Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 6,549 காலிப் பணியிடங்கள்…. வெளியான தகவல்….!!!!

நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் 6,549 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தில் 900 காலியிடங்களும், அலகாபாத் பல்கலைக்கழகத்தில் 622 இடங்களும் காலியாக உள்ளது.போதிய நீதி ஒதுக்கீடு இல்லாததால் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய முப்படையில் 1.35 லட்சம் காலி பணியிடங்கள்…. மத்திய மந்திரி சொன்ன முக்கிய தகவல்…..!!!!!

நாடாளுமன்றத்தில் மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் ராணுவத்தில் இருக்கும் காலி பணியிடங்கள் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, இந்தியாவில் உள்ள முப்படைகளில் 1.35 லட்சம் வீரர்களுக்கு காலி பணியிடங்கள் இருக்கிறது. இதில் ராணுவத்தில் மட்டும் 1.18 லட்சம் வீரர்களுக்கு காலி பணியிடங்கள் இருக்கிறது. அதன் பிறகு இந்திய கடற்படையில் 11,587 வீரர்கள், விமானப்படையில் 5,819 வீரர்களுக்கு காலி இடங்கள் இருக்கிறது. இந்நிலையில் இந்திய ராணுவத்தில் மொத்தம் 40 ஆயிரம் இடங்களுக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு….? மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து….. மத்திய அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…..!!!!

பாரத் பயோடெக் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மீண்டும் கொரோனா தொற்றின் பாதிப்பு பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு தற்போது மூக்கு வழியாக செலுத்தும் மருந்து ஒன்றை எங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மருந்தை  அவசரகால அடிப்படையில் செலுத்த ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் அதற்கான சான்றிதழ்களை பெறுகின்றனர். அதேபோல் இந்த  மருந்தை செலுத்திக் கொள்பவர்களுக்கும் அதற்கான சான்றிதழ் வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் அலைமோதும் கூட்டம்…. கட்டுப்படுத்த திணறும் அதிகாரிகள்…. பக்தர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…..!!!!

சபரிமலை கோவிலின் போலீஸ் சிறப்பு அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு மட்டும் இல்லாமல்  பல மாநிலங்களில் இருந்தும்  லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் கோவிலின் போலீஸ் சிறப்பு அதிகாரி ஹரீந்திரநாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “ஏற்படும் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக பம்பையில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள். பின்னர் அவர்கள் குளுக்கள்,குளுக்களாக […]

Categories
தேசிய செய்திகள்

EPFO பயனர்களே!…. மொபைல் எண், இமெயிலை அப்டேட் செய்வது எப்படி?… இதோ முழு விபரம்….!!!!

வீட்டில் இருந்தவாறு அனைத்து சேவைகளையும் மக்கள் பெற்றுக்கொள்ளும் அடிப்படையில் EPFO-ல் பல அப்டேட்டுகளை மத்திய அரசு செய்துள்ளது. நீங்கள் மொபைல் எண் மற்றும் இமெயில் போன்றவற்றை அப்டேட் செய்ய வேண்டும் எனில், வீட்டில் இருந்தவாறு அதனை நீங்கள் செய்து முடிக்கலாம். ஆன்லைன் மூலம் மொபைல் எண் மற்றும் இமெயிலை அப்டேட் செய்வது எப்படி? # முதலில் EPFO உறுப்பினர் e-SEWA இணையதளத்துக்கு செல்லவேண்டும். # UAN சான்றுகளுடன் உங்களது கணக்கில் உள்நுழைய வேண்டும். # நிர்வகி தாவலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. கணவரை பேச அழைத்துவிட்டு தனியாக இருந்த மனைவியிடம் அத்து மீறிய நண்பர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாந்தன் நகர் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணின் கணவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவருடைய நண்பர் சகீர் சிறையில் இருக்கும் நபரின் மனைவியோடு நட்பு பாராட்டியுள்ளார். அந்த பெண்ணிடம் சகீர் உங்கள் கணவனை வெளியே கொண்டு கொண்டு வருவதற்கு உதவி செய்வதாக கூறியதோடு நிதி உதவியும் தருவதாக வாக்கு கொடுத்துள்ளார். அதன் பின் அந்த பெண்ணுடன் உடல் சார்ந்த உறவுகளை ஏற்படுத்த பகீர் முயற்சி […]

Categories
தேசிய செய்திகள்

OMG: பாட்டியின் கம்மலை பறித்தவர்களுடன் துணிச்சலுடன் போராடிய பெண்…. வைரலாகும்‌ வீடியோ….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் அருகே வருண் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயார் சந்தோஷ் தன்னுடைய பேத்தி ரியா அகர்வாலுடன் லால்குர்தி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் பாட்டியின் காதில் இருந்த ஒரு கம்மலை பறித்து விட்டு பைக்கில் வேகமாக சென்றனர். உடனே ரியா மிகவும் துணிச்சலாக மர்ம நபர்களை பைக்கிலிருந்து பிடித்து இழுத்து தள்ளி விட்டார். அதோடு அவர்களுடன் சண்டையிட்டு ஒரு கம்மலையும் பிடுங்கிவிட்டார். இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ.‌ 200 கோடி மோசடி வழக்கு”…. பாலிவுட் நடிகை ஜாக்குலின் இன்று டெல்லி கோர்ட்டில் விசாரணைக்கு நேரில் ஆஜர்….!!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடந்த 2017-ம் ஆண்டு இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் சிறையில் இருக்கும் போது தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம் ரூபாய் 200 கோடி வரை மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவருடைய மனைவி மீது அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், […]

Categories
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட தீபாங்கர் தத்தா…. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து வருபவர் தீபாங்கர் தத்தா. இவரை சுப்ரீம்கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு சென்ற செப்டம்பர் 26-ஆம் தேதி பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு தீபாங்கர் தத்தாவை சுப்ரீம்கோர்ட்டு நீதிபதியாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இத்தகவலை மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன் வாயிலாக சுப்ரீம் கோர்ட்டில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையானது (தலைமை நீதிபதியையும் சேர்த்து) […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ் வார்த்தையா?…. முத்தமிழறிஞர் கலைஞரின் மகனே அதை கண்டுபிடிங்க!…. தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்….!!!!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது “புயலால் பாதிப்பு வரக் கூடாது என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் புதுச்சேரியில் செய்யப்பட்டது. நல்ல முன் ஏற்பாடு காரணமாக பல்வேறு பாதிப்புகள் தடுக்கப்பட்டு உள்ளது. புயலால் பல பேர் வீடுகளை இழந்து இருக்கின்றனர். இதற்கிடையில் இழப்பீடு தொடர்பான அறிக்கையை அதிகாரிகள் கணக்கு எடுத்து வருகின்றனர். உயிரிழப்பு இன்றி எடுக்கப்படும் நடவடிக்கைதான் சிறப்பான பணி ஆகும். மக்களை காக்கவேண்டியது அரசின் கடமையாகும். தமிழகத்தில் மாண்டஸ் புயல் குறித்த நடவடிக்கையில் […]

Categories
தேசிய செய்திகள்

“நாட்டுக்கு குறுக்கு வழி அரசியல் வேண்டாம்”…. பிரதமர் மோடி அதிரடி ஸ்பீச்….!!!!!

PM மோடி அவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாக்பூரில் ரூ75 ஆயிரம் கோடி மதிப்பில் ஆன திட்டப் பணிகளை  நேற்று துவங்கி வைத்தார். இதையடுத்து மராட்டிய கவர்னர் பகத்சிங், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் முன்னிலையில், இவ்விழாவில் பிரதமர் பேசியதாவது, சென்ற 8 வருடங்களில் நாங்கள் அனைவரின் ஆதரவுடனும், நம்பிக்கையுடனும், முயற்சிகளுடனும், மன நிலையையும், அணுகுமுறையையும் மாற்றிக்காட்டி இருக்கிறோம். நாக்பூரில் துவங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் முழுமையான பார்வையை கொண்டுள்ளது. இங்கே துவங்கி […]

Categories
தேசிய செய்திகள்

கோர‌ விபத்து!…. மாணவர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி….. 47 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்காட் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் 49 மாணவர்கள் சென்ற சுற்றுலா பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்ததனர். அதன் பிறகு 47 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து கோபோலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, மாணவர்கள் சுற்றுலா சென்று […]

Categories
தேசிய செய்திகள்

“அமெரிக்க டாலருக்கு பதிலாக ரூபாயில் வர்த்தகம்”….. வங்கிகளுக்கு மத்திய அரசின் புதிய உத்தரவு….!!!!!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே போர் தொடங்கியதிலிருந்து பல்வேறு நாடுகளில் பொருளாதார சரிவு மற்றும் சர்வதேச விநியோக சங்கிலியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது பொருளாதார தடை விதித்துள்ளதால் அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பும் வரலாறு காணாத அளவுக்கு சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியா மற்ற நாடுகளுடன் அமெரிக்க டாலருக்கு பதிலாக ரூபாயிலேயே வர்த்தகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு ரஷ்யா, […]

Categories
தேசிய செய்திகள்

“மதுபான ஊழல் வழக்கு”…. முதல் மந்திரியின் மகளிடம் கிடுக்குப்பிடி விசாரணை…. அதிகாரிகள் தகவல்…!!!!!

முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லியில், மதுபான கொள்கையை எளிதாக்கி தனியார் மதுபானக் கடைகளுக்கு அனுமதியும், சலுகைகளும் வழங்கியதில் பெரும் ஊழல் அரங்கேறி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுபற்றி சிபிஐயும் அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவத்தில் துணை முதல் மந்திரி மணிஷ்சிசோடியா மீதும் நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. எனினும் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என பாஜகவை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. தற்போது இவ்விவகாரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண்ணை!…. 7 வருஷத்துக்கு பின் தேடி கண்டுபிடித்த நபர்…. பரபரப்பு நிறைந்த பின்னணி?…!!!!

ராஜஸ்தான் மாநிலம் மதுரா மாவட்டத்தில் ஜான்சி கிராமத்தில் வசித்து வந்த ஆரத்தி என்ற பெண் 7 வருடங்களுக்கு முன்பு காணாமல் போனார். அந்த பெண்ணை அவரது காதலரான சோனு சைனி திருமணம் செய்து, கொலை செய்துவிட்டார் என ஆரத்தியின் பெற்றோர் குற்றச்சாட்டு வைத்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து கடந்த 2015ம் வருடத்தில் சோனு மற்றும் அவரது நண்பர் கோபால் சிங் இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் 2 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அடுத்த வருடம் மின் தேவை 250 ஜிகாவாட்டாக அதிகரிக்கும்…. மத்திய அரசு தகவல்….!!!!!

இந்தியாவில் கோடைகாலத்தில் தேவைப்படும் அதிக அளவிலான மின் தேவையை பூர்த்தி செய்வது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மின்சார துறையைச் சேர்ந்த பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு மத்திய மின்சார துறை அமைச்சகத்தின் செயலாளர் அலோக் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக 2 முக்கிய விஷயங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

WOW!…. FIFA கால்பந்து வீரர்களை இலையில் வரைந்து அசத்தும் கேரள ஓவியர்…. இது வேற லெவல்யா….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் சாருதத். இவர் ஓவியம் வரைவதில் மிகவும் வல்லவர். குறிப்பாக இலை ஓவியங்கள் வரைந்த அசத்துவதில் அதிக திறமைகள் வாய்ந்தவராக இருக்கிறார். இந்நிலையில் கத்தார் நாட்டில் தற்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் கால்பந்து வீரர்களின் ஓவியத்தை இலையில் வரைந்து சாருதத் அசத்துகிறார். இதுகுறித்து சாருதத் பேட்டியில் கூறியதாவது, எனக்கு இலையில் ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் இருக்கிறது. தற்போது பிபா உலகக் கோப்பை கால்பந்து […]

Categories
தேசிய செய்திகள்

உடனே இங்கு அக்கவுண்ட் ஓபன் பண்ணுங்க…. சலுகைகளை வாரி வழங்கும் எஸ்பிஐ…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

எஸ்பிஐ வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நமது நாட்டில் மிகப்பெரிய வங்கியாக எஸ்பிஐ வங்கி உள்ளது.இந்த வங்கிக்கு  சுமார் 47 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்த 2020- ஆம் ஆண்டு  அடிப்படை சேமிப்பு கணக்குகள், 18 வயதுக்குட்பட்ட மைனர்களுக்கான கணக்குகள், ஓய்வூதியதாரர்கள் கணக்குகள், சமூக நலத்திட்டங்களின் பணிகள் உள்ளிட்ட பல்வேறு கணக்கங்களுக்கான கட்டணத்தை ரத்து செய்தது. அதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து சேமிப்பு தாரர்களுக்கும் மினிமம் பேலன்ஸ் அவதாரத்தை நீக்கிவிட்டது. தற்போது நகரப்புறங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. இனி இது எல்லாம் கிடைக்கும்…. மத்திய அரசு வெளியிட்டு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

நாடாளுமன்ற கூட்டத்தில்   டேக்  ஹோம் ரேஷன் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற  கூட்டத்தில் நமது இந்தியாவில் டேக் ஹோம் ரேஷன் திட்டத்தின் கீழ் தானியங்கள் வழங்கப்பட இருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்மிரித்  இராணி கூறியதாவது, ” இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மானிய விலையில் தானியங்கள், திணை ஆகியவற்றை அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி பள்ளிகளில் இதை செய்யக்கூடாது…. மீறினால் கடும் நடவடிக்கை…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களை வெயிலில் அமர வைத்து படிக்க வைக்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக பள்ளி மாணவர்களை வகுப்பறையை தாண்டி பள்ளி வளாகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு…. ஐஆர்சிடிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் மிக குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக ரயிலில் மட்டுமே பயணிக்க முடியும். இதில் அனைத்து வசதிகளும் உள்ளன. தற்போது ரயில் டிக்கெட் பெறுவதற்கு ரயில் நிலையம் வர வேண்டிய அவசியமே கிடையாது. வீட்டில் இருந்து கொண்டே இறுதியில் ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் ரயில் டிக்கெட் ஒரு மாதத்திற்கு முன்பு கூட புக்கிங் செய்யும் வசதியும் உள்ளது. இந்நிலையில் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது […]

Categories
தேசிய செய்திகள்

இனி கடைகளில் ஒற்றை சிகரெட் விற்க தடை….? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு…!!!

கடைகளில் ஒற்றை சிகரெட் விற்பது சட்டவிரோதம் என அறிவிக்கும் வகையில், புதிய சட்டத்தை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புற்றுநோய்க்கான முக்கிய காரணமாக புகைப்பழக்கம் உள்ளது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக கடைகளில் ஒற்றை சிகரெட் விற்பதை தடுக்க, சட்டம் கொண்டு வர நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. விரைவில் இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. பெட்டியாக இல்லாமல் ஒரே சிகரெட் மற்றும் கட்டப்படாத புகையிலை பொருட்கள் ஆகியவற்றை  ஏழை மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு….. இன்று மதியம் முதல் டிக்கெட் வெளியீடு…. மறந்துறதீங்க…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாத ஆர்ஜித சேவைக்கான டிக்கெட் இன்று மதியம் 3 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை சேவைகளுக்கு டிச.. 12 காலை 10 மணி – டிச., 14 காலை 10 மணி […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமான பெண் மற்றொரு “ஆணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது”…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

ஐகோர்ட் அதிரடியாக உத்தரவு ஒன்றை விடுத்துள்ளது. ஜார்க்கண்டில் உள்ள ஒரு பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு மனிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மணிஷ்  அந்த பெண்ணை தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று வந்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். அதனால் இவர்கள் பல முறை பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணும் தனது […]

Categories
தேசிய செய்திகள்

இதை எங்கள் லைப்பில் மறக்கவே முடியாது…. மாணவிகளின் கனவை நிறைவேற்றிய ராகுல் காந்தி…. என்னனு நீங்களே பாருங்க….!!!!

மாணவிகளின் கனவை ராகுல் காந்தி நிறைவேற்றி வைத்துள்ளார். கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமைக்கான நடைப்பயணம் தொடங்கப்பட்டது. கடந்த வாரம்  இந்த நடைப்பயணத்தை  மத்திய பிரதேசத்தில் மேற்கொண்டனர். அப்போது அவரை  லகானியா, கிரிஜா உள்ளிட்ட 3  மாணவிகள் சந்தித்துள்ளனர்.அவர்கள் தங்களுக்கு ஹெலிகாப்டரில் போக  ஆசையாக இருப்பதாக  கூறியுள்ளனர். இதனை கேட்டு அவர் மாணவிகளின்  விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார். அதேபோல் கடந்த 8-ஆம்  தேதி ராஜஸ்தானில் உள்ள பண்டி பகுதியில் இருந்து மாணவிகளுடன் ஹெலிகாப்டரில் மாதோபூருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… “காணாமல் போகும் தாஜ்மஹாலின் விலை மதிப்பில்லா கற்கள்”..? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

உத்திரபிரதேசத்தின் ஆக்ரா நகரில் அமைந்துள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை  ஷாஜகான் அவருடைய மனைவி மும்தாஜ் மறைவை அடுத்து, நினைவு கூறும் விதமாக கட்டி உள்ளார். வருடம் தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் உலகின் அதிக விலை உயர்ந்த பளிங்கு கற்கள் தாஜ்மாகாலில் பதிக்கப்பட்டுள்ளது. இந்த கற்களில் வெள்ளை நிற கற்கள் அதிக விலை உயர்ந்தவை. இந்த கற்களானது சூரிய எதிரொளிப்பு தன்மையால் 3 வேலைகளிலும் வெவ்வேறு நிறங்களை பிரதிபலிக்க கூடியது. அதாவது காலையில் பிங்க் […]

Categories
தேசிய செய்திகள்

மோபா விமான நிலையத்தை…. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி…. வெளியான தகவல்….!!!!

கோவாவின் டபோலிம் விமானநிலையமானது 1 ஆண்டில் 85 லட்சம் பயணிகளை கையாளும் திறனுடையது ஆகும். இந்த நிலையில் கோவாவின் மோபாவில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மோபா சர்வதேச விமான நிலையத்தை PM மோடி இன்று துவங்கி வைத்தார். ரூபாய். 2 870 கோடி செலவில் கட்டப்பட்டிருக்கும் இந்த விமான நிலையத்தில் இரவில் விமானம் நிறுத்தும் வசதி, சரக்கு முனையம் போன்றவை புதிதாக அமைகிறது. முதற் கட்டமாக ஆண்டுக்கு 44 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன்கொண்ட இந்த விமான […]

Categories
தேசிய செய்திகள்

உணவில் கிடந்த முடி!… கோபத்தில் கணவரின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் ஒரு மோசமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதாவது, உணவில் முடி இருந்ததால் ஆத்திரம் அடைந்த கணவர் தன் மனைவிக்கு மொட்டை அடித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கணவர் உட்பட 3 பேர் மீது வரதட்சனை கொடுமை சட்டத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து திருமணம் ஆனதிலிருந்து ரூபாய்.15 லட்சம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாக மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவ்வாறு சாப்பாட்டில் முடி விழுந்ததால் கணவர் தன் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. ரயில்வே துறை வெளியிட்ட புதிய வசதி…!!!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் குறைந்த கட்டணத்தில் அனைத்து வசதிகளையும் அளிக்கிற ரயில் சேவை பயணங்களை தொலைதூர பயணங்களுக்கு தேர்ந்தெடுக்கின்றனர். தற்போது ரயில் டிக்கெட் பெறுவதற்கு ரயில் நிலையம் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. அதற்கு பதிலாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக எளிதாக டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். மேலும் ஒரு மாதத்திற்கு முன்பாக கூட நீங்கள் டிக்கெட் புக்கிங் செய்து கொள்ள முடியும். இப்படி டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இடையில் போர்டிங் பாயிண்ட்டை மாற்ற நினைத்தால் அதை […]

Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு!!…. பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வட்டி விகிதம் உயர்வு…. எவ்வளவு தெரியுமா?…. முழு விவரம் இதோ….!!!!

பிஎஃப்  கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு  ஆண்டுதோறும் ஊழியர்களின் பிஎஃப்  கணக்குகளின்  வட்டி விகிதத்தை உயர்த்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வட்டி வீதத்தை 8.1 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வட்டி விகிதம் என கூறப்படுகிறது. இந்நிலையில் பிஎஃப்  கணக்கில் 10 லட்ச ரூபாய் வைத்திருக்கும் ஊழியர்களுக்கு 81 ஆயிரம் ரூபாயாகவும், 7 லட்சம் வைத்திருக்கும் ஊழியர்களுக்கு 56 ஆயிரத்து 700 ரூபாயாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

ஆசிரியரின் வருகை பதிவில் புதிய முறை… மாநில கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

ஆசிரியரின் வருகை பதிவில் புதிய முறையை மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் தொடக்கத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவேடு ஏடுகளில் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது வளர்ச்சியடைந்த தொழில்நுட்பத்தின் உதவி மூலமாக ஆசிரியர்களின் வருகை ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்யப்பட்டு வந்தது. அதன் பின் மாநிலம் வாரியாக செயலிகளை உருவாக்கி அதன் மூலமாக தங்களது வருகையை பதிவு செய்து வந்தனர். அதிலும் குறிப்பாக ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் நடைமுறை கொண்டுவரப்பட்டது. இதன் மூலமாக […]

Categories
தேசிய செய்திகள்

OMG: ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை… தூக்கி வீசப்பட்ட 10 மாத குழந்தை பலி… பெரும் சோகம்….!!!!!!

ஓடும் காரில் இருந்து வீசிய  குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் உள்ள பெல்ஹர்  பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் நேற்று போஷ்ரி பகுதிக்கு செல்வதற்காக கார் ஒன்றை புக் செய்துள்ளார். அதேபோல் காரும் அந்த பெண் கூறிய இடத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண் தனது 10 மாத குழந்தையுடன் காரில் ஏறி பயணத்துள்ளார். ஆனால் அந்த காரில் வேறு சில வாலிபர்களும்  இருந்துள்ளனர். இந்நிலையில்  கார் மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

OMG: புகைப்படத்தை காட்டி “சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன்”…. உண்மையை உடைத்த தோழி…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். மும்பையில் உள்ள ஒரு பகுதியில் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரும்   ஒரு சிறுவனும் காதலித்து வந்துள்ளனர்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு பிறந்தநாள் வந்துள்ளது. அப்போது இருவரும் முத்தம் கொடுப்பது கோல் போட்டோ எடுத்துள்ளனர். இதனையடுத்து அந்த சிறுவன் புகைப்படத்தை காட்டி மிரட்டி சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை பார்த்த சிறுமியின் தோழி உடனடியாக அவரது பெற்றோரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க திருப்பதி போறீங்களா….? அப்போ இந்த வாய்ப்பை பயன்படுத்துங்கள்…. தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் “தினம் தோறும்  பெருமாளை  தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அதிலும் பக்தர்கள் தங்களது வசதிக்கேற்ப ஆன்லைன் மற்றும்  இலவச டோக்கன்கள் மூலம்  பெருமாளை  தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில்  சுலபமான முறையில் தரிசிக்க வருகின்ற 16-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தரிசன டிக்கெட் வெளியிடப்படுகிறது. இந்த டிக்கெட்டின் விலை 300 ரூபாயாகும். எனவே பக்தர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“Twitter Blue Tick”…. நாளை முதல் மீண்டும் வருகிறது…. வெளியான தகவல்….!!!!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் சென்ற அக்டோபர் மாதம் இறுதியில் டுவிட்டரை விலைக்கு வாங்கினார். இதையடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் உயரதிகாரிகள் நீக்கம், நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளூ டிக்கிற்கு கட்டணம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் டுவிட்டர் நாளை முதல் புளூ டிக் சேவைகளை மீண்டும் தொடங்க உள்ளது. இந்த சேவைகள் சந்தா பெற்ற பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த சேவைகளை பெறும் பயனர்கள் hd வீடியோக்களையும் பதிவேற்ற முடியும். […]

Categories
தேசிய செய்திகள்

மனைவிக்கு கழுதையை பரிசளித்த கணவன்…. இதுதான் காரணமாம்?…. ஆச்சரிய சம்பவம்….!!!!

பொதுவாக திருமணத்திற்கு பின் தனக்கு வரும் மனைவிக்காக கணவர் ஏதாவது பரிசளிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் பாகிஸ்தான் நாட்டில் அஸ்லான் என்பவர் தன் மனைவி வாரிஷாவிற்கு திருமண பரிசாக கழுதையை கொடுத்திருக்கிறார். ஏனெனில் தனது மனைவிக்கு விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும் எனவும் கழுதைகள் தான் உலகிலேயே கடின உழைப்பாளி மற்றும் அன்பான விலங்கு என்பதால் அதை பரிசளித்ததாகவும் அஸ்லான் தெரிவித்து இருக்கிறார். இவ்வாறு திருமணத்திற்கு பின் மனைவிக்கு கழுதையை பரிசளித்த கணவரின் செயல் அனைவரையும் ஆச்சரியப்பட […]

Categories
தேசிய செய்திகள்

“விவசாயிகள் கவனத்திற்கு”…. பிஎம் கிசான் திட்டத்தில் பெற்ற பணத்தை “திரும்ப செலுத்த வேண்டும்”…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

தகுதியற்ற விவசாயிகளுக்கு பிஎம்  கிசான் திட்டத்தில் வழங்கப்பட்ட தொகையை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நமது இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு உதவுவதற்காக பிரதமர் மோடி பிரதான் மந்திரி கிசான் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. அதாவது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என 3 தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். ஆனால் இந்த திட்டத்தில் சில […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு….!! போராட்டத்தில் மயங்கி விழுந்த சர்மிளா ரெட்டி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

மயங்கி விழுந்த சர்மிளா ரெட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆந்திர பிரதேசத்தின் முதல் மந்திரியாக இருப்பவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவரின் சகோதரி சர்மிளா ரெட்டி தெலுங்கானா என்ற பெயரில் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த மாதம் இவர்  தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவுக்கு எதிராக அவரது இல்லத்திற்கு முன்பு போராட்டம் நடத்த போவதாக கூறினார். இதனால் அப்பகுதியில் போலீசார குவிக்கப்பட்டனர். அப்போது அங்கு காரில் வந்த சர்மிளா ரெட்டியை போலீசார் வழிமறித்து  காரை […]

Categories
தேசிய செய்திகள்

“திராவிட மாடல் என்ற சொல் தமிழ் இல்லை”… ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஓபன் டாக்….!!!!!

தூத்துக்குடியில் நடைபெறும் மகாகவி பாரதியாரின் 141 வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்திருந்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது “திராவிட மாடல் என்ற சொல் தமிழ் இல்லை. இதனால் ஒரு நல்ல தமிழ் பெயரை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் என்னை அரசியல்வாதியாக பார்க்கின்றனர். ஆனால் நான் ஆளுநராக மட்டுமே வேலை […]

Categories
தேசிய செய்திகள்

வருடம் முழுவதும் மின் கட்டணம் செலுத்தாமல் இருக்கணுமா?…. அப்போ இப்படி பண்ணுங்க போதும்….!!!!

வருடம் முழுவதும் நீங்கள் மின் கட்டணம் செலுத்தாமல் இலவசம் ஆக மின்சாரம் பெற  விரும்பினால், தற்போது அனைத்து இடங்களிலும் சோலார் மின்சாரம் வந்து விட்டது. ஆனால் அதை எப்படி உபயோகப்படுத்துவது என நீங்கள் சிந்திக்கலாம். வீட்டின் மேற் கூரைகளில் சோலார் பேனல்களை பொருத்தி அதன் வாயிலாக நீங்கள் மின்சாரத்தை பெற்று, மின்கட்டணம் செலுத்துவதிலிருந்து தாராளமாக விடுபடலாம். எனினும் சோலார் பொருத்துவது பல பேருக்கும் இயலாத விஷயம் ஆகும். ஏனெனில் சோலார் தகடுகள் பொருத்த அதிக செலவு ஆகும் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வேயில் 3 லட்சத்திற்கும் மேலான காலியிடங்கள்…. மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. அதிலும்சில துறைகளில் காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அவற்றை விரைவில் நிரப்ப வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ரயில்வேயில் மூன்று லட்சத்திற்கும் மேலான பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா […]

Categories
தேசிய செய்திகள்

சாப்பாட்டில் கிடந்த முடி…. மனைவிக்கு மொட்டை அடித்த கணவர்…. பரபரப்பு சம்பவம்…..!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மிலாக் கிராமத்தைச் சேர்ந்த ஜாஹிருதீனுக்கும், சீமாதேவி என்பவருக்கும் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு சீமாதேவி தனது கணவருக்கு உணவு பரிமாறியுள்ளார். அப்போது சாப்பாட்டு தட்டில் முடி இருப்பதை பார்த்து கோபமடைந்த கணவர் சீமாதேவியின் தலையை மொட்டை அடித்துள்ளார். இந்த கொடூர சம்பவம் குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து கணவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சீமாதேவி திருமணமானதிலிருந்து வரதட்சணை கேட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இரவு 11.30 மணி வரை சாமி தரிசனம்…. வெளியான அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த வருடம் பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு செய்ய இயலாதவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே இருப்பதால் சுவாமி தரிசனம் செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியன் ரயில்வேயில் 3 லட்சத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள்….. மத்திய மந்திரி சொன்ன முக்கிய தகவல்….!!!!!

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ரயில்வே நிலையத்தில் இருக்கும் காலி பணியிடங்கள்  குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்தியன் ரயில்வே துறையில் 3 லட்சத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள் இருக்கிறது. அதன்படி குரூப் ஏ பிரிவில் 2021 காலி பணியிடங்கள் இருக்கிறது. இதனையடுத்து குரூப் பி பிரிவில் 858 காலி பணியிடங்கள் இருக்கிறது. மேலும் குரூப் சி பிரிவில் 3,12,944 காலி பணியிடங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ பரிசோதனை விதிகள் 2019-ல் உரிய திருத்தங்கள்…. மத்திய அரசு நடவடிக்கை….!!!!

புது மருந்துகளின் பரிசோதனையை விலங்குகள் மீது மட்டுமல்லாது ஆய்வகங்களில் வளா்க்கப்படும் மனித திசுக்கள் மற்றும் செல்கள் மீதும் மேற்கொள்வதற்கு வழிவகுக்கும் அடிப்படையில் புதிய மருந்துகள், மருத்துவ பரிசோதனைகள் விதிகள்-2019ல் உரிய திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரம் புதியதாக உருவாக்கப்படக்கூடிய மருந்துகளின் பாதுகாப்பையும், திறனை உறுதிபடுத்துவதிலும் முன் பரிசோதனைகள் மிகவும் அவசியமாகும். அந்த அடிப்படையில் புது மருந்துகளின் பரிசோதனையில் புத்தாக்க தொழில்நுட்ப தளங்களைப் பயன்படுத்தும் விதமாக விதிகளை திருத்துவதற்கான வரைவு அறிவிக்கையை […]

Categories
தேசிய செய்திகள்

நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்த கையோடு…. பிரதமர் மோடி செய்த செயல்….!!!!

மராட்டியம் மற்றும் கோவாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, நாக்பூர்-பிலாஸ்பூர் வழித் தடத்தில் 6வது வந்தே பாரத் ரயிலை இன்று கொடியசைத்து துவங்கி வைத்தார். இதையடுத்து நாக்பூர் மெட்ரோவின் முதல் கட்டத்தை துவங்கி வைத்த பிரதமர் மோடி, 2ஆம் கட்டத்திற்க்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் மெட்ரோ ரயில் டிக்கெட்டை வாங்கி அதில் பயணம் மேற்கொண்ட மோடி, மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி இன்று நாக்பூரில் 75,000 கோடி ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 50 நகரங்களில் 5ஜி சேவை…. உங்க ஊருக்கும் வந்துட்டா….? இதோ பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

நாடாளுமன்றத்தில் மத்திய தகவல் மற்றும் மின்னணு தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி‌ வைஷ்ணவ் 5ஜி சேவை குறித்து பேசியுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் டெலிகாம் நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கிவிட்டது. இந்த சேவையானது கடந்த மாதம் 26-ம் தேதி வரை 50 நகரங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு தற்போது ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்கள் மட்டுமே 5ஜி சேவையை இந்தியாவில் வழங்கி வருகிறது. இந்த நிறுவனங்கள் வருகிற 2024-ம் […]

Categories
தேசிய செய்திகள்

உலகின்‌ சிறந்த ரயில்வே நிலையமாக மாற்றுவதற்கு ரூ. 7000 கோடி நிதி ஒதுக்கீடு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 8-வது தமிழக குழுவின் பிரதிநிதிகளுடன் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உரையாடினார். அப்போது இந்த பயணத்தின் போது தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை பிரதிநிதிகள் மத்திய அமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர். அதன் பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் விதமாக காசி மற்றும் தமிழகம் இடையே “காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரயில்” என்ற […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியா முழுதும் அனைவருக்கும் ஒரே திருமண வயது”…. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்….!!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து சமூகத்திலும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு திருமண வயதை 18 ஆக நிர்ணயிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதாவது நம் நாட்டில் மதம் மற்றும் பாலினத்திற்கு ஏற்ப திருமண வயது மாறுபட்டுள்ளது. இதில் இந்து, கிறிஸ்தவம் மற்றும் பார்சி சமூகத்தை சேர்ந்த ஆண்களுக்கு திருமண வயது 21 ஆகவும், பெண்களுக்கு திருமண வயது 18 ஆகவும் இருக்கிறது. ஆனால் முஸ்லிம் சமூகத்தில் மட்டும் பெண்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி கல்லூரிகளில் 4 வருட படிப்பை முடித்தால் மட்டுமே இளங்கலை (மேதமை) பட்டம்…. புதிய விதிகளை வகுத்த யுஜிசி….!!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இளம் அறிவியல் மற்றும் இளங்கலை பட்டத்தை பெறுவதற்கு புதிய விதிமுறைகளை யுஜிசி வகுத்துள்ளது. அதன்படி 4 வருட கல்லூரி படிப்பை 160 பாட மதிப்பெண்களுடன் முடித்தால் மட்டுமே (கிரெடிட்) இளங்கலை அல்லது இளம்‌ அறிவியல் (மேதமை- ஹானர்ஸ்) பட்டம் வழங்கப்படும். அதன் பிறகு கல்லூரிகளில் தற்போது 3 ஆண்டுகள் படிப்பை முடித்தவுடன் இளங்கலை பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் 12-ம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

Categories

Tech |