Categories
தேசிய செய்திகள்

“நான் சிங்கிளாக இருக்கேன்!… என் முன்னாடி போட்டோ ஷூட்டா பண்றீங்க?…. கடுப்பான யானையின் குறும்புத்தனம்…. வைரல் வீடியோ….!!!!

கேரளா கொல்லம் மாவட்டம் பரக்குளத்தில் சென்ற 5ஆம் தேதி கிரீஷ்மா – ஜெய்ஷங்கர் ஜோடிக்கு திருமணம் நடந்தது. இதையடுத்து திருமணத்துக்கு பிறகு தம்பதியினர் பன்மனத்திலுள்ள இந்து மத வழிபாட்டு தலமான பன்மன சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சென்றனர். இந்த கோயிலில் சரவணன் என்ற யானை கோவில் நிர்வாகத்தால் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனிடையில் சிறு வயது முதல் மணமகள் கிரீஷ்மா அந்த யானைக்கு உணவு வழங்கி வருகிறார். இந்த நிலையில் கிரீஷ்மாவும், ஜெய்ஷங்கரும் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“நான் அவரை திருமணம் செய்ய மாட்டேன்”… மணமேடையை விட்டு எழுந்து சென்ற மணமகள்… ஏன் தெரியுமா…??

உத்திரபிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் என்னும் நகரில் பனியாரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் திருமண நிகழ்ச்சி ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. திருமணம் நடைபெறுவதற்கு முன்பாக மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து மணமகன் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்காக மணமகன் ஊர்வலம் நடத்தப்பட்டு அதன் பின் அழைத்து வரப்பட்ட மணமகனை அவரது உறவினர்கள் மனப்பந்தலுக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் “மணமகளையும் உறவினர்கள் மனப்பந்தலுக்கு அழைத்து வந்த போது மணமகனை பார்த்த மணமகள் அவரை திருமணம் செய்து கொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

அடடே!… என்ன மனசுயா…. மாணவிகளை ஹெலிகாப்டரில் அழைத்து சென்று ஆசையை நிறைவேற்றிய ராகுல் காந்தி…..!!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனி பகுதியில் காங்கிரஸ் கட்சியின் எம்‌பி ராகுல் காந்தி கடந்த நவம்பர் மாதம் 29-ம் தேதி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நடைபயணத்தின் போது ராகுல் காந்தியை ஷீத்தல், லகானியா, கிரிஜா ஆகிய 3 மாணவிகள்  சந்தித்து பேசினார். இந்த மாணவிகளிடம் அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால லட்சியம் குறித்து ராகுல் காந்தி கேட்டார். அதன் பிறகு மாணவிகள் தங்களுக்கு ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும் என்பதுதான் லட்சியம் என்று கூறினார். கடந்த 8-ம் […]

Categories
தேசிய செய்திகள்

மூத்தகுடிமக்களுக்கான திட்டம்…. மாதம் ரூ.18,500 வரை பெறலாம்?…. இதோ முழு விபரம்….!!!!

மக்களுக்காக பலவித முதலீட்டு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்காக பல சிறப்பான ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்துகிறது. அரசு திட்டத்தில் முதலீடு செய்யக்கூடிய பணத்துக்கு பாதுகாப்பு மற்றும் நல்ல வருமானம் கிடைக்கிறது. இத்திட்டம் மூத்தகுடிமக்கள் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) என அழைக்கப்படுகிறது. இந்த PMVVY திட்டத்தில் 60 வயதிற்கு பின் கணவன் மற்றும் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து பங்களிப்பதன் வாயிலாக மாதந்தோறும் ரூபாய்.18500 ஓய்வூதியமாக பெறலாம். 10 வருடங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் ஆன்லைன் பதிவு!…. எப்படி தெரியுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஆதார் ஆன்லைன் பதிவு சந்திப்பு என்பது ஈஸியானது ஆகும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி ஆதார் ஆன்லைன் பதிவை செய்து முடிக்கலாம். # முதலாவதாக அதிகாரப்பூர்வமான் UIDAI போர்ட்டலைப் பார்வையிட வேண்டும். # மெனுப் பிரிவில் எனது ஆதார் என்பதை தேர்வு செய்யவேண்டும். # அதன்பின் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ஒரு சந்திப்பை பதிவு செய்ய வேண்டும். # நீங்கள் ஒரு புது சாளரத்துக்கு திருப்பிவிடப்படுவீர்கள். அங்கு உங்கள் நகரம், இடம் ஆகியவை தேர்வு செய்ய வேண்டும். # […]

Categories
தேசிய செய்திகள்

பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயது குறித்து…. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சொன்ன விஷயம்….!!!!!

போக்சோ சட்டத்தில் குறிப்பிட்டிருக்கும் பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதை மறு பரிசீலனை செய்யவேண்டி இருக்கிறது என சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்து உள்ளார். யுனிசிஸ் அமைப்புடன் சுப்ரீம்கோர்ட்டு சிறார் நீதி குழு இணைந்து நடத்திய போக்சோ சட்டம் குறித்த 2 நாள் விவாத நிகழ்ச்சியில் சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பங்கேற்று பேசினார். இந்நிலையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் பாலுறவு செயல்கள் இருவரின் சம்மதத்துடன் இருந்தாலும் போக்சோ சட்டத்தின் படி குற்றமாக […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கரவாதி வீட்டை…. இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள்…. வெளியான தகவல்….!!!!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் வருடம் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனங்களை குறி வைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானை தலைமையாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய இந்த தற்கொலைப் படை தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 40 பேர் இறந்தனர். புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த பயங்கரவாதி அஷிக்யு நிங்ரோ இப்போது பாகிஸ்தானில் உள்ளார். இதில் அஷிக்யு நிங்ரோவை தேடப்படும் பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இதற்கிடையில் […]

Categories
தேசிய செய்திகள்

பசுவை தொட்டு கும்பிட சென்ற எம்பிக்கு…. காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஆந்திரபிரதேசத்தில் பாஜக-வை சேர்ந்த மேலவை எம்பியாக ஜி.வி.எல் நரசிம்ம ராவ் இருக்கிறார். இதற்கிடையில் சமையலுக்கு பயன்படும் காய்ந்த மிளகாய்கள் விற்பனையானது குண்டூரில் பெரிய அளவில் நடைபெறும். இதன்காரணமாக மிளகாய் வத்தலின் வர்த்தக மையமாகவும் அந்நகரம் இருக்கிறது. இதை முன்னிட்டு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்க நரசிம்ம ராவ் குண்டூருக்கு சென்று உள்ளார். ஆதரவாளர்களுடன் சென்ற அவர் அப்பகுதியிலுள்ள பசு ஒன்றை தொட்டு வணங்க முயற்சித்துள்ளார். எனினும் அந்த பசு அவரை பக்கத்தில் நெருங்கவிடவில்லை. அதற்கு பதில் அவரை […]

Categories
தேசிய செய்திகள்

நிச்சயதார்த்த நாளில் மணப்பெண் கடத்தல்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்… பெரும் பரபரப்பு…!!!!!

ஹைதராபாத்தில் வைஷாலி என்ற பெண் பல் அறுவை சிகிச்சை மருத்துவம் பயின்று வருகிறார். அவரது நிச்சயதார்த்த நாளில் கிட்டதட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் அந்த பெண்ணை கடத்திச் சென்ற  சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வைஷாலி வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த நபர்கள்  வீட்டில் உள்ள பொருட்களை சூறையாடியது மட்டுமல்லாமல் பெண்ணை கடத்தி செல்வதை தடுக்க வந்தவர்களையும் அடித்து காயப்படுத்தி உள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணை […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் பயனர்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை…. உடனே இந்த வேலையை முடிங்க….!!!

நாடு முழுவதும் உள்ள ஆதார் கார்டு பயனர்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காதவர்கள் உடனே இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அப்படி இணைக்காதவர்களின் பான் கார்டு பயன்பாட்டை இழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கு egov-nsdl.com என்ற இணையதளத்தில் சென்று Select Tax applicable – (0021) என்ற […]

Categories
தேசிய செய்திகள்

ஆய்வு மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

அறிவியல் மட்டும் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தியாவில் SERB-POWER திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் R&D ஆய்வகங்களில் பல்வேறு S&Tதிட்டங்களில் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி நிதியில் பாலின வேறுபாட்டை குறைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் படி 35 முதல் 55 வயது உடைய பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு மாதம் தோறும் 15 ஆயிரம் ரூபாய் வீதம் 25 பேருக்கு உதவி தொகை வழங்கப்படும். மேலும் வருடத்திற்கு 10 லட்சம் விகிதம் […]

Categories
தேசிய செய்திகள்

பிஎம் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் லோன்…. யாரும் இத நம்பாதீங்க…. அரசு எச்சரிக்கை….!!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தினம்தோறும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மக்களிடம் தொடர்ந்து மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக வங்கி தரப்பில் இருந்தும் அரசு தரப்பில் இருந்தும் பொது மக்களுக்கு தொடர்ந்து பல விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிஎம் முத்ரா திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாய் லோன் வழங்குவதாகவும் காப்பீட்டுத் தொகையாக 2000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் கடிதம் ஒன்று […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு நல்ல வாய்ப்பு…. டிசம்பர் 16 முதல் 31 வரை…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]

Categories
தேசிய செய்திகள்

BSNL‌ நிறுவனத்திற்கு பல கோடி நஷ்டம்…. காரணம் என்ன…? மத்திய அரசு சொன்ன அதிர்ச்சி தகவல்…!!!!

நாடாளுமன்றத்தில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களின் தற்போதைய நிலை மற்றும் இழப்புகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் தேவுனிஷ் சவுகான் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் தொலைத் தொடர்பு சேவைகள் மற்றும் உள்கட்ட அமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக பங்கு வகிக்கிறது. இந்த நிறுவனங்கள் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வெகு தொலைவில் இருக்கும் ஊர்களுக்கு கூட தொலைத்தொடர்பு சேவையை கொண்டு சேர்க்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்!… வேற லெவலில் மாறப்போகுதாம்…. ரயில் பயணிகளுக்கு வெளியான அசத்தல் குட் நியூஸ்…..!!!!!

நாடாளுமன்றத்தில் ரயில்வே நிலையங்களின் மேம்பாடு ஒரே நிலையம் ஒரே விளைபொருள் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது‌. அதற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பதிலளித்தார். அவர் கூறியதாவது, ரயில்வே நிலையங்களில் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பிறகு முக்கிய நகரங்கள், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு 43 ரயில் நிலையங்களில் மறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு, 21 ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

முப்படை தலைமை தளபதி முதலாம் ஆண்டு நினைவு தினம்… “சீனாவுடன் ஏற்பட்ட கடுமையான சூழ்நிலை “…. அஜித் தோவல் பேச்சு…!!!!

கடந்த வருடம் டிசம்பர் 8-ம் தேதி இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் வெலிங்டனில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.  இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடந்த 8-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. டெல்லியில் பிபின் ராவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவர் தொடர்பான புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் கலந்துகொண்டு இந்திய தேசிய பாதுகாப்பு […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் மனசாட்சியை உலுக்கியது….. பில்கிஸ் பானு வழக்கு…. 13-ஆம் தேதி விசாரணை…..!!!!!

பில்கிஸ் பானுவின் வழக்கு வருகின்ற புதன்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மிகப்பெரிய கலவரம் நடைபெற்றது. இந்த கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 11 பேரை கைது செய்து  சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தண்டனை பெற்று வந்த 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். இவர்களின் விடுதலை குறித்து மாநில அரசுதான் முடிவு […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் தேர்தல்!!…. இவர் மட்டும் தான் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் …. குவிந்து வரும் பாராட்டுக்கள்…..!!!!!

குஜராத் தேர்தலில் மீண்டும் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. குஜராத் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் 2  கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள்  வெளியிடப்படாது . இந்நிலையில் 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், ஆம் ஆம்மி 5 தொகுதிகளும் வெற்றி பெற்றது. இதில்  வெற்றி பெற்றவர்களில்  ஒரே ஒருவர் மட்டும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கிய இம்ரான் ஹிடவாலா  தன்னை எதிர்த்து […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க திருப்பதிக்கு போறீங்களா?…. இந்த டிக்கெட் இருந்தால் உடனே பெருமாளை பார்க்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு  தினந்தோறும் வரும்  லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருந்ததாவது, “ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நமது திருப்பதியில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சஹஸ்திர தீபலங்காரம் ஆகிய சேவைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஜனவரி மாதம்  நடைபெறும். […]

Categories
தேசிய செய்திகள்

நடிகையை கொடூரமாக கொன்ற மகன்…. பின்னணி என்ன?… விசாரணையில் வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

முன்னாள் இந்தி சீரியல் நடிகை வீனா கபூர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அதாவது சொத்து தகராறு காரணமாக அவரது மகனான சச்சின் வீனா, கபூரின் தலையில் பேஸ்பால் மட்டையால் தாக்கி இருக்கிறார். இதையடுத்து தாயின் உடலை அருகில் உள்ள ஆற்றில் சச்சின் வீனா தூக்கி வீசி இருக்கிறார். இதற்கிடையில் வீனா கபூர் பல நாட்களாக வெளியில் வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

சினிமாவை மிஞ்சிய சம்பவம்…. 150 அடி பள்ளத்தில் விழுந்த வருங்கால மனைவியை “ஹீரோ போல் காப்பாற்றிய வாலிபர்”…..!!!!!

செல்பி எடுக்க முயன்ற போது பெண் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள ஒரு  பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கல்லுவாதுக்கலை பகுதியை  சேர்ந்த சாந்திரா என்ற பெண்ணிற்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்கள் திருமணம் நேற்று நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம்  வினு கிருஷ்ணன் மற்றும் சாந்திர ஆகிய 2 பேரும்  பல கோவில்களுக்கு சென்று சாமியை  தரிசனம் செய்தனர். பின்னர் காட்டுப்புரம் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாரோன் கொலை வழக்கு…. பல்டி அடித்த காதலி….. அதிர்ச்சியில் திகைத்து நின்ற போலீசார்….!!!!!

ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் அவரது காதலி குற்றத்தை மறுத்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யூரில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஷாரோன் ராஜ் என்பவர் பிஎஸ்சி “ரேடியாலஜி” இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இவரும் ராமன்சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இருவரின் வீட்டிற்கும்  தெரிந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 14-ஆம் தேதி திடீரென கிரீஷ்மா […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழகத்திலிருந்து காசிக்கு செல்வோருக்கு இனி செம ஜாலிதான்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!!

இந்தியாவில் மத்திய அரசால் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை முதலில் வட மாநிலங்களில் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது தென் மாநிலங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையானது நாட்டில் உள்ள 75 நகரங்களில் விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழ்நாடு மற்றும் காசிக்கு இடையே புதிய தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதாவது உத்திரபிரதேசமாநிலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவின் முதல் கார்பன்-சமநிலை பண்ணை”…. எது தெரியுமா?…. முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவிப்பு….!!!!

இந்தியாவின் முதல் கார்பன்-சம நிலை பண்ணையாக கொச்சியின் அலுவாவிலுள்ள விதைப் பண்ணையை கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது “கேரளா உணவில் தன்னிறைவு அடையவேண்டும். எனினும் சுற்றுச்சூழல் சம நிலையை பராமரிக்க வேண்டும். விவசாயத்திலிருந்து வெளிவரும் கரியமில வாயுவை குறைப்பதன் வாயிலாக காலநிலை மாற்றத்தை சமாளிக்க முடியும். இந்த பண்ணையில் முன் மாதிரியான கண்டுபிடிப்புகளானது செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கார்பன்-சம நிலை பண்ணைகள் துவங்கப்படும். பழங்குடியினர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ஆக்கி வீரர் மீது கொலை வழக்கு பதிவு… பணியில் காலம் தாழ்த்தியது ஏன்…? கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!!

இந்திய ஆக்கி அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பிரேந்திர லெஹ்ரா(32) ஒடிசா காவல்துறையில் டி.எஸ்.பி-யாக பணியாற்றியுள்ளார். இவரது நண்பன் ஆனந்த் டாப்போ(28). ஆனந்த் டாப்போ புவனேஸ்வர் மாவட்டம் இன்போசிட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் ஆகி 10 நாட்கள் ஆன நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பிரேந்திர லெஹ்ரா வீட்டில் ஆனந்த் டாப்போ தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தன்னுடைய மகனை பிரேந்திர லெஹ்ரா மற்றும் அவரது பெண் தோழி மஞ்சத் டி.டி-யுடன் […]

Categories
தேசிய செய்திகள்

உப்பு அதிகமா போட்டது ஒரு குத்தமா?…. அதுக்காக இப்படியா பண்ணனும்…. 2 பேரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

மராட்டிய மாநிலம் புனே நகரில் சகான் ஷிக்ராப்பூரிலுள்ள தபா ஒன்றில் சமையல்காரராக பணிபுரிந்த நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து 2 நாட்களுக்கு பின் யாருக்கும் தெரியாமல் உடலை குற்றவாளிகள் புதைக்க சென்றபோது அதை தொழிலாளி ஒருவர் பார்த்துள்ளார். சில தினங்களுக்கு அமைதியாக இருந்த தொழிலாளி சமூகஆர்வலர் ஒருவரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அதை கேட்ட சமூக ஆர்வலர், காவல்துறையினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு கொலை சம்பவம் பற்றி கூறியுள்ளார். அதன்பின் சமையல்காரர் பணியாற்றிய தபாவின் பெயர் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

நிச்சயதார்த்தம் அன்று கடத்தப்பட்ட பெண்…. அடாவடி செய்த 40 பேர் கொண்ட கும்பல்…. போலீஸ் அதிரடி….!!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகிலுள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தின் அடிபட்லா கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவருடைய மகள் வைஷாலி (24) பல் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கிறார். இந்நிலையில் நேற்று வைஷாலி வீட்டிலிருந்து கடத்தபட்டார். இது தொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரில் சுமார் 40 இளைஞர்கள் தங்களது வீட்டிற்குள் புகுந்து மகள் வைஷாலியை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். அத்துடன் வீட்டை அடித்து சேதபடுத்தி இருக்கின்றனர் என கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 5 ஆண்டுகளில் 7.20 லட்சம் பேர் தற்கொலை…. தமிழகத்தில் எவ்வளவு தெரியுமா?…. அதிர்ச்சி தகவல்….!!!!

நாட்டில் தினம் தோறும் புதுவிதமான பிரச்சனைகளால் பலரும் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. குடும்ப பிரச்சனை, பள்ளி மாணவ மாணவிகள் தற்கொலை, காதல் விவகாரம், கணவன் மனைவி சண்டை, விவசாயிகள் தற்கொலை, ஆன்லைன் ரம்மியால் தற்கொலை என தினம் தோறும் தற்கொலை நடந்து கொண்டே இருக்கிறது. அதன்படி இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களில் 7.20 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கிரெடிட்கார்டு வைத்திருப்போர்…. இனி இப்படியும் பணம் செலுத்தலாம்…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்…..!!!!!

கிரெடிட்கார்டு வைத்திருப்போர் விரைவில் யுனைடெட் பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் (UPI) வாயிலாக பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணம் செலுத்த இயலும். இப்போது UPI பயனர்கள் தங்களது வங்கிக் கணக்குகள் வாயிலாக மட்டுமே பணம் செலுத்த அனுமதிக்கப்பட்டனர். கிரெடிட் கார்டுகள் வாயிலாக UPI செலுத்துதல்களை Razorpay Payments Gateway-ஐ பயன்படுத்தும் வணிகர்களிடம் மட்டுமே செய்ய இயலும். இதன் வாயிலாக அதன் தளம் UPIல் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை செயல்படுத்தும். தற்போது UPIல் RuPay கிரெடிட் கார்டுகள் இயக்கப்பட்டு இருப்பதால், Razorpay […]

Categories
தேசிய செய்திகள்

இனி பொது திருமண சட்டம்?…. மத்திய அரசுக்கு ஐகோர்ட் கொடுத்த ஐடியா…..!!!!!

கேரளாவை சேர்ந்த 30 வயது ஆண் மற்றும் 28 வயது பெண் இருவரும் சென்ற ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். கிருஸ்தவ மதத்தை சேர்ந்த இவர்கள் இரண்டு பேருக்கும் இடையில் திருமணமான சில மாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன்பின் கணவன்-மனைவி இருவரும் விவாரத்து செய்துகொள்ள முடிவெடுத்து மே மாதம் குடும்ப நீதிமன்றத்தில் ஒன்றாக விவாகரத்து மனுதாக்கல் செய்தனர். இந்நிலையில், கிறிஸ்தவ மதத்தினருக்கான விவாகரத்து சட்டப் பிரிவு 10ஏ படி, திருமணமாகி ஓராண்டுக்கு பிறகுதான் விவாகரத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

பிஎம் கிசான் பயனர்களே!… ரூ. 2000 பெறணுமா?… அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டம் பிப்ரவரி 2019-ம் வருடம் முதல் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித்தொகையாக 4 மாதத்திற்கு ஒரு முறை ரூபாய்.2000 வீதம் வருடத்திற்கு ரூ.6,000 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் வாயிலாக ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் 13வது தவணையாக, 2022 டிசம்பர் முதல் 2023 மார்ச் முடியவுள்ள காலத்துக்கான தவணைத் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் முடிந்த பெண்கள் கவனத்திற்கு!… ஆதார் கார்டில் கணவர் பெயரை மாற்றுவது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

திருமணம் முடிந்த பெண்கள் தங்களுடைய ஆதாரில் கணவரின் பெயரை ஆன்லைன் மூலமாக இணைப்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். # முதலாவதாக உங்களது ஆதார் கார்டு மற்றும் திருமணம் சான்றிதழை தயாராக வைத்திருக்கவும். # திருமண சான்றிதழை ஸ்கேன் செய்தோ (அ) தெளிவாக படம் எடுத்தோ கையில் வைத்துக்கொள்ள வேண்டும். # அதன்பின் https://myaadhaar.uidai.gov.in/ என்ற ஆதாரின்  இணையதளத்துக்கு சென்று, அதில் உங்கள் ஆதார் எண் பதிவிட வேண்டும் # ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட எண்ணிற்கு வரும் OTP-ஐ […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் உள்ள இந்த விபரங்களை வீட்டிலிருந்தே மாற்றலாம்…. என்னென்ன ஆவணங்கள் தேவை…. இதோ முழு விபரம்….!!!!!

ஆதார் கார்டிலுள்ள சில திருத்தங்களை நாம் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். அது தொடர்பாக நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். அந்த வகையில் ஆன்லைன் சேவையின் வாயிலாக உங்களது பெயர், பாலினம், பிறந்ததேதி, முகவரி, மொழி போன்றவற்றை புதுப்பிக்கலாம். ஆனால் உங்கள் பெயரிலுள்ள சிறு திருத்தங்களை மட்டுமே நீங்கள் வீட்டிலிருந்து ஆன்லைனில் செய்ய இயலும். முழு பெயரையும் மாற்றவேண்டும் எனில் சேவை மையங்களுக்கு தான் செல்லவேண்டும். திருமணமான பெண்கள் அவர்களது தந்தை பெயர் உள்ள இடத்தில கணவர் […]

Categories
தேசிய செய்திகள்

முப்படைகளில் 1.35 லட்சம் காலியிடங்கள்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் மத்திய அரசால் நிரப்பப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது முப்படைகளில் 1.35 லட்சம் பாதுகாப்பு வீரர்களுக்கான காலியிடங்கள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக இராணுவத்தில் 1.18 லட்சம் காலி இடங்கள் உள்ளது. நாடாளுமன்றத்தில் பேசிய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி கடற்கரையில் 11,587, நவம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி 5,819 வீரர்களுக்கான காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

முறையான பேராசிரியா்கள்!… மருத்துவக் கல்லூரிககுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

முறையான பேராசிரியா்கள் இல்லாத மருத்துவக் கல்லூரிகளின் மீது கடுமையனா நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை விடுத்தாா். அதுமட்டுமின்றி , தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம்) மருத்துவக் கல்லூரிக்கு அமைக்கப்பட்டு வரும் சொந்த கட்டிடம் சிறந்த முறையில் கட்டி முடிக்கப்படும். ஆகவே அது குறித்து கவலை வேண்டாம்” என்றும் மக்களவையில் அவா் தெரிவித்தாா். இதற்கிடையில் மருத்துவக் கல்லூரிகள் அனுமதிக்கான விண்ணப்பத்துடன் பிரமாண […]

Categories
தேசிய செய்திகள்

மாண்டஸ் புயலுக்கு அடுத்து!…. வெளுத்து வாங்கும் கனமழை…. மாநில அரசு வெளியிட்ட தகவல்….!!!!

வங்கக்கடலில் உருவாகிய மாண்டஸ் புயல் நேற்றிரவு கேளம்பாக்கம் அருகில் கரையை கடந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் என்று அதிகாலை முதல் கன மழை பெய்து வருகிறது. அதாவது, ஆந்திர மாநிலத்தின் தெற்கு கடற்கரை மாவட்டங்கள் மற்றும் ராயல சீமா மாவட்டங்களில் கன மழை பதிவாகி இருக்கிறது. இதுகுறித்து அம்மாநில அரசு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி, திருப்பதி மாவட்டம் நாயுடு பேட்டை பகுதியில் இன்று காலை 8 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 281.5 மி.மீ. மழை […]

Categories
தேசிய செய்திகள்

காசநோய்: வருகிற 2025-ஆம் ஆண்டுக்குள்…. மத்திய அரசு போட்ட திட்டம்…. மக்களவையில் வெளியான தகவல்….!!!!

வருகிற 2025ம் வருடத்திற்குள் நாட்டில் காச நோயை ஒழிக்க அரசானது திட்டமிட்டுள்ளது  என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் எழுத்துபூா்வமாக பதில் அளித்ததாவது “நாட்டில் நடப்பு ஆண்டு ஜனவரி -அக்டோபா் வரை 20.16 லட்சம் நபர்கள் காசநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்நோயால் 73,551 போ் மரணம் அடைந்தனா். உலகளாவிய காச நோய் அறிக்கை 2022ன் படி, நாட்டில் காசநோய் பாதிப்பு 18 % […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளிகளில் 4000 ஆசிரியர்கள் பணி நியமனம்…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

ஹரியானா மாநிலத்தில் அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்ப தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் சுமார் 2,075 பணியிடங்கள் நிரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த மாதம் 2,069 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக இரண்டு மாத காலத்திற்குள் 4,100 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தப் பணியிடங்கள் ஹரியானா கவுசல் ரோஸ்கர் நிகாமின் உதவியுடன் ஒப்பந்த அடிப்படையில் இரண்டு மாதங்களுக்குள் நிரப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த காலி பணியிடங்கள் முழுவதுமாக நிரப்ப நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

” நம் நாட்டில் 2014-ஆம் வருஷத்தில் இருந்து பசியால் யாரும் உயிரிழக்கவில்லை”…. வெளியான தகவல்….!!!!

நம் நாட்டில் கடந்த 2014ம் வருடத்திலிருந்து இதுவரையிலும் பசியால் ஒருவரும் உயிரிழக்கவில்லை என மக்களவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலமேம்பாட்டுத்துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி தெரிவித்திருக்கிறார். 2014ம் ஆண்டில் இருந்து பசியால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை பற்றி மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சா் ஸ்மிருதி இரானி இவ்வாறு தெரிவுத்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது “சா்வதேச பட்டினிக் குறியீட்டில் இந்தியா 107-வது இடத்தில் இருப்பது உண்மை நிலையைக் காட்டவில்லை. ஏனெனில் அது நிறைய குறைபாடுள்ள ஓா் அளவீடு ஆகும். […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு பரந்த உத்தரவு…. யுஜிசி புதிய அறிவிப்பு….!!!!

தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பிய பெருமை மகாகவி பாரதியாருக்கே சேரும். தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளை கற்று தேர்ந்தவர். அதேசமயம் தமிழ் மொழிகளில் பல காவியங்களை படைத்துள்ளார். இவர் எழுதிய நூல்கள் மற்றும் கவிதைகள் அனைத்தும் இன்றளவும் மக்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்துகின்றது. தன்னுடைய பாடல்களால் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர். இவரின் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாக கொண்டாடுவதற்கு பல்கலைக்கழகம் மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த […]

Categories
தேசிய செய்திகள்

கிரிக்கெட் விளையாடும் போது மாரடைப்பால் உயிரிழந்த 16 வயது சிறுவன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் கான்பூரில் அனுஜ் பாண்டே என்ற 16 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென கீழே விழுந்த சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் அனுமதிக்கவில்லை. அதன் பிறகு சிறுவனின் இறுதி சடங்குகள் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. அடுத்தடுத்து காத்திருக்கும் புத்தாண்டு சர்ப்ரைஸ்?…. வெளிவரும் தகவல்கள்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வந்திருக்கிறது. அதாவது, ஊழியர்களின் சம்பளமானது மீண்டும் அதிகரிக்கபோகிறது. அத்துடன் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மீண்டுமாக பெரியளவில் உயர்த்தப் போகிறது. இதுவரையிலும் வந்துள்ள ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவுகளின் அடிப்படையில், புத்தாண்டின் முதல் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 முதல் 5 % வரை அதிகரிப்பு இருக்கக்கூடும். இது தவிர்த்து பிட்மெண்ட் பாக்டர் மற்றும் புது ஊதிய கமிஷன் பற்றியும் புத்தாண்டில் விவாதிக்கப்படலாம். அதுமட்டுமின்றி ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வரும் […]

Categories
தேசிய செய்திகள்

“செருப்ப கழட்டிட்டா போலீஸ் பிடிக்க மாட்டாங்க”…. விசித்திரமான முறையில் ரூ.1 கோடி கொள்ளை….. விசாரணையில் பகீர்….!!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் நகரில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வந்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பாங்கியா தாபர், பராஸ் ஆலவா, சந்தோஷ் பவார் மற்றும் நிஹால் சிங் ஆகிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. அதன்பிறகு கொள்ளை கும்பலிடம் இருந்து 1 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… 5 வருடங்களில் 28,000 விவசாயிகள் தற்கொலை…. முதலிடத்தில் எந்த மாநிலம் தெரியுமா…? மத்திய மந்திரி தகவல்….!!!!!

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்  நடைபெற்று வரும் நிலையில், மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூட்டத்தில் பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை இந்தியாவில்‌ 28,572 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு 5,955 விவசாயிகளும், கடந்த 2018-ம் ஆண்டு 5,763 விவசாயிகளும், கடந்த 2019-ம் ஆண்டு 5,957 விவசாயிகளும், கடந்த 2020-ம் ஆண்டு 5,579 விவசாயிகளும், கடந்த 2021-ம் ஆண்டு 5,318 […]

Categories
தேசிய செய்திகள்

EPFO பயனர்களே!… ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது (EPFO) ஓய்வூதிய திட்டத்தில் பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது. இதனால் கோடிக்கணக்கான ஊழியர்கள் பயனடைய போகின்றனர். ஓய்வூதிய நிதி 6 மாதங்களுக்குள் ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு இபிஎஸ் 95-ன் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை திரும்பப்பெற அனுமதி அளித்துள்ளது. மத்திய அறங்காவலர் குழு (சிபிடி) அரசுக்கு வழங்கிய பரிந்துரையில் 6 மாதங்களுக்கும் குறைவான சேவைக்காலம் உள்ள உறுப்பினர்களுக்கு அவர்களின் இபிஎஸ் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் வசதியானது வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து இருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

மோசடியில் இருந்து தப்பிக்க…. மாஸ்க்டு ஆதார் கார்டு பற்றி உடனே தெரிஞ்சுக்கோங்க…. மிக முக்கிய தகவல்….!!!!

தற்போது ஆதார் கார்டு பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான இணைய மோசடி வழக்குகளும் வேகமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆதார் வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம், அவ்வப்போது பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டு வருகிறது. அதன்படி ஆதாரிலுள்ள பாதுகாப்பான அம்சங்களில் மாஸ்க்டு ஆதார்கார்டு ஒன்றாகும். இந்த மாஸ்க்டு ஆதார் கார்டு வாயிலாக , உங்களது ஆதார் எண்ணை மறைத்து இணைய மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம். இப்போது மாஸ்க்டு செய்யப்பட்ட ஆதார் கார்டை எவ்வாறு […]

Categories
தேசிய செய்திகள்

ஐடிஆர் தாக்கல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்…. என்னென்ன தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

நீங்கள் பெறும் சம்பளம் வருமான வரி வரம்பை விட குறைவாக இருந்தாலும்கூட வருமான வரி தாக்கல் செய்வதன் வாயிலாக பல நன்மைகள் கிடைக்கும். தற்போது ஐடிஆர் தாக்கல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் காண்போம். பொதுவாக கடன் வாங்குகிறீர்கள் எனில் உங்களது வருமானத்தின் அடிப்படையில் தான் உங்களுக்கு வங்கிகள் கடனை வழங்கும். இதற்கிடையில் வருமான வரிக்கணக்கில் தாக்கல் செய்த வருமானத்தினை பொறுத்தே வங்கிகள் கடனை வழங்குகிறது. ஆனால் ஐடிஆர் தாக்கல் செய்வதன் வாயிலாக கடன் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் சிறு, குறு, நடுத்தர தொழில்களின் வளர்ச்சி”….. மத்திய அரசு சொன்ன மிக முக்கிய தகவல்….!!!!

இந்தியாவில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், சிறு, குறு, நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா பதில் அளித்துள்ளார். அவர் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் டிஜிட்டல் மயமாக்குதல், தொழில் நிறுவனங்களுக்கு நிலுவையில் உள்ள பாக்கியங்கள் மற்றும் இந்தியாவில் சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதன்படி எம்எஸ்எம்இ […]

Categories
தேசிய செய்திகள்

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.50,000 கடன்…. மத்திய அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள தெருவோர விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி ஸ்வ நிதி யோஜனா என்ற சிறப்பு நுண் கடன் வசதி அழைப்பதற்கான திட்டம் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தெருவோர விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்காக கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் வியாபாரிகள் அனைவரும் ஐம்பதாயிரம் ரூபாய் வரை கடன் பெற முடியும். அவ்வாறு வாங்கும் கடனை ஓராண்டு காலத்தில் மாத தவணைகளில் திரும்ப செலுத்த வேண்டும். உரிய காலத்தில் இந்த கடன் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. மகள்கள் மீது தீ வைத்து எரித்த தாய்…. மனதை கல்லாக்கி தானும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு…..!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள முலபாகிலு பகுதியில் அஞ்சனாத்திரி மலை அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த ஜோதி என்ற பெண்மணி குடும்பத்தகறாரின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி அஞ்சனாத்திரி மலையின் உச்சிக்கு தன்னுடைய மகள்களை அழைத்துக் கொண்டு வந்துள்ளார். அதன்பிறகு தன்னுடைய இரு மகள்களின் மீதும் மண்ணெனையை ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் ஜோதியை தடுத்து நிறுத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories

Tech |