தற்போது உள்ள சூழ்நிலையில் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வருகின்றது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றன. இதே சூழ்நிலை நீடித்தால் வருங்காலத்தில் அனைவரும் மின்சார வாகனத்தையே பயன்படுத்துவார்கள். அந்த வகையில் தற்போது ஆடி நிறுவனம் ஜூலை 22ஆம் தேதி மூன்று மின்சார கார்களை வெளியிடுகிறது. ஒரு முறை இதனை சார்ஜ் செய்தால் போதும். ஆடி E Tron 50, 264 – 375 km, […]
