Categories
தேசிய செய்திகள்

கிட்னியை நான் வாங்கிக்கொள்கிறேன்!… ஏமார்ந்துபோன கல்லூரி மாணவி!…. பரபரப்பு நிறைந்த பின்னணி….!!!!

ஆந்திரா பிரஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி குண்டூரிலுள்ள தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் 2ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் தனது தந்தை பீரோவில் வைத்திருந்த ரூபாய்.80 ஆயிரத்தை அவருக்கு தெரியாமல் எடுத்துவந்து தன்னுடன் படிக்கும் நண்பர்களுக்கு செலவு செய்துள்ளார். இந்நிலையில் தந்தைக்கு தெரியாமல் எடுத்துவந்த பணத்தை மீண்டுமாக பீரோவில் வைக்கவேண்டும் என்பதற்காக தன் கிட்னியை விற்பனை செய்வதாக மாணவி ஆன்லைனில் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த பிரவீன்ராஜ் என்பவர் கூறியதாவது “தான் அமெரிக்காவில் உள்ளேன். […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரே இரவில் 2 முறை”…. மனைவி மீது கொடிய விஷப் பாம்பை ஏவிய கணவன்…. நடந்தது என்ன….? பகீர் பின்னணி இதோ….!!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மந்த்ச்சூர் பகுதியில் மோஜீம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய முதல் மனைவி சானுபி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக பிரிந்து சென்றதால், அஜ்மேரி ஹலிமா என்பவரை மோஜீம் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். ஆனால் சிறிது காலம் கழித்து சானுபி திரும்பி வந்துவிட்டதால் மோஜீமுக்கு இரண்டாவது மனைவி பாரமாகி விட்டார். இதனால் இரண்டாவது மனைவியை அவர் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு பாம்பு பிடிக்கும் நபரின் உதவியோடு தன்னுடைய வீட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்திய-சீன வீரர்கள் எல்லையில் மோதல்”…. செயற்கைக்கோள் புகைப்படம் வெளியீடு…..!!!!!

இந்தியாவின் எல்லையில் சீனா மற்றும் இந்திய வீரர்களுக்கு இடையே மீண்டும் மோதல் தொடங்கியுள்ளது. அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள தவாங் பகுதிக்கு அருகே உள்ள எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி ஊடுருவி வேலி அமைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு 17,000 அடி உயர சிகரத்தின் உச்சியை சீன வீரர்கள் 300 பேர் அடைய முயற்சி செய்தபோது அந்த முயற்சி இந்திய வீரர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதனால் இருதரப்பு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் சீன […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே!…. யாரும் அதை நம்பாதீங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

திருப்பதி தேவஸ்தான நிர்வாகமானது ஏழுமலையான் கோயில்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இந்த கோவிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இதற்ககிடையில் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு திரும்பும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. ஆன்லைன் வாயிலாக லட்டு பிரசாதத்திற்கு பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்ற தகவல் முற்றிலும் தவறானது ஆகும். அத்தகவலை பக்தர்கள் யாரும் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி: அவங்கள யாரும் தொல்லை செய்யாதீங்க?…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!

திருப்பதி தேவஸ்தான நிர்வாகமானது ஏழுமலையான் கோயில்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இந்த கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. காணொலி மூலமாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தேவஸ்தான அதிகாரி வீரப்பிரம்மம் தலைமை தாங்கினார். வருகிற ஜனவரி 2-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று கோயில்களில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள், வழிபாடு முறைகள், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதி போன்றவை பற்றி ஆலோசனை நடைபெற்றது. அதன்படி வரிசையாக பக்தர்கள் செல்ல […]

Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில் பர்த்டே கொண்டாட்டம்…. டான்ஸ் ஆடிய 3 பேர்… வெளியான வீடியோ… போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

உத்தரபிரதேசம் காசியாபாத் கவ்ஷம்பி நகரில் வசித்து வருபவர் விஷால் ஸ்ரீவஸ்தவா. இவருடைய மனைவிக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இதனால் பிறந்தநாளை கொண்டாட விரும்பிய விஷால் தன் காரில் மனைவி மற்றும் அவரது பெண் தோழியை அழைத்துக்கொண்டு ராஜாநகர் சாலைக்கு சென்று உள்ளார். இதையடுத்து அங்கு நடுரோட்டில் காரை நிறுத்திய விஷால் தன் மனைவியுடன் சேர்ந்து கேக்வெட்டி கொண்டாடினார். அதன்பின் காரில் பாடல் போட்டு 3 பேரும் நடுரோட்டில் டான்ஸ் ஆடினர். இதற்கிடையில் மனைவியும், அவரது தோழியும் நடுரோட்டில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எல்லையில் பறக்கும் விமானம்…! இதுக்குமுன்னாடி இப்படி இருந்ததில்லை…! இந்திய வான்படை அதிரடி…!!

அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய விமானப்படையின் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. முன் எப்போதும் இல்லாத வகையில் போர் விமானங்கள் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றது. அருணாச்சல பிரதேசத்தில் தபாங் பகுதியில் சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவம் முயன்றதால் தற்போது இந்த விமானப்படை விமானங்கள் ரோந்து பணியானது நடைபெற்று வருகிறது.

Categories
தேசிய செய்திகள்

வீட்டிற்கு வெளியே நின்ற பெண்… பட்டப்பகலில் முகமூடி கொள்ளையனின் துணிச்சலான செயல்…. வெளியான பரபரப்பு வீடியோ….!!!!

உத்தரபிரதேசம் காசியாபாத் மாவட்டம் கோகுல்தனம் என்ற பகுதியிலுள்ள தன் வீட்டிற்கு வெளியே ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் முகமூடி அணிந்துவந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து அப்பெண்ணை மிரட்டினார். இதையடுத்து அந்நபர், அணிந்திருந்திருக்கும் நகையை கழற்றி தருமாறு பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் தன் கழுத்தில் கிடந்த நகையை கழற்றி கொடுத்தார். அதனை  வாங்கிக்கொண்ட அந்த நபர், அவ்வழியாக பைக்கில் வந்த இளைஞனையும் மிரட்டி இருக்கிறார். அதன்பின் இளைஞரிடமிருந்த செல்போனையும் பறித்துக்கொண்ட அந்த […]

Categories
தேசிய செய்திகள்

பான் கார்டு எதற்கெல்லாம் தேவைப்படும் தெரியுமா?…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

இந்தியாவில் பான்கார்டு ஒரு முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. இந்த பான்கார்டு வருமானவரி துறை மூலம் வழங்கப்படுகிறது. மேலும் வரி செலுத்தும் நபரின் அனைத்து பரிவர்த்தனைகளையும் வருமான வரித்துறைக்கு தெரிவிப்பதற்கு இந்த கார்டு உதவுகிறது. அதேபோன்று ஒருவரது முதலீடுகள், கடன், தொழில் செயல்பாடுகள் போன்றவற்றையும் வருமான வரி கணக்குடன் ஒப்பிடுவதற்கு பான் பயன்படுகிறது. தற்போது எதற்கெல்லாம் இந்த கார்டு தேவை என்பதை பாப்போம். அந்த வகையில் ஒருவர் அடையாளம் ஆவணமாக இந்த கார்டை பயன்படுத்தலாம். மேலும் முதலீட்டு நோக்கத்திற்காக, […]

Categories
தேசிய செய்திகள்

பாதுகாப்பு தொழில்துறையில் ரூ.11,000 கோடி முதலீடு… தமிழக அரசு ஒப்பந்தம்… மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்…!!!!!!!

“தன்னிறைவு இந்தியா” மற்றும் “மேக் இன் இந்தியா” என்னும் இலக்கை அடைவதற்கு நாட்டில் 2 பாதுகாப்பு தொழில் துறை வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ரா, ஜான்சி, கான்பூர், சித்ரகூட், அலிகார் மற்றும் லக்னோ வழித்தடத்தில் அமைகின்றது. மற்றொன்று தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சி போன்ற வழித்தடங்களில் அமைகிறது. இந்நிலையில் தமிழக அரசிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் 53 தொழில்கள் மூலமாக 11,794 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.2,467 கோடியில் 2-வது விமான நிலையம்… எங்கு தெரியுமா…? மத்திய அரசு வெளியிட்ட தகவல்…!!!!!!

மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி கே.ஆர்.என் ராஜேஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் எம்.பி அணில் பிரசாந்த் ஹெக்டே மற்றும் கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி இளமாரம் கரீம் போன்றோர் விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகை விட்ட விவரங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு சிவில் விமான போக்குவரத்து இணை மந்திரி வி.கே சிங் நேற்று எழுத்துப்பூர்வமான பதிலளித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த ஐந்து வருடங்களில் 2,349 கோடி ரூபாய்க்கு குத்தகை அடிப்படையில் ஆறு விமான […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி இழப்பீடு… மத்திய அரசு நிலுவை வைத்துள்ளதா…? நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம்…!!!!!!

நாடாளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நேற்று கேள்வி நேரத்தின்போது மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவது தொடர்பான பிரச்சனை குறித்து பேசி உள்ளார். அப்போது அவர் பேசியதாவது, மாநிலங்களுக்கு அனைத்து ஜி.எஸ்.டி இழப்பீடுகளை வழங்குவதற்கும் மத்திய அரசு உறுதியளித்ததை தொடர்ந்து ஐந்து வருடங்களாக வழங்கி வந்துள்ளோம். மாநிலங்களின் அக்கவுண்டன்ட் ஜெனரல் தங்களது மாநிலம் எந்த அளவு ஜி.எஸ்.டி இழப்பீடு பெற வேண்டி உள்ளது என்ற சான்றிதழை வழங்க வேண்டும். இந்நிலையில் அந்த சான்றிதழுடன் தொடர்புடைய ஆவணங்களை […]

Categories
தேசிய செய்திகள்

இ-ஷ்ரம் கார்டில் எக்கச்சக்க நன்மைகள்…. யாரெல்லாம் பயன்பெறலாம்?…. இதோ முழு விபரம்….!!!!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறது. அதாவது, அமைப்பு சாரா துறைகளை சேர்ந்த தொழிலாளர்களுக்கு சமூகப்பாதுகாப்பை வழங்குவதற்காக மத்திய அரசானது இ-ஷ்ரம் யோஜனா திட்டத்தைத் தொடங்கியது. இ-ஷ்ரம் கார்டில் என்னென்ன நன்மைகள்?.. # தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் பிற தொடர்புடைய அமைச்சகங்கள் வாயிலாக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான சமூகபாதுகாப்பு திட்டங்களின் பலன்களை செயல்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும். # இ-லேபர் கார்டு வைத்துள்ள நபர், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவின் கீழ் 2 லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

ப்ளான் போட்டு இறங்கிய சீனா…! நச்சுனு வந்து தடுத்த இந்தியா…. கெத்து காட்டிமாஸ் காட்டிய ராணுவம்…!!

கடந்த 9ஆம் தேதி அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தியா –  சீனா எல்லை பகுதியில்  இரு நாட்டு வீரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த  மோதலில் இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.  இது தொடர்பாக இன்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். அதற்க்கு பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். இந்திய எல்லைப் பகுதியில் நுழைந்து அந்த எல்லையை மாற்றுவதற்கு சீன ராணுவத்தினர் முயன்றதாகவும், ஆனால் இந்திய வீரர்கள் துரிதமாக செயல்பட்டு, […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BREAKING: சீன ராணுவம் பின்வாங்கியது: ஓட வைத்து மாஸ் கட்டியா இந்திய வீரர்கள்…!!

கடந்த 9ஆம் தேதி அருணாச்சலப் பிரதேச மாநிலம் பகுதியில் இருக்கக்கூடிய  இந்தியா – சீனா இடையான எல்லை கோட்டு கட்டுப்பாட்டு பகுதியில் சீன வீரர்கள் அத்திமீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்து இருக்கின்றனர். இந்த முயற்சியை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக டிசம்பர் 11ஆம் தேதி இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக இன்றைய தினம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்ற […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: சீன ஊடுருவலை தடித்து நிறுத்தியது இந்தியா …!!

எல்லையில் ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி இருக்கிறது. எல்லையில் உள்ள சீன ராணுவ வீரர்களை இந்திய ராணுவம் தடுத்திருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து இருக்கிறார். அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய – சீன எல்லையில் கடந்த 9ஆம் தேதி இருநாட்டு ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் கேள்வி எழுப்பிய நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

LIC பாலிசியை சரண்டர் செய்வது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!!

ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத்த பாலிசிதாரர்களால் கோரப்படாத தொகையின் மொத்த மதிப்பு ரூபாய் 21,539.5 கோடிக்கும் அதிகமாக இருக்கிறது. LIC-ல் கோரப்படாத தொகையில் பெரும்பான்மை பகுதியானது பல வருடங்களாக நிலுவையில் இருக்கிறது. பாலிசிதாரர்களால் கோரப்படாத தொகைகளை பெறுவதற்குரிய வசதியை LIC தன் இணையதளத்தில் வைத்திருக்கிறது. LIC பாலிசியை சரண்டர் செய்வது எப்படி என்று நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். முதிர்வுக்கு முன்பு சரண்டர் செய்யும் பாலிசியால், பாலிசித் தொகையின் மதிப்பு குறைந்துவிடும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தொடர்ந்து பிரீமியம் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு…. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜா பட்டேரியா அதிரடி கைது…..!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராஜா பட்டேரியா பன்னா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமரை பற்றி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவர் பேசியதாவது, மோடி தேர்தல்களுக்கு முடிவு கட்டிவிட்டு, மொழி, ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் பிளவுபடுத்துவார். அதன் பிறகு மோடி அரசில் சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே மோடியை கொலை செய்வதற்கு அனைவரும் தயாராகுங்கள். மோடியை வீழ்த்துவதாக நினைத்து கொல்ல தயாராகுங்கள் என்று […]

Categories
தேசிய செய்திகள்

OMG!… ரூ. 94 லட்சத்துக்கு விற்பனையான ஜீன்ஸ் பேண்ட்…. அதில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா….!?!

கடந்த 1857-ம் ஆண்டு பனாமா பகுதியில் இருந்து நியூயார்க் நகருக்கு ஒரு கப்பல் சென்றது. இந்த கப்பலில் 425 பேர் சென்ற நிலையில் சூறாவளி காற்றில் சிக்கி கப்பல் திடீரென தண்ணீரில் மூழ்கியது. இந்த கப்பல் வட கரோலினா பகுதியில் பகுதியில் மூழ்கிய நிலையில் சுமார் 165 வருடங்களுக்கு பிறகு அந்த கப்பலில் இருந்து உலகின் பழமை வாய்ந்த ஜீன்ஸ் பேண்ட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஜீன்ஸ் பேண்ட் கனரக சுரங்க தொழிலாளர்கள் தங்களுடைய தொழிலுக்காக பயன்படுத்தி இருக்கலாம் […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் மோடியை கொல்ல தயாராகுங்கள்”…. மூத்த காங்கிரஸ் தலைவரின் சர்ச்சை பேச்சால் திடீரென வெடித்த பரபரப்பு….!!!!

மத்திய பிரதேசம் மாநிலம் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராஜா பட்டேரியா பன்னா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமரை பற்றி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவர் பேசியதாவது, மோடி தேர்தல்களுக்கு முடிவு கட்டிவிட்டு, மொழி, ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் பிளவுபடுத்துவார். அதன் பிறகு மோடி அரசில் சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே மோடியை கொலை செய்வதற்கு அனைவரும் தயாராகுங்கள். மோடியை வீழ்த்துவதாக நினைத்து கொல்ல தயாராகுங்கள் என்று கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 56 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…. டிஜிபி வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!!

ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன்படி கடந்த ஒரு வருடத்தில் ஜம்மு காஷ்மீரில் பல்வேறு வெளிநாட்டு அமைப்புகளை சேர்ந்த 56 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதன் பிறகு தீவிரவாத அமைப்பு சேர்ந்த 102 உள்ளூர் இளைஞர்களில் 86 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்நிலையில் ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான  ஐஎஸ்ஐ மற்றும் அதன் ஏஜென்சிகளின் ஆதரவாளர்களை முற்றிலும் ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஓடிடி தளத்திற்கு தடை…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…..!!!

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஓடிடி இணையதளம் இரண்டு மொபைல் செயலிகள்,நான்கு சமூக ஊடக கணக்குகள் மற்றும் ஸ்மார்ட் டிவி செயலியை முடக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெப் சீரிஸ் மூலம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் மாநிலத்தின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானை தளமாக கொண்ட ஓடிடியின் இணைய தளம், இரண்டு மொபைல் செயலிகள், நான்கு சமூக ஊடக கணக்குகள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

எத்தனை பேர் வந்தாலும் கெத்து காட்டுவோம்…. பயந்து ஓடிய சீன வீரர்கள்…. 30 நிமிடத்தில் நடந்தது என்ன…???

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே லடாக் பகுதியில் மீண்டும் எல்லை பிரச்சனை தலைதூக்க தொடங்கியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா மோதல் ஏற்பட்ட நிலையில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு 2 முறை சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மோதல் தொடங்கியுள்ளது. கடந்த 9-ம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்க் செக்டார் எல்லை பகுதியில் இந்தியா மற்றும் சீன வீரர்கள் மோதிக் […]

Categories
தேசிய செய்திகள்

செக் பண்ணுங்க…! SBI அக்கவுண்ட்ல காசு போயிருக்கும்…… காரணம் இதுதானாம்…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வப்போது பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து வரும் எஸ்பிஐ வங்கி கணக்குகளில் இருந்து சமீபமாக பலருக்கு 147.5 எடுக்கப்பட்டிருந்தது. பலர் இதனை கவனிக்காமலே விட்டு இருக்கலாம். ஆனால் புகார் தெரிவித்தவர்களுக்கு விளக்கம் அளித்திருக்கும் SBI, அது டெபிட்/ATM கார்டுக்கான ஆண்டு சந்தா என்று கூறியிருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

சாரதா மடத்தின் தலைவர் பிரவ்ராஜிகா பக்திபிரணா மரணம்… பிரதமர் இரங்கல்…!!!

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆன்மீக அமைப்பான சாரதா மடம் மற்றும் ராமகிருஷ்ண சாரதா மிஷன் அமைப்பின் தலைவராக இருந்து வந்தவர் பிரவ்ராஜிகா பக்திபிரணா 102. இவருக்கு கடந்த வாரம் கடுமையான காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சனிக்கிழமை அவருடைய உடல்நிலை மோசமாகி வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இவருடைய உயிர் பிரிந்தது. இதனை அடுத்து பிரதமர் மோடி […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…. பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் மத்திய அரசு தடாலடி பதில்….!!!!!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 38 சதவீதம் வரை அகவிலைப்படி வழங்கப் பட்டு வருகிறது. அதன் பிறகு கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி நிலுவைத் தொகை மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் போன்றவற்றை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்தியாவில் உள்ள 6 மாநிலங்களில் தற்போது பழைய ஓய்வூதிய திட்டமானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் எம்பி அசாதுதீன் மத்திய அரசு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துமா […]

Categories
தேசிய செய்திகள்

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. புதிய ரேட் இதுதான்….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி உள்நாட்டு மற்றும் அந்நிய ஆணைய டெபாசிட் களுக்கும் உடனடியாக வட்டி விகிதம் திருத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 10ஆம் தேதி முதல் புதிய வட்டி விகிதம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 444 நாட்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.30 சதவீதம் வட்டி வழங்கப்படும் . மூன்று ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்திற்கு 7.25 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படும். […]

Categories
தேசிய செய்திகள்

3000 ரூபாய் பென்ஷன் தரும் போஸ்ட் ஆபீஸின் சூப்பரான திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பு திட்டங்கள் மூலம் பயனடைந்து வருகிறார்கள். அதில் மிக முக்கியமான ஒரு திட்டம் தான் மாத வருமான திட்டம். இந்தத் திட்டத்தில் ஒருமுறை பெரிய தொகையாக டெபாசிட் செய்தால் 6.6% வட்டி லாபம் கிடைக்கும். நீங்கள் முதலீடு செய்யும் தொகை இறுதியில் உங்களுக்கு அப்படியே திருப்பித் தரப்படும். அது மட்டுமல்லாமல் பென்ஷன் தொகையும் உங்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் ஒரு நபர் அதிகபட்சமாக 4.5 லட்சம் வரையும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி EMI லேட்டா கட்டினாலும் நோ ஃபைன்…. RBI வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…!!!

மற்ற கட்டணங்களை எல்லாமும் விட கிரெடிட் கார்டில் வாங்கிய பொருள்களுக்கான தொகை அதற்குரிய தேதியில் கட்டுவதற்கு தான் அனைவரும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். தவிர்க்கவே முடியாத காரணங்களால் கிரெடிட் கார்டில் நிலுவை தொகையை உரிய தேதிக்குள் கட்ட முடியாமல் போகலாம். அவ்வாறு நடந்தால் அதற்கு அபராத தொகை, அதிக வட்டி அல்லது கிரெடிட் ஸ்கோர் குறைவது போன்ற அபாயங்களை சந்திக்க நேரிடும். இந்நிலையில் கிரெடிட் கார்டுகளின் EMIகளை குறிப்பிட்ட தேதிக்குள் கட்ட தவறினால், அடுத்த நாட்களுக்குள் கட்டலாம் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

உஷார் மக்களே…! ஒரே போன் காலில் 50 லட்சம் அபேஸ்…. அழுது புலம்பும் தொழிலதிபர்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் பல்வேறு வழிமுறைகளில் நடந்து வருகிறபோது இப்படியான ஆன்லைன் மோசடிகள் குறித்து காவல்துறை சார்பாகவும், வங்கிகள் சார்பாகவும் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சிலர் பணத்தை இழந்து ஏமாந்து வருகின்றனர். அந்த வகையில், டெல்லியில் தொழிலதிபர் வருவதற்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அவர் அழைப்பை எடுத்துப் பேச முயற்சித்த போது எதிர் தரப்பில் இருந்து எந்த பதிலும் வராததால் கட் செய்துள்ளார். பின் அவருக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘மோசடி செய்வதில் பிஎச்டி முடித்துள்ளேன்’…. பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு…..!!!!

மோசடி செய்வதில் தான் பிஹெச்டி முடித்துள்ளதாக கர்நாடக பாஜக அமைச்சர் ஸ்ரீராமலு பெருமையுடன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வை காப்பியடித்து தேர்ச்சி பெற்ற தான் மோசடி செய்வதில் பி எச் டி முடித்துள்ளேன். பெல்லாரியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய ஸ்ரீராமலும், தினமும் வகுப்பறையில் அனைவர் முன்னிலையிலும் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் ஒன்பதாம் வகுப்பு வரை எப்படி தேர்ச்சி பெற்றார் என்று ஆசிரியர் ஒருமுறை கேட்ட கேள்விக்கு தான் காப்பியடித்து தான் தேர்ச்சி பெற்றதாக […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. இந்த 500 ரூபாய் நோட்டு செல்லாது?…. மத்திய அரசு திடீர் விளக்கம்….!!!!

500 ரூபாய் நோட்டு தொடர்பான செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் பட்சத்தில் அதற்கு தற்போது அரசு விளக்கமளித்துள்ளது. அதாவது 500 ரூபாய் நோட்டுகள் போலியானவை என்று ஒரு வைரல் செய்தி பரவி வருகிறது. ரிசர்வ் வங்கியின் கையொப்பத்திற்கு பதிலாக காந்தியின் பச்சைக்கோடு போடப்பட்ட நோட்டுகள் போலியானவை எனக் கூறப்பட்டு வருகிறது. தற்போது அரசு அமைப்பான PIB இந்த செய்தி குறித்து அளித்த தகவலில் இந்த இரண்டு வகையான நோட்டுகளும் செல்லுபடியாகும் என கூறியுள்ளது. காந்தியின் படத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகள் கவனத்திற்கு… இப்படி ஒரு ரூல் இருக்கு உங்களுக்கு தெரியுமா…? வெளியான முக்கிய அப்டேட்…!!!!!!

ரயில் பயணம் பாதுகாப்பாக இருக்கும் மற்றும் டிக்கெட் செலவு குறைவு என்பதனால் அதிகமானவர்கள் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். மேலும்  ரயில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்கின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் மூலமாக ஏராளமானவர்கள் புக்கிங் செய்து வருகின்றனர். அந்த வகையில் நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு தான். அதாவது ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது எந்த பெர்த் உங்களுக்கு வேண்டும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் உச்சகட்ட கொடூரம்….!! மாணவியை இரவு முழுவதும் பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்…. கதறி துடித்த பெற்றோர்….!!!!!

மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் அரசு பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கடந்த மாதம் 23-ஆம் தேதி பிருந்தாவனுக்கு சுற்றுலா அழைத்து சென்றுள்ளார். அப்போது  ஒரு ஓட்டலில் 2  அறையை  வாடகைக்கு எடுத்துள்ளனர். அதில் ஒரு அறையில் சில  மாணவிகளும், மற்றொரு அறையில் தலைமை ஆசிரியரும் ஒரு மாணவியும்  […]

Categories
தேசிய செய்திகள்

மாணவி போல் கல்லூரிக்கு மாறுவேடத்தில் சென்ற பெண் போலீஸ்…. எதற்கு தெரியுமா….? சுவாரசியமான தகவல்….!!!!!

பெண் போலீஸ் ஒருவர் மாணவி போல் சென்று ராகிங் செய்தவர்களை கண்டுபிடித்துள்ளார். மத்தியப்  பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று  அமைந்துள்ளது. இந்த கல்லூரி  மானிய குழுவின் உதவி எண்ணிற்கு கல்லூரியில் ராகிங் நடப்பதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரியின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராகிங் செய்தவர்களை கண்டுபிடிப்பதற்காக பெண் போலீஸ் ஒருவரை மாணவி போல் அனுப்பி வைத்துள்ளனர். அவரும் மாணவர்களுடன்  பேசி, பழகி குற்றம் செய்த அனைவரின் விவரங்களையும் […]

Categories
தேசிய செய்திகள்

நூறில் 42 பேருக்கு வேலை இல்லை…. ராகுல் காந்தி குற்றச்சாட்டு….!!!!

ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 7- ஆம்  தேதி ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமைக்கான நடை பயணம் தொடங்கப்பட்டது. இந்த நடைபயணம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானில் நடைபெறுகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “நமது நாட்டில் 100 வாலிபர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு…!! மாஸ் காட்டும் சென்னை லிட்டில் மவுண்ட்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!

சென்னையில் உள்ள லிட்டில் மவுண்ட் பகுதியில் புதிதாக நடை மேம்பாலம் அமைக்கப்படுகிறது. சென்னையில் உள்ள லிட்டில் மவுண்ட் பகுதியில் பள்ளி, கல்லூரி, மெட்ரோ ரயில், பேருந்து நிலையம், சர்ச், நீதிமன்றம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதி எப்போதும் பிஸியான ஏரியாக்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே நான்கு வழி சாலை ஒன்று இருக்கிறது. அதில் ஒரு சாலை சைதாப்பேட்டை வழியாக அண்ணா சாலைக்கும், மற்றொரு சாலை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா!… போட்டோ எடுப்பதில் சண்டையா?… திருமண நிகழ்ச்சியில் கலவரம்…. பின் நடந்த சம்பவம்….!!!!

கடந்த டிசம்பர் 8ஆம் தேதி உத்திரப்பிரதேசத்தின் தியோரா மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் யார் தரப்பில் முதலாவதாக புகைப்படம் எடுப்பது என்ற வாக்குவாதத்தினால் கல்யாணத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் பெரிய சண்டையாக முடிந்துள்ளது. அதாவது, மணமகன் தரப்பினர் போதையில் இருந்ததால் முதலில் எங்களுடன் போட்டோ எடுக்க வேண்டும் என பிரச்சனையை துவங்கி இருக்கின்றனர். இதனால் கோபமடைந்த மற்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், திருமண நிகழ்ச்சி கலவரம் ஆகிவிட்டது. இதில் மணமகனின் அக்கா, மாமா […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் நீக்கப்படுகிறதா?…. மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்…..!!!!

ரூபாய் நோட்டுகளில் இருந்து மகாத்மா காந்தியின் படத்தை நீக்கும் எண்ணம் இல்லை என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. கடவுள்கள் அல்லது சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் ரூபாய் நோட்டுகள், நாணயங்களில் சேர்க்கப்பட மாட்டாது எனவும் மத்திய நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. அன்ரோ அந்தோணி எம்பி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் இது தொடர்பாக அமைச்சகத்திற்கு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும் ஆனால் நிதி […]

Categories
தேசிய செய்திகள்

இடுகாடுகள்: பிணங்கள் எரிக்கப்படுவதால் காற்று மாசுபாடு ஏற்படுமா?…. விளக்கம் கொடுத்த மத்திய அரசு….!!!!

இடுகாடுகளில் பிணங்கள் எரிக்கப்படுவதால் காற்று மாசுபாடு ஏற்படுவதற்குரிய எந்த தரவுகளுமில்லை என்று மத்திய அரசானது தெரிவித்து இருக்கிறது. இடுகாடுகளில் பிணங்கள் எரிக்கப்படுவது காற்று மாசு அதிகரிப்பதற்கான காரணமா என்று மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் பதிலளித்ததாவது “சென்ற 2018 ஆம் வருடம் முதல் 2022 ஆம் ஆண்டு வரை உள்ள தரவுகளின் அடிப்படையில் இதற்கான எந்த தகவல்களும் இல்லை. மேலும் சுற்றுப்புற சூழல் பாதிப்பில்லாத அடிப்படையில் இடுகாடுகளை பராமரிப்பதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரியில் நீடித்த ரேக்கிங் பிரச்சனை!… பெண் போலீஸ் கான்ஸ்டபிள் போட்ட பலே பிளான்…. மாட்டி கொண்ட 11 பேர்…. அதிரடி சம்பவம்….!!!!

இந்தூரில் உள்ள எம்ஜிஎம் மருத்துவக் கல்லூரியில் நடப்பாண்டு ஜூலை மாதத்தில் இருந்து சீனியர்கள் ஜூனியர்களை ரேக்கிங் செய்வதும், அசிங்கமாக திட்டுவதுமான நிலை தொடர்ந்து வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக சீனியர்கள் அவர்கள் தங்கி இருக்கும் பிளாட்டிற்கே ஜூனியர்களை அழைத்து ரேக்கிங் செய்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி வாட்ஸ் அப்பில் மோசமாகவும் பேசி இருக்கின்றனர். கடந்த 5 மாதங்களாக இது குறித்து புகார்கள் எழுந்து வந்தது. இதையடுத்து காவல்துறையினர் ரேக்கிங் செய்யும் மாணவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் ரேக்கிங்கில் ஈடுபடும் […]

Categories
தேசிய செய்திகள்

வேலையில்லாதவர்கள் கவனத்திற்கு!…. யாரும் இதை நம்பாதீங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இப்போது சமூகஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப்-ல் வைரலாகும் செய்தியில் “பிரதம மந்திரி வேலை இல்லாதவர்களுக்கான திட்டத்தின் (PM Berojgari Bhatta Yojana) கீழ் மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் ரூ.6000 வழங்குவதாக கூறும் விளம்பரங்கள் வெளியாகியது. பிரதமர் மோடியின் போட்டோவுடன் வைரலாகி வரும் இச்செய்தியில், வேலை இல்லாதவர்கள் திட்டத்தின் உதவியைப் பெற பதிவு செய்துக்கொள்ளுங்கள் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இளைஞர்களின் வாழ்வாதாரத்துக்காக இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் செய்தியுடன் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் வெற்றிக்கு…. காரணமே அவங்கதான்?…. சர்பானந்த சோனோவால் ஸ்பீச்….!!!!

குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையே காரணம் என மத்திய அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான சர்பானந்த சோனோவால் தெரிவித்தார். குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்பு விழாவுக்கு வந்த போது, அசாம் முன்னாள் முதல்வர் அகமதாபாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,  பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலகின் தலை சிறந்த நாடாக மாறும் என்பது உறுதி. சென்ற 60 வருடங்களாக வெவ்வேறு மாநிலங்களிலும், காங்கிரஸ் ஆட்சியைக் […]

Categories
தேசிய செய்திகள்

பொது போக்குவரத்து: அதிகம் பயன்படுத்துவது யார்?… ஆண்கள் VS பெண்கள்?… அறிக்கை வெளியிட்ட உலக வங்கி….!!!!

இந்தியாவில் நகரவாசிகளின் இயக்கம் மற்றும் பொதுவெளிகள் எனும் பெயரில் ஆண்கள், பெண்களின் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து பயணம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் உலக வங்கியின் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த ஆய்வின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் பொதுபோக்குவரத்து முறையை பயன்படுத்துவோரில் பெண்களே அதிகம் எனவும் அவர்கள் 84 % அளவில் இருக்கின்றனர் எனவும் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் அந்த அறிக்கையின் படி, வேலைக்கு நடந்து செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க […]

Categories
தேசிய செய்திகள்

பேன் கடித்து 30 பேர் மருத்துவமனையில் அனுமதி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

பேன் கடித்து பாதிக்கப்பட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுங்கண்டம் ஊராட்சி பொன்னமலை பகுதியில் பேன்களின் தாக்குதல் கடுமையாக உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள மிளகுத்தோட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகளை பேன்கள் கடித்துள்ளது. குரங்குகள் மற்றும் காட்டுப்பன்றிகளில் காணப்படும் ஒரு வகை பேன்கள் பெரும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. பலருக்கு உடல் முழுவதும் காயங்கள் உள்ளன. பேன் கடித்த பகுதி சிவந்து வீங்கி ஒரு வாரத்திற்கு வலியுடன் அரிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி… இதன் நோக்கம் என்ன…? உத்திர பிரதேச அரசு அதிரடி முடிவு…!!!!

உத்திர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கடந்த ஐந்தரை வருடங்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்கும் நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ராணி லட்சுமி பாய் பயிற்சி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிப்பது என்று அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர் ஜெனரல் விஜய் கிரண் ஆனந்த் இதுகுறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். மாணவிகள் மனம் மற்றும் உடலளவில் சுய சார்புடன் திகழ வேண்டும் என்பதுதான் […]

Categories
தேசிய செய்திகள்

கூட்டத்திற்குள் புகுந்து தாக்கிய புலி… வனத்துறை அதிகாரி மீது தாக்குதல்… வாகனங்கள் சுறையாடபட்டதால் பரபரப்பு…!!!!!

மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் பென்ச் புலிகள் காப்பகத்திற்கு அருகே கோண்டே கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்குள் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புலி ஒன்று நேற்று சென்றது. அங்கு சன்னிலால் படேல்(55)  என்கிற நபர் ஒருவர் இளைப்பாறிக் கொண்டிருந்தபோது  புலி அந்த நபரை அடித்து கொன்றது. இந்நிலையில் சன்னிலாலின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒன்று கூடி உள்ளனர். இந்த கூட்டத்தை பார்த்ததும் வயலுக்குள் சென்று மறைந்த புலி திடீரென வந்து  அந்த கூட்டத்திற்குள் […]

Categories
தேசிய செய்திகள்

பெண் எம்.பி- க்கள், எம்‌.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையை உயர்த்த அரசின் நடவடிக்கை என்ன….? காங்கிரஸ் எம்.பி கேள்வி…!!!!

மக்களவையில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி-க்கள், மாநில சட்டசபைகளில் பெண் எம்.எல்.ஏ-க்களின் பிரதிநிதித்துவம் குறித்தும், அவர்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜி அதற்கு பதில் அளித்து பேசியபோது, அரியானா, ஜார்கண்ட், பீகார், சத்தீஸ்கர் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 10 சதவீதத்திற்கும்  அதிகமான பெண் எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். அதேபோல் தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

மூத்தகுடிமக்களுக்கான ரயில் கட்டணத்தில் தள்ளுபடி?…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்….!!!!!

இந்தியன் ரயில்வேயானது மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் தள்ளுபடியை அறிவிக்கவுள்ளது. கூடிய விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ரயிலில் பயணிக்கக்கூடிய ஒவ்வொரு குடிமக்களும் சராசரியாக 53% கட்டணத்தில் தள்ளுபடி பெற்று வருகின்றனர். அத்துடன் திவ்யாஞ்ஞர்கள், மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இந்த விலக்கு தவிர பல்வேறு வகையான சலுகைகள் கிடைக்கும். லோக்சபாவில் ரயில்வே அமைச்சரிடம் ரயில் டிக்கெட்டுகளில் தள்ளுபடி செய்யும் வசதியை ரயில்வே மீண்டுமாக வழங்குமா என கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக ரயில்வே […]

Categories
தேசிய செய்திகள்

மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் மீது கருப்பு மை வீச்சு…. பின் நடந்த அதிரடி சம்பவம்…. பரபரப்பு….!!!!!

மராட்டிய மாநில உயர் கல்வித்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் சென்ற சில நாட்களுக்கு முன் அம்பேத்கர் பற்றி சர்ச்சை கருத்தை தெரிவித்து இருந்தார். இதனால் அவரது பேச்சுக்கு மாநிலத்தில் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மீது புனே மாவட்டம் பிம்பிரி பகுதியில் கருப்பு மை வீசப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் மந்திரியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 காவல்துறையினரை புனே போலீஸ் கமிஷனர் அங்குஷ் […]

Categories

Tech |