Categories
தேசிய செய்திகள்

PM மோடியின் வெளிநாட்டு பயண செலவு எவ்வளவு…? மத்திய அரசு தகவல்…!!!

கடந்த ஐந்து வருடங்களில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நடைபெற்று வரும் குளிர்கால கூட்ட தொடரில் பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய வெளியுறவு துறை இணையமைச்சர் முரளிதரன் இதற்கான பதிலை நாடாளுமன்றத்தில் அளித்துள்ளார். அதன்படி 5 ஆண்டுகளில் PM மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விபரங்களை  மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2017 நவம்பர் முதல் தற்போது வரை 5 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு 36 முறை […]

Categories
தேசிய செய்திகள்

கிரிக்கெட் விளையாடியபோது…. 16 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்…!!!

இப்போதெல்லாம் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு ஏராளமான மரணங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. தினம்தோறும் செய்திகளிலும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக வட மாநிலங்களில் தான் இது போன்ற மரணங்கள் நிகழ்ந்து வருகிறது அந்த வகையில் உ.பி, கான்பூர் மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 16 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளான். அனுஜ் என்ற சிறுவன் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியபோது ரன்கள் எடுக்க ஓடியுள்ளான். அப்போது ஆடுகளத்தின் நடுவில் சுருண்டு விழ, உடனே நண்பர்கள் அவனை மருத்துவமனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அகமதாபாத்திற்கு சிறப்பு கட்டண ரயில்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் தினம் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே நிர்வாகம் பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அவ்வகையில் தற்போது திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு சிறப்பு கட்டண அறையில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் இருந்து டிசம்பர் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 5, 12, 19, 26 ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!…. மாஸ் காட்டும் பிஎஸ்என்எல்…. என்னன்னு நீங்களே பாருங்க…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். டெல்லியில் வைத்து நேற்று இந்திய தொழிலக கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரயில்வே மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்  கலந்து கொண்டுள்ளார். பின்னர் அவர் கூறியிருந்ததாவது, “நமது நாட்டில் கண்டுபிடிக்கப்படும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை ஆண்டுக்கு 4,000 கோடியாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 1 லட்சத்து 35 ஆயிரம் கைப்பேசி கோபுரங்களை கொண்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மாண்டஸ் புயல் தாக்கம்… ஆந்திராவில் வெளுத்து வாங்கும் கனமழை… கடும் அவதியில் பொதுமக்கள்…!!!!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் மாண்டஸ் புயல் தாக்கத்தால் தொடர் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரமடைந்து வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மாண்டஸ்  புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை புதுச்சேரிக்கும் – ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா….!! இந்தியாவில் 32.5 கோடி சிலிண்டர்களா?…. மத்திய அமைச்சர் தகவல்….!!!!!

நமது நாட்டில் தற்போது 32.5 கோடி சிலிண்டர்  இணைப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் கூறியிருந்ததாவது, “நமது இந்தியாவில் கடந்த 2014- ஆம் ஆண்டு 14 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் மட்டுமே இருந்தது. அதன்பின்னர் 2  ஆண்டுகள் கழித்து “உஜ்வலா” திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தற்போது 32.5 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளது. இந்நிலையில் சமையல் எரிவாயு […]

Categories
தேசிய செய்திகள்

ஷரத்தா கொலை வழக்கு…. குற்றவாளிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்…. நீதிபதி அதிரடி உத்தரவு….!!!!!

மேலும் 14 நாட்கள் அப்தாப் அமீனை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மராட்டிய மாநிலத்தில் உள்ள வசாய்   பகுதியில் ஷரத்தா என்ற  இளம் பெண் தனது காதலனான அப்தாப் அமீன்  என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்தாப் ஷரத்தாவை கொடூரமான முறையில் கொலை செய்தார். மேலும் அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி மும்பை முழுவதும் வீசினார். இது  நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை  […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!!…. சிறுமியை திருமணம் செய்ய முயன்ற 50 வயது முதியவர்…. அதிரடியில் இறங்கிய போலீசார்….!!!!

சிறுமியை 50 வயது முதியவர் திருமணம் செய்ய  முயன்ற சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹர்லா  பகுதியை  சேர்ந்த ஒரு பெண் அதே பகுதியில் அமைந்துள்ள வங்கிக்கு  கடன் வாங்குவதற்காக சென்றுள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் கடன் வழங்கவில்லை. அப்போது அந்த பெண்ணை சந்தித்த சஞ்சய் பெஸ்ரா என்ற 50 வயது முதியவர்  தான் கடன் தருவதாக கூறியுள்ளார். மேலும் அந்த பெண் கேட்ட தொகையையும் கொடுத்துள்ளார். ஆனால் அந்த பெண்ணால் வாங்கிய கடனை […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரி நிகழ்ச்சியில் நடனம் ஆடிய மாணவர்கள் சஸ்பெண்ட்… ஏன் தெரியுமா…? நிர்வாகம் அதிரடி…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூருவின் வமன்ஜூரில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் நேற்று மாணவர் சங்கத் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்ற போது 4 மாணவர்கள் மேடையில் ஏறி பாலிவுட் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். அப்போது 4 மாணவர்களும் இஸ்லாமிய மத பெண்கள் அணியும் மத உடையான புர்கா அணிந்தபடி மேடையில் ஏறி நடனமாடியுள்ளனர். இந்நிலையில் அந்த மாணவர்களின் நடனத்தை மேடைக்கு கீழே இருந்த மாணவ, மாணவிகள் ஆரவாரமாக கொண்டாடினர். இதனையடுத்து இந்த நடனம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி வீட்டிலிருந்தே ஈஸியா பான் கார்டு பெறலாம்…. எப்படி தெரியுமா?… இதோ அதற்கான வழிமுறைகள்….!!!!!

நாட்டில் ஆதார் கார்டு போன்று பான் கார்டும் முக்கியமானதாக உள்ளது. வங்கிக் கணக்குகளை திறப்பது உள்பட பல்வேறு முக்கிய விஷயங்களுக்கு பான்கார்டு முதன்மையானதாக பயன்படுகிறது. பான் கார்டு வாயிலாக வருமான வரித் துறை மக்களின் நிதி விவரங்களை கண்காணிக்கிறது. அதுமட்டுமின்றி பான்கார்டு பல அரசாங்க திட்டங்களுக்கு பயன்படுவதால் இதனை மக்கள் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். டிஜிட்டல் பான் கார்டை சில மணி நேரங்களில் பெற பினோ பேமெண்ட்ஸ் வங்கி புது சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இச்சேவைக்கு உங்களது […]

Categories
தேசிய செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி!…. கடல் சீற்றத்தால் அடித்து செல்லப்பட்ட வீடுகள்…. பரிதவிக்கும் மக்கள்…!!!!

மாண்டஸ் புயலால் புதுச்சேரியில் சென்ற 2 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி அருகிலுள்ள பிள்ளைச்சாவடி கிராமத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு 10-க்கும் அதிகமான வீடுகள் கடல் அலையில் அடித்து செல்லப்பட்டது. அதுமட்டுமின்றி அப்பகுதியில் கடல் நீர் உட்புகும் அபாயமும் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை புதுச்சேரி அரசானது சரியாக மேற்கொள்ளாததால், வீடு இடிந்து விழுந்ததாக குற்றம்சாட்டி பாதிக்கப்பட்ட மக்கள் புதுச்சேரி – சென்னை கிழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

புயல் எதிரொலி…. சென்னைக்கு பேருந்துகள் போகாது…. அரசு சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே இரவில் 2 முறை!… உறவுக்கு மறுத்ததால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்… நிற்கதியாய் தவிக்கும் 3 குழந்தைகள்….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரொஹா மாவட்டத்தில் முகமது அன்வர் (34) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்ஷர் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது 3 குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த திங்கள்கிழமை அன்று அன்வர் தன்னுடைய மனைவியுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். அதன்பின் ருக்ஷர் தூங்க மீண்டும் ஒரு முறை தன்னுடைய மனைவியை பாலியல் உறவுக்கு அன்வர் அழைத்துள்ளார். ஆனால் ருக்ஷர் உறவுக்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

விமானங்களை புதுப்பிக்க நடவடிக்கை… எப்படி தெரியுமா…? ஏர் இந்தியா அதிரடி முடிவு…!!!!!

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாட்டா நிறுவனம் வாங்கியதை தொடர்ந்து ஏர் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது இந்த விமானங்களை புதுப்பிக்க அதிலும் குறிப்பாக கேபின்களை மாற்றி அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. 4,ooo மில்லியன் டாலர் செலவில் இந்த புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்வதற்கு ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. மேலும் இதற்காக லண்டனை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அனைத்து வகுப்புகளிலும் […]

Categories
தேசிய செய்திகள்

பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

இந்தியாவில் பொதுமக்கள் கோவில்களில் செல்போன் பயன்படுத்துவதால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வருகிறது. அதோடு கோவில் கருவறையையும் சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் ஆங்காங்கே செல்போன் பயன்பாடானது கோவில்களில் இருக்கத்தான் செய்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பல கோவில்களில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் பிரபலமான பூரி ஜெகநாதர் ஆலயம் அமைந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING!….‌ உலக அளவில் அதிக வெப்பநிலை கொண்ட நாடாக இந்தியா மாறும்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!!

சர்வதேச அளவில் அதிக வெப்ப அலைகளை சந்திக்கும் நாடுகள் குறித்து உலக வங்கி ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் சில வருடங்கள் ஆக வெப்பநிலை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் குறிப்பாக தலைநகர் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் 144 டிகிரி பாரன்ஹீட் வெப்பமானது பதிவாகியுள்ளது. இதேபோன்று இந்தியாவின் சில முக்கிய நகரங்களிலும் வெப்பம் அதிக அளவில் பதிவாகியுள்ளது. அதோடு வெப்பத்தின் தாக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருப்பதையும் ஆய்வில் உலக வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!…. ரயிலுக்கும், தண்டவாளத்துக்கும் இடையில் சிக்கிய மாணவி பரிதாப பலி….. பெரும் சோகம்….!!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் பகுதியில் அன்னாவரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு பிஎஸ்சி மாணவி சசிகலா கல்லூரிக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் துவ்வடா ரயில்வே நிலையத்திற்கு சென்றார். இவர் ரயிலில் இருந்து இறங்கிய போது திடீரென தண்டவாளத்திற்கும், ரயிலுக்கும் இடையில் சிக்கிக் கொண்டார். இதைப்பார்த்து  அதிர்ச்சியடைந்த சக பயணிகள் உடனடியாக ரயிலை நிறுத்துமாறு ஓட்டுனரிடம் கூறியுள்ளனர். இருப்பினும் சசிகலாவை மீட்க முடியாததால் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் ஒன்றரை […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… டிக்கெட் பரிசோதகர் தலையில் திடீரென விழுந்த மின் கம்பி…. தண்டவாளத்தில் சுருண்டு விழுந்ததால் பரபரப்பு…..!!!!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஹராக்பூர் பகுதியில் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக சுஜன் சிங் சர்தார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுத் தனுடன் பணியாற்றும் சக ஊழியர் ஒருவருடன் ரயில்வே நிலையத்தில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தண்டவாளத்திற்கு மேலே சென்ற உயர் மின்னழுத்த கம்பியானது சுஜன் தலையில் விழுந்தது. இந்த விபத்தில் சுஜன் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்றொரு […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 150 கிலோ அரிசி இலவசம்…. மாநில அரசு ஜாக்பாட் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா காலகட்டத்தில் மக்களின் நலனை கருதி மத்திய அரசு சார்பாக அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது. அதனைப் போலவே மாநில அரசுகளும் அரிசி மற்றும் மளிகை உள்ளிட்ட பொருட்களை மக்களுக்கு இலவசமாக வழங்கின. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 150 கிலோ வரை அரிசி இலவசமாக வழங்கப்பட உள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் 5 புதிய திட்டங்களுக்கு கேரளா அரசு அனுமதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த முறை பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாகப் பட்டுள்ளது. அதேசமயம் ஆன்லைனில் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பார்ட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக 5 புதிய திட்டங்களுக்கு கேரளா அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சபரிமலை சன்னிதானத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

புறவழிச்சாலைகள் 4 வழிச்சாலைகளாக மாற்றம்…. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி….!!!!!

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை எண் 79-இல் உளுந்தூர்பேட்டை – சேலம் இடையிலான 136 கி.மீ தொலைவில் உள்ள புறவழிச் சாலைகளை இரு வழிச் சாலைகளில் இருந்து நான்கு வழிச்சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க  பல கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் சேலம் மற்றும் உளுந்தூர்பேட்டையில் உள்ள மொத்தம் எட்டு புறவழிச் சாலைகளில் ஆறு புறவழிச் சாலைகளை நான்கு வழி சாலைகளாக மாற்றும் பணி நடைபெற்று வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த பணிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்….!! இனி 1 மணி நேரத்தில் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்யலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு ….!!!!!

பிரசித்தி பெற்ற கோவிலில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது. உலகிலேயே பணக்கார கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது.  ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் ஆன்லைன் தரிசனம், இலவச தரிசனம் என பக்தர்கள் தங்களது வசதிக்கேற்ப பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது இலவச தரிசனத்தில் டைம்ஸ் லாக்  முறை  ஒன்று  கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான டோக்கன் அலிப்பிரி  பூதேவி காம்ப்ளக்ஸ், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் வழங்கப்படுகிறது. தற்போது திருப்பதி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு….. டிச.,12 ஆம் தேதி ஆர்ஜித சேவை டிக்கெட் வெளியீடு…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாத ஆர்ஜித சேவைக்கான டிக்கெட் டிச.,12 மதியம் 3 மணிக்கு தேவஸ்தான ணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை சேவைகளுக்கு டிச.. 12 காலை 10 மணி – டிச., 14 காலை 10 மணி […]

Categories
தேசிய செய்திகள்

PM கிசான்: இவர்களுக்கு 2,000 பணம் கிடைக்காது…. விவசாயிகளுக்கு ஷாக் நியூஸ் …!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், 2வது தவணை ஆகஸ்டு 1 முதல் நவம்பர் 30 வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ரயில் பயணத்தில் மீண்டும் மூத்த குடிமக்களுக்கு சலுகை வழங்கப்படுமா….?? மத்திய அரசின் பதில் இதுதான்….!!!!!

இந்தியாவில் உள்ள ரயில் சேவைகளில் மூத்த குடிமக்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா வந்த பிறகு மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விதமான சலுகைகளும் நிறுத்தப்ப்பட்டது. இதனால் மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்வது பெருமளவு குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்தது. அதன் பிறகு கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதும் மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் மீண்டும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கேட்டபோது மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடையா….? குழப்பத்தை ஏற்படுத்திய சுப்ரீம் கோர்ட்…. அதிர்ச்சியில் மக்கள்….!!!!

ஜல்லிக்கட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டு உள்ளது. அதனால் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு தமிழகத்தில் உள்ள மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில்  ஜல்லிக்கட்டு நடைபெறும். ஆனால் சில இடங்களில் மாடு தாக்கி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தடை செய்ய வேண்டும் என பல அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

தட்டி கேட்டால் டிசி தருவாங்களா….? 4-ஆம் வகுப்பு மாணவியின் அசத்தல் செயல்…. மெய்சிலிர்த்து நின்ற போலீசார்….!!!!

4-ஆம் வகுப்பு சிறுமி பள்ளியில் வழங்கப்படும்  மதிய உணவில் புழு இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தெலுங்கானாவில் உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள மீர்பேட்டை பகுதியில் அரசு பள்ளி ஒன்று  செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 4-ஆம்  வகுப்பு படிக்கும் ஒரு மாணவி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் கூறியதாவது,  “எங்களது பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவில் புழு மற்றும் கற்கள் கிடக்கிறது. இந்நிலையில் மாணவர்களால் பள்ளி உணவை சாப்பிட முடியவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

செம…. செல்போன் ஆப் மூலம் குடிநீர் தொட்டி இயக்கம்… கோவையில் புதிய அறிமுகம்…!!!!!

இந்தியாவில் நாளுக்கு நாள் நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் அரசூர் ஊராட்சியில் இதனை மெய்பிக்கும் விதமாக பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகிக்க ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக குடிநீர் தொட்டி புதியதாக கட்டப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டி செல்போன் செயலி மூலம் இயங்கும் புதிய முறையை தனியார் மென்பொருள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக தொட்டியில் இருந்து தண்ணீர் நிரம்பி வழிதல் மற்றும் குடிநீர் தொட்டியின் நீர்மட்டம் போன்றவற்றை […]

Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு….!! மாண்டஸ் புயலை விடாமல் துரத்தும் இஸ்ரோ…. எப்படின்னு நீங்களும் பாருங்க….!!!!!

ராக்கெட் மூலம் எடுக்கப்பட்ட புயலின் புகைப்படத்தை இஸ்ரோ  வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது மாண்டஸ்  புயல் உருவாகியுள்ளது. இது நாளை இரவு புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து இந்த புயல் 520 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 12 கிலோமீட்டர் தூரத்தில் செல்கிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் 2 நாட்கள்  கனமழை பெய்யும். இந்த நிலையில் செயற்கைக்கோள் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்ற மகனை தீர்த்துக்கட்ட…. தந்தை செய்த காரியம்…. வெளியான பரபரப்பு தகவல்கள்….!!!!!

கர்நாடகா மாநிலம் ஹப்பள்ளி பகுதியை சேர்ந்த அகில் (26) என்ற நகைக்கடை அதிபர் ஒருவர் சென்ற சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இது தொடர்பாக அவரது உறவினர் காவல் நிலையத்தில் சென்ற 3-ஆம் தேதி புகாரளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் சந்தேகத்தின் படி அகிலின் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது, அகிலின் தந்தையான பரத் மகாஜன் சேட், கூலிப் படையை வாடகைக்கு அமர்த்தி மகனை கொலை செய்தது […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணை நோக்கி வந்த சரக்கு ரயில்…. சுதாரித்துக்கொண்ட மகன்…. நடந்தது என்ன?….!!!

கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் ஒரு ரயில் நிலையத்தில் தாயும், மகனும் காத்திருந்தனர். இதையடுத்து அப்பெண் கீழே இறங்கி குறுக்கு வழியில் தண்டவாளம் வழியாக அடுத்த நடைமேடைக்கு செல்வதற்காக முயன்றுள்ளார். ரயில் நிலையத்திலோ (அ) அதனை ஒட்டிய பகுதியிலோ தண்டவாளம் வழியே கடந்து செல்வது ஆபத்து என்பதுடன் அதற்கு அபராதம், தண்டனையும் விதிக்க வழிவகை இருக்கிறது. இந்நிலையில் பெண் கடந்து செல்வதற்கு முன் அந்த வழியே சரக்கு ரயில் ஒன்று அவரை நோக்கி வந்துள்ளது. இதை அவரது […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!… மாதம் 90,000 வருமானமா?…. சாலையோர பிரியாணி கடைகளில் அதிகாரிகளின் திடீர் ஆய்வு….!!!!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் அனைத்து கடை உரிமையாளர்களிடமும் ஜிஎஸ்டி எண்கள் மற்றும் டெபாசிட்வரி வசூலிக்க அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவால் கடை உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை ஜிஎஸ்டி ஆய்வாளர்கள் 5 பேர் கொண்ட குழு பாலுகஞ்ச் சென்றனர். அங்கு டீ கடைகள் மற்றும் சாலையோர 30-40 பிரியாணி கடைகளில் ஆய்வு செய்தனர். மேலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு கடையில் சராசரியாக தினசரி விற்கும் பணம் மற்றும் பிரியாணியின் அளவு போன்றவற்றின் அடிப்படையில் விற்பனையை […]

Categories
தேசிய செய்திகள்

காற்றின் தரம் ஓரளவு முன்னேற்றம்… எங்கு தெரியுமா…? மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவல்…!!!!!!

டெல்லியில் காற்றின் தரம் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட  காற்று மாசுபாட்டில் இன்று காற்றின் தரம் சிறிது முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் காற்று மாசுபாடு  மோசமான பிரிவிலிருந்து இன்னும் மாறுபடவில்லை. அதே சமயம் குறைந்தபட்ச வெப்பநிலை 8.3 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. இதனையடுத்து நகரின் அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியதாவது, இன்று […]

Categories
தேசிய செய்திகள்

கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் யானைகள்… வைரலாகும் வீடியோ…!!!!!

யானைகள் கூட்டம், கூட்டமாக சாலையை கடக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர எல்லையில் முசலமடுகு பகுதியில் குடியாத்தம் – பலமனேரி சாலையில் உள்ள வனப்பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடந்து சென்றது. அப்போது அந்த  சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் யானைகளை பார்த்து  வாகனங்களை நிறுத்தி யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடப்பதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING : புதுச்சேரி, காரைக்காலில் (9,10 ஆம் தேதி ) 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

புதுச்சேரி, காரைக்காலில் நாளை மற்றும் நாளை மறுநாள் (9, 10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே  500 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீட்டர் தொலைவிலும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த அதிர்ச்சி !!…. சூட்கேஸில் அழுகிய நிலையில் பெண் சடலம்….. பின்னணி என்ன?…. போலீசார் விசாரணை….!!!!!

சூட்கேஸில் பெண்ணின் சடலம் இருந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள பஞ்சாபி பாக் பகுதியில் நேற்று மாலை சூட்கேஸ்  ஒன்று  கேட்பாரற்று கிடந்துள்ளது. மேலும் அந்த சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்துள்ளனர்.  அதில் 30 வயதுடைய  இளம் பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனை பார்த்து போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க லக்கேஜ் தொலைந்துவிட்டதா?… இனி கவலையை விடுங்க…. ரயில் பயணிகளுக்கு முக்கிய தகவல்…..!!!!

ரயில் பயணிகளுக்கு ஏதேனும் உடைமைகள் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுவிட்டால் இனிமேல் கவலை கொள்ள வேண்டாம். ஏனெனில் ஓடும் ரயில் (அ) ரயில் நிலையத்தில் இருந்து உங்களது பொருட்கள் திருடப்பட்டால், இழப்பீடு கோருவதற்கு பயணிகள் பின்பற்ற வேண்டிய பல விதிகள் இருக்கிறது. அதாவது, ரயில்வே வழங்கிய விதிகளின் அடிப்படையில் திருடப்பட்ட லக்கேஜின் மதிப்பை தீர்மானித்த பின், அதற்குரிய இழப்பீடு பயணிகளுக்கு வழங்க இந்திய ரயில்வே பொறுப்பாகும். லக்கேஜ் திருட்டுபோனால் பயணிகள் ரயில் நடத்துனர், கோச் உதவியாளர், காவலர் (அ) […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் தேர்தல்: பிரதமரின் செல்வாக்கு நிரூபிக்கப்பட்டு இருக்கு!…. பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஓபன் டாக்….!!!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5ல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது. குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சலபிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன. குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. குஜராத் – […]

Categories
தேசிய செய்திகள்

சிறுமியின் நிர்வாண படங்கள், வீடியோக்கள்…. மிரட்டி பலாத்காரம்…. இளைஞர் மீது பாய்ந்த் போக்சோ…!!!

சமீபகாலமாகவே நாடு முழுவதும் பாலியல் குற்றங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. பாலியல் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கொடுக்கப்பட்டாலும் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் ஷபின் (23). இவர் காதலிப்பது போல அந்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்து வந்துள்ளார். சிறுமியின் அந்தரங்க படங்கள், வீடியோக்கள் எடுத்து வைத்துக்கொண்டு தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

அட அங்கே என்ன நடக்குது!…. FIFA உலகக்கோப்பை பார்த்தபடி…. அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர்…..!!!!

சர்வதேச அளவில் FIFA கால்பந்து உலகக்கோப்பை பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருகின்றனர். இந்நிலையில் போலந்து நாட்டைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், தன் அறுவை சிகிச்சையின்போது FIFA கால்பந்து போட்டியை பார்க்க வேண்டும் என மருத்துவரிடம் கேட்டுள்ளார். அதனை தொடர்ந்து அந்த கால்பந்து ரசிகரின் ஆசையை நிறைவேற்ற மருத்துவர்கள் அதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி அறுவை சிகிச்சை நடைபெறும் ஹாலில் டிவி பார்த்துக்கொண்டே அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இந்த புகைப்படத்தை […]

Categories
தேசிய செய்திகள்

ஜாக்பாட்…! இனி அனைத்தும் ஒரே செயலியில்….. ரிசர்வ் வங்கியின் புதிய சேவை…!!!!

பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் ஆனது இதுவரை மக்கள் விற்பனையாளர்கள் மற்றும் அடிப்படை சேவைகளுக்கான மாத அடிப்படையில் காலாண்டு அடிப்படையில் வரும் பில் களை மட்டுமே செலுத்தி வரப்பட்டது. இந்த நிலையில் ஆர்பிஐ இந்த சேவையை விரிவாக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வீட்டு வாடகை, கல்விக் கட்டணம், வரிகள் மற்றும் பிற கட்டணங்களை ஒரே அப்ளிகேஷனில் செலுத்தும் வண்ணம் ரிசர்வ் வங்கி புதிய அறிமுகத்தை செய்ய உள்ளது. பாரத் பில் பேமண்ட் சிஸ்டம் (BBPS) என்று […]

Categories
தேசிய செய்திகள்

போட்டி தேர்வுகள் ஹிந்தியில் மட்டும்தான் நடத்தப்படுமா?…. வெளிவரும் தகவல்கள்…. மத்திய அரசு விளக்கம்….!!!!

நாடு முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிராக பல புகார்கள் எழுந்து வருகிறது. அதுமட்டுமின்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் குடியரசுத் தலைவரிடம் மத்திய அரசின் கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலக மொழியாக இந்தியை மாற்ற கோரிக்கை அனுப்பினார். அத்துடன் மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியங்கள் வாயிலாக நடத்தப்படும் தேர்வுகள் இனிமேல் இந்தியில் நடத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியது. இந்நிலையில் SSC-ன் வாயிலாக நடத்தப்படும் மத்திய அரசின் பணியாளர் நியமன தேர்வுகளுக்கு இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையிலுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

EPFO: ஊழியர்களின் ஓய்வூதிய வயதில் மாற்றம்?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தொடர்பாக பல செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. அரசு மற்றும் தனியார்துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வருங்கால வைப்புநிதி அமைப்பு (இபிஎப்ஓ) முடிவுசெய்து இருக்கிறது. நாடு முழுவதும் மூத்தகுடிமக்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் ஓய்வூதிய வயதை அதிகரிக்கும் முடிவை வருங்கால வைப்புநிதி அமைப்பு  பரிசீலனை செய்து வருகிறது. இது பற்றி இபிஎஃப்ஓ வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், ஓய்வூதிய வயதை அதிகரிப்பதன் வாயிலாக ஓய்வூதிய முறையின் சுமை கணிசமாக குறைக்கப்படும் என ​​தெரிவித்துள்ளது. அவ்வாறு […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசுபாடு எதிரொலி!…. இனி அந்த வாகனங்களை படிப்படியாக நிறுத்த?…. மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு….!!!!!

இந்தியாவில் காற்று மாசுபாடு பெரும் பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது. தற்போது தலைநகர் டெல்லி காற்று மாசுபாட்டில் முதலிடத்தில் இருக்கிறது. அத்துடன் காற்றின் தர குறியீடு மிகவும் மோசமடைந்து வருவதாக டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியமானது தகவல் தெரிவித்து உள்ளது. அதிலும் குறிப்பாக தீபாவளி பண்டிகைக்கு பின் காற்று மாசுபாடு முன்பைவிட அதிகரித்து இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. இந்நிலையில் காற்று மாசுபாட்டிற்கு ஒருவகை காரணமான வாகன புகையை குறைக்க மத்திய-மாநில அரசுகள் திட்டமிட்டு வருகிறது. நாம் தினசரி பயன்படுத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

புதியதாக 40 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டு?….. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டம் வாயிலாக நாடு முழுவதும் இருக்கும் மக்கள் எங்கிருந்தும் பயோமெட்ரிக் மூலம் ரேஷன் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். இந்த நிலையில் அசாம் மாநிலத்திலும் இத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் புதியதாக 40 லட்சம்  நபர்கள் ரேஷன்கார்டுக்கு விண்ணப்பித்திருக்கின்றனர். அவர்களுக்கு உடனடியாக ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அசாம் அரசு அறிவித்து உள்ளது. அசாம் மாநிலத்தில் சென்ற புதன்கிழமை குவஹாத்தியில் […]

Categories
தேசிய செய்திகள்

ஐதராபாத்தில் கொடி கட்டி பறக்கும் ஹைடெக் விபச்சாரம்… இத்தனை பெண்களா…? விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் ஹைடெக் விபச்சாரம் தொடர்பாக 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து ஐதராபாத் போலீஸ் கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தெலுங்கானாவின் பேகம் பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது சல்மான்கான் என்கிற சமீர் என்பவர் வசித்து வருகிறார். முதலில் இவர் ஒரு ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வந்த போது விபச்சார கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஹோட்டலில் தங்குவதை கவனித்துள்ளார். இந்நிலையில்  சுலபமாக சம்பாதிக்க இதுதான் சிறந்த வழி என […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#GujaratElectionResult: டிசம். 12ல் குஜராத்தில் பாஜக அரசு பதவியேற்பு…. பிரதமர் மோடி பங்கேற்பு …!!

குஜராத் மாநில முதலமைச்சராக பூபேந்திர பட்டேல் 12ஆம் தேதி அங்கு பதவி ஏற்கிறார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார் என்று மாநில பாரதி ஜனதா கட்சி தலைவர் சி.ஆர் பட்டீல் அறிவித்திருக்கிறார். குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 182 இடங்களை கொண்ட குஜராத் சட்டப்பேரவை காண தேர்தலில் 157 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து, தொடர்ந்து ஏழாவது முறையாக […]

Categories
தேசிய செய்திகள்

டுவிட்டரின் ப்ளூ டிக் கட்டணம் குறைவு?…. எவ்வளவு தெரியுமா?…. லீக்கான தகவல்….!!!!!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதிலிருந்து பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். முன்பாக ப்ளூ டிக் பெற 4 டாலர் அளவிலான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் செலவுகள் அதிகமாகவும், வருவாய் குறைவாகவும் இருப்பதால் ப்ளூ டிக் பெறுவதற்கான கட்டணத்தை 20 டாலர் என அறிவித்தார். இக்கட்டணத்துக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதன் காரணமாக ப்ளூ டிக் பெறுவதற்கான கட்டணத்தை $7.99 ஆக மாற்றினார். இப்போது ப்ளூ […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BREAKING: பாஜக படுமோசம்… போட்டியிட்ட அனைத்திலும் பின்னடைவு.. கடும் அதிர்ச்சியில் டெல்லி தலைமை …!!

ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற ஆறு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உத்திரபிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தானில் இடைத்தேர்தல் நடந்த 6 எம்எல்ஏ தொகுதிகளில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உ.பி: உத்தரப் பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற மெயின்பூரி மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக பின்தங்கியுள்ளது. அங்கு போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சி டிம்பிள் யாதவ் 3,21,194 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ரகுராஜ் சிங் ஷக்யா 1,79,768 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். கத்தாலி […]

Categories
தேசிய செய்திகள்

“மதம் மாறிய தலித்துகளை எஸ்சியாக அங்கீகரிக்க முடியாது”…. மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் திட்டவட்டம்….!!!!!

இந்தியாவில் மதம் மாறிய எஸ்சிக்கள் விவாகரத்தில் மத்திய அரசு முக்கிய கருத்தை கூறியுள்ளது. அதாவது தலித் சமுதாயத்தில் இருந்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களை எஸ்சியாக அங்கீகரிக்க முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலித் சமுதாயத்திற்கு மாறியவர்களை எஸ்சியாக அங்கீகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். இருப்பினும் மத்திய அரசாங்கம் அந்த கருத்தை […]

Categories

Tech |