Categories
தேசிய செய்திகள்

OMG: பள்ளியில் உல்லாசம்…. வீடியோ எடுத்த மாணவன்…. சிக்கிய தலைமை ஆசிரியர்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!!

ஆந்திரா கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள மசூலிப்பட்டணம் சிலகுலபொடி பகுதியில் அரசு உருதுமொழி உண்டு உறைவிடப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக அதே பகுதியை சேர்ந்த ஆனந்த்பிரசாத்(48) என்பவர் இருந்து வருகிறார். இவர் உடன் ஒப்பந்த ஆசிரியை ஒருவரும் பணியாற்றி வருகிறார். இந்த ஆசிரியைக்கு திருமணம் ஆகிவிட்டது. அதேபோல் ஆனந்த்பிரசாத்துக்கும் திருமணமாகி விட்டது. அப்பள்ளிக்கு மொத்தமே 2 ஆசிரியர் என்பதால் இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர். ஒருக் கட்டத்தில் இருவருக்குள்ளும் கள்ளக்காதல் வந்துவிட்டது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளச்சாராயத்தால் உயிரிழக்கும் ஆண்கள்…. இதுதான் காரணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

கள்ளச்சாராயம் குடித்து  பலர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த 12-ஆம் தேதி சரண் மாவட்டத்தில் உள்ள சப்ரா பகுதியில் பலர் ஒன்றாக சேர்ந்து கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். அவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களது குடும்பத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

பிஎம் கிசான் திட்டம்: விவசாயிகளே உங்களுக்கு 12-வது தவணை பணம் வரலையா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க….!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டம் சென்ற 2019 ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடியால் துவங்கப்பட்டது ஆகும். இத்திட்டத்தின் வாயிலாக நாடு முழுவதும் உள்ள விவசாய குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூபாய்.6000 என 3 மாத தவணையாக தலா ரூபாய்.2000 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதன் வாயிலாக லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் 2,43,03,867 விவசாயிகளுக்கு 12-வது தவணைப்பணம் வரவில்லை. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்த விழுந்த பாலம்… எங்கு தெரியுமா…?

பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் பகுதியில் அமைந்துள்ள கண்டக் ஆற்றில் ரூ.13.43 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் இன்று காலை இடிந்து விழுந்தது. இந்த பாலம் கட்டப்பட்ட சில வருடங்களிலேயே அதில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அது சரி செய்யப்படவில்லை. கடந்த 9 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த நிலையில் அணுகு சாலை இல்லாத காரணத்தினால் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக பாலத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தூண்களுக்கு இடையே விரிசல் […]

Categories
தேசிய செய்திகள்

கம்மியான வட்டியில் தனி நபர் கடன்…. எப்படி தெரியுமா?…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

மிக கம்மியான வட்டியில் தனிநபர் கடன் பெறுவதற்குரிய வழிமுறைகள் பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம். அந்த வகையில் வங்கியில் கடன் வாங்குவதற்கு முன்பாக ஆன்லைனில் பல கடன் வழங்குபவர்களின் வட்டி விகிதங்களை சரி பார்த்து ஒப்பீடு செய்த பிறகே, கடன் பெறவேண்டும். இதற்கிடையில் ஆன்லைன் நிதிச் சந்தைகளானது சிறந்த கடன் வழங்குவோரின் தனிப்பட்ட கடனுக்கான வட்டி விகிதங்களை காட்டுகிறது. வாடிக்கையாளரின் முந்தைய செயல் நடவடிக்கைளை பொறுத்துதான் கம்மியான வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. முன்னதாக நீங்கள் வாங்கிய கடன் தொகையை […]

Categories
தேசிய செய்திகள்

LIC-ன் டெர்ம் அஷ்யூரன்ஸ் திட்டங்கள்…. நல்ல வருமானத்தை பெறலாமா?…. இதோ முழு விபரம்….!!!!

புதிய ஜீவன் அமர் மற்றும் டெக்டெர்ம் போன்ற 2 புது டெர்ம் அஷ்யூரன்ஸ் திட்டங்களை LIC எனப்படும் ஆயுள் காப்பீட்டு கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புது ஜீவன் அமர், டெக்டெர்ம் ஆகிய இரண்டும் நான்-லிங்க்ட் மற்றும் நான்-பார்ட்டிசிபேட்டிங் திட்டங்கள் ஆகும். இத்திட்டத்தில் பாலிசிதாரர்கள் நிலையான ப்ரீமியங்களை செலுத்துவதன் வாயிலாக சிறந்த வருமானத்தை பெற இயலும் என கூறப்பட்டு உள்ளது. பொதுவாக நான்-லிங்க்ட் திட்டம் எனில் ஆபத்தில்லாத மற்றும் பங்குசந்தை உடன் இணைக்கப்படாத உத்திரவாதமான வருமானத்தை தரக்கூடிய […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!… உயிருடன் இருக்கும் போதே தன் நினைவு நாளை கொண்டாடிய மாஜி அமைச்சர்…. அதிர்ச்சியில் உறவினர்கள்…..!!!!!

ஆந்திர பிரதேச‌ மாநிலத்தில் உள்ள பாபட்லா மாவட்டத்தில் சிராலா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மருத்துவரும், முன்னாள் அமைச்சருமான பாலேட்டி ராமராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய 12-வது நினைவு தினத்தில் கலந்து கொள்ள வருமாறு நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அழைப்பிதழ் அச்சடித்து கொடுத்துள்ளார். இந்நிலையில் அழைப்பிதழ் வாங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பாலேட்டி ராமராவ் வீட்டிற்கு சென்ற போது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது பாலேட்டி ராமராவ் தான் உயிரோடு இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

அட!… இந்த காலத்திலும் இப்படியா…? செல்போன், மின்சாரம் இல்லாத அதிசய கிராமம்…. அதுவும் நம்ம இந்தியாவுல….!!!!!!

இன்றைய நவீன காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கையை தொழில் நுட்பங்கள் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. மின்சாரம், ஸ்மார்ட் போன், இணையதளம் போன்றவைகள் தற்போது மனிதர்களுக்கு அத்தியாவசியமான தேவையாக மாறிவிட்டது. ஆனால் இந்த நவீன காலகட்டத்திலும் ஸ்மார்ட்போன், மின்சாரம் போன்ற எந்த தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல் ஒரு கிராம மக்கள் வசிக்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?. ஆம் அப்படி ஒரு அதிசய கிராமம் இருக்கிறது. அதாவது ஆந்திர பிரதேச மாநிலத்தில் குர்மா என்ற கிராமம் அமைந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!… வெளி உலகில் மகன் எனக்கூறி ரகசிய உறவு…. திடீர் விரிசலால் உண்மையான மகனை கொன்ற காதலன்…. பரபரப்பு….!!!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்கான் பகுதியில் முஸ்கான் (40) என்ற பெண்மணி வசித்து வருகிறார். இந்த பெண் காவல் நிலையத்தில் தன்னுடைய இளைய மகன் அயனை தன்னுடைய மூத்த மகன் காசிப் அடித்து கொலை செய்து கங்கை நதியில் வீசியதாக புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தலைமறைவாக இருந்த மூத்த மகன் காசிப்பை கைது செய்து விசாரணை நடத்தியதில் தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறிவிட்டார். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இதை செய்ய வேண்டாம்…. ஓய்வூதியம் பெறுவோருக்கு அரசு அதிரடி உத்தரவு…..!!!!

ஓய்வூதியம் பெற இனி கூட்டு வங்கி கணக்கு தொடங்க யாரையும் வற்புறுத்த வேண்டாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவோரின் துணையுடன் இணைந்து கூட்டு வங்கி கணக்கில் ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. ஆனால் இந்த முறையில் சிக்கல் இருப்பதால் இனி கூட்டு வங்கி கணக்கு தேவையில்லை.ஒற்றைக் கணக்கு இருந்தாலே போதுமானது என கருவூலம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவோர் கூட்டு வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என பல வங்கிகளும் தெரிவித்து வந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு திடீர் நிறுத்தம்?…. தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதால் சபரிமலையில் கூட்டம் அலைமோதுகிறது. அதே சமயம் இந்த வருடம் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாகப்பட்டுள்ளது. அப்படி ஆன்லைனில் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. தினம்தோறும் 90 ஆயிரத்திற்கும் மேல் பக்தர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!…. சினிமா பாணியில் இறந்தவருக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவமனை…. பரபரக்கும் பகீர் பின்னணி இதோ….!!!!!

நடிகர் விஜயகாந்தின் ரமணா படம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இறந்த உடலை ஹீரோ எடுத்துச் செல்வதும், இறந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை பல லட்சம் ரூபாய் வசூலிப்பது போன்ற காட்சியும் படத்தில் இடம்பெற்றிருக்கும். இதேபோன்ற ஒரு சம்பவம் ஹரியானாவின் சோனிபட்டில் உள்ள ஒரு மருத்துவமனையிலும் நடைபெற்றுள்ளது. அதாவது நோயாளி இறந்த பிறகும் சிகிச்சைக்கு கட்டணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. பிரபல சோனிபட் மருத்துவமனை அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு நோயாளியின் மரணத்தை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

புதிதாக திருமணமான தம்பதிக்கு இனி…. திருப்பதியில் அசத்தல் அறிவிப்பு….!!!

திருப்பதியில் புதுமண தம்பதியினருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. திருப்பதியில் புதிதாக திருமணமான தம்பதியினருக்கு வெங்கடாசலபதியின் தட்சனை இனி நேரடியாக கிடைக்கும். திருமண அழைப்பிதழை ஒரு மாதத்திற்கு முன்னதாகவே திருமலை தேவஸ்தானத்திற்கு அனுப்பி வைத்துவிட்டால் திருமணத்தன்று பாலாஜியின் ஆசி பெற்ற பிரசாதம் வீடு தேடி வரும். பிரசாதத்துடன் சில மங்களப் பொருட்களும் பாலாஜியின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்று திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அத்தையை 10 துண்டாக வெட்டி…. சமையலறையில் மறைத்து வைத்த இளைஞர்…. காரணம் என்ன?…. பரபரப்பு சம்பவம்….!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலுள்ள வித்யாதர் நகரில் சரோஜ் என்பவர் வசித்து வந்தார். இவருடைய கணவர் கடந்த 27 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் சென்ற டிசம்பர் 11ம் தேதியன்று இளைஞர் அனுஜ், தன் அத்தையான சரோஜை கொடூரமாக கொலை செய்து 10 துண்டாக வெட்டி சமையலறையில் மறைத்து வைத்து உள்ளார். இதையடுத்து ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு சென்று துண்டாக வெட்டிய உடல் உறுப்புகளை […]

Categories
தேசிய செய்திகள்

16 வயது சிறுமியிடம் அத்துமீறல்…. 8 பேரின் வெறிச்செயல்…. உச்சக்கட்ட கொடூரம்…..!!!!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் சென்ற 16-ம் தேதியன்று இரவு வேளையில் 16 வயதான சிறுமியை கூட்டுப் பாலியல் வன் கொடுமை செய்திருக்கின்றனர். அதாவது, சிறுமியை கடத்திய 8 பேர் கொண்ட கும்பல் கடற்கரை கிராமத்திலுள்ள பங்களாவுக்கு அழைத்துச் சென்று அவரை பாலியல் வன் கொடுமை செய்துள்ளனர். மேலும் சிறுமியை கடற்கரைக்கு அழைத்து வந்து மீண்டும் பாலியல் வன் கொடுமை செய்து உள்ளனர். அதன்பின் அந்த கும்பல், சிறுமியை அங்கேயே விட்டு விட்டு சென்றதாக […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர்களுக்கு தனி வரிசை…. சபரிமலையில் இன்று முதல் அமல்…. பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதால் சபரிமலையில் கூட்டம் அலைமோதுகிறது. அதே சமயம் இந்த வருடம் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாகப்பட்டுள்ளது. அப்படி ஆன்லைனில் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை தரிசனத்திற்கு 50 வயதுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இனி பயிற்சி மையங்களில் சேர்வது ரொம்ப கஷ்டம்…. அமலுக்கு வரும் புதிய சட்டம்….. போட்டி தேர்வர்களுக்கு அரசு கொடுத்த ஷாக்….!!!!

நாடு முழுவதும் மருத்துவ மற்றும் பொறியியல் போன்ற படிப்புகளில் சேர உழவுத் தேர்வு கட்டாயமாக பட்டு உள்ளது. அதனால் இந்த நுழைவு தேர்வுக்காக மாணவர்கள் தனியாக பயிற்சி மையங்களில் சேர்ந்து பயின்று வருகிறார்கள். இந்த பயிற்சி மையங்களில் நடக்கும் விஷயங்கள் பல மாணவர்களை பாதிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறது. அதனால் ராஜஸ்தான் அரசு இனி பயிற்சி மையங்களில் சேர்வதற்கு மாணவர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும், தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பயிற்சி மையங்களில் கண்காணிக்க சட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

PM KISAN: விவசாயிகளே உங்களுக்கு இன்னும் பணம் கிடைக்கலையா?…. அப்போ உடனே இதை பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் நழுவடைந்த விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும் தேவையான விவசாய பொருட்களை வாங்கிக் கொள்ள உதவியாகவும் மத்திய அரசு வருடத்திற்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், 8,84,56,693 விவசாயிகளுக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,43,03,867 விவசாயிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் டிசம்பர் 23 வரை தங்க பத்திர விற்பனை…. எவ்வளவு விலை, எப்படி வாங்குவது?…. இதோ முழு விவரம்….!!!!

நாட்டில் அடுத்த கட்ட தங்க பத்திர விற்பனைக்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டிற்கான 3ம் தொகுப்பு தங்க பத்திர விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. 2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் மூன்றாவது கட்ட தங்க பத்திர விற்பனை இன்று  தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தங்க பத்திரங்கள் விலை கிராமுக்கு ரூ.5,409 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் வாங்குவோருக்கு 50 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். வங்கிகள், […]

Categories
தேசிய செய்திகள்

சில நிமிடங்களில் எரிந்து கருகிய மின்சார ஸ்கூட்டர்… “பாதுகாப்பு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்ய அரசு உத்தரவு”…!!!!!

மராட்டிய மாநிலத்தின் கிழக்கு விரார் பகுதியில் வாகனம் நிறுத்தும் இடத்தில் மின்சார ஸ்கூட்டர் ஒன்றை அதன் உரிமையாளர் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் ஒரு மணி நேரத்திற்கு பின் அந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மேலும் ஒரு சில நிமிடங்களில் அது கருகிப்போனது. இந்த சம்பவம் நடைபெற்ற நேரத்தில் யாரும் அருகே இல்லாததால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து அறிந்த அந்த பகுதி மக்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் அதற்குள் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!…. நீண்ட போராட்டத்திற்கு பிறகு கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி…. வெளியான தகவல்….!!!!

பிரபல ரவுடியான அபிஜீத் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் பிரபல ரவுடியான  அபிஜீத் யாதவ் வசித்து வருகிறார். இவர் மீது 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இதனால் இவரை போலீசார் கைது செய்ய தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து அவர் குறித்து தகவல் அளித்தால் 10  லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஜார்கண்ட் மாநிலமும், 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என பீகார் அரசு அறிவித்தது. இந்நிலையில் போலீசாருக்கு காயா […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா மற்றும் சீனா எல்லை பிரச்சனை…. மத்திய அரசு இப்படி செய்வது சரிதானா?…. அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு….!!!!

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின்  தலைவர் அரவிந்த் கேஜரிவால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அருணாச்சலப்  பிரதேச எல்லை பகுதியில்  சீனா தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டு வருகிறது. அதேபோல் கடந்து சில நாட்களுக்கு முன்பு  சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தனர். ஆனால் அவர்களை நமது வீரர்கள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியதாக  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த  பிரச்சனையை  பல்வேறு அரசியல்  தலைவர்களும் குற்றம் […]

Categories
தேசிய செய்திகள்

ஷ்ரத்தா வாக்கர் போல் மற்றொரு பயங்கர சம்பவம்… 12 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல்… எங்கு தெரியுமா…?

ஜார்கண்டில் இளம்பெண் ஒருவரை 12 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்டின் சாகேப்கஞ்ச் என்னும் நகரில் 22 வயது மதிக்கத்தக்க பழங்குடியினம் இளம்பெண் ஒருவர் 12 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வெட்டப்பட்ட அந்த இளம் பெண்ணின் உடலை போலீசார் இன்று கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அந்தப் பெண்ணின் கணவரான திலகர் அன்சாரி என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து அந்த இளம் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் தங்க பத்திரம் விற்பனை தொடக்கம்…. எவ்வளவு விலை, எப்படி வாங்குவது?…. இதோ முழு விவரம்….!!!!

நாட்டில் அடுத்த கட்ட தங்க பத்திர விற்பனைக்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டிற்கான 3ம் தொகுப்பு தங்க பத்திர விற்பனை நாளை முதல் தொடங்குகிறது. 2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் மூன்றாவது கட்ட தங்க பத்திர விற்பனை நாளை தொடங்கிய டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தங்க பத்திரங்கள் விலை கிராமுக்கு ரூ.5,409 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் வாங்குவோருக்கு 50 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். வங்கிகள், […]

Categories
தேசிய செய்திகள்

BC, MBC (OBC), SC/ST மாணவர்களுக்கு GOOD NEWS….. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது 4,500 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் https://ssc.nic.in என்ற இணையதளத்தில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி நான்காம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வயது: BC, MBC-30, SC/ST- 32. இந்த நிலையில் இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

“பீகார் பாலம் விபத்து”…. 5 வருஷம் ஆகியும் திறப்பு விழா வைக்கல?…. காரணம் என்ன?…….!!!!!

பீகாரில் ரூ.14 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவிற்கு முன்னதாகவே இடிந்து விழுந்தது. இன்று காலை (டிச..18) பாலம் இடிந்து விழுந்தது பற்றி தகவல் கிடைத்ததும் பல்லியா எஸ்டிஓ ரோஹித் குமார், எஸ்டிபிஓ குமார் வீர் திரேந்திரா, சிஓ சதீஷ்குமார் சிங், சிஐ அகிலேஷ் ராம் மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பீகார் மாநிலத்தில் தலைவிரித்தாடும் ஊழல் விஷயத்தை பாலம் உடைந்த சம்பவம் அம்பலமாக்கி விட்டதாக கூறப்படுகிறது. இப்பாலத்தை கட்டிக்கொண்டிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

ரகசிய அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த 17 பெண்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

மும்பையில் தகிசார் பகுதியில் அமைந்துள்ள பார் ஒன்றில் போலீசார் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பாரில் ரகசிய அறை ஒன்றை இருப்பதை கண்டறிந்து அதில் ஆய்வு நடத்திய போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த அறையில் 17 பெண்களை மறைத்து வைக்கப்பட்டிருக்கும் விஷயத்தை போலீசார் கண்டறிந்தனர். அந்த ரகசிய அரங்கில் முதலில் நான்கு பெண்கள் இருப்பதை கண்டறிந்த போலீசார் ஆய்வு செய்தபோது 17 பெண்கள் அங்கு பதுங்கியுள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

“வங்கிக் கடன் மோசடி”…. மெஹுல் சோக்ஸு மீது மேலும் 3 வழக்குகள்…. வெளியான தகவல்….!!!!!

மெஹுல் சோக்ஸுக்குச் சொந்தமான நிறுவனங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளிடம் இருந்து சென்ற 2010ம் வருடம் முதல் 2018 வரை பல கோடி கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் இருந்ததாக குற்றச்சாட்டு பெறப்பட்டது. இதன் காரணமாக வங்கிகளுக்கு ஒட்டு மொத்தமாக ரூ.13,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அதன்பின் சோக்ஸி மீது சிபிஐ முதல் தகவலறிக்கைகளை பதிவு செய்துள்ளது. சோக்ஸிக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையில் சென்ற 2017ம் வருடத்தில் ஆன்டிகுவா-பாா்புடா […]

Categories
தேசிய செய்திகள்

“எந்த பொருளுக்கும் ஜிஎஸ்டி அதிகரிக்கப்படவில்லை”…. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தகவல்…..!!!!

ஜிஎஸ்டி கவுன்சிலின் 48வது கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வாயிலாக நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் மாநில நிதி அமைச்சா்கள் கலந்துகொண்டனா். இதையடுத்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள் பற்றி அமைச்சா் நிா்மலா சீதாராமன் செய்தியாளா்களிடம் கூறியிருப்பதாவது “எந்த பொருளுக்கும் ஜிஎஸ்டி அதிகரிக்கப்படவில்லை. புதியதாகவும் ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை. பருப்பு உமி மீது 5 % ஆக இருந்த ஜிஎஸ்டி இப்போது முற்றிலுமாக நீக்கப்பட்டு உள்ளது. பெட்ரோலில் கலப்பதற்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எத்தனால் […]

Categories
தேசிய செய்திகள்

தில்லி: “எய்ம்ஸ் மருத்துவமனையில் சைபர் தாக்குதல்”…. காவல்துறை சிபிஐக்கு கடிதம்…..!!!!

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து காவல்துறை சிபிஐக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அதில் சர்வதேச காவல்துறையிடமிருந்து சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து வந்திருக்கும் இ-மெயில் முகவரியின் இணைய சர்வர்கள் பற்றி சிபிஐ தகவல்களை சேகரித்துத் தரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தில்லியிலுள்ள எய்ம்ஸ் நிறுவனத்தின் இணையதளம் சென்ற நவம்பா் 23ம் தேதி காலையில் தாக்குதலை எதிர்கொண்டு அதன் சா்வா்கள் முடங்கியது. அதன்பின் சர்வர்கள் மீட்கப்பட்டதன் வாயிலாக வெளி நோயாளிள் பிரிவு பதிவு மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்தநிலை வந்தால் உடனே இத செய்யுங்க….. நிர்மலா சீதாராமன் அட்வைஸ்…!!!!

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே போர் தொடங்கியதில் இருந்து கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்து வருவதால் இந்தியா, அமெரிக்கா உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் அமெரிக்க ஃபெடரல் வங்கி போன்ற மத்திய வங்கிகள் தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. இதனால் பொருளாதார மந்த நிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற FICCI கூட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே!…. வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன் இதை செக் பண்ணுங்க?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்திய ரயில்வேயானது இன்று 250-க்கும் அதிகமான ரயில்களை ரத்துசெய்திருக்கிறது. பயணிகள் வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்பு ரயில்கள் செல்லும் நேர நிலவரத்தைத் தெரிந்துக்கொள்வது நல்லது ஆகும். மக்களின் வசதியை முன்னிட்டு ரத்து செய்யப்படும் (அ) தாமதாக வரும் ரயில்கள் தொடர்பான தகவல்களை இந்தியன் ரயில்வே வெளியிட்டு வருகிறது. இவற்றில் ரயில்கள் ரத்து, ரயில்கள் தடம் மாற்றிவிடப்படுவது, தாமதமாக வருவது உள்பட பல பட்டியல்கள் வெளியாகிறது. இந்த பட்டியலில் பல மாநிலங்களைக் கடந்துவரும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான விவரங்களை […]

Categories
தேசிய செய்திகள்

“2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து”… 3 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் அருகே கிரேட்டர் நொய்டா எக்ஸ்ப்ரஸ்வேயில் 2 பேருந்துகள் எதிரெதிரே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் காயமடைந்தவர்களை  மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக  தகவல்கள் தெரிவிக்கிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

“பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி பரிசு கொடுப்பேன்”..? உ.பி பா.ஜ.க நிர்வாகி அதிரடி அறிவிப்பு…!!!!!

பிரதமர் மோடி பற்றி சர்ச்சை கூறிய விதமாக கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு  மந்திரி பிலாவல் பூட்டோவுக்கு மத்திய அரசு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. இவருடைய கருத்திற்கு எதிராக நாடு முழுவதும் பா.ஜ.க- வினர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பா.ஜ.க சார்பாக நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் பாக்தாத் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அதில் பேசிய பா.ஜ.க உள்ளூர் நிர்வாகியும் மாவட்ட கவுன்சில் உறுப்பினருமான மனுபால் பன்சால் அதிரடியான அறிவிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

பேருந்தில் திடீரென மயங்கி விழுந்த சிறுவன் பலி… காரணம் என்ன…? பெரும் சோகம்…!!!!!!

பேருந்தில் ஏறிய சிறுவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தை சேர்ந்த மனிஷ் ஜாதவ்(12) என்ற சிறுவன் அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் வழக்கம்போல் கடந்த 15-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற  மனிஷ் ஜாதவ் மதியம் வகுப்புகள் முடிந்து வீடு திரும்புவதற்காக பேருந்தில் ஏறியபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சுய தொழில் தொடங்க மானியத்துடன் கடன்…. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தொழில்வளம் பெருகுவதற்கான இணக்கச் சூழலை மேம்படுத்துவதிலும், அதன் மூலம் கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழக அரசு உறுதி கொண்டுள்ளது. அதன்படி சுயதொழில் புரிவதில் ஆர்வம் கொண்டோர் உதவி பெறத்தக்க மானியத்துடன் கூடிய கடன் உதவிதிட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் 60% நிதி பங்களிப்புடன் சுய தொழில் தொடங்க ஆர்வம் உடையவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊறுகாய் வற்றல் தயாரித்தல், இனிப்பு, கார வகைகள் மற்றும் தின்பண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சுய […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…!! ஷாம்பூவால் நின்ற திருமணம்…. காரணத்தை கேட்டு ஷாக் ஆன பெற்றோர்…. என்னனு நீங்களே பாருங்க….!!!!!

வாலிபர் ஒருவர் மணப்பெண் திட்டியதால் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி பகுதியில் இன்ஜினியராக வேலை பார்க்கும் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் ஒரு பெண்ணை பார்த்து முடிவு செய்துள்ளனர். இன்னும் 2  நாட்களில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில்  மாப்பிள்ளை மணப்பெண்ணுக்கு சன்சில்க் ஷாம்பூ உள்ளிட்ட பல அழகு சாதன பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

உயிரைப் பறித்த 20 ரூபாய்…. இப்படி ஒரு கொடுமையா?…. பதற வைக்கும் வீடியோ….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மோதிக்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சலீம். இவர் அங்குள்ள பஜாரில் தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளார். அப்போது அவரிடம் 20 ரூபாய் குறைவாக இருந்துள்ளது. இதனை பொருட்கள் வாங்கிய கடைக்காரரிடம் சலீம் கூறிய நிலையில் கடைக்காரர் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகளப்பாக மாறியது. அப்போது அங்கிருந்த மற்ற நபர்களும் சலீமை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் கூட்டத்தில் அவமானம் தாங்க முடியாத சலீம் அங்கிருந்த ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை […]

Categories
தேசிய செய்திகள்

ஜேஇஇ முதல்நிலை தேர்வு தொடர்பான அறிக்கை…. இனி இது கட்டாயம்…. தேசிய தேர்வு முகமை….!!!!

ஜே இ இ முதல்நிலை தேர்வு தொடர்பான அறிக்கையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதில் முதல் நிலை தேர்வு 2023 ஆம் ஆண்டு பங்கேற்பதற்கான தகுதிகளில் மாற்றமில்லை. ஆனால் ஐஐடி, என் ஐ டி, சிஎப்டிஐ- இல்சேர்க்கை பெறுவதற்கான அளவுகோலில் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். அதுவே எஸ்சி எஸ்டி மாணவர்கள் 65 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும் என்பதை கூடுதல் தகுதியாக இணைத்துள்ளது. கொரோனா ஊரடங்கின் போது […]

Categories
தேசிய செய்திகள்

“2034 ஆம் ஆண்டு நான் உயிரிழப்பேன்”…. மரண நாளை கொண்டாடி வியக்க வைத்த நபர்….!!!!

ஆந்திராவில் ஒருவர் உயிருடன் இருக்கும் போதே தனது மரண நாளை கொண்டாடிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பாலேட்டி ராமராவ் (63) தன்னுடைய 75 வயதில் அதாவது 2034 ஆம் ஆண்டில் உயிரிழப்பின் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். அதோடு நான் இறப்பதற்கு இன்னும் 12 ஆண்டுகளே உள்ளதால் இந்த ஆண்டு முதல் தனது மரண நாளை கொண்டாட உள்ளதாக அழைப்பிதழ் வழங்கி கொண்டாடியுள்ளார். இந்த சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

மகள் கல்யாணத்துக்கு வரதட்சணையாக…. இப்படியொரு பரிசா?…. தந்தை செய்த செயல்…. சுவாரசியமான சம்பவம்….!!!!

உத்திரப்பிரதேசம் மாநிலம் ஹமிர்பூரில் சென்ற டிசம்பர் 15-ம் தேதி முன்னாள் ராணுவ வீரர் பரசுராம் என்பவரின் மகள் நேஹாவுக்கும், கடற்படையில் பணியாற்றும் யோகி பிரஜாபதி என்ற யோகேந்திராவுக்கும் திருமணம் நடந்தது. இத்திருமணத்தில் வரதட்சணையாக தன் மகளுக்கு புல்டோசர் பரிசாக வழங்கப்பட்டது. இது தொடர்பாக மகளின் தந்தை பரசுராம் கூறியதாவது, “தன் மகளுக்கு சொகுசு காரை வரதட்சணையாக கொடுப்பதைவிட வேறு எதாவது பயன் உள்ளதாக வழங்க வேண்டும் என நினைத்தேன். மேலும் என் மகள் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

Marriage ஆகலனாலும் “2 குழந்தைகளுக்கு தாய்” …. இது எப்படி….? சூரத் பெண்ணின் அதிரடி முடிவு…. நீங்களும் பாருங்க….!!!!!

ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளாமல் 2 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள நான்புரா பகுதியில் 40 வயதுடைய டிம்பிள் தேசாய் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு  பெற்றோர் திருமணம் செய்வதற்காக வரன்களை பார்த்து வந்துள்ளனர். ஆனால் அவருக்கு  திருமணத்தில் நாட்டமில்லை என்றாலும், குழந்தைகளுக்கு தாயாக வேண்டும் என்ற கனவுடன் இருந்துள்ளார். இதனையடுத்து அவர் அதே பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு சென்று செயற்கை கருத்தரித்தல் முறையில் சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

“திருட்டுபோன அரசு வாகனம்”… மாட்டிக் கொண்ட பிச்சைக்காரர்!… விசாரணையில் வெளியான பகீர் தகவல்…. போலீஸ் அதிரடி….!!!!

குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் ஜமால்பூரின் கீதா மந்திர் எஸ்டி பஸ் நிலையம் அருகில் முனிசிபல் கார்ப்பரேஷன் அலுவலகம் இருக்கிறது. இங்கு நிறுத்தப்பட்டு இருந்த சுகாதார அலுவலரின் அரசு வாகனம் திடீரென திருட்டு போனது. இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின் சாஹில் மக்சுத்கான் பதான் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, கைதான […]

Categories
தேசிய செய்திகள்

11 பேர் விடுதலையை எதிர்த்து!… பில்கிஸ் பானோ தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை…. தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்…..!!!!

குஜராத் மாநிலம் கோத்ரா கலவரத்தில் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன் கொடுமைக்கு ஆளானார். மேலும் இவரது கண் முன்னே அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்த வழக்கில் கடந்த  2008-ம் வருடம் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையில் தண்டனை பெற்ற 11 பேரும் தங்களை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தனர். இது தொடர்பாக அம்மாநில அரசு பரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்றம் கூறியது. அதன்பின் […]

Categories
தேசிய செய்திகள்

அட!… எப்படிலாம் யோசிக்கிறாங்கபா… மகளுக்கு வரதட்சணையாக “புல்டோசர்” கொடுத்த தந்தை…. வியப்பூட்டும் சம்பவம்….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹர்மிர்பூர் பகுதியில் டிசம்பர் 15-ஆம் தேதி ஒரு திருமணம் நடைபெற்றது. அதாவது முன்னாள் ராணுவ வீரரான பரசுராம் என்பவரின் மகள் நேகாவுக்கும், கடற்படையில் பணிபுரியும் யோகி பிரஜாபதி என்ற யோகேந்திராவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது பரசுராம் தன்னுடைய மகள் நேகாவுக்கு வித்தியாசமாக புல்டோசர் ஒன்றினை பரிசாக கொடுத்துள்ளார். பொதுவாக திருமணத்தின்போது சொகுசு கார் பரிசாக வழங்கப்படும். ஆனால் ஒரு தந்தை தன்னுடைய மகளுக்கு புல்டோசரை பரிசாக வழங்கியது பலரது மத்தியிலும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இதை செய்யாவிட்டாலும்… “வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது”… மத்திய அரசு அறிவிப்பு…!!!!!

மத்திய அரசு தேர்தல்களில் நேர்மையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. கடந்த ஆண்டு இது தொடர்பாக தேர்தல் சட்டங்கள் திருத்தத்தில் திருத்தம் மேற்கொண்டது. அதன்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இதற்கான சிறப்பு திட்டம் ஒன்றை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் கமிஷன் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…. 18-ஆம் படி வழியாக தரிசிக்க அனுமதி…. தேவஸ்தானம் தகவல்….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் 18-ஆம்  படி வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு செல்கின்றனர். இந்நிலையில் கோவிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது 18-ஆம்   படி வழியாக ஓரு நிமிடத்திற்கு 80 பக்தர்கள் என ஒரு மணி நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… ஜாதி மாற்றி திருமணம் செய்த தம்பதியை பேருந்தில் செல்ல விடாமல் அட்டூழியம்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த சில மாதங்களாக மதம் தொடர்பான பிரச்சனை தலைதூக்கியுள்ளது. அதாவது ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடாது மற்றும் இந்துக்கள் அல்லாதவர்களின் பொருட்களை கடைகளில் வாங்கக்கூடாது போன்ற பல்வேறு விதமான மத பிரச்சனைகள் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த பஜ்ரங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பேருந்தில் சென்ற தம்பதியை வழிமறித்து பிரச்சனை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“25 வருடங்களுக்குப் பின் காணாமல் போன நபர் சோசியல் மீடியாவின் உதவியால் மீட்பு”…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் அஸாம் கார்கின் பகுதியை சேர்ந்த ஜிலாஜீத் மௌர்யா என்ற பேச்சு குறைபாடுடைய மாற்றுத்திறனாளி நபர் கடந்த 1996-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு பூஜையில் கலந்து கொள்வதற்காக சென்றபோது காணாமல் போய் உள்ளார். இவருக்கு தற்போது 35 வயது ஆகும் நிலையில் சோசியல் மீடியாவின் உதவியுடன் அவர் கையில் போட்டிருந்த டாட்டூ அடையாளத்தை வைத்து குடும்பத்தினர் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் 25 வருடங்களுக்குப் பிறகு ஜிலாஜீத் மௌரியா திரும்ப கிடைத்தது குடும்பத்தினர் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… ரயிலில் 2 வயது குழந்தைக்காக வாங்கிய ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி…. ஐஆர்சிடிசி வருத்தம்….!!!!

டெல்லியில் இருந்து ரயிலில் சென்று கொண்டிருந்த  பயணி ஒருவர் தன்னுடைய 2 வயது குழந்தைக்காக ஆம்லெட் வாங்கியுள்ளார். ரயில்வே ஊழியர்கள் வழங்கிய அந்த ஆம்லெட்டில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி கிடைத்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை அந்த பயணி தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு டிசம்பர் 16-ஆம் தேதி நான் ரயிலில் பயணம் செய்த போது என்னுடைய 2 வயது குழந்தைக்காக ஆம்லெட் வாங்கினேன். அதில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி கிடக்கிறது. இந்த ஆம்லெட்டை […]

Categories

Tech |