Categories
பல்சுவை

அச்சச்சோ இப்படி ஆயிட்டே… வாழைப்பழத்தை தவறவிட்ட குரங்கின் ரியாக்ஷன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என்பது காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. குரங்கின் பரிணாம வளர்ச்சி தான் இன்றைய நாகரீக மனித இனமாகும் பெரும்பாலும் குரங்கு செய்யும் சேட்டைகள் சில சமயங்களில் நகைச்சுவையாக தான் இருக்கிறது உணவு என்பது அனைத்து வகையான உயிர்களுக்கும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. தனது உணவு பறிபோகும் போது நமக்கு எவ்வளவு வருத்தமாக இருக்குமோ அப்படித்தான் மற்ற உயிரினங்களுக்கும் இருக்கும் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு […]

Categories
பல்சுவை

இதையல்லவா முதலில் சொல்லிக் கொடுக்கனும்…? துப்பாக்கியால் சுட்டதும் மல்லாக்க விழும் நபர்… காமெடியை நீங்களே பாருங்க…!!!!!

இணையத்தில் பல வகையான வீடியோக்கள் கொட்டி கிடக்கிறது. அந்த வகையில்  வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ ஏதோ ஒரு வனப்பகுதியில் எடுக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது அங்கு ஒரு குழுவினர் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர் அப்போது முதன்முதலாக துப்பாக்கியை எடுத்த நபர் சுடுவதற்கு பயிற்சி எடுக்கின்றார். அவருக்கு அங்கு இருப்பவர்கள் எல்லோரும் எப்படி துப்பாக்கியை பிடிக்க வேண்டும் எப்படி குறி பார்த்து சுட வேண்டும் போன்றவை பற்றி குறிப்புகளை வழங்கி வருகின்றனர். ஆனால் […]

Categories
பல்சுவை

இது தேவையா….? வாலிபரை Impress செய்வதற்காக…. நடு ரோட்டில் பல்பு வாங்கிய பெண்….. வீடியோ வைரல்….!!!!

இன்றைய காலகட்டத்தில் இணையதளங்களில் பல்வேறு விதமான பொழுதுபோக்கு அம்சங்கள் வந்துவிட்டது. சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயங்களில் நம்மை சிரிக்க வைக்கிறது. அதன்பிறகு சில வீடியோக்கள் ஆச்சரிய படும்படியும், சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் படியாகவும், சில வீடியோக்கள் சோகத்தை ஏற்படுத்தக்கூடியவை ஆகவும் இருக்கும். இதில் குறிப்பாக ஆண், பெண் ரீல்ஸ் வீடியோக்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில் ஒரு ஆண் மற்றும் பெண் தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் பலரையும் சிரிக்க […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (17.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
வேலைவாய்ப்பு

ஐடிஐ படித்தவர்களுக்கு…. மத்திய அரசில் அருமையான வேலைவாய்ப்பு….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: ஜூனியர் டெக்னீசியன். சம்பளம்: 18,780 – 67,390. வயது: 25-க்குள். கல்வித்தகுதி: ஐடிஐ தேர்வு: ஆன்லைன் தேர்வு. நேர்முகத் தேர்வு. விண்ணப்ப கட்டணம் 600. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 14. மேலும், விவரங்களுக்கு (bnpdewas.spmcil.com) இங்கு கிளிக் செய்யவும்.

Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.35,000 சம்பளத்தில்…. தமிழக மீன்வளத்துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு மீன்வளத் துணை ஆய்வாளர் பணிக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கு  ஆன்லைன் முறையில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில்  கல்வி தகுதி, தேர்வு செயல் முறை, வயது வரம்பு என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32-க்குள் இருக்க வேண்டும். Sub Inspector of Fisheries – ரூ.35,900-  ரூ.1,13,500 வரை சம்பளம் பெறலாம். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 17…!!

அக்டோபர் 17 கிரிகோரியன் ஆண்டின் 290 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 291 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 75 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1091 – இலண்டனைப் பெரும் சுழல் காற்று தாக்கியது. 1346 – இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்டு மன்னன் இசுக்காட்லாந்தின் இரண்டாம் டேவிட் மன்னனைச் சிறைப்பிடித்து பதினோராண்டுகள் இலண்டன் கோபுரத்தில் அடைத்து வைத்தான். 1448 – கொசோவோ போரில் அங்கேரிய இராணுவம் உதுமானியப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டது. 1534 – திருப்பலி வழிபாடுகளில் உல்ரிச் ஸ்விங்ளியின் நிலையை ஆதரித்து பாரிசு, மற்றும் நான்கு பிரெஞ்சு நகரங்களில் கத்தோலிக்கத்துக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. 1604 – செருமனிய வானியலாளர் யோகான்னசு கெப்லர் விண்மீன் குழாம் ஒபியூகசில் திடீரென மீயொளிர் விண்மீன் வெடிப்பு தோன்றுவதை அவதானித்தார். 1610 – பதின்மூன்றாம் லூயி பிரான்சின் மன்னராக முடி சூடினார். 1660 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னருக்கு மரண […]

Categories
பல்சுவை

Amazon Vs Flipkart… தீபாவளி Offer-ல் இதுதான் பெஸ்ட்…. நீங்க என்ன சொல்றீங்க….!!!!

தீபாவளி நெருங்குவதை முன்னிட்டு பிளிப்கார்ட், அமேசான், நைகா, மிந்த்ரா மற்றும் அஜியோ போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் ஆஃபர்களை அள்ளிவீசி வருகின்றன. இதில் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்தாலும் மேக்-அப் பொருட்கள் வாங்க நைகாவையே பலரும் நாடுகிறார்கள். அதுபோல துணிமணிகள் வாங்க மிந்த்ரா சிறந்த தளமாக இருக்கிறது. எலக்ட்ரானிக் பொருட்கள் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

20 மாவட்டங்களுக்கு அலெர்ட்..! வெளுத்து வாங்கப் போகும் கனமழை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு …!!

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என தகவல் வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் வந்திருக்கிறது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 20 மாவட்டங்களில் தான் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சொல்லி இருக்கிறார்கள். பெரும்பாலானவை உள் மாவட்டங்கள் தான். கடலோர மாவட்டங்களில் தற்போது நிலையில் மழைக்கு வாய்ப்பு […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே! ஜிமெயிலில் இத்தனை வசதிகள் இருக்கிறதா….? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே….!!!!

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு பல்வேறு வகையான முறைகள் இருக்கிறது. இதில் காலம் காலமாக தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு ஜிமெயில் தான் பலராலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஜிமெயில் நிறுவனத்தில் நாம் அனுப்பும் மெசேஜ்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற சந்தேகம் பலருக்கும் சில சமயங்களில் வந்துவிடும். ஒருவேளை நீங்கள் அனுப்பும் மெசேஜ்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற சந்தேகம் இருந்தால் அதை சரி செய்யும் நடைமுறைகள் குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில் நீங்கள் gmail பாக்ஸை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (16.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

அரசு வேலை தேடுபவர்களே!…. இனி இந்த சான்றிதழ் கட்டாயமில்லை….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவிலுள்ள மாநிலங்களில் பல்வேறு அரசு துறைகளில் இருக்கும் காலிப் பணியிடங்களில் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். பொதுவாக அரசு துறை வேலைகளில் சேருவதற்கு சாதி அடிப்படையில் சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில அரசு ஒதுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இனி OBC/MBC/EWS சான்றிதழ் இன்றியும் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், அரசு வேலைகளில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், […]

Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு….. 349 காலிபணியிடங்கள்…. விண்ணப்பிக்க நவ 11 கடைசி தேதி…!!!!

வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாகவுள்ள திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Agricultural Scientists Recruitment Board பதவி பெயர்: Head, Project Coordinator மொத்த காலியிடம்: 349 கல்வித்தகுதி: Degree சம்பளம்: Rs. 1,44,200 – 2,18,200/- கடைசி தேதி: 11.11.2022 கூடுதல் விவரங்களுக்கு: www.asrb.org.in http://www.asrb.org.in/images/Vacancy-Notification-Advt-No.-02-2022-for-Non-RMP-positions.pdf

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பைக், கார் வாகன ஓட்டிகள் கவனத்திற்கு….!…. போலீஸ் சாவியை எடுப்பது சரியா….? இதோ தெரிஞ்சுக்கோங்க….!!!

டிராபிக் போலீஸ் மடக்கினாலே, அவர்கள் செய்யும் முதல் வேலை வாகனத்தின் சாவியை எடுத்துக் கொள்வது. வாகன ஓட்டிகள் தடை செய்யப்பட்ட(No Entry ) பகுதியில் சென்றால் காவல்துறையினரால், வாகன ஓட்டிகளை மறித்து ஆவணங்களை சரி பார்த்து அபராதம் விதிக்க அதிகாரம் இருக்கிறது. ஆனால் வண்டியிலிருந்து சாவியை எடுக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை. வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்திருந்தாலும், அனைத்து வகையான ஆவணங்கள் வைத்திருந்தாலும் மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 130 இன் கீழ் நகர்ப்புறங்களில் வெள்ளை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 16…!!

அக்டோபர் 16  கிரிகோரியன் ஆண்டின் 289 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 290 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 76 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 690 – வூ செத்தியான் தாங் பேரரசியாக முடிசூடி, சீனாவின் ஆட்சியாளராகத் தன்னை அறிவித்தார். 1384 – யாத்வீகா ஒரு பெண் ஆனாலும், போலந்தின் மன்னராக முடிசூடினார். 1590 – வெனோசா இளவரசரும், இசையமைப்பாளருமான கார்லோ கேசுவால்தோ தனது மனைவி டொனா மரியா, அவளது காதலன் அந்திரியா குறுநில ஆட்சியாளர் பாப்ரிசியோ கராபா ஆகியோரை நாபொலியில் படுகொலை செய்தார். 1736 – வால்வெள்ளி பூமியைத் தாக்குவதில் தோல்வி கண்டது என வில்லியம் உவிசுட்டன் என்ற கணிதவியலாளர் எதிர்வு […]

Categories
பல்சுவை

செம கியூட்! பாகனிடம் கொஞ்சி விளையாடிய யானை….இணையத்தை கலக்கும் வீடியோ இதோ….!!!!

இணையத்தில் எப்போதும் வித்தியாசமான வீடியோ என்றாலே, அது உடனே ட்ரெண்டு ஆகி லைக்குகளை குவிக்கும். அதிலும் குறிப்பாக யானைகள் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் அதிகம் வைரலாகிவிடும். ஏனெனில் சிறுகுழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த விலங்காகும். தற்போது அதுபோன்ற ஒரு அழகான வீடியோ வெளியாகியுள்ளது. https://twitter.com/IfsSamrat/status/1523901040919154688?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1523901040919154688%7Ctwgr%5E19aea89547491195977efc3258a3255afebd5e9d%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.news18.com%2Fnews%2Ftrend%2Fbaby-elephant-competes-with-caretaker-viral-vide-ghta-lill-747470.html இந்த வீடியோவில் அந்த குட்டி யானை பாகனிடம் கொஞ்சி விளையாடும் காட்சி அழகாக இருக்கிறது. உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சில சமயங்களில் விலங்குகள் மனிதர்களை மிஞ்சும் என்பதற்கு இதுவும் ஒருஉதாரணமாகும். இந்த […]

Categories
பல்சுவை

கல்யாணம் என்றால் என்ன?…. மாணவி பதிலால் அதிர்ந்துபோன ஆசிரியர்….. வைரல் புகைப்படம்….!!!!

சமூகவலைத்தளங்களில் சில நேரம் வித்தியாசமான விஷயம் வைரலாகிறது. அவ்வாறு வைரலாகும் இது போன்ற விஷயங்களை மக்கள் படித்து இருப்பார்கள். அதுபோன்ற ஒரு செய்தி பற்றி தான் தற்போது நாம் பார்க்க போகிறோம். அச்செய்தியை பார்த்து அதிர்ச்சியடைவதோடு மட்டுமின்றி, மனமுவந்து சிரிப்பீர்கள். ஏனென்றால் திருமணம் குறித்து ஒரு மாணவி இவ்வாறு ஒரு விளக்கத்தை தந்து எழுதியுள்ளார். அதனைப் படித்த ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார். இப்போது மாணவி விடைத்தாள் வைரலாகி வருவதால் நெட்டிசன்கள் இது பற்றி தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். […]

Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு….. உடனே விண்ணப்பிக்கவும்….!!!!

தமிழ்நாடு மீன்வளத்துறையில் காலியாகவுள்ள இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நிரப்ப ஆன்லைன் முறையில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu Public Service Commission பதவி பெயர்: Inspector மொத்த காலியிடம்: 64 கல்வித்தகுதி: Bachelor of Fisheries Science, M.Sc. in Zoology, Marine Biology, Coastal Aquaculture, Mariculture, Special Zoology, Coastal Engineering வயதுவரம்பு: 32 Years கடைசி தேதி: 12.11.2022 கூடுதல் விவரங்களுக்கு: https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== https://tnpsc.gov.in/Document/english/30_2022_INS_ENG.pdf

Categories
டெக்னாலஜி

6 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில்…. பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் அறிமுகம்….!!!!

இந்திய சந்தையில் Xiaomi நிறுவனம் Redmi ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில்  6.52 இன்ச் HD+LCD ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், ஸ்டாக் ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன், பின்புறம் கைரேகை சென்சார், 3 ஜிபி ரேம், 8MP பிரைமரி கேமரா, டெப்த் கேமரா, 5MP செல்பி கேமரா, ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், டூயல் சிம் ஸ்லாட், லெதர் போன்ற டிசைன், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் […]

Categories
டெக்னாலஜி

மோட்டோ E சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்…. எப்போது தெரியுமா….? வெளியான சில தகவல்கள்….!!!

இந்திய சந்தையில் வருகிற அக்டோபர் 17-ஆம் தேதி மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ E22s ஸ்மார்ட்போன்  அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் புது மோட்டோ E22s ஸ்மார்ட்போன் விவரங்கள் மோட்டோரோலா இந்தியா வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் மோட்டோ E22s மாடலில் 90Hz ரிப்ரெஷ் ரேட் display, மீடியாடெக் ஹீலியோ ஜி37 processor, dual primary camera, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 mah battery வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக மோட்டோ E22s ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத வாக்கில் […]

Categories
Tech டெக்னாலஜி

“இனி போலி அக்கவுண்ட உருவாக்க முடியாது” பயனாளர்களுக்கு செக் வைத்த இன்ஸ்டாகிராம்….!!!!

உலக அளவில் பல கோடி கணக்கான மக்களால் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ் அப்புக்கு அடுத்தபடியாக இன்ஸ்டாவை தான் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். கொரோனா ஊரடங்கின் போது இன்ஸ்டாவில் அதிக அளவில் ரீல்ஸ் வீடியோக்களை பயனாளர்கள் வெளியிட்டார்கள். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புதுப்புது அப்டேட்டுகள் அறிமுகமாகி வருகிறது. அந்த வகையில் இன்ஸ்டா ஸ்டோரியை 60 நிமிடங்கள் வரை பதிவேற்றம் செய்து கொள்ளும் புதிய வசதி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது இன்ஸ்டாவில் சரிபார்ப்பு வசதியானது அறிமுகப்படுத்தப்பட […]

Categories
Tech டெக்னாலஜி

அச்சச்சோ! WHATSAPP பயன்பாட்டில் இப்படி ஒரு பிரச்சனையா…..? உடனே இத செய்யுங்க…. இல்லனா மிகப்பெரிய ஆபத்து…..!!!!!

உலக அளவில் அதிக அளவு பயனாளர்களால் whatsapp பயன்படுத்தப்படுகிறது. இந்த வாட்ஸ் அப் செயலி செய்திகளை பரிமாறி கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாட்ஸ் அப்பில் தற்போது 2ஜிபி வரை உள்ள பைல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்பதால், பயனாளர்கள் தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது. அதன் பிறகு வாட்ஸ் அப் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மெட்டா நிறுவனம் அவ்வப்போது புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. […]

Categories
பல்சுவை

5ஜி மொபைல் டேட்டா…. எதன் வேகம் அதிகம்?…. airtel லா அல்லது jio வா…. வெளியான தகவல்….!!!!

இந்தியாவில் 5 ஆம் தலைமுறை தகவல் தொடர்பு தொழில்நுட்பமான 5 ஜியின் பதிவிறக்கம் வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் வகிப்பதாக இணையதள வேக சோதனை நிறுவனமான ஊக்லா தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஸ்பீட் டெஸ்ட் இன்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் மூலம் நாட்டின் 5 ஜி இணையதள இணைப்பின் வேகம் குறித்து சோதிக்கப்பட்டது. 5 ஜி வரம்புக்குள் வரும் குறைந்த பட்சம் 16.27 எம்பிபிஎஸ் முதல் அதிகபட்சமாக 809.94 எம்பிபிஎஸ் வரை வேகம் கொண்ட இணையதள […]

Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.55,000 வரை சம்பளத்தில்… BEL நிறுவனத்தில் வேலை….!!!!!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், சென்னை பணியிடங்கள்: 34 பணி: Trainee Engineer & Project Engineer தகுதி: இன்ஜினியரிங் டிகிரி சம்பளம்: ரூ.55,000 வரை கடைசி தேதி: 27.10.2022 விண்ணப்பிக்கும் முறை; Online தேர்வு முறை: எழுத்து தேர்வு & நேர்காணல் மேலும் தகவலுக்கு> https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=PE%20TE%20WEB%20AD%202022%20ENGLISH%20-12-10-22.pdf விண்ணப்பிக்க> https://jobapply.in/bel2022Chennai/

Categories
அரசியல் பல்சுவை

147ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 15) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (15.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
கல்வி

அரசு பள்ளிகளில் மீண்டும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அங்கன்வாடி பள்ளிகளில் நடைபெறும் கிண்டர் கார்டன் வகுப்புகளை தொடர்ந்து நடத்துவதற்கான அறிவிப்பு மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன் பிறகு வகுப்புகளை நடத்துவதற்கு மாதம் 5000 தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளி வளாகங்களில் நடைபெற்று வரும் 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைகளை பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் காணொளி காட்சி மூலமாக வழங்கினார். […]

Categories
கல்வி

“ஆசிரியர் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு மையங்கள்” வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வணிகவியல் மற்றும் பொருளியல் பாடங்களுக்கு பணி நாடுனர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இவர்களுக்கு கலந்தாய்வு நாள் மற்றும் மையங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இன்று சென்னையில் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இந்த கலந்தாய்வில் பங்குபெறும் ஆசிரியர்களுக்கு பாடவாரியாக ஒவ்வொரு பள்ளிகளிலும் கலந்தாய்வு நடைபெறும் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் காலியாக […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 15…!!

அக்டோபர் 15 கிரிகோரியன் ஆண்டின் 288 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 289 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 77 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1066 – இங்கிலாந்தின் மன்னராக எட்கார் அறிவிக்கப்பட்டார், ஆனாலும் அவர் முடிசூடவில்லை. 1066 டிசம்பர் 10 வரை இவர் ஆட்சியில் இருந்தார். 1529 – வியென்னா நகர் மீதான உதுமானியரின் முற்றுகையை ஆத்திரியர்கள் முறியடித்தனர். உதுமானியரின் ஐரோப்பிய விரிவாக்கம்முடிவுக்கு வந்தது. 1582 – புதிய நாட்காட்டியை திருத்தந்தை பதின்மூன்றாம் கிரெகொரி கத்தோலிக்க நாடுகளில் அறிமுகப்படுத்தினார். இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக இன்றைய நாளிற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது. 1764 – ஆர்க்காடு படைகளின் போர் வீரரும் கிழக்கிந்திய படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கிய மருதநாயகம் ஆங்கிலேயர்களினால் […]

Categories
டெக்னாலஜி

ஹோண்டா பைக்…. 1 ரூபாய் கூட கொடுக்காமல் வீட்டுக்கு எடுத்துட்டு போங்க…. வெளியான சூப்பர் சலுகை….!!!!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் (HMSI) இந்தியாவின் 2வது பெரிய இருசக்கர வாகன நிறுவனம் ஆகும். இது ஹீரோவுக்கு அடுத்த படியாக 2வது பெரிய விற்பனை ஆகும். இந்நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு சிறப்பான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையில் வாடிக்கையாளர்கள் ஜீரோ டவுன் பேமென்ட் மற்றும் நோகாஸ்ட் இஎம்ஐயில் ஸ்கூட்டர்கள், மோட்டார்சைக்கிள்களை வாங்கலாம். இதன் வாயிலாக வாடிக்கையாளர்கள் பைக் (அல்லது) ஸ்கூட்டரை பணம் செலுத்தாமல் வீட்டுக்கு எடுத்துச்செல்லலாம். அக்டோபர் 31ம் தேதி வரை இச்சலுகை பொருந்தும். […]

Categories
Tech டெக்னாலஜி

“5ஜி ஸ்மார்ட் போன்” எப்படி தேர்வு செய்து வாங்கலாம்….? இதோ உங்களுக்கான டிப்ஸ்…. பாத்து தெரிஞ்சுக்கோங்க…!!!!

இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 1-ம் தேதி தொடங்கி வைத்தார். அதன் பிறகு ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையை முக்கிய நகரங்களில் தொடங்கியுள்ளது. இந்த 5ஜி சேவையானது 8 நகரங்களில் தொடங்கப்பட்ட நிலையில், 2023-ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது 5ஜி போன்களும் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளது. இந்த 5ஜி போன்களை எப்படி தேர்வு செய்து வாங்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதாவது […]

Categories
பல்சுவை

எனக்கும் பசிக்கும்ல!…. என்னா டேஸ்டு!…. பானிபூரியை சுவைக்கும் யானை…. வைரல் வீடியோ….!!!!

இணைத்தளத்தில் தினசரி எண்ணிலடங்கா வீடியோக்கள் பகிரப்பட்டாலும் அதில், சில வீடியோக்கள்தான் ரசிகர்களின் ஆதரவை பெறுகிறது. அதிலும் குறிப்பாக யானைகள் குறும்புசெய்யும் வீடியோக்களானது எளிதில் வைரலாகும். அந்த வகையில் தற்போது ஒரு யானை பானிபூரியை மிகவும் ரசித்து சாப்பிடும் வீடியோவானது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அசாமின் தேஜ்பூரிலுள்ள ஒரு சாலை ஓர கடையில் யானை ஒன்று பானிபூரியை ரசித்து சாப்பிடுவதைக் காணலாம். சிற்றுண்டியைத் தயாரித்து விற்கக்கூடிய அந்த விற்பனையாளரும் யானைக்கு அதை ஊட்டி விடுவதில் […]

Categories
பல்சுவை

ப்ளீஸ் அதை விட்ருங்க பாவம்!…. மீனை காப்பாற்ற நாய் செய்த செயல்…. நெகிழ்ச்சி வீடியோ…..!!!!

விலங்குகளின் வீடியோகளுக்கு மட்டும் இணையத்தில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையிலுள்ள பிணைப்பையும் நட்பையும் வெளிக்காட்டும் பல வீடியோக்கள் சமூகஊடகங்களில் பகிரப்படுகிறது. அந்த வகையில் அண்மையில் பிற உயிர்கள் மீது பரிவுகொண்ட நாய் ஒன்று, ஒரு நபர் மீனை வெட்டுவதைத் தடுக்கும் வீடியோ டுவிட்டரில் பகிரப்பட்டது. அந்த வீடியோவின் தொடக்கத்தில் நபர் ஒருவர் தன் கையில் கசாப்புக் கத்தியை வைத்திருப்பதை காண […]

Categories
பல்சுவை

WOW: என்ன ஒரு பாசம்?…. புலிக்குட்டிகளுடன் ஜாலியாக குரங்கு குட்டி செய்யும் சுட்டித்தனம்….!!!!

இணைத்தளத்தில் தினசரி எண்ணிலடங்கா வீடியோக்கள் பகிரப்பட்டாலும் அதில், சில வீடியோக்கள்தான் ரசிகர்களின் ஆதரவை பெறுகிறது. அந்த அடிப்படையில் தற்போது புலிக்குட்டியுடன் ஆட்டம்போடும் மனித குரங்கு குட்டியின் வீடியோ வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை மற்றும் விலங்குகளின் அழகை ரசிப்பது கூட நம் மனதை அமைதிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி டென்ஷனைக் குறைக்கிறது. அதிலும் குறிப்பாக குட்டி விலங்குகளைப் பார்ப்பதும், அவற்றின் குறும்புகளை ரசிப்பதும் உங்களது இதயத்தை லேசாக்கிவிடும். இந்நிலையில் சிம்பன்ஸி எனும் மனித குரங்கு ஒன்று 2 புலிக் குட்டிகளுடன் […]

Categories
டெக்னாலஜி

15 நிமிடத்திற்குள்…! WhatsApp-ல் வேற லெவல் அப்டேட்… இனி கலக்கல் தான்…!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப்,பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார்கள். இது தகவல் தொடர்புக்காக மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன்மூலம் வீடியோ கால் மூலமாகவும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் அம்சங்களும் இருக்கிறது.  இதற்கிடையில் whatsapp நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு அவ்வப்போது புது புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதும் புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வாட்ஸ்அப்பில் அதிரடியான புதிய அப்டேட் வரவுள்ளது. இதன்படி நாம் அனுப்பும் குறுஞ்செய்தியை எடிட் செய்துகொள்ளலாம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்றும், நாளையும்….. 26 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை..!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும் நாளையும் 26 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, கரூர், […]

Categories
பல்சுவை

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்…. வெளியான வேற லெவல் அப்டேட்….!!!

ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு சமூக வலைதளம் என்றால் அது இன்ஸ்டாகிராம் தான். இந்த இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் ரீல்ஸ் உருவாக்குகிறார்கள். தற்போது இந்த செயலி புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட் புதிய வசதிகள் மற்றும் மேம்பாட்டுகளை கொண்டு உள்ளது. இந்த புதிய அப்டேட் மேம்படுத்தப்பட்ட ரீமிக்ஸ் வசதி, புதிய template, ஆட்டோ வீடியோ post to real மாற்றும் வசதி, ரீல் பூஸ்ட் வசதி போன்றவை இடம்பெற்றுள்ளது. அதன்படி […]

Categories
பல்சுவை

உங்கள் பான் கார்டில் மோசடி நடந்துள்ளதா?…. அதை கண்டுபிடிக்க இதோ சில வழிகள்….!!!!

தற்போதைய காலகட்டத்தில் பான் கார்டு என்பது கட்டாய ஆவணமாக மாறிவிட்டது. பணம் பரிவர்த்தனை முதல் பல விதமான அதிகாரப்பூர்வ வேலைகளுக்கு பான் கார்டு ஒரு முக்கிய ஆவணமாக செயல்படுகிறது. அதுமட்டுமில்லாமல் வங்கி கணக்கு தொடங்குவதற்கு முதல் ஆவணமாக பான் கார்டு தான் கேட்கப்படுகிறது. வருமான வரித்துறையின் அனைத்து பணிகளிலும் உங்கள் பான் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு இருக்கும் முக்கியத்துவத்தை போலவே பான்‌ கார்டை வைத்து மோசடிகளும் நடக்கிறது. பான் கார்டை தவறாக பயன்படுத்தி வேறு […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

அமேசான் தீபாவளி ஆஃபரில் 5G ஸ்மார்ட்போன்…. வெறும் ரூ.649-க்கு வீட்டுக்கு எடுத்துட்டு போகலாம்…. உடனே முந்துங்கள்…..!!!!

இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 5G ஸ்மார்ட் போன்கள் மார்க்கெட்டை ஆக்கிரமித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தீபாவளி ஆஃபரில் 5G ஸ்மார்ட் போன்களுக்கு அதிக ஆஃபர்கள் அறிவிக்ககப்படுகிறது. இந்நேரத்தில் குறைந்த விலையில் நீங்கள் 5G போனை வாங்குவது பற்றி யோசிக்கவேண்டும். ஏனெனில் ஆஃபரில் நீங்கள் நம்பமுடியாத விலையில் ஸ்மார்ட் போன்கள் விற்பனைக்கு வந்திருக்கிறது. ஆஃபர், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் போன்றவற்றை பயன்படுத்தி நீங்கள் வெறும் 1,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட் போனை வீட்டுக்கு எடுத்துச்செல்லலாம். Samsung Galaxy M13 […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (14.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
டெக்னாலஜி

சத்தமில்லாமல் இந்த சேவையை நிறுத்திய Jio….. கடும் ஷாக்கில் பயனர்கள்….!!!!

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த ஆண்டு தங்களின் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை உயர்த்தின. இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. வாடிக்கையாளர்களை தன்வசம் கவரும் வகையில் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் அதிக பலன்களை தரக்கூடிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வந்தது. இந்நிலையில் ஜியோ, ப்ரீபெய்டு ரீசார்ஜுடன் வழங்கிவந்த இலவச ஹாட்ஸ்டார் சேவையை சத்தமில்லாமல் நிறுத்தியுள்ளது. ஜியோ ரீசார்ஜ் செய்யும்போது அதனுடன் இலவசமாக டிஸ்னி ஹாட்ஸ்டார் subscription வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் […]

Categories
வேலைவாய்ப்பு

10th, 12th, Diploma முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.20,000 சம்பளத்தில்…. தமிழக அரசு வேலை… இன்றே கடைசி நாள்…..!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: junior inspector, store keeper சம்பளம்: ரூ.20,600 – ரூ.75,900 கல்வித் தகுதி: 10, 12, டிகிரி மற்றும் டிப்ளமோ வயது: 18-37 தேர்வு: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வு கட்டணம்: ரூ.100 விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 14 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு 2 லட்சம் வரை சம்பளத்தில் …. மத்திய அரசில் வேலைவாய்ப்பு….. Don’t Miss It….!!!!

வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாகவுள்ள திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Agricultural Scientists Recruitment Board பதவி பெயர்: Head, Project Coordinator மொத்த காலியிடம்: 349 கல்வித்தகுதி: Degree சம்பளம்: Rs. 1,44,200 – 2,18,200/- கடைசி தேதி: 11.11.2022 கூடுதல் விவரங்களுக்கு: www.asrb.org.in http://www.asrb.org.in/images/Vacancy-Notification-Advt-No.-02-2022-for-Non-RMP-positions.pdf

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 14…!!

அக்டோபர் 14  கிரிகோரியன் ஆண்டின் 287 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 288 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 78 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1066 – நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: ஏஸ்டிங்சு சண்டை: இங்கிலாந்தில் முதலாம் வில்லியமின் நோர்மானியப் படையினர் ஆங்கிலேய இராணுவத்தைத் தோற்கடித்து, இரண்டாம் அரோல்டு மன்னரைக் கொன்றனர். 1322 – இசுக்காட்லாந்தின் இராபர்ட்டு புரூசு பைலாண்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் இரண்டாம் எட்சர்டு மன்னரைத் தோற்கடித்ததை அடுத்து, இசுக்காட்லாந்தின் விடுதலையை எட்வர்ட் ஏற்றுக் கொண்டார். 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1586 – […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

மிகக்குறைந்த விலையில்!… ஐபோன் 13ல் அதிரடி தள்ளுபடி…. யாரும் மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 தொடரை சென்ற மாதம் அறிமுகம் செய்தது. இத்தொடரின் அறிமுகத்துக்கு பின்பும், பல ஆப்பிள் பிரியர்கள் ஐபோன்-13 போனை விரும்பி வாங்குகின்றனர். நீங்களும் ஐபோன் 13ஐ வாங்க விரும்பி, அதன் விலையானது மேலும் குறைய காத்திருக்கிறீர்கள் எனில், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. பிளிப்கார்டில் கடந்த 11ஆம் தேதி முதல் தீபாவளி விற்பனையானது துவங்கி நடைபெற்று வருகிறது. இவற்றில் ஐபோன் 13ல் மிகப் பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. வரும் அக்..16ஆம் தேதி […]

Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவோருக்கு குட் நியூஸ்…! ரூ.5000 வரை தள்ளுபடி…. அக்டோபர் 31 வரை மட்டுமே….!!!!

பண்டிகை காலங்களில் பல நிறுவனங்களும் பல்வேறு சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இதனால் மிக குறைந்த விலையில் பொருட்களை வாங்க முடியும் என்பதால் குஷி தான். அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுகிறது. பல்வேறு வகையான பொருட்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்த வருடமும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் அறிவித்துள்ளன. குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தள்ளுபடி சலுகைகள் கவர்ச்சிகரமான […]

Categories
கல்வி

“நவ. 15 முதல்” MBBS‌ வகுப்புகள் தொடக்கம்….. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்காக நடைபெற்ற நீட் தேர்வில் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்ற நிலையில், தமிழகத்தில் 67 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதனை அடுத்து அகில இந்திய மாணவர்கள் சேர்க்கைக்கான ஒதுக்கீடு மற்றும் மாநில அளவிலான மாணவர்கள் சேர்க்கைக்கான ஒதுக்கீடு நடவடிக்கைகள் நடைபெற்றது. இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்ற நிலையில், முதலாம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மீனவர்களுக்கு அலர்ட்.! இன்று டெல்டா, தென் தமிழக மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் தென் தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதேபோல தென் தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ஆசிரியர் கல்வித்தகுதி – ”சமரசம் கூடாது”; ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து …!!

கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிக்கும் போது கல்வி தகுதி விஷயத்தில் சமரசம் செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட உதவி பேராசிரியர்களில் எத்தனை பேர் போதிய தகுதி பெறவில்லை என்ற கேள்வியும் உயர்நீதிமன்றம் எழுப்பி இருக்கிறது. கல்லூரி கல்வி இயக்குனர் விசாரணை நடத்தி,  இது குறித்து அறிக்கை அளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (13.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |