Categories
வேலைவாய்ப்பு

1,422 பணியிடங்கள்…. டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.36,000 சம்பளத்தில்…. SBI வங்கியில் வேலை….!!!!

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Circle Based Officer காலி பணியிடங்கள்: 1,422 சம்பளம்: ரூ.36,000 – ரூ.63,000 வயது: 21-30 கல்வித்தகுதி : டிகிரி விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 7 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு bank.sbi, www.sbi.co.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
வேலைவாய்ப்பு

B.E/ B.Tech முடித்தவர்களுக்கு…. பாங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

பாங்க் ஆப் பரோடாவில் காலியாகவுள்ள தர உறுதிப் பொறியாளர், டெவலப்பர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Bank of Baroda பதவி பெயர்: Quality Assurance Engineer, Developer மொத்த காலியிடம்: 60 கல்வித்தகுதி: B.E/ B.Tech. in Computer Science or Information Technology கடைசி தேதி: 09.11.2022 கூடுதல் விவரங்களுக்கு: www.bankofbaroda.in https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/detailed-advertisement-recruitment-of-it-professionals-for-it-18-25.pdf

Categories
பல்சுவை

மயிலை காவுவாங்க துடித்த புலி…. சட்டெனெ நேர்ந்த சம்பவம்…. வெளியான பகீர் வீடியோ….!!!!

வனவிலங்குகள் குறித்த பல்வேறு வீடியோக்கள் இப்போது சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. அவற்றில் சில வீடியோ பார்ப்பவர்களுக்கு பீதியை ஏற்படுத்துவதாகவும், வேடிக்கையானதாகவும், வியப்பில் ஆழ்த்துபவையாகவும் இருக்கும். வன விலங்கு வீடியோக்களைப் பொறுத்தவரையிலும் , அதில் பெரும்பாலானவை வேட்டையாடும் காட்சிகள் இருக்கும். அதன்படி தற்போது புலி மற்றும் மயில் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் புலி காட்டில் மிகவும் ஆபத்தான விலங்காக உள்ளது. வேட்டையாடுவதை பொறுத்தவரையிலும், புலியின் பிடியில் சிக்கிய விலங்குகள் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (21.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து, அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 45 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
கல்வி

குஷியோ! குஷி..‌‌. இனி “தமிழ் வழி சான்றிதழை” பெற நேரில் செல்ல வேண்டாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு.‌…!!!!

தமிழகத்தில் மாணவர்களும், பொதுமக்களும் தமிழ் வழி படித்ததற்கான சான்றிதழை பெற வேண்டும் என்றால் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று தலைமை ஆசிரியரிடம் உரிய ஆவணங்களை காண்பித்து கையெழுத்து வாங்க வேண்டும். இந்த தமிழ் வழி சான்றிதழானது கல்லூரிகளில் இட ஒதுக்கீடு முதல் அரசு பணிகள் வரை பல விஷயங்களில் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. அதன் பிறகு 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு கல்லூரிகளில் படிக்கும் போது உதவி தொகையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
கல்வி

“+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்” பெயர் மாற்றம், இதர திருத்தங்கள்…. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு தேர்வுகள் இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, 2023-ம் கல்வியாண்டில் பொதுத்தேர்வில் பங்கேற்க இருக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் போன்றவற்றை உடனடியாக சரிபார்த்து அனுப்ப வேண்டும். இந்த வழிகாட்டுதல் களை பின்பற்றி அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கில பெயர், புகைப்படம் மற்றும் பிறந்த தேதி […]

Categories
வேலைவாய்ப்பு

 டிகிரி முடித்தவர்களுக்கு….. மாதம் ரூ.1 லட்சத்தில் சம்பளத்தில் வேலை…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள வெளியாகியுள்ளது. பணி: மீன்துறை ஆய்வாளர். காலி பணியிடங்கள்: 64. சம்பளம்: 37,700 – 1,19,500. கல்வித்தகுதி: டிகிரி விண்ணப்பிக்க கடைசி நாள் நவ., 12. கணினிவழித் தேர்வு நடைபெறும் நாள் 2023 பிப்.,8. மேலும், விவரங்களுக்கு (www.tnpsc.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 21…!!

அக்டோபர் 21 கிரிகோரியன் ஆண்டின் 294 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 295 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 71 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1097 – முதலாம் சிலுவைப் போர்: அந்தியோக்கியா மீதான முற்றுகை ஆரம்பமானது. 1209 – நான்காம் ஒட்டோ புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். 1520 – பெர்டினென்ட் மகலன் சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகெல்லன் நீரிணை எனப் பெயர்பெற்றது. 1805 – நெப்போலியப் போர்கள்: டிரபல்கார் என்ற இடத்தில் நெல்சன் பிரபு தலைமையில் பிரித்தானியப் படைகள், பிரெஞ்சு, மற்றும் எசுப்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரித்தானியக் கடற்படையை 20ம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தின் பெரும் கடற்படை வல்லரசாக ஆக்கியது. 1824 – யோசப் […]

Categories
டெக்னாலஜி

குறைந்த விலையில் OPPO ஸ்மார்ட்போன்…. எவ்வளவு தெரியுமா….? சூப்பர் தகவல்….!!

இந்திய சந்தையில் OPPO நிறுவனம்  புதிய A17K ஸ்மார்ட்போனினை சத்தமின்றி அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் 6.56 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், வாட்டர் டிராப் நாட்ச், மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 3 ஜிபி ரேம், 4ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ், 8MP பிரைமரி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 6.56 இன்ச் 1612×720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே, ஆக்டா கோர் […]

Categories
டெக்னாலஜி

அசத்தலான OPPO போல்டபில் போன்….. இணையத்தில் லீக் ஆன தகவல்கள்….!!

OPPO நிறுவனம் தனது முதல் கிளாம்ஷெல் ரக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யவுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. மடிக்கக்கூடிய ஸ்கிரீன் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய OPPO போல்டபில் ஸ்மார்ட்போனின் பெயர் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகிவில்லை. புதிய OPPO ஃபைண்ட் N ப்ளிப் மாடல் அம்சங்களை டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டுள்ளது. டிராகன்ஃபிளை எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வரும் OPPO  ஃபைண்ட் N […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று 32 மாவட்டங்களில்…. “வெளுத்து வாங்கப்போகும் மழை”…… எங்கெங்கு தெரியுமா?

தமிழகத்தில் இன்று 32 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகத்தின் 32 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, […]

Categories
டெக்னாலஜி

நீங்க ஸ்மார்ட்போன் வாங்க போறீங்களா?…. அப்போ தீபாவளிக்கு முன்பே போங்க…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் இப்போது பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பெரும் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் வாயிலாக இந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. ஆகவே மொபைல்கள், ஸ்மார்வாட்ச்கள் ஆகிய சாதனங்களை வாங்க இதுவே சிறந்தநேரம் என்பதால், அதன் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போதைய பண்டிகைக்காலங்கள் நிறைவடைந்தவுடன் வாடிக்கையாளர்களுக்கு, ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் மிகப் பெரிய அதிர்ச்சியை அளிக்க இருப்தாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக வெளியான தகவலில், இந்தியாவில் பண்டிகைகாலங்கள் நிறைவுபெற்றதும் ஸ்மார்ட் […]

Categories
டெக்னாலஜி

ஒப்போ பயனர்களே!…. குறைந்தது ஸ்மார்ட் போன்களின் விலை…. எவ்வளவு தெரியுமா?… உடனே வாங்க கிளம்புங்க….!!!!

இந்திய சந்தைகளில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட் போன்களில் Oppo நிறுவனத்தினுடைய மொபைல்களும் ஒன்று. அதே நேரம் அந்நிறுவனத்தின் விலை சற்று அதிகமாக உள்ளதாக வாடிக்கையாளர்களிடம் அவ்வப்போது கருத்து எழுவதுண்டு. இப்போது ஓப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தேர்வுசெய்யப்பட்ட தன் ஸ்மார்ட் போன் மாடல்களுக்கு அசத்தல் விலை குறைப்பு அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் ஓப்போ F21 ப்ரோ, ஓப்போ ஏ55 மற்றும் ஓப்போ ஏ77 ஆகிய மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. ஓப்போ இந்தியா அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (20.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து, அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 45 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

152ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 20) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
பல்சுவை

காதலியின் ஆட்டத்தால் சுருண்டு விழுந்த காதலன்….. குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ….!!!!

தற்போதைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். இணையதளத்தில் அவ்வப்போது பலவகையான வீடியோக்கள் வெளியாகி நம்மை சிரிக்கவும், நெகிழ,சிந்திக்க, சில சமயத்தில் அழவும் வைக்கிறது. அதுமட்டுமில்லாமல் நம்மலால் பார்க்க முடியாத விலங்குகள், பறவைகள் வீடியோக்கள் வெளியாகி நம்மளை நெகிழ வைக்கிறது. மேலும் சிறு குழந்தைகள் செய்யும் குறும்புத்தனமான வீடியோக்கள் வெளியாகி நாம் அதை ஆச்சரியப்படுத்துகிறது. அதன்படி தற்போது ஒரு வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு பெண் நடனம் மாடி காதலனை […]

Categories
வேலைவாய்ப்பு

864 பணியிடங்கள்…. மாதம் ரூ.40,000 சம்பளத்தில்…. மத்திய அரசு வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. நிறுவனத்தின் பெயர்: National Thermal Power Corporation Limited பதவி பெயர்: Executive Trainee மொத்த காலியிடம்: 864 கல்வித்தகுதி: Electrical Engineering, Mechanical Engineering, Civil Engineering, Mining Engineering சம்பளம்: Rs.40,000 – 140000/- வயதுவரம்பு: 27 years கடைசி தேதி: 11.11.2022 கூடுதல் விவரங்களுக்கு: www.ntpc.co.in https://careers.ntpc.co.in/main/folders/Archives/advt/23_22_EET_2022_Advt%20Small%20English.pdf

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 20…!!

அக்டோபர் 20 கிரிகோரியன் ஆண்டின் 293 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 294 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 72 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1740 – மரீயா தெரேசா ஆஸ்திரியா, பிரான்சு, புருசியா, பவேரியா, சாக்சனி ஆகியவற்றின் அரசியாக முடிசூடினாள். ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் ஆரம்பமானது. 1803 – அமெரிக்க மேலவை லூசியானாவை பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது. 1818 – அமெரிக்காவிற்கும், ஐக்கிய இராசியத்திற்கும் இடையில் கனடா-அமெரிக்க எல்லைப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 1827 – துருக்கிய, எகிப்தியப் படைகளை பிரித்தானீய, பிரெஞ்சு, உருசியக் கூட்டுப் படைகள் நவாரினோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. இது கிரேக்க விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. 1883 – பசிபிக் போரில் பெருவின் பங்களிப்பு முடிவுக்கு […]

Categories
பல்சுவை

நீங்க கார் கடன் வாங்க போறீங்களா?…. அப்போ இது உங்களுக்கான டிப்ஸ்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தற்போதெல்லாம் ஏராளமான பொதுமக்கள் கார் வாங்குவதற்கு வங்கியில் கடன் பெறுகின்றனர். பண்டிகைக்காலங்களில் வங்கிகளில் நல்ல கடன் சலுகைகளும் கிடைக்கும். நீங்களும் இந்த தீபாவளிக்கு கார் வாங்குவதற்கு திட்டமிட்டு இருந்தால், அதை வாங்கும்போது பல பேர் செய்யக்கூடிய சில தவறுகளை செய்யாமல் தவிர்ப்பது அவசியம் ஆகும். இல்லையென்றால் நீங்கள் வருந்த வேண்டி இருக்கும். இதனிடையில் பலர் கடன் வாங்கும் சமயத்தில் தவறுகள் செய்து விடுகின்றனர். இதற்கிடையில் கார் வாங்கும்போது பணம் செலுத்தவேண்டியதில்லை. ஏனெனில் அனைத்து பணமும் EMI வாயிலாக […]

Categories
பல்சுவை

5ஜி போன் வாங்கப் போறீங்களா…? அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க…!!!!!!

எல்ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் இருக்கும் இந்த சேவை குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது. மேலும் 5g சேவையை நீங்கள் பெற உங்கள் சாதகமாகன மொபைல் இருக்க வேண்டும் இல்லை என்றால் 5ஜி நெட்வொர்க் பெறுவது சிரமமாகும். அதனால் இந்தியாவில் 5g ஃபோனை வாங்குகின்றீர்கள் என்றால் சில அடிப்படையான விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது இது ஒரு எளிய விஷயமாக தோன்றலாம் ஆனால் 5ஜி போனில் 5ஜி சிப்செட் இருக்க வேண்டும். […]

Categories
வேலைவாய்ப்பு

என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு…. மத்திய அரசில் 864 காலிப்பணியிடங்கள்…. நவம்பர் 11 கடைசி தேதி ….!!!!

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. நிறுவனத்தின் பெயர்: National Thermal Power Corporation Limited பதவி பெயர்: Executive Trainee மொத்த காலியிடம்: 864 கல்வித்தகுதி: Electrical Engineering, Mechanical Engineering, Civil Engineering, Mining Engineering சம்பளம்: Rs.40000 – 140000/- வயதுவரம்பு: 27 years கடைசி தேதி: 11.11.2022 கூடுதல் விவரங்களுக்கு: www.ntpc.co.in https://careers.ntpc.co.in/main/folders/Archives/advt/23_22_EET_2022_Advt%20Small%20English.pdf

Categories
பல்சுவை

வாடிக்கையாளர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… ஜியோ 4ஜி வழங்கும் அதிரடி ஆஃபர்… நெட்பிலிக்ஸ் இலவசம்…!!!!!

மும்பை, டெல்லி, வாரணாசி மற்றும் கொல்கத்தா போன்ற நான்கு நகரங்களில் ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவை சேவைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. விரைவில் அடுத்த வருடத்திற்குள் ஜியோ வின் 5ஜி சேவை அனைத்து நகரங்களிலும் வசித்து வரும் மக்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் 5 ஜி நெட்வொர்க்கை பெற வாடிக்கையாளர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்ற சூழலில் ஜியோ நிறுவனம் தற்போது அதிரடியாக 4 ஜி பயனர்களுக்கு அசத்தலான திட்டங்களை வழங்க முடிவு செய்துள்ளது. அதாவது […]

Categories
பல்சுவை

தீபாவளி ஷாப்பிங்… “பிளிப்கார்ட் – அமேசானை விட குறைந்த விலையில் பொருள் வாங்கிட”… சூப்பரான ஒரு மார்க்கெட்…?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஷாப்பிங் களைகட்டி இருக்கிறது. சிலர் பிராண்டட் பொருட்களை வாங்குவதற்காக வணிக வளாகங்களுக்கு செல்கின்றனர் சிலர் மலிவான பொருட்களுக்காக உள்ளூர் சந்தையை தேடி செல்கின்றனர். அந்த வகையில் சாந்தினி சௌக் மற்றும் சரோஜினி நகர் போன்றவற்றை விட இங்கு உங்களுக்கு மறைவான பொருட்கள் கிடைக்கிறது. எலக்ட்ரானிக் பொருட்களில் ஆர்வம் இருந்தால் நீங்கள் இந்த சந்தைக்கு போகலாம் டெல்லியின் சரோஜினி நகர், லட்சுமி நகர் மற்றும் சாந்தினி சௌக் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் லூயிஸ் உய்ட்டன், […]

Categories
பல்சுவை

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… தாம்பரம் – திருநெல்வேலி… தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு தொடக்கம்…!!!!!

இந்த வருடம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதேபோல் மாநிலம் முழுவதும் இருந்து மற்ற ஊர்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நீண்ட தூர பயணங்களுக்கு செல்ல இருக்கும் மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தயே நம்பி இருக்கின்றார்கள். முன்பதிவு செய்து இருப்பவர்களை தவிர்த்து மற்றவர்கள் பொது பெட்டியில் பயணிக்க வேண்டிய […]

Categories
Tech டெக்னாலஜி

WOW! Whatsapp-ல் புதுப்புது வசதிகள்….. “ஸ்க்ரீன் ஷாட், பிரீமியம், எடிட்டிங்”….. இனி பயனாளர்களுக்கு செம ஹேப்பி தான்….!!!!

உலக அளவில் பல கோடிக்கணக்கான மக்களால் சமூக வலைதளமான whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் வாட்ஸ் அப்பில் கூடுதல் வாட்ஸ் அப் குழு, ஸ்க்ரீன் ஷாட் வசதி, ஒரு ஒருமுறை மட்டுமே பார்க்கக்கூடிய புகைப்படம் மற்றும் வீடியோ, ஆவணங்களை பகிர்தல், வாட்ஸ் அப் ப்ரீமியம், ஆவணங்களை பகிர்தல் போன்ற வசதிகள் இடம்பெறுகிறது. அதன்பிறகு whatsapp பயனர்கள் ஒரு மெசேஜ் அனுப்பியவுடன் அதை எடிட் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

12மாவட்டங்களில் கன மழை…! 3 நாட்களில் புயல் அலெர்ட்… தமிழகத்துக்கு எச்சரிக்கை ..!!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. நாமக்கல், சேலம், திருச்சி,  நீலகிரி, கோவை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, கரூர், தேனி ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி அக்டோபர் […]

Categories
பல்சுவை

மக்களே!…. கிரெடிட் கார்டு பேமென்ட் கட்ட தவறினால் என்ன நடக்கும் தெரியுமா?…. படிச்சி தெரிஞ்சுக்கோங்க….!!!

மற்ற கட்டணங்களை எல்லாமும் விட கிரெடிட் கார்டில் வாங்கிய பொருள்களுக்கான தொகை அதற்குரிய தேதியில் கட்டுவதற்கு தான் அனைவரும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். தவிர்க்கவே முடியாத காரணங்களால் கிரெடிட் கார்டில் நிலுவை தொகையை உரிய தேதிக்குள் கட்ட முடியாமல் போகலாம். அவ்வாறு நடந்தால் அதற்கு அபராத தொகை, அதிக வட்டி அல்லது கிரெடிட் ஸ்கோர் குறைவது போன்ற அபாயங்களை சந்திக்க நேரிடும். ஏற்கனவே கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பலருக்கும் இதெல்லாம் தெரிந்திருக்கும். இருப்பினும் பலரும் கிரெடிட் கார்டு நிலுவைத் […]

Categories
கல்வி

“MBBS, MDS” படிப்புகளுக்கு இன்று முதல் கலந்தாய்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் எம்டிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் இன்று முதல் தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு கூட்டமானது சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவ மனையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறும் நிலையில், நாளை அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. இதனையடுத்து பொது கலந்தாய்வுக் கூட்டம் இன்று முதல் 25-ஆம் தேதி வரையிலும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு கூட்டம் அக்டோபர் […]

Categories
வேலைவாய்ப்பு

MBA, M.Com முடித்தவர்களுக்கு…. சௌத் இந்தியன் வங்கியில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

சௌத் இந்தியன் வங்கியில் காலியாகவுள்ள சீனியர் கிரெடிட் அனலைஸ்ட், கிரெடிட் அனலைஸ்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. நிறுவனத்தின் பெயர்: South Indian Bank Limited பதவி பெயர்: Senior Credit Analyst, Credit Analyst கல்வித்தகுதி: CA/CMA, MBA(Finance), M.Com, CAIIB (Retail/Corporate Banking), Diploma in Retail Banking, Certificate Course of MSME சம்பளம்: ரூ. 12.77 – ரூ.17.86 Lakhs Per Annum வயதுவரம்பு: 40 Years கடைசி தேதி: […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (19.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
டெக்னாலஜி

ஓப்போ தயாரிப்புகளுக்கு சலுகைகள் அறிவிப்பு…. இப்பவே கிளம்பி போங்க….!!!!

தீபாவளியை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. அந்த வகையில் ஓப்போ நிறுவனம் தனது தயாரிப்புகளுக்கு ஃபிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஓப்போ விற்பனையகங்களில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, ஒப்போ ரெனோ 8 புரோ, ஓப்போ கே 10 5ஜி, எஃப் 21 சீரிஸ், ஏ77, ஏ 57 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஒப்போ என்கோ பட்ஸ், என்கே ஏர் 2 உள்ளிட்டவைக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக ஐசிஐசிஐ. ஆக்சிஸ் வங்கி கார்டுகளை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 19…!!

அக்டோபர் 19  கிரிகோரியன் ஆண்டின் 292 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 293 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 73 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 202 – சாமா நகரப் போரில், உரோமைப் படையினர் கார்த்திச் நகரக் காவலர்களின் தலைவர் அனிபாலை வென்றனர்.1216 – இங்கிலாந்தின் ஜான் மன்னர் இறக்க, அவரது ஒன்பது வயது மகன் மூன்றாம் என்றி ஆட்சிக்கு வந்தான். 1453 – பிரான்சியர்கள் பொர்தோ நகரைக் கைப்பற்றியதுடன் நூறாண்டுப் போர் முடிவுக்கு வந்தது. 1469 – அரகொன் நாட்டு இளவரசன் இரண்டாம் பேர்டினண்டுக்கும் காஸ்டில் நாட்டின் இளவரசி முதலாம் இசபெல்லாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வு பின்னர் 1516 இல் எசுப்பானியா நாடு ஒருங்கிணைக்கப்பட வழிகோலியது. 1596 – சான் பிலிப் என்ற எசுப்பானியக் கப்பல் சப்பான் கரையில் மூழ்கியது. 1781 – வர்ஜீனியா, […]

Categories
பல்சுவை

ஜனதன் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு… மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!!

ஜன்தன் திட்டங்கள் தொடர்பான பணம் அரசிடம் இருந்து நேரடியாக ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கிற்கு மாற்றப்படுகிறது. இது பற்றி மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி பிரதம மந்திரி ஜந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலமாக இதுவரை 25 லட்சம் கோடி ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். பிரதமர் மோடியின் சார்பில் 75 டிஜிட்டல் வங்கி பிரிவுகளின் ஆன்லைன் தொடக்க விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய ரெட்டி பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களின் […]

Categories
பல்சுவை

இனி யுபிஐ ட்ரான்ஸாக்ஷன்களுக்கு பணம் வசூலிக்கப்படுமா..? நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

யுபிஐ கட்டணம் செலுத்தும் முறை நாளுக்கு நாள் பிரபலம் அடைந்து கொண்டே வருகிறது. வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தற்போதைய காலகட்டத்தில் யுபிஐ பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த சேவையின் மூலமாக இருந்த இடத்திலிருந்து கொண்டே நொடி பொழுதில் மற்றவர்களுக்கு பணத்தை அனுப்பிவிட முடிகிறது இரவு, பகல் என எந்த நேரங்களிலும் நீங்கள் விரும்பும் நபருக்கு பணத்தை அனுப்பிக் கொள்ளலாம். இதனால் நேரமும் மிச்சம் ஆகிறது இந்த சேவையின் மூலமாக நீங்கள் பணம் அனுப்புவது மிகவும் எளிதான ஒன்றுதான் […]

Categories
பல்சுவை

மக்களே கவனம்… இந்தத் தொகைக்கு மேல இனி ட்ரான்ஸ்ஷாக்ஷன் செய்யாதீங்க…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!!

ஒரு ஒரு குறிப்பிட்ட வருடத்தில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் ட்ரான்ஸாக்ஷான்கள் செய்தால் வருமான வரி துறையினரால் நீங்கள் கண்காணிக்கப்படுகின்றீர்கள். அதனால் குறிப்பிட்ட வருடத்தில் நீங்கள் செய்யும் அதிகப்படியான ட்ரான்ஸாக்ஷான்கள் பற்றி வருமானவரித்துறையில் நீங்கள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டியது மிகவும் முக்கியமாகும். வருமான வரி தாக்கல் செய்யும்போது நீங்கள் செய்த அதிகப்பட்ச transaction பற்றி கூறவில்லை என்றால் வருமானவரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்புகின்றது. இதனை அடுத்து வங்கியின் இருப்பு நிதி, முதலீடுகள், சொத்து சம்பந்தமான ட்ரான்ஸ்லேஷன் […]

Categories
பல்சுவை

தீபாவளி சலுகை: கம்மி விலையில் கூடுதல் டேட்டா…. வோடபோன் ஐடியா பயனர்களுக்கு சூப்பர் சூட் நியூஸ்…..!!!

வோடபோன் ஐடியா 2022ம் வருடத்திற்கான தீபாவளி சலுகையை அறிவித்து இருக்கிறது. இச்சலுகை இன்று முதல் 31 ஆம் தேதி வரை பொருந்தும். இந்த புது தீபாவளி சலுகையின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களின் ரீசார்ஜ் வாயிலாக வாடிக்கையாளர்கள் கூடுதல் டேட்டாவைப் பெறுவர். இது புது ப்ரீபெய்ட் திட்டங்கள் அல்ல. ஏற்கனவே இருக்கும் திட்டங்களில் கூடுதல் டேட்டா சலுகையை சேர்த்து இருக்கிறது. வோடபோன் ஐடியா மொத்தம் 3 திட்டங்களை தீபாவளி சலுகையாக குறிப்பிடுகிறது. எனினும் நிறுவனம் வெளியிட்டுள்ள சலுகையின் […]

Categories
பல்சுவை

வாட்ஸ் அப்பில் அட்டகாசமாக களம் இறங்கும் 5 வசதிகள்…. வெளியான வேற லெவல் அப்டேட்….!!!!

whatsapp நிறுவன புதிதாக பால அப்டேட்களை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி தற்போது புதிய அப்டேட்டை வழங்கி உள்ளது. அதில் முக்கிய மேம்பாடுகளாக கூடுதல் நபர்களைக் கொண்ட வாட்ஸ் அப் குழு, ஸ்கிரீன் ஷாட் வசதி ஒருமுறை மட்டுமே பார்க்கக்கூடிய போட்டோ மற்றும் வீடியோ வசதி ஆவணங்களை பகிர்தல் போன்ற வசதிகள் இடம் பெற உள்ளது மேலும் புதிதாக Whatsapp Premium வசதிகள் அதன் whatsapp பிசினஸ் பயனர்களுக்கு வழங்க அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த வசதி […]

Categories
பல்சுவை

பெற்றோர்களே…. உங்க பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு…. வெறும் 500 ரூபாய் செலுத்தினால் 2.5 லட்சம் ரிட்டன்ஸ்….!!!!

இந்தியாவில் மக்கள் அனைவரும் பயன் பெரும் விதமாக வங்கி மற்றும் தபால் துறையில் பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் செல்வமகள் சேமிப்புத் திட்டம். இந்த திட்டம் முழுக்க முழுக்க பெண் குழந்தைகளுக்கானது.இதில் பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர்கள் கணக்கு தொடங்க முடியும். மற்ற அஞ்சலக சிறுசேமிப்பு திட்டத்தை ஒப்பிடுகையில் இந்த திட்டத்தில் கூடுதல் வட்டி வழங்கப்படுகின்றது. அதாவது இந்த திட்டத்தில் ஏழு புள்ளி ஆறு சதவீதம்பட்டி வழங்கப்பட்டு வருகின்றது. […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (18.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
கல்வி

“எண்ணும் எழுத்தும் பயிற்சி திட்டம்” நடனமாடி அசத்திய ஆசிரியை…. வைரலாகும் வேற லெவல் வீடியோ…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் குறிப்பாக மாணவர்களின் கல்வியும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் தமிழக அரசானது இல்லம் தேடி கல்வித் திட்டம் மற்றும் எண்ணும் எழுத்தும் திட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்தியது. இதில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் கிராமங்கள் தோறும் சென்று தன்னார்வலர்கள் மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்து கொடுத்தார்கள். அதன் பிறகு எண்ணும் எழுத்தும் திட்டத்தை பொருத்தவரை 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணறிவு […]

Categories
கல்வி

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணம்…. எவ்வளவு வசூலிக்க வேண்டும் தெரியுமா….? தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் தனியார் கல்லூரிகள் அதிக அளவில் கட்டணம் வசூலிக்க கூடாது என்பதற்காகவும், அதிக கட்டணத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காகவும் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் சுகாதாரத்துறை செயலாளர்கள் அடங்கிய ஒரு குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழு தனியார் கல்லூரிகள் முன்மொழியும் கட்டணத்தை ஆய்வு செய்து அது நியாயமானதாக இருக்கிறதா என்பதை பரிந்துரை செய்யும். அதோடு கட்டணங்கள் நியாயமாக இருந்தால் அதை அங்கீகரிப்பது மற்றும் ஆலோசனைகளையும் வழங்கும். இந்த குழு நடப்பாண்டுக்கான தனியார் மருத்துவ கல்லூரிகளின் கட்டணத்தை இறுதி […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே! “அசத்தலான ஆஃபர்” இனி நாமும் IPHONE வாங்கலாம் போலயே…. தயாராகுங்கள் மக்களே….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக flipkart  நிறுவனம் இருக்கிறது. இந்த பிளிப்கார்ட் நிறுவனத்தில் தற்போது பண்டிகை காலத்தை முன்னிட்டு பிக் பில்லியன் டேஸ் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த பண்டிகை கால தள்ளுபடி விற்பனையில் பல்வேறு விதமான பொருட்களுக்கு எக்கச்சக்க ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. அந்த வகையில் டிவி, செல்போன்கள் போன்ற டிஜிட்டல் பொருட்களுக்கும் ஏராளமான கண்கவர் ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் தற்போது ஐபோன்களுக்கு சூப்பரான ஆஃபர் போடப்பட்டுள்ளது. அதன்படி ஐபோன் 11-ஐ 4 சதவீதம் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 18…!!

அக்டோபர் 18 கிரிகோரியன் ஆண்டின் 291 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 292 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 74 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 320 – கிரேக்க மெய்யியலாளர் பாப்பசு வலய மறைப்பு ஒன்றை அவதானித்தார். 1009 – எருசலேமின் திருக்கல்லறைத் தேவாலயம் என்ற கிறித்தவத் தேவாலயம் கலீபா அல்-அக்கீம் அல்லா என்பவரால் முற்றாக அழிக்கப்பட்டது. 1016 – அசான்டன் சமருடன் குனூக் த்னது இங்கிலாந்து மீதான படையெடுப்பை முடித்துக் கொண்டான். 1081 – டிராச்சியம் நகரில் இடம்பெற்ற போரில் நோர்மானியர் பைசாந்தியரைத் தோற்கடித்தனர். 1356 – சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பேசெல் நகரம் முற்றாக அழிந்தது. 1565 – சப்பானுக்கும் மேற்குலத்திற்கும் இடையே முதலாவது கடற் சமர் இடம்பெற்றது. புக்குடா குடாவில் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

இல்லத்தரசிகள் கவனத்திற்கு….! கேஸ் சிலிண்டரில் இதை கவனிங்க…. இதுக்கு அதுதான் அர்த்தமாம்….!!!!

எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. சிலிண்டர் என்பது அனைவருடைய வீட்டிலும், கிராம புறங்களிலும் கூட பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவிற்கு சிலிண்டர் நம்மளுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறி விட்டது. நாம் சிலிண்டருக்கு புக் செய்தால் போதும் வீட்டிற்கு சிலிண்டர் […]

Categories
டெக்னாலஜி

ஆபரோ ஆபர்…! அட நாமளும் வாங்கலாம் iPhone….! தயாராகுங்கள் மக்களே…!!!!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அமேசான், பிளிப்கார்ட் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களும் பண்டிகை காலம் என்பதால் அதிகமாக ஷாப்பிங் செய்து வருகின்றனர். ஐபோன்களுக்கு ப்ளிப்கார்ட் கொடுத்துள்ள ஆபர் தற்போது கவனம் பெற்றுள்ளது. iPhone 11ஐ 4% சலுகையில் 741,990க்கு கொடுக்கும் நிலையில், பழைய போனை மாற்றினால் T16,990 குறைந்து 25,000க்கு விற்பனையாகிறது. அதேபோல், iPhone 13 128GB செல்போனுக்கு 2 […]

Categories
டெக்னாலஜி

ஐபோன் நிறுவனத்திற்கு இவ்வளவு அபராதமா….? பிரேசில் நீதிமன்றம் அதிரடி….!!!

பிரேசில் நாட்டு நித்ததுறை சார்பில் ஐபோன்களுடன் சார்ஜர் வழங்காமல் விற்பனை செய்த விவகாரத்தில் Apple நிறுவனத்திற்கு 2.34 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த மாதம் சார்ஜர்கள் இன்றி iPhone விற்பனையை நடத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  Apple நிறுவனத்திற்கு மற்றொரு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான தகவல்களின் படி, Apple  நிறுவனத்திற்கு பிரேசில் நாட்டின் சௌ பௌலோ நீதிமன்றம் 100 மில்லியன் ரியாக்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,56,59,47,700 அபராதம் விதித்துள்ளது. […]

Categories
டெக்னாலஜி

குறைந்த விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன்….. அதிரடி சலுகை விற்பனை…..!!!!

இந்திய சந்தையில் Samsung நிறுவனம் புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. Samsung நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்த Galaxy M31 பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் அறிமுகமாகியுள்ளது. அமேசான் வலைதள விவரங்களின் படி Galaxy M32 பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போன் 4 gb ரேம், 64 gb memory மற்றும் 6 gb ரேம், 128 gb memory என இரண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் வானிலை விருதுநகர்

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. சதுரகிரி மலை பகுதி ஓடைகளில் வெள்ளப்பெருக்கு….!!!!

மலைப்பகுதியில் இடி, மின்னலும் கனமழை பெய்தது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரியில் நேற்று மாலை திடீரென இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் கருப்பசாமி கோவில் ஓடை, மாங்கனி ஓடை, வழுக்கல் பாறை உடை உள்ளிட்ட ஓடை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லிங்கம் கோவில் ஆற்றுப் பாலத்தின் சுவரை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories
டெக்னாலஜி

ஆப்பிள் ஐபோன் பிரியர்களே!…. திடீரென உயர்ந்த விலை!…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ஆப்பிள் நிறுவனம் தன் மலிவுவிலை போனின் விலையை திடீரென்று உயர்த்தி இருக்கிறது. இந்நிறுவனம் தன் மலிவு விலை iponeSE 2022-ஐ நடப்பு வருடத்தின் துவக்கத்தில் இந்தியாவில் ரூபாய். 43,900 என்ற ஆரம்பவிலையில் அறிமுகப்படுத்தியது. இந்த ஐபோனின் விலையானது  இப்போது இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன் விலை ரூபாய்.45,000 ஆக அதிகரித்துள்ளது. சமீபத்திய ஐபோன்-SE மாடல்களின் சிறப்பு அம்சங்களில் 4.7-இன்ச் ரெடினா டிஸ்ப்ளே மற்றும் A15 பயோனிக் சிப்செட் போன்றவை அடங்கும். இந்த அமைப்பானது Ipone 13 தொடரையும் […]

Categories
பல்சுவை

ஐபோன் பிளிப்கார்ட் ஆபர்… 28 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி… இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

ஆப்பிள் சமீபத்தில் ஐபோன் 14 சீரிஸ் என்னும் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் வெளிவந்த காரணத்தினால் ஐபோன் 13 சீரிஸின் அனைத்து மாடல்களின் விலையும் குறைந்து இருக்கிறது. இந்த நிலையில் லேட்டஸ்டாக வெளியான தகவலின் படி ஐ போன் 14 மற்றும் ஐபோன் 13 அடிப்படை மாடலுக்கு இடையே மக்கள் அதிக வித்தியாசத்தை உணரவில்லையாம். அதனால் புதிய தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் மக்கள் பழைய ஐபோன் 13-ஐ நோக்கி மட்டுமே செல்கின்றார்கள். நீங்களும் ஐ போன் […]

Categories

Tech |