Categories
தேசிய செய்திகள்

LIC அன்மோல் ஜீவன் திட்டம்….. என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கு தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

LIC அன்மோல் ஜீவன் திட்டம் உங்கள் நிதியை பாதுகாக்க மற்றும் நிர்வகிக்க உதவுகிறது. இது தனி நபர்கள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களுக்கான ஒரு நீண்டகால காப்பீட்டுத் திட்டம் ஆகும். நம் நாட்டின் பேரிடர் பாதுகாப்பு நிறுவனத்தின் மூலம் LICஅன்மோல் ஜீவன் திட்டமானது அகற்றப்பட்டது. இந்த ஜீவன் திட்டம் ஒரு வழக்கமான காப்பீட்டுகால திட்டம் ஆகும். இது பாலிசிதாரருக்கு எந்த வித வளர்ச்சிளையும் வழங்காது. இத்திட்டத்தில் 18 வயதான எந்தவொரு இந்திய குடிமகனும் சேர்ந்து பயன் பெறலாம். அதே […]

Categories
தேசிய செய்திகள்

SBI விதிகளில் மாற்றம்…. வருகிற ஜனவரி முதல் அமல்…. வாடிக்கையாளர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

SBI வங்கி அதன் கார்டுகள் மற்றும் பேமென்ட் சர்வீசஸில் சில புது விதிகளை திருத்தியமைத்துள்ளது. இந்த புது விதிகளானது ஜனவரி 2023 முதல் நடைமுறைபடுத்தப்பட இருக்கிறது. இது தொடர்பாக SBI வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வவுச்சர் மற்றும் ரிவார்டு பாயிண்டுகளை பெறுவதற்குரிய 2 விதிகள் 2023 ஆம் வருடம் முதல் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிம்ப்ளி க்ளிக் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் க்ளியர்ட்ரிப் வவுச்சரை ஒரேஒரு ட்ரான்ஸாக்ஷனில் மட்டுமே பெற இயலும் மற்றும் இதை எவ்வித வவுச்சருடனும் இணைக்க […]

Categories
தேசிய செய்திகள்

அந்த மனசு தான் சார் கடவுள்… “பள்ளி தலைமை ஆசிரியரின் நெகிழ்ச்சி செயல்”…? குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!!

மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான பந்தத்தை சொல்லி தெரிய வேண்டியது இல்லை. சமீபத்தில் புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோவிலில் யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. மதத்தை கடந்து அனைத்து சமுதாய மக்களும் ஒன்று திரண்டு வந்து அந்த யானைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் வளர்த்து வரும் நாய், பூனை, கிளி, ஆடு, மாடுகளை தங்கள் குடும்பத்தில் ஒருவரை போல பாவித்து வருகின்றார்கள். அதுபோல அழையாவிருந்தாளியாக வீட்டிற்கு வரும் […]

Categories
தேசிய செய்திகள்

அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி… “கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை”…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பனங்காட்டு தெரு அம்மன் நகரை சேர்ந்த முத்தழகன் என்பவரது மனைவி கனிமொழி. இவர்களுக்கு ஆதித்யா (17) என்ற மகனும், அபிநயா (13) என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 12 வருடங்களுக்கு முன்னால் முத்தழகன் இறந்துவிட்டார். இதனால் கனிமொழி வயல் வேலைகளுக்கு சென்று குழந்தைகளை காப்பாற்றி வந்தார். இந்நிலையில் திடீரென அபிநயாவிற்கு காலில் எஸ்.இ.எல் என்னும் அபூர்வ வகை நோய் ஏற்பட்டு இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அபிநயா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ATM-ல் உள்ள பணத்தை திருடிய 3 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணையில் வெளியான பரபரப்பு உண்மைகள்…..!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் கோண்டா மாவட்டத்தில் ATMல் பணத்தை திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து போலி காவல்துறை அடையாள அட்டை, காவல்துறை பிக்கேப், கைத்துப்பாக்கி, காவல்துறை சின்னம் கொண்ட பொலேரோ கார் மற்றும் ஏனைய பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. அதாவது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் ATM-ல் இரும்பு தட்டை வைத்து விடுவது வழக்கம் ஆகும். அதன்பின் யாரேனும் ATMல் பணம் எடுக்க வந்தால், இவர்கள் வைத்திருக்கும் இரும்பு தகடு காரணமாக ஏடிஎம்மில் உள்ள டிஸ்பென்சர் ஷட்டருக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு!… இந்தியன் ஆயில் பம்புகளில் 50 லிட்டர் பெட்ரோல் இலவசம்…. எப்படி தெரியுமா?…. இதோ உடனே பாருங்க…..!!!!!

வருடந்தோறும் 50 லிட்டர் பெட்ரோலை நீங்கள் இலவசமாக பெற ஒரு வழி இருக்கிறது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பெட்ரோல் பம்புகளில் இந்த இலவச பெட்ரோலை பெறலாம். நாட்டில் சுமார் ரூ.100-க்கு விற்கப்படும் 1 லிட்டர் பெட்ரோலை எப்படி இலவசமாகப் பெறுவது..? என்பது  குறித்து நாம் பார்ப்போம். எச்டிஎப்சி வங்கி மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் போன்றவற்றுக்கு இடையில் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்கள் இணைந்து கூட்டு முயற்சியால் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்து மின்சார பேட்டரி தயாரிப்பில் ஈடுபட்ட தனியார் நிறுவனம்…. வெளியான தகவல்….!!!!!

சென்னை ஐஐடி நிறுவனத்துடன் இணைந்து ஸ்டார்ட் அப் நிறுவனமான பிளக்ஸ் மார்ட்  என்ற மின்சார பேட்டரி தயாரிப்பு நிறுவனம் மின்சார நிறுவனங்களுக்கான பேட்டரி தயாரிப்பதற்கு நிதி திரட்டி உள்ளது. அதன்படி 3 கோடியே 63 லட்ச ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனமானது அடுத்த 3 வருடங்களுக்குள் உள்நாட்டில் 10 லட்சம் சார்ஜர் போர்டுகளை தயாரிப்பதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் பிறகு 2025-ம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் சார்ஜர் போர்டுகள் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதோடு […]

Categories
தேசிய செய்திகள்

OMG: கூட்டு பாலியல் வன்புணர்வு… 3 நாட்களாக நடந்த கொடூரம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!!

ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள பெனாமலூரில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்த பெண் ஒருவர் நேற்று பெனாமலூர் காவல் நிலையத்தில் பாலியல் வன்புணர்வு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி பணிபுரிந்து வந்த என்னை அடையாளம் தெரியாத 4 பேர் சாலையில் நடந்து சென்ற போது வழிமறித்ததாகவும், அதன் பின் அதே பகுதியில் உள்ள அறையில் பூட்டி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் கூறியுள்ளார். அது மட்டும் அல்லாமல் மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

“PM மோடியுடன் சிரித்துப் பேசி உணவருந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே”…. அட என்னப்பா திடீர்னு இப்படி மாறிட்டாங்க…..!!!!!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது அனைத்து எம்பிகளுக்கும் மத்திய அரசு சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் சிறுதானியங்களால் செய்யப்பட்ட பல்வேறு வகையான உணவுகள் இடம் பெற்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர், பாதுகாப்பு மந்திரி ராஜநாத் சிங், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டனர். இது தொடர்பான […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல் ஒற்றுமை யாத்திரையில் இது கட்டாயம்….. சற்றுமுன் மத்திய அரசு திடீர் உத்தரவு….!!!

கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவல் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொருளாதார ரீதியாக பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனாவை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக கட்டுக்குள் வந்தது .இதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது இதனை குறிப்பிட்டு மத்திய அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் […]

Categories
தேசிய செய்திகள்

அர்ஜென்டினா வெற்றி கொண்டாட்டம்… கேரளாவில் அமோக மது விற்பனை… எத்தனை கோடி தெரியுமா…??

கேரளாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் ரூ.50 கோடிக்கு மதுபானம் விற்பனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பாகவே கேரள ரசிகர்கள் ஆழ்கடலில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸிக்கு கட்-அவுட் வைப்பது போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கத்தாரின் லுசைல்  நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்சை  வீழ்த்தி அர்ஜென்டினா இரண்டாவது […]

Categories
தேசிய செய்திகள்

ராஞ்சியிலிருந்து தமிழகம் வழியாக எர்ணாகுளம் செல்லும் சிறப்பு ரயிலின் முன்பதிவு தொடக்கம்… தெற்கு ரயில்வே….!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய‌ செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி பகுதியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதிக்கு செல்லும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு டிசம்பர் 21-ம் தேதி காலை 8 மணி முதல் தொடங்குகிறது. திங்கள் கிழமை காலை 4.50 மணி அளவில் ராஞ்சியிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் புதன்கிழமை மதியம் 1:55 மணி அளவில் எர்ணாகுளம் வந்தடையும். இந்த ரயில் அடுத்த வருடம் ஜனவரி 2, 9, […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை எவ்வளவு….? நிர்மலா சீதாராமன் சொன்ன பதில்….!!!!!

இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய நிதி இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, கடந்த 5 வருடங்களாக மாநிலங்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்கி வருகிறது. கொரோனா காலத்தின் போது ஜிஎஸ்டி வருவாய் போதுமான அளவில் இல்லாத போதும் கடன் பெற்று மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவை தொகை வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 2020-21 ஆம் நிதி ஆண்டில் 1.1 […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: மண் சார்ந்த பணிகளுக்கான GST உயர்வு…!!!!!

மண் சார்ந்த பணிகளுக்கான ஜிஎஸ்டியை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அனைத்து துறை தலைவர்களுக்கும் நிதித்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம் கடிதம் எழுதியுள்ளார். அதில் கால்வாய்கள், அணைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகிய பணிகளுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

அம்மோடியோ!!… தமிழகத்தில் இவ்வளவு பேர் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்களா…..? மத்திய அரசு வெளியிட்ட தகவல்…!!!!

இந்தியாவில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் புள்ளி விவரங்களை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 9.6 கோடி பேரிடம் பாஸ்போர்ட் இருக்கிறது. இது மொத்த மக்கள் தொகையில் 7.2% ஆகும். இன்னும் ஓரிரு மாதங்களில் 10 கோடி பேர் பாஸ்போர்ட் வைத்திருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் அதிகபட்சமாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பாஸ்போர்ட் வைத்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் இருக்கிறது. தமிழகத்தை விட […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 5ஜி சேவையை வழங்க 20,980 செல்போன் கோபுரங்கள்…. மத்திய அரசு தகவல்….!!!!

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி 5 ஜி சேவை தொடங்கப்பட்ட நிலையில், தற்போது 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவையானது அமலில் இருக்கிறது. தற்போது இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய 2 நிறுவனங்கள் மட்டுமே 5ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், கூறிய விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனமும் 5ஜி சேவையை தொடங்க இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் 50 நகரங்களில் 5ஜி சேவை […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டின் ஜிடிபி வளர்ச்சியில் பங்களிப்பு செய்த யூடியூபர்கள்…. எவ்வளவு கோடி தெரியுமா?…. வெளிவந்த தகவல்…..!!!!

YouTube கடந்த சில தசாப்தங்களில் இளைய தலைமுறையினரிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் பெரும்பாலான இளைஞர்கள் முழுநேர யூடியூபர்களாக மாறி உள்ளனர். இதன் காரணமாக பல்வேறு தீமைகள் இருந்த நிலையில், நன்மைகள் இருப்பதையும் மறுக்கமுடியாது. இளைஞர்கள் YouTube வாயிலாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருவாயும் ஈட்டுகின்றனர். இந்நிலையில் YouTube கன்டென்ட் கிரியேட்டர்கள் நாட்டின் ஜிடிபி வளர்ச்சியில் பங்களிப்பு செய்து இருப்பதாக யூடியூப் நிறுவனமானது தகவல் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக யூடியூபின் ஆசிய -பசுபிக் பிராந்திய […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் விரைவில் வந்தே மெட்ரோ ஹைட்ரஜன் ரயில் சேவை…. மத்திய அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் 2023-ம் ஆண்டு முடிவடைவதற்குள் வந்தே மெட்ரோ ஹைட்ரஜன் ரயில்கள் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். கடந்த 1950 மற்றும் 60-களில் வடிவமைக்கப்பட்ட ரயில்களுக்கு மாற்றாக அடுத்த வருடம் டிசம்பர் இறுதிக்குள் வந்தே மெட்ரோ ஹைட்ரஜன் ரயில்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இது குறித்து மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது, முதல்முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வந்தே மெட்ரோ ஹைட்ரஜன் ரயில்கள் 2023-ம் ஆண்டு டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும். இந்த ரயில்களின் […]

Categories
தேசிய செய்திகள்

வீடு புகுந்து பெண்ணை அலேக்காக தூக்கிய நபர்…. பின் மாலையும் கழுத்துமாக மகள் கொடுத்த டிவிஸ்ட்….. ஷாக்கான பெற்றோர்…..!!!!

தெலங்கானா சிர்சில்லா மாவட்டத்தில் ராஜண்ணா பகுதியில் வசித்து வந்த ஷாலினியும், அதே பகுதியைச் சேர்ந்த ஜானி என்பவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து கடந்த ஓராண்டுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. அதன்பின் காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் மீட்டனர். இதற்கிடையில் பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின்படி, ஷாலினியை கடத்தியதாக ஜானி மீது காவல்துறையினர் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் நடந்து ஓராண்டு கடந்த நிலையில், ஷாலினிக்கு வேறொருவருடன் நிச்சயத்தார்த்தம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதை […]

Categories
தேசிய செய்திகள்

என்னை கழட்டி விட்டுட்டு அவள் கூட இப்படியா?…. கோபத்தில் காதலனின் ஆணுப்பை வெட்டிய காதலி…. பெரும் அதிர்ச்சி…..!!!!

ஆந்திரப்பிரதேசம் குடப்பள்ளி பகுதியை சேர்ந்த ஒருவர் அதே பகுதியிலுள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதையடுத்து இரண்டு பேரும் பல முறை தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த நபர் வேறு பெண்ணுடன் உறவில் இருந்து உள்ளார். இதுகுறித்து அறிந்த காதலி கடந்த டிச..17 ஆம் தேதி தன் வீட்டில் யாருமில்லை எனக்கூறி காதலனை அழைத்து இருக்கிறார். அதன்படி வீட்டுக்கு வந்த காதலனிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். ஒருக் கட்டத்தில் கோபமடைந்த காதலி பிளேடை எடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா… ரஃபேல் வாட்சுல இவ்ளோ விஷயம் இருக்கா… அதன் ஸ்பெஷல் என்ன..? பார்க்கலாம் வாங்க…!!!!!

புத்தகங்கள் தொடங்கி கை கடிகாரம், பேனா, பைக், கார், பெர்ஃப்யூம் வரை கூடுதல் சிறப்பம்சங்களுடன் குறைந்த எண்ணிக்கையில் தயாராகும் ‘ஐகானிக்’ பொருட்களை ஸ்பெஷல் எடிஷன் என கூறுகிறது சர்வதேச நிறுவனங்கள். அந்த பொருட்கள் அனைத்தும் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கான signature product ஆக உலகளாவிய சந்தையில் முக்கிய நபர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களாக மாறிவிடுகிறது. அந்த வகையில் கியா போக்ஸ்வேகன், டொயோட்டா, பி.எம்.டபிள்யூ, போன்ற நிறுவனங்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ‘ஸ்பெஷல் எடிஷன்’ கார்கள் சந்தையில் அமோக வரவேற்பை பெற்றது. இது […]

Categories
தேசிய செய்திகள்

இலவச உணவு தானிய திட்டம் நிறுத்தம்?…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக மக்கள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. தொடக்கத்தில் மூன்று மாதங்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டம் மக்களின் தேவையை கருதி தொடர்ந்து நீட்டிக்கப்பட்டே வருகின்றது. அதன்படி கடைசியாக […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களே உஷார்…. இதை மட்டும் சொல்லாதீங்க…. காவல்துறை திடீர் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள். இதனால் ஊதியதாரர்கள், வங்கி வாடிக்கையாளர்கள்,இன்சூரன்ஸ் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பணத்தை இழந்து ஏமாந்து விடுகின்றனர். அவ்வகையில் தற்போது ஓய்வூதியதாரர்களும் இந்த ஆன்லைன் மோசடியில் சிக்கி உள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் ஓய்வு […]

Categories
தேசிய செய்திகள்

“Post Office அக்கவுண்டில் பணம் கட்ட இனி க்யூவில் நிற்க வேண்டாம்”…? வீட்டில் இருந்தபடியே பணம் செலுத்த ஈஸியான வழி இதோ…!!!!!!

சேமிப்பு திட்டங்களில் மிகவும் பாதுகாப்பான முதலீட்டாகவும், நல்ல வருமானம் கிடைக்கும் திட்டங்களாகவும் தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அனைவருக்கும் சேமிப்பு என்பது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. பணத்தை செலவு செய்வதற்கு எப்படி பல வழிகள் இருக்கிறதோ அதேபோல அதனை சேமிக்கவும் வழிகள் இருக்கிறது. அந்த வகையில் ஒரு சிறந்த வழி தான் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம். இதில் பலருக்கு போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் இருந்து அதில் பணம் கட்டாமல் இருப்போம். ஏனென்றால் அதற்கு முதல் […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜு பிரசாத் சர்மா தற்கொலை…. காரணம் என்ன…??

காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜு பிரசாத் சர்மா (65)  அசாம் மாநிலம் கவுகாத்தியில் தற்கொலை செய்துகொண்டார். இவருடையய  மரணத்திற்கு யாரும் காரணமில்லை என  கடிதம் ஒன்று சடலத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். திருமணமாகாத சர்மா, தீவிர மத நம்பிக்கை கொண்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்த சர்மா, பல்வேறு சமூக அமைப்புகளிலும் அங்கம் வகித்தார். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, கட்சித் தலைமையகத்துக்குக் கொண்டு வரப்பட்ட உடலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. இனி காலை 10 மணிக்கு தான் பள்ளிகள்…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மார்கழி மாதம் தொடங்கிய பிறகு பனிப்பொழிவு அதிகமாகவே உள்ளது. இன்னும் சொல்ல போனால் காலை 10 மணி வரை பனிப்பொழிவு உள்ளது.அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தை ஒட்டி வடமாநிலங்களில் பனிப்பொழிவு சற்று அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் பஞ்சாபில் நிலவும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. இதனால் ஜனவரி 21 ஆம் தேதி வரை பள்ளிகள் அனைத்தும் காலை 10 மணிக்கு திறக்கப்பட்ட இயல்பான நேரத்தில் மூடப்படும் என […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம்…. பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்…. அரசு புதிய அறிவிப்பு….!!!!

புதுச்சேரி அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் தமிழக பாடத்திட்டத்திற்கு பதிலாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சேர அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சேர விரும்பும் பள்ளிகள் நாளைக்குள் உரிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களிலும் புதிய கல்விக் கொள்கையின் படி சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது புதுச்சேரி […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 2026-க்குள் மதுரை எய்ம்ஸ்….. மாநிலங்களவையில் மத்திய அரசு விளக்கம்….!!!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் இன்னும் கட்டுமானம் தொடங்காமல் உள்ளது.இது தொடர்பாக பல தரப்பினரும் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டு வரும் நிலையில் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த மருத்துவமனை கட்டுவதற்கு தாமதம் ஏற்பட காரணம் என்ன […]

Categories
தேசிய செய்திகள்

பான் கார்டை ஆதாருடன் இணைக்க கடைசி நாள்…. வருமான வரித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியது. அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவ்வாறு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்க வில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு உங்கள் ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்களே சரி […]

Categories
தேசிய செய்திகள்

OMG!… “வீடு புகுந்து மகள் கடத்தல்”…. பதறி துடித்த பெற்றோர்…. கடைசியில் நடந்த ஷாக் டுவிஸ்ட்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சிர்சில்லா மாவட்டம் ராஜண்ணா பகுதியில் ஒரு பெண்ணை வீடு புகுந்து மர்ம நபர்கள் சிலர் கடத்தியுள்ளனர். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடத்தப்பட்ட பெண் திருப்பதியில் மாலையும், கழுத்துமாக நின்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது கடத்தப்பட்ட பெண்ணின் பெயர் ஷாலினி. இவர் இதே பகுதியைச் சேர்ந்த ஜானி என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக […]

Categories
தேசிய செய்திகள்

அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…. மாநில அரசின் புதிய அதிரடி உத்தரவு….!!!

பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து காலை நேரத்தில் அடர் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் காலை நேரத்தில் சாலைகள் தெளிவாக இல்லாததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன்பிறகு பனிமூட்டத்தின் காரணமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதால் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் பகவந்த் மான் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, மாநிலம் முழுவதும் காலை நேரத்தில் அடர் பனிப்பொழிவு […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்த திட்டம் கிடையாதா….? அதிர்ச்சியில் ரேஷன் அட்டைதாரார்கள்…. வெளியான முக்கிய தகவல்…!!!

நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு , சீனி, கோதுமை மற்றும் இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடந்த வருடம் மார்ச் மாதம் மத்திய அரசு பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

COVID 19…. இன்று மத்திய அரசு அவசர ஆலோசனை…. மீண்டும் அமலாகுமா ஊரடங்கு….????

உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் மிரட்டும் CORONA: அனைத்து மாநிலங்களுக்கும்….. மத்திய அரசு கடிதம்….!!!!

கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவல் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொருளாதார ரீதியாக பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனாவை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக கட்டுக்குள் வந்தது .இதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது . இதனை குறிப்பிட்டு மத்திய அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! 13 ஆவது தவணை பணம் எப்போது தெரியுமா….? வந்தாச்சு குட் நியூஸ்….!!!!

மத்திய அரசின் pm-kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நன்மைக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் 6000 வழங்குகிறது. அதனை 4 மாதங்களுக்கு ஒருமுறை 2000 என மூன்று தவணைகளாக வழங்குகிறது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் 12 முறை 2000 வழங்கப்பட்டுள்ளது. தற்போது 12 ஆவது தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணைக்கு விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். 13வது தவணை  வேண்டுமென்றால் e-kyc  விவரங்களை சரிபாரப்பு செய்ய வேண்டியது அவசியம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் […]

Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு….!! இதை செய்தால் மோசடிகளை தடுக்கலாம்…. கூகுள் அறிமுகப்படுத்திய புதிய அம்சம்….!!!!

கூகுள் நிறுவனம் புதிய வசதி ஒன்றை  அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் அதிக அளவு  மக்களால் பயன்படுத்தப்படும் தளமாக கூகுள் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் மக்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு வசதிகளை  அறிமுகம் செய்து வருகிறது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு Google for India என்ற கூட்டம் நடத்தப்பட்டது. இதில்  நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள், சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது  Digilocker அப்பில்  உள்ள பயனர்களின் ஆவணங்களை ஆண்டிராய்டு மொபைலில் கூகுள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும்…. மத்திய அரசு தகவல்….!!!!

மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் உலக நாடுகளுக்கு இது பரவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து தடுப்பூசிகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்தது. ஆனால் தற்போது சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நமது நாட்டில் மீண்டும் கொரோனா பரிசோதனைகளை தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

உலகளவில் கொரோனா இன்னும் இருப்பதால் இந்தியாவில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் : மத்திய அரசு அறிவுரை.!!

உலகளவில் கொரோனா இன்னும் இருப்பதால் இந்தியாவில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.சேகரித்த மாதிரிகளை உரிய ஆய்வகத்துக்கு அனுப்பவும், தொற்று விதிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மக்களே!… அந்த YouTube சேனல் தகவல்களை நம்பாதீங்க….. மத்திய அரசு எச்சரிக்கை……!!!!!

இந்திய அரசு தன் நாடு மக்களுக்கு பல நலத்திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்படுத்தி வருகிறது. அவையனைத்தும், பெண்கள், குழந்தைகள், ஓய்வூதியதாரர்கள், விவசாயிகள், தொழில்புரிவோர் என பல்வேறு பிரிவின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. அவ்வாறு மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் அனைத்தும் அரசின் அதிகாரபூர்வமான விளம்பரங்கள், அறிக்கைகள் மற்றும் அரசின் சமூகவலைதளபக்கங்களில் வெளியிடப்படும். ஆனால் இப்போது பல YouTube சேனல்களானது அரசுதிட்டங்கள் மற்றும் பல விஷயங்கள் குறித்து தகவல் வெளியிட்டு வருகின்றனர். அவற்றில், 2.26 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

பொத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குதல்…. அரசு முடிவு என்ன?…. மத்திய அமைச்சர் சொன்ன தகவல்…..!!!!!

நம் நாட்டில் செயல்பட்டு வரக்கூடிய பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன் நிலுவைத்தொகையானது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முடிவு செய்து இருப்பதாக பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதன் வாயிலாக பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சி மேம்படும் மற்றும் புது வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் முதற்கட்டமாக 4 பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு முயற்சி செய்வதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வங்கிகளினுடைய பங்கு விலக்கல் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை… இத்தனை கோடியா..? மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்…!!!!!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, நாட்டில் சில மாதங்களில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 10 கோடியாகும்.  நாட்டின் மக்கள் தொகையில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 7.2 சதவீதம் ஆகும். இந்நிலையில் டிசம்பர் 2-வது வாரம் வரை மொத்தம் 9.6 கோடி பேர் பாஸ்போர்ட் வைத்திருக்கின்றனர். இதனையடுத்து கேரளா மற்றும் மராட்டியத்தில் ஒரு கோடி பேருக்கு மேல் பாஸ்போர்ட் வைத்திருக்கின்றனர். மேலும் தமிழ்நாட்டில் இதுவரை  97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் இருக்கிறது என […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென மாயமான ரூ.2000 நோட்டு!… மீண்டும் வருகிறதா ரூ.1000?…. வெளிவரும் புது தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு…..!!!!!

தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் கடந்த 2016-ம் வருடம் பிரதமர் மோடியின் அறிவிப்பை அடுத்து நாடு முழுவதும் தடைசெய்யப்பட்ட 1000 ரூபாய் நோட்டு வருகிற 2023 புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 1ல் இருந்து புழக்கத்திற்கு வர இருப்பதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்படுகிறது. மேலும் தற்போது உள்ள ரூ.2000 நோட்டை முழுமையாக தடை செய்து விட்டு, பழையபடி ரூ.1000 நோட்டை அரசு புழக்கத்தில் விட திட்டமிட்டு உள்ளதாகவும் அந்த வீடியோவில் கூறப்படுகிறது. அண்மையில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் வெளியே சிங்கம்; உள்ளே எலி”…. மன்னிப்பு கேட்க மல்லிகார்ஜூன மறுப்பு….!!!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜடோ யாத்திரை ராஜஸ்தானில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் வெளியில் சிங்கம் போல பேசுகிறார் ஆனால் உண்மையில் அவர் உள்ளே எலிபோல செயல்படுகிறார் என்று ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். இந்நிலையில் பிரதமரை இவ்வாறு விமர்சித்து பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராஜ்யசபாவில் பாஜகவினர் குழல் எழுப்பினர். ஆனால் பார்லிமென்ட்க்கு வெளியே பேசியதற்கு இங்கு மன்னிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

மகனைக் கொன்று சாக்கு மூட்டைக்குள் மறைத்து வைத்த தந்தை…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மகனை தந்தை கொன்று உடலை சாக்கு பையில் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் அலிகாரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தாராப்பூர் கிராமத்தை சேர்ந்த 24வயதான ரவி என்பவர் கடந்த 14ஆம் தேதி குடித்துவிட்டு தந்தை ஜெயப்பிரகாசுடன் தகராறு செய்துள்ளார். அதன் பிறகு அவர் திடீரென காணாமல் போனதால் தனது மருமகன் ரவி காணாமல் போனது குறித்து மாமா போலீசில் புகார் அளித்த போது இந்த […]

Categories
தேசிய செய்திகள்

உழவன் செயலி மூலம் வழங்கப்படும் சேவைகள் என்னென்ன தெரியுமா?…. இதோ முழு விபரம்…..!!!!

இப்போது அனைத்து விவசாயிகளிடமும் கைபேசி இருப்பதால் வேளாண்மை குறித்த பல்வேறு தகவல்களை கைபேசி வாயிலாக வழங்கும் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது தான் உழவன் செயலி ஆகும். தற்போது உழவன் செயலி வாயிலாக வழங்கப்படும் சேவைகள் பற்றி தெரிந்துகொள்வோம். மானியத் திட்டங்கள்: வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை துறைகள் வாயிலாக செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் பற்றிய தகவல்கள். இடுபொருள் முன்பதிவு வேளாண்மை, உழவர் நலத்துறை வாயிலாக விநியோகம் செய்யப்படும் அனைத்து வகையான இடுபொருட்களையும் பெறுவதற்கு பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

கிரெடிட் கார்டு மூலம் ஈஸியாக கடன் பெறலாமா?…. இதோ உங்களுக்கான டிப்ஸ்….!!!!

பொருட்களை வாங்க கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால், உரிய நேரத்தில் அதனை திருப்பி செலுத்தவேண்டும். அதே போன்று கிரெடிட் கார்டின் லிமிட்டானது அதிகரிக்கப்பட்டாலும், நம் தேவைக்கு ஏற்றவாறு மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தும் போது, கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாது. இந்த கார்டை சரியாக பயன்படுத்தி இஎம்ஐ செலுத்திவரும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு லாபகரமான வாய்ப்புகளையும் வங்கிகள் வழங்குகிறது. அவற்றில் ஒன்றுதான் கடன் வழங்குவது ஆகும். பொதுவாக வங்கிகளில் பர்சனல் லோன் வாங்குவது கடின செயல்முறைதான். தேவையான ஆவணங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா தேசிய செய்திகள்

தளபதியின் “வாரிசு” வெற்றிபெற…. சபரிமலைக்கு சென்று ரசிகர்கள் செய்த காரியம்…..!!!!!

வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிக்கும் “வாரிசு” மற்றும் அஜித்தின் “துணிவு” படங்கள் 8 வருடங்களுக்கு பின் நேரடியாக மோதுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் 2 நடிகர்களுக்கும் சரிசமமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இது குறித்து இருதரப்பு ரசிகர்களும் பல்வேறு வேண்டுதல்கள் மற்றும் விளம்பரங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் வாரிசு படம் வெற்றி பெற வேண்டி மயிலாடுதுறையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் சுபாஷ், மணிகண்டன் ஆகிய இரண்டு பேரும் சபரிமலை […]

Categories
தேசிய செய்திகள்

பசு மடியில் பால் குடிக்கும் குழந்தையின் கியூட் செயல்…. வெளியான வைரல் புகைப்படம்…..!!!!

ஆந்திரா கர்னூல் மாவட்டத்திலுள்ள கோசிகி பகுதியில் பசு ஒன்றின் மடியில் ஒரு குழந்தை அழகாக பால் குடித்த சம்பவம் அனைவரின் கர்வத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பசு எந்த இடையூறும் இன்றி தாய்மை உணர்வுடன் அந்த குழந்தைக்கு பால் ஊட்டும் நிகழ்வு காண்போரை நெகிழ வைத்துள்ளது. அதே நேரம் கொதிக்க வைக்காத பாலை அக்குழந்தை பசு மடியில் இருந்து நேரடியாக குடிப்பதால் பாக்டீரியா, வைரஸ் போன்ற ஒட்டுண்ணிகள் தீங்கு விளைவிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

நாற்காலியை தொட்டது ஒரு குத்தமா?…. அதுக்காக இப்படியா பண்ணனும்?…. ஆசிரியரின் கொடூர செயல்….. பரபரப்பு…..!!!!

மத்தியப்பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்திலுள்ள அரசு பள்ளியில் நேற்று நாற்காலியை தொட்டதற்காக 2ம் வகுப்பு மாணவனை அப்பள்ளி ஆசிரியர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக காயமடைந்த மாணவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்டக் கல்வி அலுவலர் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். சலுவா கிராமத்தில் வசித்து வரும் அமர்சிங் ஸ்ரீவாஸின் 7 […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!…. ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்…. யாரெல்லாம் பயன்பெறலாம்?…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணம் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் அல்வார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேற்று (டிச.19) உரையாற்றினார். அப்போது, ராஜஸ்தானில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்பங்களுக்கும் 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். மேலும் அவர்கள் வருடத்திற்கு 12 சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் […]

Categories

Tech |