Categories
தேசிய செய்திகள்

No No…! பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது…. மத்திய அரசு திட்டவட்டம்…!!!

கடந்த எட்டு வருடங்களில் இந்தியாவில் எரிபொருள் விலையானது மிக குறைந்த அளவில் மட்டுமே உயர்த்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்ததால் பெட்ரோல் டீசல் விலையினை குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஏற்ற பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று எதிர் கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த பிரச்சனை இருக்காது…. IRCTC அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். அதனால் பலரும் வயிறு பயணத்தை தேர்வு செய்வதால் பயணிகளுக்காக ஐ ஆர் சி டி சி பல வசதிகளை செய்து வருகிறது. டிக்கெட் முன்பதிவு முதல் உணவு வரை அனைத்திற்கும் டிஜிட்டல் முறையில் தீர்வு கிடைக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் முழுவதும் சைவ உணவு சாப்பிடும் ரயில்வே பயணிகளின் தேவையை அறிந்து தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களே…! புத்தாண்டு பரிசாக அகவிலைப்படி உயர்வு….? வெளியான சூப்பர் Good News…!!!

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தி கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது 38 சதவீதம் அகவிலைப்படி பெற்று வரும் நிலையில் வரவிருக்கும் 2023 வருடம் அகவிலைப்படி மூன்று முதல் ஐந்து சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகையை தற்போது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே இந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரம்!!…. 10 ரூபாய்க்காக உயிர் நண்பனை இப்படியா பண்ணனும்…? கதறி துடிக்கும் குடும்பம்….!!!!

10  ரூபாய்க்காக நண்பனை வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு பகுதியில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய  விசாரணையில் அதிர்ச்சி தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

வீடு புகுந்து சிறுமியை கட்டிங் பிளேடால் தாக்கிய நபர்…. என்ன காரணம் தெரியுமா?…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!!

வீடு புகுந்து மாணவியை மர்ம நபர் தாக்கிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள உஸ்மான்பூர் பகுதியில் 10-ஆம்  வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர்  தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை அவரது பெற்றோர் வேலைக்கு சென்றுள்ளனர். இதனால் வீட்டில் சிறுமி   தனியாக இருந்து படித்துள்ளார். அப்போது  திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் சிறுமியின் தலயில்  கட்டிங் பிளேடால்   சரமாரியாக தாக்கியுள்ளார். இந்நிலையில் அவரிடம் இருந்து தப்பித்த சிறுமி  இரத்த வெள்ளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளுக்கு டிசம்பர் 23 வரை கால அவகாசம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பிப்பதற்கு வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக தேசிய மருத்துவர் ஆணையம் அறிவித்துள்ளது. 2023-2024ஆம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் முதல் நிலை மருத்துவ படிப்புகளை அதிகரிக்கவும் புதிய கல்லூரிகளை தொடங்குவதற்கும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. இந்த முறை பெரும்பாலான கல்லூரிகள் அந்த வாய்ப்பை தவறவிட்டன. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 15ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் 10 ரூபாய்க்காக நண்பனை கொன்ற 20 வயது இளைஞர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

மேற்குவங்க மாநிலத்தில் 20 வயது இளைஞன் ஒருவன் வெறும் 10 ரூபாய் காக தன்னுடைய நண்பனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளி போதை பொருளுக்கு அடிமையாகி இருந்ததாகவும் அருகே இருந்த காட்டிற்குள் சென்று போதை பொருட்களை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதனிடையே ஒரு நாள் போதைப்பொருள் வாங்குவதற்காக தன்னுடைய நண்பனிடம் 10 ரூபாயை குற்றவாளி கேட்டுள்ளான். ஆனால் அவன் தன்னிடம் இல்லை என்று மறுப்பு தெரிவித்ததால் கற்களால் […]

Categories
தேசிய செய்திகள்

“டிச.13 முதல் இனி ஐபோன்களில் 5ஜி சேவை”… பயன்படுத்துவது எப்படி…? புதிய iOS 16.2 வசதிகள் என்ன…?

ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 12 சீரிஸ் மேல்  இருக்கும் அனைத்து மாடல்களுக்கும் 5ஜி சேவை கிடைக்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை டிசம்பர் 13 இரவு 11:30 முதல் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறியுள்ளது. தற்போது இந்தியாவில் jio மற்றும் airtel என இரண்டு நிறுவனங்கள் மட்டுமே 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களின் சிம்கார்டு பயன்படுத்தும் ஐபோன் வாடிக்கையாளர்கள் இந்த 5ஜி சேவையை இனி அவர்களின் ஐபோன்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்நிலையில்  […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இனி ஆதார் மூலம் ரேஷன் பொருட்கள் வாங்கலாம்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் அட்டை வைத்துள்ள ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டமும் பல மாநிலங்களில் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் எந்த ஒரு மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் கைரேகையை பதிவு செய்து ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். அதேசமயம் மக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு நல்ல வாய்ப்பு…. இன்று முதல் டிசம்பர் 31 வரை…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]

Categories
தேசிய செய்திகள்

விடுதியில் பாலியல் தொந்தரவு… வார்டனை ஆயுதங்களால் சரமாறியாக தாக்கிய மாணவிகள்… பெரும் பரபரப்பு…!!!!!!

கர்நாடகாவில் மாண்டியா மாவட்டம் காட்டேரி கிராமத்தில் அரசு பெண்கள் விடுதி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விடுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் ஆனந்தசன்ய மூர்த்தி என்பவர் அந்த விடுதியில் தலைமை வார்டனாக  பணியாற்றி வருகிறார். இவர் அவ்வபோது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்த மாணவிகள் அவரை கம்பு, கட்டைகள் உள்ளிட்டவற்றால் சரமாறியாக  அடித்து தாக்கியுள்ளனர். இது […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!…. இனி விமான நிலையங்களில் நெரிசல் இருக்காது…. மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிரடி முடிவு….!!!!

மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நமது இந்தியாவில் உள்ள   விமான நிலையங்களில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது டெல்லி, மும்பை உள்ளிட்ட  விமான நிலையங்களில் அதிக அளவில் பயணிகள்  வருகின்றனர். இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் விமான நிலையங்களில் அலைமோதும் கூட்டங்களை சிலர் வீடியோ  எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த அதிகாரிகள் கூட்டு […]

Categories
தேசிய செய்திகள்

OMG: மது வாங்க பணம் தர மறுத்த “பக்கத்து வீட்டு பெண் படுகொலை”…. கதறி துடிக்கும் குடும்பம்….!!!!

பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள டோம்பிலி  பகுதியில் 44 வயதுடைய மஸ்தூத் என்ற பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவரிடம்  அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் குடிப்பதற்காக அடிக்கடி பணம் கேட்பது வழக்கம். அதேபோல் நேற்றும்  அந்த நபர்  பணம் கேட்டுள்ளார். ஆனால் மஸ்தூத்  பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் கத்தியை கொண்டு மஸ்தூத்தை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் […]

Categories
தேசிய செய்திகள்

“லஞ்சம் வாங்கினால்” அரசு ஊழியர்களுக்கு ஆப்பு…. அதிரடி உத்தரவு…!!!

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியரை தண்டிக்க, லஞ்சம் கேட்டதற்கான நேரடி சாட்சியம் அவசியம் இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தீர்ப்பில் போதுமான சாட்சியங்கள் கிடைக்காததால் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் தப்பி விடுவதாக மனு அளிக்கப்பட்டது. லஞ்ச வழக்கில் அரசு ஊழியர்களை தண்டிப்பது தொடர்பான வழக்கை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இதில் லஞ்சப் புகார் அளித்த […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாடு அரசு பத்திரங்கள் விற்பனை… நிதித்துறை வெளியிட்ட தகவல்…!!!!!

ரூ.2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணைய பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருகிற டிசம்பர் 20, 2022 அன்று இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால் மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் நடத்தப்படும் என தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு கூறியதாவது, போட்டி ஏலகேட்புகள் முற்பகல் 10:30 மணியிலிருந்து 11:30 மணிகுள்ளாகவும், போட்டி அற்ற […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல்.. ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு… எச்.டி.எப்.சி பேங்க் அறிவிப்பு…!!!!!

தனியார் வங்கியான எச்.டி.எப்.சி பேங்க் 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்த வட்டி விகித உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில்  பொது வாடிக்கையாளர்களை விட சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. பொது வாடிக்கையாளர்களுக்கான புதிய வட்டி. 7 – 14 நாட்கள்: 30% 15 – 29 நாட்கள்: 3% 30 – 45 நாட்கள்: 3.50% 46 – 60 நாட்கள்: 4.50% […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் ஒரு பயங்கர சம்பவம்!…. மாணவரை கொன்று உடலை 3 பாகங்களாக வெட்டிய கொடூரன்…. பெரும் பரபரப்பு….!!!!

உத்தரப்பிரதேசம் காஸியாபாத் மாவட்டத்தில் உள்ள மோடிநகர் பகுதியில் உமேஷ் சர்மா என்பவர் வசித்து வந்துள்ளார். அவருடைய வீட்டில் ஆராய்ச்சி மாணவரான அன்கித் கோகார் என்பவர் தங்கி பயின்று வந்துள்ளார். அவர் லெக்னெள பல்கலைக்கழகத்தில் பி.எச்டி பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் அன்கித்தின் பெற்றோர் சென்ற சில மாதங்களுக்கு முன் இறந்துள்ளனர். இதையடுத்து பாக்பாத் பகுதியிலிருந்த அவர்களின் பூர்விகசொத்தை அன்கித் விற்பனை செய்துள்ளார். இதன் வாயிலாக ரூ.1 கோடி கிடைத்துள்ளது. அதன்பின் பெற்றோர் துணை இன்றி தனியொருவராக பயின்று […]

Categories
தேசிய செய்திகள்

சாத்வீக உணவு சேவை…. ரயில் பயணிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

சுத்தமான சைவ உணவு (சாத்வீக உணவு) உண்பவர்களுக்காக ரயில்வேயில் புது ஏற்பாடு துவங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரயில்வே அமைச்சகத்தின் புது உத்தரவுக்கு பின், இனிமேல் ரயில் பயணத்தின் போது முற்றிலும் சாத்வீக உணவைப் பெறமுடியும். இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான IRCTC, பயணத்தின் போது பயணிகளுக்கு சாத்வீக உணவை வழங்க இஸ்கானுடன் கைகோர்த்து உள்ளது. இதன் கீழ் சாத்வீக உணவு உண்ணும் பயணிகளுக்கு இஸ்கான் கோயிலின் கோவிந்தா ரெஸ்டோரன்ட் என்ற உணவகத்தில் ஆர்டர் செய்ததை அடுத்து, அவர்களது […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வாயிலாக… இந்தியாவுக்கு கிடைத்த வருவாய் எவ்வளவு?….. வெளியான தகவல்….!!!!!

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு மொத்த ஆன்லைன் வருவாய் கட்டணம் விதிக்கப்படுவதால் பல்வேறு நாடுகள் பயன் பெறுவதாக லக்‌ஷ்மிகுமரம் மற்றும் ஸ்ரீதரன் சட்ட நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் “பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு அவர்களது லாபத்தில் வரிவிதித்து வந்தது. அந்நாடுகள் இப்போது மொத்த ஆன்லைன் வருவாய் கட்டண முறைக்கு மாற முடிவுசெய்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் இப்போது 18% GST செலுத்தி வருகின்றனர். இதன் வாயிலாக அரசுக்கு வருடத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

CBSE மாணவர்களே உஷார்!… யாரும் அதை நம்பாதீங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

CBSE மாணவர்களுக்கு மீண்டும் பழைய முறையில் நடப்பு வருடத்துக்கான (2022-2023) பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது. அந்த வகையில் நடப்பு வருடத்துக்கான CBSE வாரிய தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் துவங்கவும் மற்றும் ஜனவரி 1ஆம் தேதி முதல் செய்முறை தேர்வுகளை நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் CBSE வாரிய தேர்வர்களிடமிருந்து பதிவுக்கட்டணம் வசூலிக்கும் போலி இணையதளம் ஒன்று கண்டறியப்பட்டு உள்ளது. இதுகுறித்து PIB கூறியிருப்பதாவது, https://cbsegovt.com என்ற […]

Categories
தேசிய செய்திகள்

குருவிக்காரர் சமுதாயத்துக்கு பழங்குடி அந்தஸ்து … மக்களவையில் மசோதா நிறைவேற்றம்…!!

குருவிக்காரர் சமுதாயத்துக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. அரசியல் வித்தியாசங்களை கடந்து பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த மசோதா ஒருமனதாக நிறைவேறி உள்ளது. அனைவருமே ஒருமனதாக ஆதரவளித்து கட்சி வித்தியாசங்களை கடந்து,  மாநில வித்தியாசங்களை கடந்து இந்த மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு மற்றும் மட்டுமல்ல அது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த,  பல்வேறு கட்சிகளை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் இந்த விவாதத்திலே பங்கேற்று பழங்குடியின பட்டியலை […]

Categories
தேசிய செய்திகள்

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வழங்கப்படுமா….? மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

நாடு முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். இந்நிலையில் ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் துறைவாரியாக விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ரயில்வே துறை அமைச்சர் கூறியதாவது, தற்போது ரயில்வேயில் ஒரு கிலோ மீட்டர் செலவானது சுமார் 1.16 ரூபாயாக உள்ளது. ஆனால் பயணிகளிடம் ஒரு கிலோ மீட்டருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இதுக்கு பெயர்தான் குஜராத் மாடல்…. 50இல் 30 இடங்கள் குஜராத்…!!!!

இந்தியாவில் 5 ஜி சேவையானது அக்டோபர் 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. நவம்பர் 26 ஆம் தேதி நிலவரப்படி 14 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜிசேவை வழங்கப்படுகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வருகின்றன. விரைவில் பிஎஸ்என்எல்லில் 5ஜி சேவை வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவில் 5 ஜி சேவை வழங்கப்படும் 50 நகரங்களின் பட்டியலில் 30 குஜராத்தில் மட்டும் உள்ளன. குஜராத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

காதலிக்க மறுத்த இளம் பெண்…. 49 முறை கத்தியால் குத்தி கொன்ற இளைஞர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலியை 49 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜகநாத் கோடா என்ற இளைஞர் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததால் அவரை குஜராத்திற்கு மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்ற அந்த இளைஞர் 49 முறை குத்தி கொலை செய்துவிட்டு உடலை யாருக்கும் தெரியாத இடத்தில் தூக்கி […]

Categories
தேசிய செய்திகள்

ஐஐடிகளில் மாணவிகள் சேர்க்கை அதிகரிப்பு!…. இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் தகவல்….!!!!

இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் மாணவிகள் சேர்க்கை 2021-22ம் வருடத்தில் 20% ஆக அதிகரித்து இருப்பதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்தார். இது தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று (டிச..14) மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், நாடு முழுவதும் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பை தொடரும் மாணவிகளை ஊக்குவிக்க பல்கலைக்கழக மானியக்குழு (UGC) மாணவிகளுக்கென சிறப்பு முதுகலை உதவித்தொகைகளை வழங்குகிறது. இதேபோன்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், தொழில்நுட்பக் கல்வியில் […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா!…. மதுபோதையில் இப்படியா பண்ணனும்?…. 2 பேரின் வெறிச்செயல்…. பரபரப்பு புகார்….!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள பரித்பூர் பகுதியில் குடிபோதையில் 2 நபர்கள் நாய்க் குட்டிகளின் காதுகள் மற்றும் வால்களை வெட்டி மதுபானத்துடன் சாப்பிட்டதாக பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் (பிஎஃப்ஏ) மீட்புப் பொறுப்பாளர் தீரஜ் பதக் என்பவர் புகாரளித்துள்ளார். அந்த புகாரில் “பரித்பூரில் வசிக்கும் முகேஷ் வால்மீகி என்பவர் தன் நண்பருடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்தார். அப்போது போதை தலைக்கேறியதால் இருவரும், அங்கே இருந்த 2 நாய்க் குட்டிகளின் காதுகள் மற்றும் வாலை வெட்டி மதுகுடிக்கும் போது சைட்டிஷ்ஷாக சாப்பிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

வந்தே பாரத் ரயில்!…. 6 மாதங்களில் இத்தனை முறை விபத்தா?…. மத்திய ரயில்வே அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

இந்தியாவின் புல்லட் ரயில் என அழைக்கப்படும் வந்தே பாரத் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று பதில் அளித்தார். அதாவது, சென்ற 6 மாதங்களில் வந்தே பாரத் ரயிலானது 68 முறை விலங்குகள் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் ஒரு முறை பிரேக் கோளாறு ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார். நம் நாட்டில் பயணிகள் ரயில், விரைவு ரயில், அதிவிரைவு ரயில், வந்தேபாரத் உட்பட 20-க்கும் அதிகமான ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“எம்பிஎப்” செயலி மோசடி வழக்கு…. 51 கோடி ரூபாய் முடக்கம்… மாஸ் காட்டிய அமலாக்கத்துறை….!!!!!

மோசடிக்கு காரணமானவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பல கோடி ரூபாய்  முடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு கும்பல் எம்பிஎப் என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என விளம்பரம் செய்தனர். இதனை நம்பி ஏராளமான மக்கள் அந்த செயலியை  தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து முதலீடு  செய்தனர். ஆனால் மக்களிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்ட அந்த கும்பல் செயலியை செயலிழக்கச்  செய்துவிட்டு தப்பித்து விட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு 1 மாதத்திற்கு டோல்கேட் இலவசம்!… எங்கென்னு தெரியுமா?… வெளியான தகவல்….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் டிச..15 இன்று முதல் ஜன்..15 வரை 1 மாதத்துக்கு விவசாயிகளுக்கு அனைத்து சுங்கச்சாவடிகளையும் இலவசமாக்க கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி முடிவு செய்திருக்கிறது என மாநில பொதுச் செயலாளரான சர்வான்சிங் பாந்தர் தெரிவித்து உள்ளார். விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை (MSP) பிரச்சனைகளில் மத்திய-மாநில அரசுகள் அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டிய சர்வான்சிங் பந்தேர், இன்று முதல் ஜனவரி 15 வரை சுங்கச்சாவடிகளை இலவசமாக்குவோம் என்று தெரிவித்துள்ளார். காலை 11 மணி முதல் மதியம் […]

Categories
தேசிய செய்திகள்

9 – 14 வயது சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி… தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் தகவல்…!!!!!

உலக அளவில் நான்கில் ஒரு பங்கு இந்திய பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால் ஏற்படும் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு மரணங்கள் இந்தியாவில் நடைபெறுகிறது. ஆனாலும் இதற்கான தடுப்பூசியை வெளிநாட்டு நிறுவனங்கள்தான் தயாரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு டோஸ்க்கு அதன் விலை 4,000 ரூபாய் ஆகும். இந்நிலையில் தற்போது “செல்வோ வேக்” எனும் தடுப்பூசி முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. சீரம் நிறுவனம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் இந்த தடுப்பூசியை அறிமுகப்படுத்துகிறது. மேலும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில் பயங்கரம்!… காங்கிரஸ் பிரமுகர் சுட்டுக்கொலை… பின்னணி என்ன?… பரபரப்பு சம்பவம்….!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சஞ்சு திரிபாதி (38) நேற்று (டிச.14) சக்ரி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரது காரை முகமூடி அணிந்துவந்த சிலர் சுற்றிவளைத்தனர். அதன்பின் அவர்கள் கார் ஓட்டிவந்த சஞ்சு  திரிபாதி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் சஞ்சு திரிபாதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு கிடந்த 7 தோட்டா உறைகளை கைப்பற்றியுள்ளனர். மேலும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் யாரிடமும் இல்லாத காரை வாங்கிய தொழில் அதிபர்…. எவ்வளவு கோடி தெரியுமா?….!!!!

விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களின் வரிசையில் முன்னணியில் உள்ள மெக்லாரன் காரை ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் வாங்கி இருக்கிறார். விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களின் வரிசையில் முன்னணியில் உள்ள மெக்லாரன் காரை, ஹைதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் வாங்கி இருக்கிறார். அதாவது, தெலங்கானா ஹைதராபாத்தைச் சேர்ந்த நசீர்கான் என்ற அந்த தொழில் அதிபர் மெக்லாரன் நிறுவனத்தின் 765 எல்.டி ஸ்பைடர் என்ற ஸ்போர்ட்ஸ் காரை வாங்கி உள்ளார். இந்த காரின் மதிப்பு ரூ.12 கோடி ஆகும். நம் நாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கவர்ச்சி… தீபிகா படுகோனின் பேஷ்ரம் ரங் பாடல்…. மத்திய பிரதேச உள்துறை மந்திரி எச்சரிக்கை…!!!!!

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதான்  திரைப்படத்தில் கதாநாயகனாக ஷாருக்கான் நடித்துள்ளார். இதில் கதாநாயககியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்கிறார். இந்த படம் 2023 -ஆம் வருடம் ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் முதல் பாடலான பேஷ்ரம் ரங் எனும் பாடல் வெளியாகி உள்ளது. சமூக வலைதளங்களில் இந்த பாடலின் விமர்சனங்களை பார்க்கும்போது பதான் திரைப்படம் 2023 -ஆம் வருடத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. ஓய்வூதியதாரர்களுக்கு 10% பென்ஷன் அதிகரிப்பு…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் ,அதில் முன்பு இருந்த பண பலன்கள் கிடைக்காததால் தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசின் ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திர மாநில அரசு தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு ஓய்வூதிய தொகையை 10 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால் சமூக ஓய்வூதியமானது 2500 ரூபாயிலிருந்து 2750 ரூபாயாக […]

Categories
தேசிய செய்திகள்

“என் மனைவி ரொம்ப டார்ச்சர் பண்றா”…. என்னோட உயிருக்கு ஆபத்து…. பிரதமர் அலுவலகத்தில் கணவர் பரபரப்பு புகார்….!!!!!

பொதுவாக கணவன்மார்கள் தான் மனைவியை அடித்து துன்புறுத்துவதாக வழக்குகள் பதியப்படும். ஆனால் தற்போது புதிய விதமாக கணவரை, மனைவி கொடூரமான முறையில் தாக்கியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் யது நந்தன் ஆச்சார்யா. இவர் தன்னுடைய மனைவி தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அவரால் என்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி பிரதமர் அலுவலகத்திற்கு புகார் எழுதி அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி சம்பந்தப்பட்ட நபர் உரிய முறையில் […]

Categories
தேசிய செய்திகள்

1,472 ஐஏஎஸ், 864 ஐபிஎஸ் காலியிடங்கள்…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. ரெடியா இருங்க….!!!!

நாடு முழுவதும் 1472 ஐஏஎஸ், 864 ஐபிஎஸ் மற்றும் 1057 ஐ எஃப் எஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குள் நாட்டில் 6789 ஐஏஎஸ் பணியிடங்கள், 4984 ஐபிஎஸ் பணியிடங்கள் மற்றும் 3,191 ஐ எஃப் எஸ் பணியிடங்கள் உள்ளன என்று மத்திய பணியாளர் விவகாரத்துறை இணை அமைச்சர் ஜிஜேந்திர சிங் மக்களவையில் கடந்த புதன்கிழமை தெரிவித்தார். இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் 5,371 […]

Categories
தேசிய செய்திகள்

இவர்களெல்லாம் உடனே வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யணும்?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

வருமான வரித்துறை இப்போது ரிட்டன் தாக்கல் செய்வதற்குரிய வரம்பை விரிவுபடுத்தி இருக்கிறது. இதன் வாயிலாக வருமானவரி செலுத்தும் பிரிவில் வராத நபர்களும் ரிட்டன் தாக்கல் செய்யவேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மத்திய நேரடி வரிகள் வாரியம்(சிபிடிடி) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின் அடிப்படையில், தனி நபர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோர் வருமானம் வரிக்கு உட்பட்ட வரம்பில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அவர்கள் கண்டிப்பாக வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ளது. தற்போது வருமானவரி விலக்கு வரம்பு 60 […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் முதியவர்கள்,  குழந்தைகளுக்கு தனி வரிசை…!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சபரிமலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருக்க கூடிய இந்த நிலையில் தற்பொழுது முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தரிசனம் செய்வதற்காக தனி வரிசை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியதால் பாதுகாப்பு கருதி முதியோருக்கும் குழந்தைகளுக்கும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சபரிமலையில் தினமும் பக்தர்கள் வருகை 90,000க்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற  நிலைப்பாடு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

“இதுதான் குஜராத் மாடல்”…. இந்தியாவில் 50 நகரங்களில் 5ஜி சேவை…. குஜராத்தில் மட்டும் 33….. வந்தாச்சு லிஸ்ட்….!!!!

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி 5 ஜி சேவை தொடங்கப்பட்ட நிலையில், தற்போது 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவையானது அமலில் இருக்கிறது. தற்போது இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய 2 நிறுவனங்கள் மட்டுமே 5ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், கூறிய விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனமும் 5ஜி சேவையை தொடங்க இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி சேமிப்பு திட்டங்களின் நன்மைகள் என்னென்ன தெரியுமா….? இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட ஊதியத்தை தாண்டி சம்பளம் வாங்கும் அனைவருமே வருமான வரி செலுத்த வேண்டும். அதன் பிறகு வருமான வரி செலுத்தும் காலம் நெருங்கி வருவதால் உங்களுடைய வருமான வரியை சேமிக்க உதவும் இஎல்எஸ்எஸ் (ELSS) மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் பற்றி தற்போது தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஒரு முதலீட்டாளர் ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ரூ. 1.5 லட்சம் வரை வரி சலுகை பெறலாம். அதன் பிறகு இந்த […]

Categories
தேசிய செய்திகள்

” பெண்களை சீண்டினால் சங்கு தான்” இனி எட்டி உதைத்தால் போதும்…. அசத்தல் கண்டுபிடிப்பு…!!!!

சமீப காலமாகவே இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிக அளவில் அரங்கேறி வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அரசு சார்பாக தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் தண்டனைகள் கொடுத்தாலும் பாலியல் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. இதனால் பெண் குழந்தைகள் வெளியில் சென்றால் பாதுகாப்பாக இருப்பார்களா? என்ற அச்சத்தினுடைய அச்சத்தோடு பெற்றோர்கள் இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க பெண்களுக்கென பிரத்யேகமான எலக்ட்ரிக் காலணி ஒன்றை கர்நாடகாவை சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

உலகம் சுற்றிப்பார்க்க சென்ற வாலிபருக்கு…. வழியில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு புகார்….!!!!!

பஞ்சாபிலுள்ள மோதிநகர் போலீஸ் நிலையத்தில் நார்வே நாட்டைச் சேர்ந்த ஒருவர் புகாரளித்துள்ளார். அந்த புகாரில் “என் பெயர் எஸ்பின் (Espin) ஆகும். நான் சைக்கிளில் உலகம் முழுவதையும் சுற்றி வருகிறேன். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா பகுதியில் நான் வந்துகொண்டிருந்தேன். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த சில நபர்கள் என் மொபைல் போனை பறித்துச் சென்றனர். அதில் என் கிரெடிட் கார்டுகள் இருக்கிறது. இதற்கிடையில் நான் சைக்கிளில் சென்றதால் என்னால் அவர்களை துரத்தி பிடிக்க இயலவில்லை. ஆகையால் எனக்கு […]

Categories
தேசிய செய்திகள்

WOW: இந்தியாவில் இவ்வளவு கோடி பேர்?…. வறுமைக் கோட்டில் இருந்து வெளியேற்றம்…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!

நாடாளுமன்றம் குளிர் கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தின்போது பாஜக எம்.பி. தனஞ்சய பிம்ராவ் மஹாதிக், நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் அளவு பற்றி கேட்டார். இதற்கு மத்திய பெருநிறுவன விவகாரத் துறை இணை அமைச்சரான ராவ் இந்திரஜித் சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்ததாவது, ” சென்ற 15 வருடங்களில் இந்தியாவில் 41 கோடியே 50 லட்சம் பேர் வறுமைக் கோட்டிலிருந்து வெளியேறி இருப்பதாக தெரிவித்தார். மேலும் பல்வேறு பரிமாண வறுமைக்கோடு அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டு இருப்பதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

இறந்த தாயின் சடலத்துடன்…. 4 நாட்கள் வாழ்ந்து வந்த மகன்…. எங்கென்னு தெரியுமா?… வெளியான பகீர் தகவல்….!!!!!

உத்தரப்பிரதேசம் கோரக்பூர் அருகிலுள்ள ஷிவ்பூர் ஷாபாஸ்கஞ்ச் பகுதியில் வசித்து வந்த சாந்தி தேவி (82) என்ற மூதாட்டி ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் ஆவார். இவருடைய மகன் நிகில்(45) மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதில் நிகிலின் 2 பிள்ளைகளும் டெல்லியில் படித்து வருகின்றனர். இதனால் நிகில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தன் தாயுடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தி தேவியின் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் (டிச.13) திடீரென துர்நாற்றம் வீசியுள்ளது. இதன் காரணமாக சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வாய்ப்பில்லை ராஜா…! அந்த விஷயத்தில் கையை விரித்த மத்திய அரசு…. செம ஷாக்கில் அரசு ஊழியர்கள்…!!!

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தி கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது 38 சதவீதம் அகவிலைப்படி பெற்று வரும் நிலையில் வரவிருக்கும் 2023 வருடம் அகவிலைப்படி மூன்று முதல் ஐந்து சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகையை தற்போது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே இந்த […]

Categories
தேசிய செய்திகள்

என்னப்பா சொல்றீங்க…! அதிகரிக்கும் ரயில் கட்டணம்…. அமைச்சர் அறிவிப்பால் பயணிகள் ஷாக்….!!!!

நாடு முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். இந்நிலையில் ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் துறைவாரியாக விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ரயில்வே துறை அமைச்சர் கூறியதாவது, தற்போது ரயில்வேயில் ஒரு கிலோ மீட்டர் செலவானது சுமார் 1.16 ரூபாயாக உள்ளது. ஆனால் பயணிகளிடம் ஒரு கிலோ மீட்டருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு 13வது தவணை ரூ.2000 எப்போது?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் அனைவரும் பயனடையும் நோக்கத்தில் பி எம் கிசான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் எட்டு புள்ளி 42 கோடி விவசாயிகளுக்கு அரசு நேரடியாக பணத்தை வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தகுதி உள்ள விவசாயிகள் மட்டுமே பயனடைய முடியும். தற்போது விவசாயிகள் அனைவரும் பிஎம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் உயிர்காக்கும் மருந்துகள்…. ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற பயணங்களுடன் ஒப்பிடுகையில் ரயில் பயணத்தில் அனைத்து வசதிகளும் இருப்பதால் மக்கள் அதனையே தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே அமைச்சகம் பல்வேறு வசதிகளை வழங்கி வருகின்றது. அவ்வகையில் பயணிகள் தங்களுக்கு உள்ள குறைகள் மற்றும் புகார்களை தெரிவிப்பதற்கு ஹெல்ப் லைன் எண்களை அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் இரவு நேரங்களில் ரயில்களில் பயணிகள் எந்த இடையூறும் இல்லாமல் பயணிப்பதற்காகவும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இனி PhD படிக்கலாம்…. யுஜிசி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பல்கலைக்கழகத்தின் கல்வியை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வை இடவும் கட்டுப்பாடுகளை விதிக்கவும் பல்கலைக்கழக மானிய குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழு தற்போது மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி இளங்கலை படிப்புகளில் புதிய மாற்றத்தை கொண்டு வர உள்ளதாக யுஜிசி அறிவித்துள்ளது. தற்போது மூன்று வருடங்களைக் கொண்ட இளங்கலை பட்டப்படிப்பை நான்கு வருடங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இருந்தாலும் அந்தந்த பல்கலைக்கழகங்கள் மூன்றாண்டு இளங்கலை அல்லது நான்காண்டு பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி எய்ம்ஸ் சர்வர்கள் முடக்கம்….. பின்னணியில் இவர்களா….? விசாரணையில் பகீர் தகவல்….!!!!!

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நாள்தோறும் சிகிச்சைக்காக ஏராளமான நோயாளிகள் வருகிறார்கள். அதன் பிறகு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் இணையதளமானது தேசிய தகவல் மையத்தின் சர்வர் மூலம் இயங்கி வரும் நிலையில் கடந்த மாதம் 23-ம் தேதி இணையதளம் மொத்தமாக செயல் இழந்தது. இதனால் மருத்துவமனையின்  அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகவை விசாரணை நடத்தி வந்த நிலையில், சீன‌ ஹேக்கர்கள் இணையதளத்தை முற்றிலுமாக முடக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து […]

Categories

Tech |