Categories
கல்வி தேசிய செய்திகள்

JEE‌ 2023: ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி மட்டும் போதாது…. வெளியான புதிய அதிரடி அறிவிப்பு….!!!

இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை சார்பாக ஐஐஐடி, என்ஐடி, ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பி.ஆர்க், பி.பிளான், பி.டெக் மற்றும் பி.இ போன்ற இன்ஜினியரிங் படிப்புகளுக்கு பிளஸ் 2 முடித்த மாணவ-மாணவிகள் சேர்வதற்காக ஆண்டுக்கு 2 முறை ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வு 2023-ம் ஆண்டில் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், ஜேஇஇ […]

Categories
தேசிய செய்திகள்

இனி அரசு பள்ளி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வு….. மாநில அரசின் புதிய அதிரடி அறிவிப்பு….!!!!!

ஆந்திர மாநிலத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 செமஸ்டர் தேர்வு முறை கொண்டு வரப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன் பிறகு 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2024-24 ஆம் கல்வி ஆண்டு முதல் செமஸ்டர் தேர்வு முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையானது தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ செயல்படுத்துவதற்கு சிறப்பான முறையில் வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள், […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ. 2 மதிப்புள்ள சிப்ஸ் பாக்கெட்டுகளில் ரூ. 500”?…. போட்டி போட்டு சிப்ஸ் வாங்கியதால் ஒரே நாளில் அசுர விற்பனை….!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள குன்னூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு கடையில் விற்பனை செய்யப்படும் 2 ரூபாய் மதிப்புள்ள சிப்ஸ் பாக்கெட்டுகளில் 500 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது. ஒரு பாக்கெட்டில் 20 ஆயிரம் ரூபாய் வரை 500 ரூபாய் நோட்டுகளாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பெற்றோர்களும் சிறுவர்களும் போட்டி போட்டு சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். இதனால் அந்த கிராமத்தில் குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் 30,000 சிப்ஸ் பாக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய கடற்படைக்கு அதிநவீன மர்மகோவா போர்க்கப்பல்… ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை சேர்ப்பு…!!!!!!

ராணுவ மந்திரி ராஜ்நாத்  சிங் மும்பையில் நாளை நடைபெறுகிற விழாவில் அதிநவீன மர்மகோவா போர்க்கப்பலை இந்திய கடற்பறையில் சேர்க்கிறார். இந்தக் கப்பல் முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் இருப்பு அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த மர்மகோவா போர்க்கப்பல் இந்திய கடற்படையின் கடல் சார்ந்த திறனை மேம்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவி  வருகிறது. இந்தக் கப்பலின் சிறப்பு அம்சங்கள் ஆவது. *இந்த கப்பலில் அதிநவீன ரேடார் தரையில் இருந்து புறப்பட்டு சென்று தரையில் […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்…!! 2 வயது குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிவிட்டு தானும் குதித்த வாலிபர்…. கதறி துடிக்கும் குடும்பம்….!!!!!

வாலிபர் ஒருவர் தனது குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள கல்கஜி பகுதியில் மண் சிங்-பூஜா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2  வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் மண் சிங், பூஜா ஆகிய 2  பேருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது அதேபோல் மண் சிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ஆண்களே உஷார்….!! இனி பொது இடங்களில் “புகைப்பிடித்தால் உடனே உங்கள் விவரம் அதிகாரிகளுக்கு செல்லும்…. புதிய செயலி அறிமுகம்

புகைப்பிடிப்பதை கட்டுப்படுத்த  செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கர்நாடகா  மாநிலத்தில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல் தற்போது ஐபிஎஸ் அடிப்படையிலான “ஸ்டாப் டொபாக்கோ  என்ற செயலியை அறிமுகப்படுத்துகிறது. இதற்காக அனைத்து தாலுகாக்களிலும் மருத்துவ அலுவலர் உள்ளிட்ட 7  பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைப்பிடித்தாலோ, புகையிலைப்   விற்பனை செய்தாலோ […]

Categories
தேசிய செய்திகள்

இனி பழைய வாகனங்களுக்கும் BH நம்பர் பிளேட்….. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

புதிய வாகனங்களுக்கு மட்டுமே BH எண் கொண்ட நம்பர் பிளேட் அனுமதி கிடைத்து வந்த நிலையில் தற்போது பழைய வாகனங்களும் BH வரிசை நம்பர் பிளேட் களை வாங்க முடியும். இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாட்டில் BH தொடர் சுற்றுச்சூழலின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்குச் செல்பவர்களுக்காக BH தொடர் வாகனப் பதிவு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னதாக, […]

Categories
தேசிய செய்திகள்

விலை உயர்வு…. நாடு முழுவதும் இன்று முதல் அமல்…. மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி….!!!!

நாடு முழுவதும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அவ்வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் விலை உயர்வால் மக்கள் ஏற்கனவே சோர்ந்து போய் உள்ளனர். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் சிஎன்ஜி விலையும் உயர்த்தப்பட்டது. Indraprastha gas limited CNG விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட விலை இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வுக்குப் பிறகு டெல்லியில் சிஎன்ஜி விலை கிலோவுக்கு 79.56 […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

பொழுது போக்கு விளையாட்டு அல்ல.! காளைகள் துன்புறுத்தப்படவில்லை…. ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்ய கோரி தமிழக அரசு வலியுறுத்தல்.!!

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது.. ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் இன்று எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்யவும், தமிழ்நாடு அரசு இயற்றிய ஜல்லிக்கட்டு சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரி பீட்டா உள்ளிட்ட விலங்கு நல அமைப்புகள் தொடரப்பட்ட வழக்குகள் என்பது உச்ச நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

100-வது நாளை நெருங்கிய ராகுல் காந்தியின் பாதயாத்திரை!… பாஜக நினைத்தது நடக்கல!… காங்கிரஸ் தலைவர் அதிரடி ஸ்பீச்….!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இந்தியா முழுவதும் மேற்கொண்டு வரக்கூடிய பாரத் ஜோடோ யாத்திரை நேற்று (டிச.16) ராஜஸ்தானிலுள்ள தௌசாவில் 100வது நாளை நெருங்கியுள்ளது. முன்னதாக ராகுல்காந்தி சென்ற செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தன் பாதயாத்திரையை துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்தத் தலைவரான கே.சி.வேணு கோபால் கூறியிருப்பதாவது “மக்களின் பிரச்சனைகளை இந்த பாதயாத்திரை முன்னிலைப்படுத்தியது பெரிய சாதனை ஆகும். மேலும் இந்த பயணம் 100வது நாளை நெருங்கியுள்ளது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

வாராந்திர ரயில் சேவை மார்ச் 26 ஆம் தேதி வரை நீட்டிப்பு…. ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்துகளுடன் ஒப்பிடுகையில் ரயில் போக்குவரத்தில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். இதனாலையே தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே நிர்வாகம் அவ்வபோது பல வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது. அரசிற்கு அதிக வருவாயை வழங்கும் ரயில்வே துறையின் சேவைகள் அனைத்தும் சமீபத்தில் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராமேஸ்வரம் மற்றும் ஹுப்லி வாராந்திர ரயில் சேவை குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

“காதலியை டார்ச்சர் பண்ண தலைமையாசிரியர்”… கடுப்பான காதலனின் கொடூர செயல்…. நொடியில் பறிபோன உயிர்…. பயங்கர சம்பவம்….!!!!

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தில் பச்பேடி அரசு பள்ளியில் பிரதீப் ஸ்ரீவஸ்தவா(61) என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் டிசம்பர் 15ஆம் தேதி நள்ளிரவில் தன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அவரை பின் தொடர்ந்து சென்றார். இதையடுத்து தலைமை ஆசிரியர் வீட்டின் வாயிலுக்கு சென்றபோது அவரை தடுத்து நிறுத்திய வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். அதன்பின் அந்த வாலிபர் தலைமை ஆசிரியரை சுத்தியல், கத்தி போன்றவற்றால் கொடூரமாக தாக்கி இருக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

இன்ஸ்டா, மெட்டாவின் போலி கணக்குகள் நீக்கம்…. இனி தப்பிக்க முடியாது…. இந்திய சைபர் நிறுவனம் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலும் யூட்யூப் மற்றும் இன்ஸ்டால் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்கள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். தங்களைப் பற்றி அனைத்து தகவல்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்கின்றனர். அதனால் தற்போது மோசடி சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினம்தோறும் சமூக வலைத்தளங்களில் போலி அக்கவுண்டுகள் அதிகரித்து வருவதால் இந்தியாவை சேர்ந்த சைபர் ரூட் ரிஸ்க் அட்வைசரி நிறுவனம் போலி கணக்குகள் குறித்த சோதனையில் ஈடுபட்டது. அதன் மூலமாக சீனாவில் உள்ள ராணுவ வீரர்கள், […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: இனி ஆபாச படங்கள் வெளியிட்டால் நடவடிக்கை பாயும்…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

இணையதளங்களில் ஆபாச படங்களை வெளியிடுவதும் சமூக வலைத்தளங்களில் வக்கிர பதிவுகளை பதிவிடுவதும் தொழில்நுட்ப சட்டம் 2000இன் படிமூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க தகுந்த குற்றங்கள் ஆகும் என்ற மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜூவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆபாச படங்களை வெளியிடுவதை தடுப்பது காவல்துறையின் பொறுப்பாகும் எனவும் அவர் கூறியுள்ளார். காவல்துறை மாநில […]

Categories
தேசிய செய்திகள்

OMG: காணாமல் போன 8 வயது சிறுமி சடலமாக மீட்பு!… விசாரணையில் சிக்கிய சிறுவன்…. பரபரப்பு நிறைந்த பின்னணி?….!!!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் வசித்து வந்த 8 வயது சிறுமி திடீரென சென்ற வாரம் காணாமல் போய்விட்டார். இதையடுத்து காவல்துறையினர் கடத்தல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சிறுமி வீட்டிற்கு அருகிலுள்ள காலி இடத்தில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதன்பின் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டதில் அவர் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் கூறினர். அதனை தொடர்ந்து சந்தேகத்தின்படி 14 வயது சிறுவனை காவல்துறையினர் கைது […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!… 2023-ல் வங்கிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா…? முழு லிஸ்ட் இதோ….!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் மாதம் தோறும் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகும். அதன் பிறகு அனைத்து மாநிலங்களிலும் விடுமுறையானது ஒரே மாதிரியாக இருக்காது. ஏனெனில் அந்தந்த மாநிலங்களில் பண்டிகை மற்றும் விழாவை பொறுத்து விடுமுறையானது மாறுபடும். இந்நிலையில் அடுத்த வருடம் அதாவது 2023-ம்  ஆண்டில் வங்கிகளுக்கு வழங்கப்படும் பொது விடுமுறை குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை எந்தெந்த நாட்களில் பொது விடுமுறை இருக்கிறது என்பது தொடர்பான […]

Categories
தேசிய செய்திகள்

300 ரூபாய் பணத்திற்காக தம்பியை அடித்து கொன்ற அண்ணன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பெதுள் மாவட்டத்தில் 300 ரூபாய் பணத்திற்காக இரண்டு சகோதரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ரமேஷ் ககோடியா என்ற நபர் தன்னுடைய சுமன் சிங் ககோடியாவின் மனைவிக்கு 300 ரூபாய் கடனாக கொடுத்துள்ளார்.. இதனால் சகோதரர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ரமேஷ், ஒரு குழாயை எடுத்து சுமனின் தலையில் அடித்துள்ளார். அதில் சுமன் பலத்த காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சண்டையின்போது சகோதரர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வேற லெவல் !!…. நடிகர் செந்திலை மிஞ்சிய வாலிபர்…. ஆடிப்போன போலீசார்… என்னனு நீங்களே பாருங்க….!!!!

மதுவை நூதன முறையில் கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தில் மதுவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2016-ஆம் ஆண்டு மதுவிலக்கு  சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் சட்டத்தை மீறி மது அருந்தி தினம்தோறும் ஏராளமானோர் கைது செய்யப்படுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1.27 லட்சம் பேர் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வாலிபர் ஒருவர் தனது உடலில் செல்லோ டேப்பைப்  பொருத்தி உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

“சபரிமலையில் குழந்தைகளுக்கு தனி வரிசை”… சன்னிதான சிறப்பு போலீஸ் அதிகாரி தகவல்….!!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 16-ஆம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றால் 2 வருடங்களுக்கு பின் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் இந்த வருடம் சபரிமலையில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக ஐயப்பனை தரிசனம் செய்ய ஒரு நாளைக்கு 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் உடனடி தரிசன பதிவு மூலமாக அதிகப்படியான பக்தர்கள் வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

வார்த்தையால் சொல்ல முடியாத மகிழ்ச்சி… அணிலுக்கு மறு உயிர் கொடுத்த ஊழியர்கள்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

அணிலுக்கு மறு உயிர் கொடுத்த ஊழியர்களை பலரும் பாராட்டி வருகின்றனர். கேரளா  மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டத்தில்  அமைந்துள்ள சூரநாடு மின்வாரியத்தில் ரெகு, விஜீ என்ற 2  ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் அமைந்துள்ள மின்மாற்றி இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து   வந்துள்ளனர். அப்போது அணில் ஒன்று அங்கு அமைந்துள்ள மின்கம்பியில் நின்றுள்ளது. இதனையடுத்து அந்த அணிலை மின்சாரம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் மொபைல் எண்ணை புதுப்பிப்பது எப்படி?… இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஒரு ஆவணமாக இருக்கிறது. ஆதார் கார்டு வாயிலாக பல்வேறு அரசு திட்டங்களில் சேரலாம். தற்போது மிகவும் எளிய முறையில் உங்கள் ஆதார் கார்டில் மொபைல் எண்ணைப் புதுப்பிப்பது எப்படி என தெரிந்துகொள்வோம். # உங்களது ஆதார் கார்டில் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க நீங்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு போகவேண்டும். # தற்போது மொபைல் எண்ணை புதுப்பிக்க உங்களுக்கு எந்த வகையான ஆவணமும் தேவை இல்லை. # […]

Categories
தேசிய செய்திகள்

வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு….. தீவிர விசாரணையில் பாதுகாப்பு படையினர்…!!!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நாக்பூர் – பிலாஸ்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பிலாய் நகர் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்லை தூக்கி எறிந்துள்ளனர். இதில் ரயிலின்  ஒரு பெட்டி ஜன்னல் கண்ணாடி சேதமடைந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை […]

Categories
தேசிய செய்திகள்

4 கால்களுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை…. அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்…..!!!!

மத்தியபிரதேசம் குவாலியரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஆர்த்தி குஷவாஹா பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து ஆர்த்திக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது. இதில் அதிசயம் என்னவெனில் அந்த குழந்தை 4 கால்களுடன் பிறந்து உள்ளது. அதிசய நிகழ்வாக குழந்தை 4 கால்களுடன் பிறந்ததால் பெற்றோர், உறவினர்கள், மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதே நேரம் குழந்தையும், தாயும் நலமுடன் இருக்கின்றனர். இதற்கிடையில் கூடுதலாகவுள்ள அந்த குழந்தையின் 2 கால்கள் செயல் இழந்த நிலையில் இருக்கிறது. அத்துடன் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…!! போலீஸ் வண்டியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய திருடர்கள்…. சினிமாவை மிஞ்சிய சம்பவம்….!!!!!

 வாகனத்தை திருடிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் வாகன திருட்டுகள் நடைபெற்று வருகிறது. தங்களது வாகனத்தை இழந்த மக்கள் காவல் நிலையங்களில் தினம் தோறும் புகார் அளித்து வருகின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யும் போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு  சூரியபேட்டை பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் போலீசார் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

சிறுநீரகத்தை விற்க முயன்ற பெண்…. மோசடி வலையில் சிக்கி பணத்தை இழந்த சோகம்…. பரபரப்பு….!!!!

ஆந்திரா மாநிலம் குண்டூரை சேர்ந்த ஒரு பெண் தன் சிறுநீரகத்தை ரூபாய்.2 லட்சத்துக்கு விற்கத் தயாராக இருப்பதாக ஆன்லைனில் விவரங்களைப் பதிவிட்டுள்ளார். அப்பெண் கடனை அடைப்பதற்காக தன் சிறுநீரகத்தை விற்க முயன்ற போது மோசடி செய்பவர்களிடம் ரூ.16 லட்சத்தை இழந்தார். இதையடுத்து உதவிகோரி அந்த பெண் போலீஸ் நிலையத்தை அணுகியதை அடுத்து இச்செய்தி வெளிச்சத்துக்கு வந்தது. அப்பெண் நர்ஸிங் மாணவி எனவும் அவரது தந்தையின் வங்கிக்கணக்கிலிருந்து ரூ.2 லட்சத்தை எடுத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது. அந்த தொகையை திரும்ப […]

Categories
தேசிய செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு!…. கடவுள் கிருஷ்ணரை திருமணம் செய்த பெண்…. காரணம் என்ன?….!!!!!

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலுள்ள நர்சிங்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பூஜா சிங்(30). இவர் முதுகலை பட்டம் வென்றவர் ஆவார். கடந்த 8ம் தேதி இவர் கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்துகொண்டார். இவரது தந்தை ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஆவார். பூஜாவின் தந்தைக்கு கிருஷ்ணர் உடனான திருமண நிகழ்ச்சியில் உடன்பாடில்லை. இதனால் அவர் அந்த திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. எனினும் பூஜா சிங்கின் தாயார், அவருக்கு முழுவதுமாக துணைநின்று திருமணத்தை செய்து வைத்துள்ளார். கிருஷ்ணர் சிலை முன்பு பூஜை சடங்குகள் […]

Categories
தேசிய செய்திகள்

8.1 சதவீத வட்டி கிடைக்குமா?…. மத்திய அரசின் சூப்பர் பாதுகாப்பான திட்டம் இதோ…..!!!!….

அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு அரசு சார்பாக பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களில் ஒன்றுதான் பிஎப் ஆகும். பிஎப் வாயிலாக அரசு வேலை செய்யும் மக்களுக்கு சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் பிஎப் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த சேமிப்பு தொகையை ஓய்வுகாலத்தில் பயன்படுத்தலாம். EPF-ல் பங்களிக்கும் அனைத்து பணியாளர்களும் பல முறைகளைப் பயன்படுத்தி தங்களது கணக்கு இருப்பை சரிபார்க்கலாம். கணக்கிலுள்ள நிலுவையை கண்டறிய, ஆண்டின் இறுதியில் பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி (EPF) விவரங்களை பகிர்ந்துகொள்வதற்காக அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“சர்வதேச அளவில் சாலை விபத்துகளில் இந்தியா முதலிடம்”…. வாகனங்களுக்கு புதிய வேக வரம்பு…. மத்திய அரசு தகவல்….!!!!!

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, நாடு முழுவதும் உள்ள பல்வேறு நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் புதிய வேக வரம்பு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். அதன் பிறகு சர்வதேச விதிகளின் அடிப்படையிலும், மாநில அரசுகளின் ஆலோசனையின் பெயரிலும் இருவழிச்சாலை மற்றும் நான்கு வழி சாலைகளில் புதிய வேகவரம்பு நிர்ணயிக்கப்படும். சர்வதேச அளவில் சாலை விபத்துகள் நடைபெறும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. அதன்படி ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

“சுற்றுலா ரயில் திட்டம்”…. 30% கட்டணம் குறைவு?…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ( IRCTC) சார்பாக இயங்கிவந்த “பாரத் தர்ஷன்” சுற்றுலா ரயில் திட்டம் சென்ற 2019ம் வருடம் ஜூன் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. இதையடுத்து  புது கொள்கை மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய “பாரத் கவுரவ்” என்ற புது சுற்றுலா ரயில் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதல் துவங்கப்பட்டது. எனினும் பழைய திட்டத்தை விடவும் இத்திட்டத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டினர். இதனால் நியாயமான கட்டணத்தில் பயணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

“அவங்களுக்கு நம் நாடு எப்போதும் கடமைப்பட்டிருக்கும்”…. -பிரதமர் நரேந்திர மோடி….!!!!!

விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். சென்ற 1971 ஆம் வருடம் பாகிஸ்தான் உடன் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் அடிப்படையில் ஆண்டுதோறும் டிச..16 ஆம் தேதி விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் தன் சுட்டுரை பதிவில், “1971ல் நடந்த போரில் இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்த துணிச்சல்மிக்க அனைத்து ஆயுதப்படை வீரர்களுக்கும் விஜய் திவாஸான இன்று மரியாதை செலுத்துகிறேன். நாட்டைப் பாதுகாப்பாக வைத்து இருப்பதில் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோலிய பொருட்கள் மீதான மதிப்புக் கூட்டு வரியை…. அந்த 6 மாநிலங்கள் குறைக்கவில்லை?… மத்திய அமைச்சா் தகவல்….!!!!

தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மேற்குவங்கம், ஜாா்க்கண்ட் போன்ற பா.ஜ.க ஆட்சி அல்லாத 6 மாநிலங்கள் பெட்ரோலிய பொருட்கள் மீதான மதிப்புக்கூட்டு வரியை (வாட்) குறைக்கவில்லை. ஆகவே இந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது என பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா். இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து அவா் இவ்வாறு கூறினார். இதற்கிடையில் சமையல் எரிவாயு விற்பனையால், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. அதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

“பணி நேரத்தில் சினிமா பாடலுக்கு நடனம் ஆடிய போலீசார்”…? இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!!!

பணி நேரத்தின் போது சினிமா பாடலுக்கு நடனமாடிய 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமஜன்ம பூமி என்னும் பகுதியில் இந்து மத கடவுள் ராமரின் வழிபாட்டு தளம் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக இந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 பெண் கான்ஸ்டபிள் பணி நேரத்தின்போது போஜ்புரி பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இதில் 3 கான்ஸ்டபிள் நடனமாட அதை மற்றொரு பெண் கான்ஸ்டபிள் வீடியோ […]

Categories
தேசிய செய்திகள்

5 வருஷத்தில் 177 செயற்கைக்கோள்களை செலுத்திய இஸ்ரோ…. மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

மாநிலங்களவையில் நேற்று நடந்த கேள்வி நேரத்தின் போது விண்வெளித் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதிலில் “கடந்த 5 வருடங்களில் 19 நாடுகளின் 177 செயற்கைக் கோள்கள் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் (இஸ்ரோ) வா்த்தக ரீதியாக வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தாா். இதன் வாயிலாக 9.40 கோடி டாலரும் (சுமாா் ரூ.778 கோடி), 4.60 கோடி யூரோவும் (சுமாா் ரூ.407 கோடி) அந்நியச் செலாவணியாகக் கிடைத்திருக்கிறது. விண்வெளி குறித்த நடவடிக்கைகளில் தனியாா் நிறுவனங்கள் ஈடுபடுவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்..!! வனத்துறை அதிகாரி பகிர்ந்த அரிய வீடியோ…? இணையத்தில் வைரல்…!!!!!

வனத்துறை அதிகாரி பகிர்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் அரிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் அடிக்கடி வனவிலங்கு தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து கொள்வார். அந்த வகையில் தற்போது ஒரு வெள்ளை சிங்க குட்டி தனது குடும்பத்துடன் காட்டில் உலா வரும் ஒரு சிறிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் அந்த வீடியோவின் தலைப்பில் கூறியதாவது, “இதோ உங்களுக்கான ஒரு வெள்ளை சிங்க குட்டி. உலகில் […]

Categories
தேசிய செய்திகள்

2023 NEET, CUET நுழைவுத் தேர்வு எப்போது?…. தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீர் நுழைவுத் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . ஜே இ இ மெயின் முதற்கட்ட தேர்வு ஜனவரி 24ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்வு ஏப்ரல் ஆறாம் தேதியும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது . 2023-2024ஆம் கல்வியாண்டில் சில முக்கிய தேர்வுகளுக்கான காலண்டரை தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: போலி சிபிஎஸ்இ இணையதளத்தில் எச்சரிக்கை…. யாரும் இதை நம்பி ஏமாறாதீங்க….!!!!

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களிடமிருந்து போலி இணையதளம் பதிவு கட்டணம் வசூல் செய்கின்றது. கட்டணம் செலுத்திய பிறகு தாங்கள் ஏமாற்றப்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து தற்போது மத்திய இடைநிலை கல்வி வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது cbse.gov.in என்ற இணையதளம் தான் அதிகாரபூர்வ இணையதளமாகும். பின்வரும் https://cbsegovt.com என்ற இணையத்தளம் போலியானது என்று PIB ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. மாணவர்கள் பணம் கொடுத்து அட்மிஷன் பேப்பர்களை பெற சொல்வது எங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

நமக்கு சோறு தான் முக்கியம்!… 1 நிமிடத்தில் இத்தனை ஆர்டரா?… இந்தியாவில் டாப்ல இருக்கும் பிரியாணி….!!!!!

இந்தியா முழுவதும் நடப்பு ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலை ஸ்விகி நிறுவனமானது வெளியிட்டு உள்ளது. அந்த வகையில்  நடப்பு ஆண்டில் இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவாக பிரியாணி இருக்கிறது. அதன்படி ஒரு நிமிடத்துக்கு 137 பிரியாணி (ஒரு நொடிக்கு 2.25 பிரியாணி) நாடு முழுவதும் ஆர்டர் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முதலிடத்தில் சிக்கன் பிரியாணி இருக்கிறது. அத்துடன் மசால் தோசை, சிக்கன் ப்ரைடுரைஸ் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறது. மேலும் வெளிநாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

ஒவ்வொரு வருடத்தை போன்று இந்த முறையும் ஊழியர்களின் அகவிலைப்படி ஜனவரி மாதத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஒவ்வொரு வருடமும் 2 முறை அதிகரிக்கப்படுகிறது. அதாவது, முதல் முறை ஜனவரி மாதத்திலும், 2வது ஜூலையிலும் டிஏ அதிகரிப்பு வழங்கபடுகிறது. முன்னதாக ஜூலை மாத அகவிலைப்படி செப்டம்பர் 2022ல் அதிகரிக்கப்பட்டது. தற்போது அடுத்த அதிகரிப்பு குறித்த எதிர்பார்பானது அதிகரித்து உள்ளது. இது 2023ம் வருடம் ஜனவரி மாதத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. ஜனவரி 1ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடனில் சிறப்பு சலுகைகள்…. உடனே முந்துங்கள்….!!!!!

இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வங்கியானது  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டுக்கடனில் சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி 0.15 சதவீதம் முதல் 0.30 சதவீதம் வரை வீட்டு கடன் வட்டியில் தள்ளுபடி வழங்கப்படும். அதன் பிறகு எஸ்பிஐ வங்கியில் பொதுவாக வீட்டு கடன்களுக்கு 8.55 சதவீதம் முதல் 9.05 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படுகிறது. ஆனால் தற்போது சிறப்பு சலுகையாக வட்டி விகிதமானது 8.40% முதல் 9.05 சதவீதம் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

2023-ல் நீட்‌, ஜேஇஇ, சியுஇடி, ஏஐஇஇஏ நுழைவு தேர்வுகள் எப்போது….? தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!!!!

இந்தியாவில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வரும் நிலையில், 2023-ம் ஆண்டில் நீட் தேர்வு நடைபெறும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த வருடம் மே மாதம் 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நீட் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வான சியுஇடி அடுத்த வருடம் மே 21 […]

Categories
தேசிய செய்திகள்

ஜேஇஇ மெயின் தேர்வு: விண்ணப்பிப்பது எப்போது…? மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ மெயின் தேர்வுக்கு ஜன.12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய முகமை அறிவித்துள்ளது. இந்த தேர்வானது ஜன. 24, 25, 27, 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறகிறது. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான NIT, IIT, IIIT ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு JEE தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு jeemain.nta.nic.in

Categories
தேசிய செய்திகள்

500 கி.மீ. தடை செய்யப்பட்ட பகுதியாக திடீர் அறிவிப்பு…. காரணம் இது தானாம்…!!!

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.  ராமர் கோயிலை சுற்றி 500 கி.மீ. சுற்றளவு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு மத சடங்குகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் வர்த்தகம் உள்ளிட்ட பிற நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை என்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆணையத்தின் துணை தலைவர் விஷால் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அயோத்தி இந்த பகுதியில் கட்டிடங்கள் அதிகபட்சமாக 7.5 மீட்டர் உயரமாக மட்டுமே இருக்க வேண்டும். ராம ஜென்ம […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!…. ரயில் வருவது கூட தெரியாமல் வீடியோ எடுத்த 3 பேர்….. திடீரென அடித்து தூக்கிய ரயில்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

டெல்லியில் உள்ள காசியாபாத்தில் முசோரி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத 3 பேரின் சடலங்கள் கிடந்துள்ளது. இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்ததில் ரயில் மோதியதில் 1 பெண் மற்றும் 2 ஆண் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. அதன் பிறகு காவல்துறையினர் 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில்,. […]

Categories
தேசிய செய்திகள்

“எப்படிலாம் ஏமாத்துறாங்க பாருங்க”…. இன்சூரன்ஸ் பணத்தை குறி வைக்கும் மோசடிகாரர்கள்…. உஷாரய்யா உஷாரு….!!!!

இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா காலத்திற்கு பிறகு பொதுமக்கள் அதிக அளவில் இன்சூரன்ஸ் எடுக்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக குடும்ப நிதி பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிதி பாதுகாப்பு போன்றவைகளுக்காக இன்சூரன்ஸ் எடுக்கிறார்கள். இவர்கள் நிதி நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்கிறார்கள். இப்படி இன்சூரன்ஸ் பாலிசிகள் ஒருபுறம் அதிகரித்தாலும், இன்சூரன்ஸ் பாலிசிகளை பயன்படுத்தி மோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதாவது இன்சூரன்ஸ் முடியும் காலத்தில் ஓரிரு மாதங்களுக்கு முன்பாக பாலிசிதாரர்களுக்கு செல்போன் மூலமாக தொடர்பு […]

Categories
தேசிய செய்திகள்

“ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்” 10th இல் Pass ஆன 70…. கல்விக்கு வயது தடையில்லை….!!!

கல்வி கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக சமீப காலமாக வயதானவர்களும் தேர்வெழுதி அதில் தேர்ச்சி பெற்று வரும் சம்பவங்கள் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 70 வயது நபர் கால் ரெட்டி. இவர் சங்கரெட்டி மாவட்டம் கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் கிராம பஞ்சாயத்து தலைவராக முயற்சி செய்து வருகிறார். ஆனால் கிராம பஞ்சாயத்து தலைவராவதற்கு பத்தாவது வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்று அரசு […]

Categories
தேசிய செய்திகள்

யார் அந்த பப்பு?…. எங்கே இருக்கிறார்?…. மக்களவையில் பதிலளித்த நிர்மலா சீதாராமன்…..!!!!

மக்களவை விவாத கூட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மொய்த்ரா பேசியதாவது, இந்தியாவில் ஆளும் பா.ஜ.க அரசு தான் “பப்பு” என்ற வார்த்தையை உருவாக்கியது. இப்போது யார் உண்மையான பப்பு என தெரியவந்துள்ளது. இதற்கு முன்னதாக பா.ஜ.க அரசு காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்தியை பப்பு என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின் இந்த சொல் மக்களவையில் பல்வேறு கட்சியினரால் உபயோகிக்கப்பட்டது. இந்நிலையில் நிர்மலா சீதாராமன் குஜராத் மற்றும் மேற்குவங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய […]

Categories
தேசிய செய்திகள்

பதவியேற்ற நான்கே மாதங்களில்…. வாட்ஸ்அப் பே செயலியின் இந்திய தலைவர் எடுத்த திடீர் முடிவு…..!!!!!

WhatsApp வாயிலாக பணப் பரிமாற்றம் செய்யும் வகையில் வாட்ஸ்அப் பே வசதியை சென்ற 2020ம் வருடம் அந்நிறுவனம் துவங்கியது. இச்சேவையை மில்லியன் கணக்கான நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். WhatsApp பயனர் ஒருவர் தன் காண்டாக்ட்டிலுள்ள ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமெனில் இந்த வாட்ஸ்அப் பே செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த WhatsApp pay செயலியின் இந்திய தலைவராக வினய்சோலட்டி என்பவர் சென்ற செப்டம்பர் மாதம் பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் வினய்சோலட்டி திடீரென்று தன் பதவியை ராஜினாமா செய்து உள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

Gmail சுத்தமாக வைப்பது எப்படி…? இதோ உங்களுக்கான சில ஈஸியான வழிமுறை…!!!!!

உலகில் உள்ள முதன்மை இணையதள வாசிகள் பயன்படுத்துகிற ஒரு இமெயில் என்றால் அது கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் தான். இந்த ஜிமெயில் மூலமாக நாம் பல வகையான செயல்களில் உள்நுழைய பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது பல செயல்களில் நாம் புதிய கணக்கு திறப்பதற்கு நமக்கு இது உதவுகிறது. மேலும் தற்போது வங்கி கணக்குகளில் நாம் இந்த ஜிமெயில் பயன்படுத்தி நமது வங்கி கணக்கு குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள் சிலவற்றை இங்கே காண்போம். *முதலில் […]

Categories
தேசிய செய்திகள்

ஷ்ரத்தா கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. DNA பரிசோதனையில் தெரிந்த உண்மை…. வெளிவரும் புதிய தகவல்கள்….!!!!!

டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம் பெண் 35 துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் ஷ்ரத்தாவின் காதலர் அப்தாப்பை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திய நிலையில், பல்வேறு விதமான திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதன் பிறகு அப்தாப் கொடுத்த தகவலின் பேரில் டெல்லி முழுவதும் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 13 எலும்பு துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எலும்பு துண்டுகள் ஷ்ரத்தாவின் எலும்புகளா என்பதை ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

நிலச்சரிவு எதிரொலி!… 140 பேர் பரிதாப பலி…. அச்சத்தில் பரிதவிக்கும் மக்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

மத்திய ஆப்பிரிக்க நாடானா காங்கோவின் தலைநகர் கின்ஷாசாவில் சென்ற சில தினங்களாக பெய்த கன மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கையானது 140 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மழை வெள்ளதால் 40 ஆயிரம் வீடுகள் நீரில் மூழ்கியது. இதுவரையிலும் மீட்கப்பட்டவர்களை தவிர்த்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என […]

Categories

Tech |