Categories
தேசிய செய்திகள்

நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு… மண்ணுக்குள் புதைந்த வாகனங்கள்… 33 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

கொலம்பியாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவின் ரிசரால்டா மாகாணத்தில் பெரேரா- கிப்டோ என்ற மலைபாங்கான பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் கடந்த 5-ம் தேதி வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கு ஏற்பட்ட பயங்கர நிலச்சரவில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு பேருந்து, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவை மண்ணுக்குள் புதைந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

பனிக்காலங்களில் ரயில் விபத்தை தடுக்க… இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு… என்ன தெரியுமா…?

நாட்டின் பல்வேறு பகுதிகளில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் காணப்படும் மூடு பனியின் காரணமாக ரயில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “விபத்து ஏற்படுத்துவதை தடுப்பது மற்றும் ரயில் சேவையின் கால தாமதத்தை குறைப்பது போன்றவற்றில் தனி கவனம் செலுத்தப்படும். இதற்காக பனிப்படர்வை நீக்கும் கருவிகளை ரயில் இன்ஜின்களில் பொருத்துவது மற்றும் அதிக ஒலி எழுப்பக்கூடிய கருவிகளை பொருத்துவது, […]

Categories
தேசிய செய்திகள்

என்ன?… சபரிமலையில் விஐபி தரிசனமா…? அந்தப் பேச்சுக்கே இடமில்லை…. கேரள ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு….!!!!!

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்கு ஹெலிகாப்டர் சேவை நடத்துவது தொடர்பாக என்ஹான்ஸ் ஏவியன்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஒரு விளம்பரம் செய்திருந்தது. அந்த விளம்பரத்தில் 48,000 ரூபாய் செலவில் ஹெலிகாப்டர் சேவையுடன் விஐபி தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையாக மாறியது. ஏனெனில் சபரிமலையில் இதுவரை விஐபி தரிசனம் என்று எதுவுமே இருந்ததில்லை. இதன் காரணமாக கேரளா நீதிமன்றம் தானாக முன்வந்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

“உலகின் சக்தி வாய்ந்த பெண்கள்”…. நிர்மலா சீதாராமனுக்கு கிடைத்த இடம்… அமெரிக்க பத்திரிக்கையில் செய்தி….!!!!!

அமெரிக்காவில் உள்ள போர்பஸ் பத்திரிக்கை நிறுவனம் உலக அளவில் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலை வெளியிடும். இந்த பட்டியலானது செல்வம், செல்வாக்கு, ஊடகம் மற்றும் தாக்கம் ஆகிய 4 துறைகளில் இருந்து தயார் செய்யப்படுகிறது. இந்நிலையில் நடப்பாண்டில் உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடத்தை பிடித்துள்ளார். அதன் பிறகு 2-ம் இடத்தை ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லக்ராட்டும், 3-வது […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள் வானிலை

மாண்டஸ் புயல்…! வெளுத்து வாங்கப்போகும் மழை….. தமிழகம், புதுவைக்கு நாளை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை..!!

தமிழகத்தில் நாளை அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளதையடுத்து ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் பெயர் வைத்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

Election Breaking: 155 சீட்டில் முன்னிலை…. மீண்டும் BJP ஆட்சி… குதூகலத்தில் குஜராத் மக்கள் ..!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன. குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

Election Breaking: ஆட்சி அமைக்க செம வாய்ப்பு…! திணறும் பாஜக…. தட்டி தூக்கும் காங்கிரஸ் …!!

குஜராத், இமாசல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து,  இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி இருக்கின்றது. சரியாக எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கி உள்ளது. குஜராத் மாநிலத்தில் 182 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இமாசல  பிரதேசத்தை பொருத்தவரைக்கும் 68 சட்டமன்ற தொகுதிகள். குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1, 5 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 5ஆம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

5 மாநிலங்களில் ”வெறும் 1”… செம அப்செட்டில் BJP…. தேர்தல் முடிவால் குஷியில் காங்கிரஸ்..!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன. குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#HimachalPradeshElection: நொடிக்கு நொடி திருப்பம்: காங்., பின்னடைவு…!!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#GujaratElectionResult: திடீர் திருப்பம்: ஜடேஜா மனைவி பின்னடைவு….!!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#GujaratElectionResult: 2024லும் பாஜக ஆட்சியா…? கொண்டாட்டத்தில் தொண்டர்கள்…!!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#Election Breaking: எகிறி அடித்த காங்கிரஸ்…! பத்த வச்சு பறக்க விட்ட பாஜக… நொடிக்கு நொடி திக் திக் ..!!

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் கிரீடம் யாருக்கு என்பதை முடிவு செய்ய வாக்குப்பதிவு எண்ணிக்கை என்பது தொடங்கி நடைபெற்று வருகிறது. சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி,  முன்னணி நிலவரம் வெளியாகி கொண்டிருக்கின்றன. குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை என்பது 33 மாவட்டங்களில் இருக்கக்கூடிய 37 வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடைபெற்று வருகின்றது. இமாச்சலில் 68 தொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இமாசல பிரதேச […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

குஜராத் தேர்தலில் திருப்பம்: பெரும் பின்னடைவு…. அதிர்ச்சியில் ஆம் ஆத்மி…!!!!!!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#GujaratElectionResult: அடிச்சி தூக்கிய பாஜக… முன்னிலை வகிக்கும் பகுதிகள்…!!!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#GujaratElectionResult: குஜராத்தில் ஆதிக்கம் செலுத்தும் பாஜக…. சரியும் காங்கிரஸ்…!!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#Election Breaking: திடீர் திருப்பம்: பாஜகவை பின்னுக்கு தள்ளியது காங்…!!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#Election Breaking: ஹர்திக் படேல் பின்னடைவு…. வெற்றி யாருக்கு…?

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#Election Breaking: வெறும் 30 நிமிடம் தான்…! மீண்டும் மலர்ந்த தாமரை… கதறிய காங்., ஆம் ஆத்மி!!

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. 100 இடங்களை தாண்டி பாஜக முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. தபால் வாக்கு எண்ணிக்கைகளிள் தொடர்ந்து பாஜக முன்னிலை வகிக்க கூடிய நிலையில்,  தற்பொழுது பாஜக தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்து அரை மணி நேரம் கூட ஆகாத நிலையில் தற்போது பாஜக 141 இடங்களில் முன்னிலை வகுக்கின்றது. காங்கிரஸ் 28 இடங்களிலும், ஆம் ஆத்மி 8 இடங்களிலும்,  பிற கட்சிகள் 2 இடங்களிலும் […]

Categories
தேசிய செய்திகள்

#HimachalPradeshElection: தபால் ஓட்டில் யார் முன்னிலை….? பரபரக்கும் அரசியல் களம்…!!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA, DR அதிகரிப்பு பற்றி?…. வெளிவரும் சூப்பர் தகவல்கள்….!!!!

2022 ஆம் வருடத்தின் மார்ச் மாதம், மத்திய அரசு தன் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை(DA) 3 சதவீதம் அதிகரித்தது. அதன் வாயிலாக ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 34 % ஆக அதிகரித்து அவர்களின் அடிப்படை சம்பளத்தில் உயர்வு ஏற்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு அகவிலைப்படி(DA), அகவிலை நிவாரணம்(DR) மற்றும் பிட்மென்ட் காரணி போன்றவற்றில் திருத்தத்தை மேற்கொள்ளும் எனவும் மேலும் ஊழியர்களின் கணக்கில் 18 மாத நிலுவைத்தொகையை வழங்குவது பற்றி நல்ல முடிவை எடுக்கும் எனவும் எதிர்பார்ப்பு பெருகியுள்ளது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#Election Breaking: இமாச்சலில் காங்கிரஸ் முன்னிலை: பாஜகவை முந்தி அசத்தல் ..!!

குஜராத், இமாசல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து,  இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி இருக்கின்றது. சரியாக எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கி உள்ளது. குஜராத் மாநிலத்தில் 182 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இமாசல  பிரதேசத்தை பொருத்தவரைக்கும் 68 சட்டமன்ற தொகுதிகள். குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1, 5 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 5ஆம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#HimachalPradeshElection: டப் கொடுக்கும் காங்கிரஸ்…. இழுபறியை நோக்கி முடிவுகள் ..!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!!…. இனி இந்த வங்கியில் “ஏடிஎம் மூலம் பணம் எடுக்க இதுதான் விதிமுறை”…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!!

கனரா வங்கி அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களின் பண  பரிவர்த்தனைக்கான வரம்புகளை உயர்த்தியுள்ளது. இது குறித்து  வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது “கிளாசிக் டெபிட்  கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு  ஏடிஎம் பரிவர்த்தனை  75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்வைப்பிங் மெஷின் பரிவர்த்தனை மூலம் ஒரு நாளைக்கு 2 லட்ச ரூபாயாகவும் , contactiess NFC பரிவர்த்தனையின் மூலம் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாயாகவும், ஏடிஎம் பரிவர்த்தனை  மூலம் ஒரு நாளைக்கு 1 […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#GujaratElectionResult: 100 இடங்களை தாண்டிய தாமரை … செம குஷியில் பாஜக தலைமை ..!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#GujaratElectionResult: பாஜக முன்னிலை…. மீண்டும் ஆட்சி…. தொடக்கமே அதிரடி ….!!

குஜராத், இமாசல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து,  இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி இருக்கின்றது. சரியாக எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கி உள்ளது. குஜராத் மாநிலத்தில் 182 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இமாசல  பிரதேசத்தை பொருத்தவரைக்கும் 68 சட்டமன்ற தொகுதிகள். குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1, 5 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 5ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!!…. Upi payment செய்ய RBi விதித்த புதிய கட்டுப்பாடு…. என்னன்னு தெரியுமா?…. முழு விவரம் இதோ….!!!!!

பணம் அனுப்புவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. National payments corporation of India என்ற அமைப்பின் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பு upi  அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நாளுக்கு நாள் பணம் செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் ஷாப்பிங் செய்யவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பணம் அனுப்பவும் இதனை பயன்படுத்துகிறார்கள். இதனையடுத்து வங்கியில் இருந்து பணம் செலுத்துவது மிகவும் சுலபமானது. தற்போது அரசு இதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் எஸ்பிஐ வங்கியின் மூலம் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

அட!… உங்க சின்சியாரிட்டிக்கு ஒரு அளவே இல்லையா…. திருமணத்தில் கூட இப்படியா…. மணமகன் செய்றத நீங்களே பாருங்க….!!!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கல்கத்தாவில் திருமணத்தின் போது ஒரு மணமகன் கையில் லேப்டாப் வைத்து வேலை பார்க்கும் வீடியோ மற்றும் புகைப்படமானது தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா காலகட்டத்தின் போது வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை அறிமுகமான நிலையில் தற்போது திருமணத்தின் போது கூட ஒருவர் கையில் லேப்டாப் வைத்து வேலை செய்வது பலரது மத்தியிலும் அதிர்ச்சியையும், வியப்பையும்  ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒருவரின் வாழ்க்கையில் முக்கியமான நாளான்று திருமணத்தின் போது கூட வேலை வாங்குவது […]

Categories
தேசிய செய்திகள்

“வெறும் ரூ. 436 முதலீடு செய்தால் லட்சங்களில் லாபம்”…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!!!

இந்தியாவில் கடந்த 2015-ம் ஆண்டு பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற திட்டம் தொடக்கப்பட்டது. இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் ஏழை, எளிய மக்களுக்கு காப்பீடு வழங்குவது தான். இந்த திட்டத்தின் பிரீமியம் தொகை 330 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 436 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு ரூபாய் 2 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். அதன்பிறகு நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையானது உங்கள் வங்கி கணக்கிலிருந்து தானாகவே பிடித்தம் செய்து […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ‌ சூப்பர்!….. இளைஞர்களுக்கு இலவச லேப்டாப், ஸ்மார்ட் போன்…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன் வழங்கப்பட இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் செல்போன் மற்றும் லேப்டாப்புகளின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களால் அதை வாங்குவது கடினமான ஒன்றாக இருக்கிறது. இதன் காரணமாகத்தான் அரசாங்கம் லேப்டாப் மற்றும் ஆண்ட்ராய்டு போனை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அரசு வழங்கும் இலவச லேப்டாப் மற்றும் ஆண்ட்ராய்டு போனை […]

Categories
தேசிய செய்திகள்

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு… ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!

ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால வட்டி விகிதத்தை 0.35 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் 5.90 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டிருப்பதால் வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் வங்கிகளில் வாடிக்கையாளர்களின் டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்தி தாஸ் கூறியதாவது, ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… அசுத்தமான தண்ணீர் குடித்ததால் 86 பேர் உடல் நலம் பாதிப்பு… சிறுவன் பலி… பெரும் அதிர்ச்சி சம்பவம் …!!!!!

ராஜஸ்தானின் கரவுலி மாவட்டத்தில் டிசம்பர் 3-ம் தேதி படபடா, கசைபடா, ஷாகஞ்ச் மற்றும் பயானியா போன்ற பகுதிகளை சேர்ந்த 86 பேர் அசுத்தமான தண்ணீரை குடித்ததால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து முதன்மை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் புஷ்பேந்தர் குப்தா கூறியதாவது, செவ்வாய்க்கிழமை மாலை வரை மொத்தம் 86 பேர் அசுத்தமான தண்ணீர் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 54 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

வாலிபர் நடுத்தெருவில் கொடூர கொலை… காரணம் என்ன…? மர்ம கும்பல் வெறிச்செயல்…!!!!!!

கர்நாடகாவில் வாலிபரை மர்ம கும்பல் ஒன்று கொடூர கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள பெங்களூரு நகரில் கே.பி அக்ரஹாரா  பகுதியில் உள்ள மதுக்கடை ஒன்றில் 30 வயது வாலிபரை  நள்ளிரவு நேரத்தில் ஒரு மர்ம கும்பல் ஒன்று சுற்றிவளைத்தது. இந்நிலையில் 3 பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட அந்த கும்பல் திடீரென நடுத்தெருவில் தள்ளி அந்த வாலிபரை கடுமையாக தாக்கியுள்ளது. அந்த கும்பலில் இருந்த ஒரு பெண் சாலையோரமாக கிடந்த பெரிய […]

Categories
தேசிய செய்திகள்

“ஆன்லைன் விளையாட்டுக்கான விளம்பரங்கள்”… கூகுள் நிறுவனத்திற்கு மத்திய அரசு திடீர் கடிதம்….!!!!!

பொழுதுபோக்குகாக ஆரம்பித்த ஆன்லைன் விளையாட்டுகள் நாளடைவில் பணத்தை சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தை இளைஞர்கள் மத்தியில் வளர்த்துவிட்டது. இந்த விளையாட்டால் நாடு முழுவதும் பல பேர் அதிக அளவிலான பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் மத்திய-மாநில அரசுகளானது இப்பிரச்சனையில் தலையிட்டு இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடைவிதித்திருக்கிறது. அத்துடன் இதுகுறித்த விளம்பரங்களும் தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும் கூகுள் மற்றும் யூடியூப் இவற்றில் மட்டும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் விளம்பரங்கள் வருவது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இவற்றை […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகரிப்பு…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!!

சென்ற 3 வருடங்களில் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் தமிழகத்தில்புது  நிறுவனங்கள் தொடங்கப்படுவது வேகமாக அதிகரித்து வருகிறது என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கடந்த 3 வருடங்களில் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்ட எண்ணிக்கைகள் பற்றியும், நிறுவனங்களை தொடங்குவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி அளவு குறித்தும் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் பதிலளித்துள்ளார். ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

இனி அதற்கு மொபைல் நம்பர் அவசியமில்லை…. Telegram-ல் சூப்பர் அம்சங்கள் அறிமுகம்…..!!!!

Telegram செயலியில் பயனாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் அடிப்படையில் பல வகையான சிறப்பம்சங்கள் இருக்கிறது. அதுமட்டுமின்றி பயனாளர்களுக்கு அட்டகாசமான அப்டேட்டுகள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது நீங்கள் Telegram செயலியில் பதிவுசெய்ய உங்களின் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டிய அவசியம் இல்லை. எனினும் நீங்கள் சிம்கார்டு வைத்திருக்க வேண்டியது அவசியமானது ஆகும். அதனை தொடர்ந்து பயனாளர்கள் தங்களது எண்ணை யார் பார்க்க வேண்டும் என்பதை நிர்வகிக்கும் வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்பின் பயனாளர்கள் பிறருக்கு அனுப்பும் […]

Categories
தேசிய செய்திகள்

காதலிக்க மறுத்ததால் மாணவி கழுத்தறுத்து கொலை…! தொடரும் கொடூரம்…!!!

இன்றைய இளைய தலைமுறை காதல் என்ற போர்வையில் காதலிப்பது போல் நடித்து கடைசியில் ஏமாற்றிவிட்டு செல்கின்றனர். அல்லது ஒரு தலை காதலால் பல்வேறு கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. ஒரு சிலரோ காதலித்து விட்டு பின்னர் தன்னுடைய கல்யாண வாழ்க்கை வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக காதலனுக்கு விஷம் வைத்துக் கொல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருவதை நாம் பார்க்க முடிகிறது. அந்தவகையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் மருத்துவ மாணவி தபஸ்வி. இவருக்கு சமூகவலைதளம் மூலம் ஞானேஸ்வர் என்பவருடன் […]

Categories
தேசிய செய்திகள்

புது வகை பூச்சி…. ஆய்வில் கண்டுபிடித்த விலங்கியல் துறை மாணவர்கள்…. வெளியான தகவல்….!!!!

கேரள மாநிலத்தின் திருச்சூரில் புனித தாமஸ் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் விலங்கியல் துறை மாணவர்கள் இடுக்கி மாவட்ட பகுதியில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வில் நீரில் மிதக்கும் புது வகை அந்து பூச்சியை விலங்கியல் துறை மாணவர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து இந்த வகை பூச்சிக்கு கல்லூரி நினைவாக யூமாசியா தோமசி என்று பெயரிட்டனர். இது இந்தியாவிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 3-வது வகை பூச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

“டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி”….. பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அழைப்பு…. கெஜ்ரிவால் அதிரடி உறுதி…!!!!!

டெல்லியில் 250 வார்டுகளுக்கு மாநகராட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில் தேவைக்கு அதிகமாகவே இடங்களை கைப்பற்றி விட்டது. அதாவது மொத்தமுள்ள 250 வார்டுகளில் 126 வார்டுகளை கைப்பற்றினால் போதுமானது. இதில் ஆம் ஆத்மி கட்சி 132 இடங்களையும், பாஜக 104 இடங்களையும், காங்கிரஸ் 7 இடங்களையும், சுயேச்சைகள் 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல ஓவியர் மனோகர் தேவதாஸ் காலமானார்…. இரங்கல்…!!!

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல ஓவியர் மனோகர் தேவதாஸ் இன்று காலமானார். அவருக்கு வயது 86. இவர் ஓவியங்கள் மற்றும் இன்றி எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். பாரம்பரிய கட்டடங்களை வரைவதில் பெயர் பெற்ற இவர், ரெட்டினிஸ்டிஸ் பின்மெக்ண்டோசா என்ற விழித்திரை நோயால் பாதுக்கப்பட்ட வந்த நிலையில் இன்று காலமானார். இவருக்கு 2020ம் ஆண்டு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

Categories
தேசிய செய்திகள்

இந்த வருஷம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 சொற்கள்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

நடப்பு ஆண்டு உலகளவில் கூகுளில் அதிகளவு தேடப்பட்ட சொற்றொடர்களில் முதலிடம் பெற்றிருக்கும் 10 வார்த்தைகளை அந்நிறுவனமானது வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட சொற்களில், வோர்டில் (Wordle) என்ற சொல் முதலிடம் பிடித்து உள்ளது. இது இணைய வார்த்தை விளையாட்டு ஆகும். அதிகமான மக்கள் இந்த சொல்லை கூகுளில் தேடி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியா -இங்கிலாந்து (India vs England) சொல் இருக்கிறது. உக்ரைன் எனும் சொல் 3-வது இடம் பிடித்து உள்ளது. அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

400 அடி ஆழ்துளை கிணற்றில்… 2-வது நாளாக சிக்கி தவிக்கும் சிறுவன்… தொடரும் மீட்பு பணிகள்…..!!!!

மத்தியப்பிரதேசத்தின் பீட்டல் மாவட்டம் மாண்டவி கிராமத்தில் 400 அடி ஆழம் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவனை மீட்கும் பணியானது தொடர்ந்து 2-வது நாளாக நடந்து வருகிறது. இதுகுறித்து கூடுதல் மாவட்ட ஆட்சியர் சைலேந்திர ஜெய்ஸ்வால் கூறியதாவது,  நேற்று மாலை 5 மணி அளவில் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் தன்மய் சாஹு ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். இதுவரையிலும் 55 அடிக்கு மேல் ஆழத்தை எட்டி இருக்கிறோம். கற்கள் உள்ளதால் எதிர்பார்த்ததைவிட அதிக நேரம் […]

Categories
தேசிய செய்திகள்

“நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முக்கிய முடிவுகள்”…. பிரதமர் மோடி அதிரடி ஸ்பீச்….!!!!!

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலத் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் டிசம்பர் 29-ம் தேதி வரை 17 அமர்வுகள் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் போது துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது மத்திய அரசானது 16 மசோதாகளை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது, இந்தியா சுதந்திரமடைந்த 75 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதால் […]

Categories
தேசிய செய்திகள்

கொலை செய்யப்பட்டதாக நினைத்த பெண்ணை…. மகனுக்காக போராடி கண்டுபிடித்த தாய்…. பரபரப்பு உண்மைகள்….!!!!

உத்தரப்பிரதேசம் முஸாபர்நகர் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி, சென்ற 2015-ம் வருடம் பிப்..17ம் தேதி காணாமல்போனார். இது தொடர்பாக கோண்டா போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து ஆக்ராவில் ஒரு பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்ட நிலையில், அது தனது மகள்தான் என தந்தையால் அடையாளம் காட்டப்பட்டது. அதன்பின் பெண்ணின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 18 வயதான 12ம் வகுப்பு மாணவர் மீது பெண்ணை கடத்தி கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். எனினும் தன் […]

Categories
தேசிய செய்திகள்

என்ஆர்ஐ வட்டி விகிதங்களை…. திடீரென உயர்த்திய SBI…. இதோ முழு விபரம்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

முதலீட்டாளர்களுக்கு 6.9 சதவீதம் வரை உத்தரவாதமான வருமானத்தினை வழங்கும் SBI, ஊழியர்கள் மற்றும் எஸ்பிஐ ஓய்வூதியதாரர்களுக்கு செலுத்தவேண்டிய வட்டி விகிதத்தை அதிகரித்து இருக்கிறது. மூத்தகுடிமக்கள் அல்லாதவர்கள் செய்யும் எப்டி தொகைக்கு 6.1 சதவீத வருமானத்தை வழங்கும் SBI வங்கி, முதலீடு செய்யக்கூடிய மூத்தகுடிமக்களுக்கு ஒரு வருட வைப்புத் தொகைக்கு 6.6 சதவீத வட்டியை வழங்குகிறது. 5 ஆண்டு வைப்புத் தொகைக்கான வட்டி விகிதமானது பொதுமக்களுக்கு 6.1 சதவீதம் மற்றும் மூத்தகுடிமக்களுக்கு 6.9 சதவீதம் ஆகும். 2 கோடி […]

Categories
தேசிய செய்திகள்

WOW: ஸ்மார்ட்போன், டேப்லெட் இலவசம்…. யாரெல்லாம் பயன்பெறலாம்?…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!!

உத்தரபிரதேசம் அரசானது தன் மாநில இளைஞர்களை கல்வித்துறையில் ஊக்குவிக்கும் அடிப்படையில் ஒரு சிறந்த திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் இளைஞர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட் வழங்குவதாகும். இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆகவே இத்திட்டத்தை பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால் நாம் இப்பதிவில் காண்போம். இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் எந்த ஒரு மாணவரும் உத்தரப்பிரதேசத்தில் நிரந்தரக் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும். இதையடுத்து இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் […]

Categories
தேசிய செய்திகள்

10 வருஷத்தில் உங்க பணம் இரண்டு மடங்கு ஆகணுமா?….. உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….!!!

அஞ்சல் அலுவலகம் வாயிலாக வழங்கப்படும் கிசான் விகாஸ்பத்ரா திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் 10 வருடங்கள் மற்றும் 3 மாதங்களில் மொத்தம் 123 மாதங்களில் உங்களுக்கு இரட்டிப்பு தொகை கிடைக்கப் பெறும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூபாய்.1000 முதலீடு செய்து வருடந்தோறும் 7 % சம்பாதிக்கலாம். இதனிடையில் அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை மற்றும் ஆண்டுதோறும் தொகை அதிகரிக்கப்படுகிறது. அவசரத் தேவைகளுக்காக பணம் பெற நினைப்பவர்கள் 2 வருடங்கள் மற்றும் 6 மாதங்களுக்குப் பின் இந்த கணக்கில் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே…. 150 கிலோ அரிசி இலவசம்….. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

ரேஷன் அட்டை பயனர்களுக்கு மீண்டுமாக ஒரு மகிழ்ச்சி செய்தி வந்திருக்கிறது. அதாவது, இனிமேல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 150 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அரசு சார்பாக கோடிக் கணக்கான மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களானது வழங்கப்படுகிறது. பணவீக்க அதிகரிப்பால் சிரமப்படும் மக்கள் அரசின் இந்த திட்டத்தின் வாயிலாக பெரும் பலன்களைப் பெற்று வருகின்றனர். எனினும் இனிவரும் மாதங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 135 கிலோ அரிசி வழங்கப்படும். அதேசமயம் சில ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

புயல்: யாருக்கும் விடுமுறை எடுக்கக் கூடாது…. முதல்வர் திடீர் உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. தற்போது வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. சென்னையிலிருந்து 830 கிலோ மீட்டர் தென்கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளில் வட்டி அதிகரிப்பு….. இனி எல்லாமே உயர போகுது…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி….!!!!!

நாட்டின் பண வீக்கத்தை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி கொண்டே வருகிறது. அதனால் பல வங்கிகளிலும் வட்டி விகிதங்கள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி வங்கிகளுக்கு வழங்கப்படும் ரெப்போ வட்டியின் விகிதம் 0.35 சதவீதம் அதிகரித்துள்ளது. அதனால் தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.90 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வாங்கும் கடல்களுக்கான […]

Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி…. உடனே முந்துங்கள்…. இனி இருந்த இடத்தில் இருந்தே…..!!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ் பி ஐ வங்கி தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருதி அவ்வப்போது பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டு கொண்டு வருகிறது. அவ்வகையில் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கொண்டு வந்துள்ளது. வங்கிக்கு செல்ல வேண்டும் என்ற தொந்தரவு இல்லாமல் ஆன்லைன் மூலமாக எளிதில் வீட்டுக் கடன் பெறுவதற்கான வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. அதாவது எஸ்பிஐ யோனோ செயலி மூலமாக எந்த […]

Categories

Tech |