் புகைப்படத்தை வெளியிட்டு மிரட்டல்… முன்னாள் ஊழியர் மீது வழக்கு பதிவு… போலீஸ் விசாரணை…!!!!!

தமிழ் திரைப்பட  நடிகையான பார்வதி நாயர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம்  புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தன்னுடைய வீட்டில் வேலை பார்த்து வந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் பல லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம், லேப்டாப், கேமரா மற்றும்  செல்போன் போன்றவற்றை திருடி சென்று விட்டதாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுபாஷ் சந்திர போஸை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தன்மீது பொய் புகார் அளித்துள்ளதாக கூறி சுபாஷ் […]

Categories
தேசிய செய்திகள்

UPSC 2022 தேர்வு முடிவுகள் வெளியீடு…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

யுபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வு 2022 ஆம் ஆண்டுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் https://www.upsc.gov.in/ அல்லது https://ups online.nic.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 16 மற்றும் 25ஆம் தேதி நாடு முழுவதும் இந்த தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணலுக்கு பிறகு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“பிரதமரின் வேஷ்டி ஏலம்”… எவ்வளவு ரூபாய்க்கு தெரியுமா…? வியாபாரி நெகழ்ச்சி பேச்சு…!!!!!

வருடத்திற்கு ஒருமுறை பிரதமர் மோடி தனக்கு கிடைக்கும் பரிசு பொருட்களை ஏலம் விடுவது வழக்கம். அப்படி ஏல விற்பனை செய்து அதன் மூலமாக கிடைக்கும் தொகையினை பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்து வருகிறார். பிரதமர் மோடி  கலந்து கொள்ளும் பல்வேறு விழாக்களில் கிடைக்கும் பரிசு பொருட்களை ஆன்லைன் முறையில் ஏலம் விடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் நடத்தப்பட்ட ஏலத்தில் பிரதமருக்கு பரிசாக கிடைத்த திருவள்ளுவர் சிலையையும், பட்டு வேஷ்டியையும் சேலம் அன்னதானபட்டியை சேர்ந்த பழைய […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகா பேருந்துகள் மீது கருப்பு மை!…. நீடிக்கும் எல்லை பிரச்சனை…. பரபரப்பு….!!!!

கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை அண்மையில் கர்நாடக -மராட்டிய எல்லை பிரச்சினை பற்றி சர்ச்சைக்குரிய அடிப்படையில் பேசினார். இதையடுத்து மராட்டிய மந்திரிகள் சந்திரகாந்த் பாட்டீல், சம்புராஜ் தேசாய் பெலகாவி மராட்டிய அமைப்பினரை சந்தித்து பேச இருப்பதாக அறிவித்தனர். இதற்கு கர்நாடக அரசானது கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. அத்துடன் மராட்டிய மந்திரிகள் பெலகாவிக்குள் நுழையவும் தடைவித்தது. இதன் காரணமாக சென்ற சில நாட்களாக இரு மாநிலங்கள் இடையில் எல்லை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் பெலகாவியில் மராட்டிய […]

Categories
தேசிய செய்திகள்

போலி பலாத்கார வழக்கு பதிவு செய்வேன்!…. பிரபல பெண் யூடியூபரின் வலையில் சிக்கிய நபர்…. திடுக்கிடும் தகவல்கள்….!!!!

டெல்லி ஷாலிமார் பாக் பகுதியில் வசித்து வருபவர் பிரபல யூடியூபர் நம்ரா காதிர் (22). இவருடைய கணவர் மணீஷ் (எ)விராட் பெனிவால் ஆவார். இதில் நம்ரா யூ-டியூப்பில் வீடியோக்களை பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார். இவருக்கு 6.17 லட்சம் பாலோவர்ஸ் இருக்கின்றனர். இந்நிலையில் பாட்ஷாப்பூர் பகுதியை சேர்ந்த தனியார் விளம்பர நிறுவன உரிமையாளரான தினேஷ் யாதவ் (21) என்ற வாலிபர், நம்ரா மீது புகார் அளித்துள்ளார். அதன்படி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதாவது, […]

Categories
தேசிய செய்திகள்

கார் டயரில் கட்டுக்கட்டாக…. வசமாக சிக்கிய 5 பேர்…. அதிர்ந்துபோன போலீசார்…..!!!!!

மேற்கு வங்கம் ஜல்பைகுரி மாவட்டத்தில் நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, ஒரு காருக்குள் இருந்த கூடுதல் டயர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து காருக்குள் இருந்த அந்த டயரை காவல்துறையினர் சோதித்தபோது, அதற்குள் ரூபாய்.93,93,000 பணமிருந்தது கண்டுபிக்கப்பட்டது. அந்த வாகனம் பீகார் பதிவெண் கொண்டதாக இருந்தது. இச்சம்பவத்தில் வாகனத்தில் வந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, டயரை காவல்துறையினர் துண்டித்து பார்த்தபோது அவற்றில் 94 பண்டல்களில் கட்டுக்கட்டாக பணம் […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசு எதிரொலி: இந்த ரக பெட்ரோல், டீசல் வாகனங்களை இயக்க தடை…!!

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்று மாசுபாடு மோசமாகி அபாய அளவை எட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக நிலவி வந்ததை தவிர தற்போது காற்று மாசுபாடானது மிகவும் மோசமாகியுள்ளது. டெல்லியில் தற்போது காற்று தரக் குறியீடு 407 ஆக இருக்கிறது. இதனால் அதிகாலை நேரத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதோடு மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்த மத்திய நிபுணர் குழு புதிய செயல்திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி டெல்லியில் வரும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆஹா அருமை..! குழந்தைகளுக்கு வலி இல்லாமல் ஊசி…. பிரபலமாகும் மருத்துவர்…!!!

பொதுவாக பெரியவர்களாக இருந்தாலும் சரி, சிறியவர்களாக இருந்தாலும் சரி உடம்பு சரியில்லாத நேரத்தில் ஊசி போடுவதற்கு ஒரு வித பயத்தோடே செல்வார்கள். குழந்தைகள் பற்றி செல்லவே தேவையில்லை. பெங்களூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில், டாக்டர் சையத் என்பவர், குழந்தைகளுக்கு வலி தெரியாமல் ஊசி போட்டு பிரபலமாகி வருகிறார். வீடியோவில் உள்ள மருத்துவர் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டி, அவர்களின் கவனத்தை சிதறடித்து தடுப்பூசி போடுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வலம் வருகிறது.

Categories
தேசிய செய்திகள்

கருக்கலைப்பு: பெண்ணின் முடிவே இறுதியானது…. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு….!!!!

தில்லியை சேர்ந்த 26 வயது பெண் தன் 33 வார கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதாவது, கருவிலுள்ள குழந்தைக்கு பெரு மூளையில் கோளாறு ஏற்பட்டு இருப்பதால் குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இவ்வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா சிங் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “மருத்துவர்கள் மறுத்தபோதிலும் பெண்ணின் 33 வார கருவைக் கலைக்க அனுமதி வழங்கி, இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க பணத்தை டபுளாக்க ஆசையா?…. அப்போ போஸ்ட் ஆபிஸின் இந்த திட்டத்தில் உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

ஆபத்தில்லா முதலீடு என்பதால் மக்கள் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். நீண்டகால பலன்களை கருதி சில அஞ்சலக திட்டங்கள் உங்களது பணத்தை இரட்டிப்பாக்கும் திறன் கொண்டவை ஆகும். உங்கள் பணத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை எனில் எந்த அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்வோம். கிசான் விகாஸ் பத்ரா இந்த திட்டம் நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை 10 வருடங்கள் மற்றும் 4 மாதங்களில் சுமார் 7 சதவீத வட்டி விகிதத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இது பற்றி பெற்றோரிடம் சொன்னால் மறுபடியும் அடிப்பேன்!…. ஆசிரியை மீது பரபரப்பு புகார்….!!!!

மராட்டியம் மாநிலம் தானே மாவட்டம் லுலா நகரில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 35 வயது ஆசிரியை தொடக்கக் கல்வி மாணவ-மாணவிகளுக்கு பாடமெடுத்து வருகிறார். இந்நிலையில் அந்த ஆசிரியை எடுக்கும் வகுப்பில் பயின்று வரக்கூடிய 6 வயது மாணவன் கையெழுத்து சரிவர இல்லாமல் எழுத்துக்கள் மிக மோசமாக இருந்துள்ளது. இதன் காரணமாக கோபமடைந்த அந்த ஆசிரியை அந்த மாணவனை கடுமையாக தாக்கி இருக்கிறார். அதுமட்டுமின்றி இது பற்றி பெற்றோரிடம் கூறினால் மேலும் தாக்குவேன் எனவும் […]

Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.க அலுவலகத்தில் இருந்த மக்கள்…. கைக்காட்டி ப்ளையிங் கிஸ் கொடுத்த ராகுல் காந்தி…. வைரல் வீடியோ….!!!!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ராஜஸ்தானில் ஜாலவார் நகரம் வழியே இன்று காலை தன் பாத யாத்திரையை துவங்கினார். அப்போது அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்த்சிங் தோதாஸ்ரா, முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், பல அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ராகுல்காந்தியுடன் சென்றனர். जुड़ रहा है भारत, मिल रहे है दिल… BJP वालों ने अपने कार्यालय की छतों पर खड़े होकर @RahulGandhi जी का […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்பீடாக வந்த கார்…. ரோட்டில் இழுத்து செல்லப்பட்ட ஸ்கூட்டர்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

நொய்டாவில் உள்ள இ-ஸ்கொயர் எனும் பிரபலமான ஓட்டலில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தவர் தீபிகா திர்பதி (24). இவர் சென்ற ஞாயிற்றுகிழமை தான் பணிபுரிந்து வரும் ஓட்டலுக்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளார். இதையடுத்து ஓட்டல் அருகில் வந்தபோது சாலையில் மற்றொரு இடத்தில் இருந்து ஸ்பீடாக வந்த சொகுசு கார் ஒன்று தீபிகாவின் வாகனம் மீது மோதி விட்டது. இதனால் தீபிகா ஸ்கூட்டருடன் சாலையில் சில மீட்டர்கள் இழுத்து செல்லப்பட்டு பிறகு தூக்கிவீசப்பட்டார். இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

ATM விதிகளில் மாற்றம்…. எந்த பேங்கில் தெரியுமா?…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு புது விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது. ஆகவே நீங்கள் ATM (அ) கார்டு வாயிலாக பணப்பரிவர்த்தனை செய்தால் அதற்கு முன் எந்த விதிகள் மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இந்நிலையில் கனரா வங்கி ATM  பணம், POC மற்றும் இ-காமர்ஸ் பரிவர்த்தனைகளுக்கான தினசரி பரிவர்த்தனை வரம்பை அதிகரித்து உள்ளது. இது தொடர்பாக வங்கி தன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல் அளித்துள்ளது. அத்துடன் இந்த புது விதிமுறைகள் உனதே நடைமுறைக்கு வர இருப்பதாக வங்கி தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“உங்க பேரன் எங்கே”…? மூதாட்டியை அடித்து துன்புறுத்திய கும்பல்… ஏன் தெரியுமா…?? வைரலாகும் வீடியோ…!!!!

மராட்டியத்தில் கங்காபூர் பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் பார்தி வஸ்தி எனும் இடத்தில் இளைஞர் ஒருவர் தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விவேக் என்பவர் தனது  கூட்டாளி என 2 பேர் அந்த பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன் பின் உனது  பேரன் எங்கே? என அந்த பாட்டியிடம் இருவரும் கேட்டுள்ளனர். ஏனென்றால் அந்த பாட்டியின் பேரன் தங்களது மகளை கடத்தி சென்று விட்டதாக அவர்கள்  குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அந்த பாட்டிக்கு அவர்கள் பேசுவது […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இருந்த இடத்திலிருந்தே கடன் பெறலாம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு.. .!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வப்போது பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து வரும் எஸ்பிஐ வங்கி தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கொண்டு வந்துள்ளது. வங்கிக்கு செல்ல வேண்டும் என்ற தொந்தரவே இல்லாமல் ஆன்லைன் மூலமாக வீட்டுக் […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞரை கொடூரமாக கொன்று…. துண்டிக்கப்பட்ட தலையுடன் செல்பி எடுத்த பயங்கரம்…. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…..!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் மாமன் மகனை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொன்று துண்டிக்கப்பட்ட தலையுடன் செல்பி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் குந்தி என்ற மாவட்டத்தில் உள்ள தசாய் முண்டா என்பவரது குடும்பத்தினர் விவசாய வேலைக்கு சென்று உள்ளனர். அவர்களது மகன் கணுமுண்டா வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலையில் குடும்பத்தினர் வீடு திரும்பிய போது மகனை காணவில்லை. தசாயின் மருமகன் சாகர் முண்டா, கணுவை தனது நண்பர்களுடன் வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

திருமண மேடையிலேயே மயங்கி விழுந்த மணமகள்… மருத்துவர் கூறிய அதிர்ச்சி செய்தி… நடந்தது என்ன…??

திருமண மேடையில் மயங்கி விழுந்த மணமகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள மஹிலாபாத் பாத்வனா  கிராமத்தை சேர்ந்த ராஜ்ப்பால் சர்மா என்பவரின் மகள் ஷிவாங்கி சர்மா (21). இவருக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். இந்நிலையில்  திருமணத்தன்று  புகைப்படம் எடுப்பதற்காக நின்று கொண்டிருந்த போது திடீரென ஷிவாங்கி சர்மா மேடையில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் திருமணத்திற்கு வந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பின் உறவினர்கள் மணப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

பேங்க் லாக்கர் வசதி… குறைந்த கட்டணம் வசூலிக்கும் வங்கி எது தெரியுமா…? இதோ முழு விவரம்…!!!!!!

மக்கள் பேங்க் லாக்கர்களை பயன்படுத்தி தங்களுடைய சொத்து ஆவணங்கள், நகைகள், கடன் ஆவணங்கள், சேமிப்பு பத்திரங்கள் போன்றவற்றை பாதுகாத்து வருகின்றனர். ஒரு வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் துணை சேவைகளில் இதுவும் ஒன்று. அதேபோல் எல்லா வங்கிகளிலும் இந்த லாக்கர் சேவை பாதுகாப்பு வசதி கிடைப்பதில்லை. அதாவது உயர் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வலுவான அறைகள் கொண்ட கிளைகளில் லாக்கர்கள் நிறுவப்பட்டு உள்ளது. அந்த வகையில் icici, PNB, SBI, HDFC போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

“உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பொதுவான விதிமுறைகள்”…. உச்சநீதிமன்றம் எடுத்த முடிவு….!!!!!

“கிஃப்ட் ஆஃப் லைஃப் அட்வென்சா் ஃபவுண்டேஷன்” எனும் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் “உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்த விதிகளில் பொதுவான தன்மை இல்லை. இதனால் உறுப்புகளை தானமாக பெறுவதற்காக பதிவுசெய்ய வேண்டுவோா் 10 -15 வருடங்கள் அம்மாநிலத்தில் வசித்ததற்கான இருப்பிடச் சான்றிதழை வழங்க வேண்டும் எனும் நிபந்தனையை சில மாநிலங்கள் கட்டாயமாக்கி இருக்கிறது. ஆகவே மனித உடல் உறுப்புகள் மற்றும் திசுகள் மாற்று அறுவைசிகிச்சை சட்டம், […]

Categories
தேசிய செய்திகள்

யு.பி.ஐ- யில் தவறாக பணம் அனுப்பி விட்டீர்களா…? இனி டென்ஷன் வேண்டாம்… இதோ முழு விவரம்…!!!!!

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாவற்றிற்கும் க்யூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்தோ அல்லது மொபைல் எண்ணை பயன்படுத்தியோ பணத்தை அனுப்பி விடுகிறோம். பெரும்பாலான சமயங்களில் அவசரம் அவசரமாக பணம் அனுப்பும்போது சில நேரங்களில் தவறுகள் நடந்து விடுகிறது. அதாவது ஒரு வங்கி கணக்கிற்கு பதிலாக மற்றொருவரின் கணக்கிற்கு பணம் அனுப்பி விடுகிறோம். அப்படி மாற்றி அனுப்பப்படும் பணத்தை திருப்பி எப்படி வாங்குவது என்று போராடுவோம்? அவ்வாறு பணத்தை மாற்றி அனுப்பினால் அதை பெறுவதற்கான வழியை இங்கே காண்போம். […]

Categories
தேசிய செய்திகள்

100-க்கும் மேற்பட்ட பெண்களிடம்…. முகமூடி அணிந்து பிரபல மல்யுத்த வீரர் செய்த காரியம்…. போலீஸ் நடவடிக்கை…..!!!!

குஜராத் ராஜ்கோட் பகுதியை சேர்ந்த இளம் யோகா ஆசிரியை ஒருவர் சமீபத்தில் மாளவியா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அவற்றில், முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்து உள்ளார். இதையடுத்து அந்த முகமூடி நபரை கண்டுபிடிப்பதற்காக 4 படைகளை அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக அப்பகுதியில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களை ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது முகமூடி அணிந்தவாறு சந்தேகபடும் அடிப்படையில் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

“இது அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரான ஒன்று”…. கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம்….!!!!

கட்டாய மத மாற்றம் அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரான ஒன்று என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. பணம், பரிசுப் பொருட்களை கொடுத்து செய்யும் மதமாற்றமானது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி பாஜக-வை சேர்ந்த அஸ்வினி உபாத்தியாயா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து உள்ளார். இந்த மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவற்றில் நேற்று நடந்த விசாரணையின் போது மத்திய அரசின் சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “பணம், […]

Categories
தேசிய செய்திகள்

“நிச்சயம் சாபம் கிடைக்கும்”…. பப்பாளி மரத்தை தாய் வெட்டியதால் கதறி கதறி அழுது திட்டிய சிறுவன்….!!!!!

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் அவனுடைய தாய் வீட்டில் இருந்த பப்பாளி மரத்தை வெட்டியுள்ளார். இதை பார்த்த அந்த சிறுவன் சீருடையை கூட மாற்றாமல் வெட்டிய மரத்தின் அருகில் அமர்ந்து கதறி கதறி அழுகிறான். அதோடு இந்த மரத்தை வெட்டியதற்காக உங்களுக்கு சாபம் கண்டிப்பாக கிடைக்கும் என்று தன்னுடைய தாயை சிறுவன் திட்டுகிறான். இந்நிலையில் அழுது கொண்டிருந்த சிறுவனை அவனுடைய பாட்டி சமாதானப்படுத்திய […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை செல்லும் சிறப்பு ரயில் சேவைகளில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் கருநாகப்பள்ளி ரயில்வே ஸ்டேஷனில்  நின்று செல்லும். அதன் பிறகு சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் பகுதிக்கு செல்லும் ரயில் டிசம்பர் 7, 9 மற்றும் 12 ஆகிய தகுதிகளில் கருநாகப்பள்ளி பகுதியில் நின்று செல்லும். இதனையடுத்துக் கொல்லத்திலிருந்து சென்னை எழும்பூர் செல்லும் ரயில் டிசம்பர் 8, 11 மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில்…. சிறுமியை கடத்திய இளைஞர்…. 1 மணி நேரத்தில் நேர்ந்த திருப்பம்…. போலீஸ் அதிரடி….!!!!

உத்தரபிரதேசம் சுல்தான்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளி ஒன்றில் 13 வயது சிறுமி வகுப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென்று மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு இளைஞர் சிறுமியை கடத்தியுள்ளார். அந்த இளைஞர் சிறுமியை தெரியாத இடத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் படி காவல்துறையினர் சிறுமியை மீட்டு 1 மணிநேரத்தில் அந்த 27 வயது இளைஞரை கைது செய்தனர். குடும்ப உறுப்பினர்களின் புகாரின் படி சிறுமியை கடத்தியவர் மீது […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் கழிவறையில் தண்ணீர் இல்லை…. புகார் தொடுத்த பயணி…. 10,000 இழப்பீடு வழங்க உத்தரவு…!!!

கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தன்னுடைய மனைவியோடு பன்வேலிலிருந்து( மும்பை) வடகரா நேத்ராவதி எக்ஸ்பிரஸில் 2015 ஆம் வருடம் பயணம் செய்த சபரிமலை சீசன் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. பயணத்தின் தொடக்கத்திலிருந்து ரயிலில் தண்ணீர் இல்லாததால் பெட்டிக்குள் இருந்து பயணிகள் கழிப்பறைக்கு பயன்படுத்த பாட்டில் தண்ணீரை நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ரயில் கழிப்பறையில் தண்ணீர் இல்லை என்று அவர் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு வந்தது. அப்போது பயணம் தொடங்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு…? ரிசர்வ் வங்கி திட்டம்…. வெளியான தகவல்…!!!

ரிசர்வ் வங்கியானது, இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது. ஆர்பிஐ ஜூன் மாதத்தில் இருந்து 3 முறை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்திய நிலையில், ரெப்போ விகிதத்தை மேலும் 0.35 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மே மாதம் திடீரென 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. விகிதங்கள் இதுவரை 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் வட்டி விகித நிர்ணயக் குழுவின் மூன்று நாள் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. ரிசர்வ் […]

Categories
தேசிய செய்திகள்

அய்யோ இப்படி ஒரு மரணமா?…. தும்பல் வந்ததும் உயிரிழந்த 18 வயது இளைஞர்…. வெளியான சிசிடிவி காட்சி….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தும்மல் வந்த பிறகு சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கித் வாய் நகர் காலி பகுதியை சேர்ந்த ஜுபைர் என்ற 18 வயது இளைஞர் தனது நண்பர்களுடன் இரவு வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு செல்லும் வழியில் திடீரென அவருக்கு தும்மல் வந்துள்ளது. நடந்தபடியே தும்பிய அந்த இளைஞர் சில வினாடிகளில் திடீரென சரிந்து விழுந்தார். மயங்கிய நிலையில் இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ ஒரு இட்லி விலை 90 ரூபாயா?…. அப்படி இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

உலகம் முழுவதும் கால்பந்தாட்ட போட்டிகளுக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் உள்ளனர். உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரின் ஐந்து முக்கிய நகரங்களில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 1930 ஆம் ஆண்டு முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை இந்த உலக கால் வந்து போட்டி நடத்தப்பட்டு வரும் நிலையில் கால்பந்து போட்டியை வரவேற்கவும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் தற்போது FIFA இட்லி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. புதுச்சேரியில் உள்ள பிரபல ஹோட்டலில் தயாரிக்கும் இந்த இட்லிக்கு ரசிகர்கள் மத்தியில் […]

Categories
தேசிய செய்திகள்

Home loan வேணுமா ? …. அப்ப உடனே செல்லுங்க…. ஆஃபர்களை வாரி வழங்கும் SBI Bank…..!!!!!

பிரபல வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கியுள்ளது. நமது இந்தியாவில் உள்ள வங்கிகளிலேயே மிகப்பெரிய வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்படுகிறது. இந்த வங்கி ஆண்டுதோறும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சலுகைகள் வழங்குவது வழக்கம். அதேபோல் கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட பண்டிகை கால சலுகை தற்போது வரை அமலில் உள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் வீட்டுக் கடன், வாகன கடன், தொழில் கடன், பர்சனல் கடன் போன்ற கடன்களை பெற்று வருகின்றனர். இந்த சலுகை வருகின்ற ஜனவரி மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!!…. தும்மல் வந்ததால் உயிரிழந்த வாலிபர்…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!!!

தும்மியதால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கித்வாய் நகரில்  ஜுபைர்    என்ற வாலிபர் தனது பெற்றோருடன் வசித்து  வந்துள்ளார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென தும்மல் வந்துள்ளது. அதனால் அவர் நடந்தபடியே தும்மியுள்ளார். இந்நிலையில்  ஜுபைர்   திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள்   ஜுபைரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

மளிகை பொருட்கள், ஷாப்பிங் செய்வதில் செலவை குறைக்க வேண்டுமா….? பணத்தை சேமிக்க உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் இதோ….!!!!!

பொதுவாக பணத்தை சேமிப்பது என்பது பலரது கனவாகவும் இருக்கும். இதனால் அநாவசியமான செலவுகளை குறைத்துக் கொண்டு எப்படி பணத்தை சேமிக்கலாம் என்று பலரும் யோசிப்பீர்கள். அந்த வகையில் தற்போது பணத்தை சேமிப்பதற்கான சில எளிய வழிமுறைகளை பார்க்கலாம். அதாவது குடும்பமாக வசித்தாலும், தனிநபராக இருந்தாலும் மளிகை பொருட்கள் வாங்குவது மற்றும் ஷாப்பிங் செய்வது என்பது அத்யாவசியமான ஒன்றாக இருக்கிறது. எனவே மளிகை பொருட்கள் வாங்குதல் மற்றும் ஷாப்பிங் செய்வதில் எப்படி செலவுகளை குறைக்கலாம் என்பது குறித்து தற்போது […]

Categories

Tech |