Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 27…!!

அக்டோபர் 27 கிரிகோரியன் ஆண்டின் 300 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 301 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 65 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 939 – இங்கிலாந்தின் மன்னர் ஏத்தெல்சுத்தான் இறந்ததை அடுத்து முதலாம் எட்மண்டு மன்னராக முடிச் சூடினார். 1275 – ஆம்ஸ்டர்டம் நகரம் அமைக்கப்பட்டது. 1644 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: நியூபெரியில் இரண்டாம் தடவை போர் இடம்பெற்றது. 1682 – பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகரம் அமைக்கப்பட்டது. 1795 – எசுப்பானியக் குடியேற்றங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான எல்லைகளை வரையறுக்கும் உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையில் மத்ரித் நகரில் செய்துகொள்ளப்பட்டது. 1806 – பிரெஞ்சுப் படையினர் பெர்லின் நகரினுள் நுழைந்தனர். 1810 – மேற்கு புளோரிடாவின் முன்னாள் எசுப்பானியக் குடியேற்றங்களை அமெரிக்கா இணைத்துக் கொண்டது. […]

Categories
வேலைவாய்ப்பு

10th , ITI முடித்தவர்களுக்கு…. தெற்கு ரயில்வேயில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

தெற்கு ரயில்வேயின் கோவை மாவட்டம், போத்தனூர், பாலக்காடு, சேலம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ரயில்வே பணிமனைகளில் தொழில் பழகுனர் பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணி: Trade apprentice காலிப்பணியிடங்கள்: 1,284 கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ வயது: 15 முதல் 24 உதவித்தொகை: பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் 6000, ஐடிஐ படித்தவர்களுக்கு மாதம் 7000 விண்ணப்ப கட்டணம்: ரூ.100 விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் […]

Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.63,000 வரை சம்பளத்தில்…. DSSC நிறுவனத்தில் வேலை….. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

Defence Services Staff College நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ;வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: Defence Services Staff College (DSSC) பணியின் பெயர்: Lower Division Clerk, Civilian Motor Service, Multi Tasking Staff பணியிடங்கள்: 12 விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 28 விண்ணப்பிக்கும் முறை: Offline சம்பளம்; ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை விண்ணப்பங்களை தபால் செய்ய வேண்டிய முகவரி: The Commandant, Defence Services Staff College, […]

Categories
பல்சுவை

புதுசா கார் வாங்க போறீங்களா?…. இஎம்ஐ-களை குறைக்க என்ன பண்ணலாம்?…. இதோ முக்கிய தகவல்….!!!!

பல பேருக்கு சொந்தமாக கார் வாங்கவேண்டும் எனும் கனவு இருக்கும். இதில் ஒவ்வொருவரும் வெல்வேறு விதமான பிராண்டு கார்களை வாங்க நினைப்பர். இதனால் கார்களின் விலையும் வெவ்வேறு வகையில் இருக்கும். இதற்கிடையில் பொதுவாக கார் வாங்குபவர்களுக்கு சிறந்த நண்பனாக இருப்பது கார் கடன்கள்தான். ஏராளமான மக்கள் கார் கடன்களை பெற்றுதான் அவர்களுக்கு விருப்பமான கார்களை வாங்குகின்றனர். இதையடுத்து தவணைமுறையில் காருக்கான கடன்தொகையை திருப்பி செலுத்துகின்றனர். ஒவ்வொரு மாதமும் அதிகளவிலான EMI தொகையை செலுத்துவது நமக்கு சில சமயம் […]

Categories
கல்வி

“பள்ளி மேலாண்மை குழு கூட்டம்”…. நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டிலுள்ள  அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு செயல்பட்டு வருகிறது. இதில்  தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமையன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்படும். அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் வருகிற 28-ஆம் தேதி கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தை பிற்பகல் 3 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடத்த வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.‌ அதன் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும்…. வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் 28 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு (30ஆம் தேதி வரை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. குறிப்பாக சென்னையில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (26.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 26) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, அக்டோபர் 24 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 75 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
வேலைவாய்ப்பு

இந்திய கடற்படையில் வேலை…. நவம்பர் 6க்குள் விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்திய கடற்படையில் பைலட், பொது சேவை மற்றும் எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 217 காலி பணியிடங்கள் உள்ளது.அதில் அதிகபட்சமாக பொது சேவை பிரிவில் 56 இடங்கள், எலக்ட்ரிக்கல் பிரிவில் 45, இன்ஜினியரிங் மற்றும் பயலட் பிரிவில் 25, போக்குவரத்து பிரிவில் 20, கடற்படை விமான இயக்க அதிகாரி பிரிவில் 15, கல்வி பிரிவில் 12 என மொத்தம் 217 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப தற்போது வேலைவாய்ப்பு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 26…!!

அக்டோபர் 26  கிரிகோரியன் ஆண்டின் 299 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 300 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 66 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 740 – கான்ஸ்டண்டினோபில் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. 1341 – ஆறாம் ஜான் பைசாந்தியப் பேரரசராகத்த் தன்னை அறிவித்ததை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் (1341–47) ஆரம்பமானது. 1377 – பொசுனியாவின் முதலாவது மன்னராக முதலாம் திவிர்த்கோ முடி சூடினார். 1520 – புனித உரோமையின் பேரரசராக ஐந்தாம் சார்லசு முடிசூடினார். 1640 – இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்து முதலாம் சார்லசு மன்னனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 1689 – ஆஸ்திரியாவின் இராணுவத் தலைவர் பிக்கொலோமினி வாந்திபேதி நோய் பரவாமல் தடுக்க இசுக்கோப்ஜி நகரை எரித்தார். […]

Categories
Tech டெக்னாலஜி

“12 வயது சிறுமியின் உயிரை காப்பாற்றிய ஸ்மார்ட் வாட்ச்”….. ஆப்பிள் நிறுவனத்தின் வேற லெவல் கண்டுபிடிப்பு…..!!!!

பிரபலமான ஆப்பிள் நிறுவனமானது வெறும் டெக்னாலஜியாக மட்டுமின்றி தற்போது மனிதர்களின் உயிர் காக்கும் நிறுவனமாகவும் மாறிவிட்டது. அதாவது ஆப்பிள் நிறுவனமானது ஸ்மார்ட் ஜவாட்ச் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஆப்பிள் வாட்ச் SE, watch 7, watch 8, watch ultra போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இமானி மைல்ஸ் (12) என்ற சிறுமி ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றினை பயன்படுத்தி வந்துள்ளார். இந்த சிறுமிக்கு அடிக்கடி இதய துடிப்பு அதிகரித்துள்ளது. இதை ஸ்மார்ட் […]

Categories
பல்சுவை

வாட்ஸ் அப் பயனர்களுக்கு குட் நியூஸ்….. இனி அதிக நபர்களுடன் பேசலாம்…. வெளியான அப்டேட்….!!!!

சமூக வலைதளத்தில் பலராலும் அதிக விரும்பப்படும் வாட்ஸ் அப் தனது பயனர்களின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய வகையில் பல புதிய அப்டேட்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது குரூப் கால்லிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இனி பலர் ஒரே நேரத்தில் குரூப் காலில் இணையலாம். இந்த வசதி விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் whatsapp நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த வசதி உங்கள் ஃபோனில் உள்ளதா என்பதை அறிய நேரடியாக whatsapp சென்று […]

Categories
பல்சுவை

ஜியோ பயனர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. 5G வசதி அடங்கிய பொது WiFi அறிமுகம்…. வெளியான அறிவிப்பு….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாத்துவாராவில் இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ நிறுவனத்தின் 5g வசதி அடங்கிய பொது Wifi அறிமுகம் செய்துள்ளது.இந்திய பிரதமர் மோடி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி 5ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்தார். அன்று முதல் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இந்தியா முழுவதும் 5ஜி சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் 5G Wifi மூலம் 1 GB நொடி அளவில் முடிவில்லாத […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள்

அப்பாடா…. சீரானது வாட்ஸ் அப் சேவை…!!!

வாட்ஸ்அப் செயலியானது சரியாக 12 20க்கு அதனுடைய செயல்பாடு முற்றிலும் முடங்கியது. யாருக்குமே மெசேஜ் அனுப்ப முடியல, மெசேஜ் கிடைக்கவில்லை. தொடர்ந்து இந்த பிரச்சனை இந்தியா முழுவதும் நீடித்திருந்தது. தற்போது வாட்ஸ் அப் செயலி 2 மணி நேரம் கழித்து செயல்படத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக வாட்ஸ் அப்பில் பயன்படுத்தப்படக் கூடிய பயனாளர்கள் நாடு முழுவதும் அதிக அளவில் இருந்து,  வாட்ஸ்அப்  செயலி மூலமாக தான் தங்களுடைய மெசேஜ்களை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு மணி நேரம் வாட்ஸ் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள்

#BREAKING: வாட்ஸ்அப் செயல்பட தொடங்கியது: 2 மணி நேரம் கழித்து நிம்மதி பெருமூச்சு விட்ட பயனர்கள் ..!!

வாட்ஸ்அப் தளம் முழுமையாக தற்போது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. முடங்கியுள்ள வாட்ஸ்அப்பை சரி செய்யும் முயற்சியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டு கொண்டு  இருந்தது உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயனர்களால் தகவல்களை அனுப்ப முடியாமலும், பெற முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர். எங்கெல்லாம் வாட்ஸ் அப் முடங்கியுள்ளதோ,  அவர்கள் டுவிட்டர் போன்ற பிற தளங்கள் மூலமாக புகார்கள் அளித்து வந்தார்கள். வாட்ஸ்அப் பயன்படுத்த முடியவில்லையே,  உங்கள் ஊரில் நீங்கள் பயன்படுத்த முடிகிறதா ? போன்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். […]

Categories
உலக செய்திகள் உலகசெய்திகள் டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள்

வாட்ஸ்அப் சேவை விரைவில் சீராகும் – மெட்டா விளக்கம்

கடந்த அரை மணி நேரத்துக்கு மேலாக வாட்ஸ் அப்பில் தகவலை அனுப்ப முடியாமலும்,பெற முடியாமலும் whatsapp பயனாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் இதை சரி செய்யும் முயற்சியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. பல நாடுகளிலும் whatsapp சேவை முடங்கி இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் whatsapp சேவையை நிர்வகிக்கக்கூடிய மெட்டா நிறுவனம் விரைவில் சீராகும் என்று கூறி இருக்கிறது. சேவையை சீராக்கக் கூடிய பணியில் மெட்டா  நிறுவனத்தினுடைய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். எனவே whatsapp சேவை விரைவில் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

#BREAKING: வாட்ஸ் – அப் சேவை முடங்கியது – உலகம் முழுவதும் பெரும் ஷாக் ..!!

வாட்ஸ்அப் தளம் முழுமையாக தற்போது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. முடங்கியுள்ள வாட்ஸ்அப்பை சரி செய்யும் முயற்சியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயனர்களால் தகவல்களை அனுப்ப முடியாமலும், பெற முடியாமலும் அவதிகப்படுகின்றார்கள். எங்கெல்லாம் வாட்ஸ் அப் முடங்கியுள்ளதோ,  அவர்கள் டுவிட்டர் போன்ற பிற தளங்கள் மூலமாக புகார்கள் அளித்து வருகிறார்கள். வாட்ஸ்அப் பயன்படுத்த முடியவில்லையே,  உங்கள் ஊரில் நீங்கள் பயன்படுத்த முடிகிறதா ? போன்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். எதனால் இந்த பிரச்சனை […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள்

#BREAKING: நாடு முழுவதும் வாட்ஸ் அப் சேவை முடங்கியது..!!

அரைமணி நேரத்துக்கு மேலாக வாட்ஸ் அப் சேவை முடங்கியுள்ளதால் பயனாளர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் அரைமணி நேரமாக வவாட்ஸ் அப் சேவை முடங்கியுள்ளதாகவும், எந்த குறுசெய்தியும் அனுப்ப முடியாமல் பயனாளர்கள் அவதி அடைந்துள்ளனர்.

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்றும்,  நாளையும் லேசானது முதல் மிதமான  மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், கோவை, டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 29ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை பொறுத்தவரை அடுத்த 24 மணி […]

Categories
வேலைவாய்ப்பு

10th, 12th, Degree, B.E படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.18,000 சம்பளத்தில்…. மத்திய அரசு வேலை….!!!!

மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: engineering officer, technician, etc.. காலி பணியிடங்கள்: 65 கல்வி தகுதி: 10th, 12th, Degree, B.E சம்பளம்: ரூ.18,000 – ரூ.44,900 வயது: 45- க்குள் தேர்வு: எழுத்து தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 21 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு cpri.res.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 25…!!

அக்டோபர் 25 கிரிகோரியன் ஆண்டின் 298 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 299 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 67 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 473 – பேரரசர் முதலாம் லியோ தனது பெயரன் இரண்டாம் லியோவை பைசாந்தியப் பேரரசின் சீசராக நியமித்தார். 1147 – செல்யூக்குகள் செருமானிய சிலுவை வீரர்களை டொரிலெயம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர். 1147 – நான்கு மாத முற்றுகையின் பின்னர் முதலாம் அபொன்சோ என்றிக்கசு தலைமையில் சிலுவை வீரர்கள் லிஸ்பன் நகரை மோளக் கைப்பற்றினர். 1415 – நூறாண்டுப் போர்: அஜின்கோர்ட் சமரில் இங்கிலாந்தின் ஐந்தாம் என்றியின் காலாட் படையினரும், விற்படையினரும் பிரான்சின் குதிரைப்படைகளைத் தோற்கடித்தனர். 1616 – அவுஸ்திரேலியாவில் கால்பதித்த இரண்டாவது ஐரோப்பியர் என்ற பெயரை டச்சு கப்டன் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

“புஸ்” னு போன சிட்ரங் புயல்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!

இன்று (24/10/2022) மாலை சிட்ரங் புயல் தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் காரணமாக ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் கூறியது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான சிட்ரங் புயல் வங்கதேச கரையில் மையம் கொண்டுள்ளது. தமிழகத்திற்கு மழையை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்புயல் வடக்கு நோக்கி பயணித்துவிட்டது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்னும் சற்று நேரத்தில் மழை வெளுத்து வாங்க போகுது…. வானிலை மையம் Alert…..!!!!

இன்று (24/10/2022) மாலை சிட்ரங் புயல் தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. அத்துடன் வங்கக்கடல், ஒடிசா, மேற்குவங்க கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT: சி-ட்ரங் புயலால் மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய மத்தியகிழக்கு வங்ககடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி இருக்கிறது. இது மேலும் வலுப்பெற்று “சி-ட்ரங்” என்ற புயலாக மாறி, இன்று வங்கதேசத்தை நோக்கி நகர்கிறது. இதையடுத்து டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையே கரையை கடக்க இருக்கிறது. இதனால் மத்திய மேற்கு, மத்திய கிழக்கு, வடக்கு வங்ககடல் பகுதிகளில் இன்றும், வடக்கு வங்ககடல் மற்றும் அதனையொட்டிய மேற்கு வங்கம், வங்கதேச கடலோர பகுதிகளில் நாளையும் மணிக்கு 100 […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று உருவாகிறது புது புயல்?…. கொட்டித் தீர்க்கப்போகும் மழை…. வானிலை மையம் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி,  நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி போன்ற மாவட்டங்களுக்கு அதிக கனமழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 24…!!

அக்டோபர் 24 கிரிகோரியன் ஆண்டின் 297 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 298 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 68 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 69 – வெசுப்பாசியானுக்கு விசுவாசமான படையினர் உரோமைப் பேரரசர் விட்டேலியசின் படைகளைத் தோற்கடித்தனர். 1260 – சார்ட்டேர்ஸ் கதீட்ரல் பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னனால் திறந்து வைக்கப்பட்டது. இது தற்போது யுனெசுக்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1605– முகலாயப் பேரரசர் ஜகாங்கீரின் முடிசூட்டு விழா இடம்பெற்றது. 1648 – வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் முப்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. 1795 – போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் கலைக்கப்பட்டு, அதனை ஆஸ்திரியா, புருசியா, மற்றும் உருசியா ஆகியன தமக்குள் பங்கிட்டுக் கொண்டன. 1801 – மருது பாண்டிய சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் […]

Categories
டெக்னாலஜி

JioTrue 5G நெட்வொர்க்கில் இயங்கும் Wi-Fi சேவை இன்று முதல்…. எங்கெல்லாம் தெரியுமா?… வெளியான சூப்பர் தகவல்….!!!!

ரிலையன்ஸ் jio இன்போகாம் லிமிடெட் இன்று JioTrue 5G நெட்வொர்க்கில் இயங்கும் Wi-Fi சேவைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. கல்விநிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் வணிகமையங்கள் ஆகிய இடங்களில் இச்சேவை வழங்கப்படும். ராஜஸ்தானிலுள்ள நாத்து வாராவிலிருந்து JioTrue 5G வாயிலாக இயங்கக்கூடிய Wi-Fi இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. JIOவெல்கம் ஆஃபர் காலக்கட்டத்தில் பயனாளர்கள் இந்த புது Wi-Fi சேவையை இலவசமாகப் பெறுவர். மற்ற நெட்வொர்குகளைப் பயன்படுத்துவோரும் jio5ஜி இயங்கும் வைபையை மட்டுப்படுத்தப்பட்ட முறையில் பயன்படுத்த […]

Categories
டெக்னாலஜி

அடடே சூப்பர்!…. கம்மியான விலையில் 55 இன்ச் ஸ்மார்ட் டிவி…. பிளிப்கார்டில் அதிரடி சலுகை…..!!!!

பிளிப்கார்டு பிக் தீபாவளி சேல் எனும் சிறப்பு விற்பனையானது Flipkart ஷாப்பிங் தளத்தில் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்றே கடைசி நாளாகும். இவ்விற்பனையின் வாயிலாக  ஆடைகள்,உணவுப்பொருட்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் ஆகிய எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் என அனைத்தையும் மலிவான விலையில் வாங்கலாம். 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைந்த விலையில் 55இன்ச் டிஸ்ப்ளே கொண்ட சிறந்த ஸ்மார்ட் டிவியை வீட்டிற்கு எடுத்துச்செல்லக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. தாம்சன் 9 ஆர் ப்ரோ 139 செமீ (55 இன்ச்) […]

Categories
டெக்னாலஜி

பிளிப்கார்ட் பிக் தீபாவளி: ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்கிட்டு போங்க…. அதிரடி ஆஃபர்….!!!!

கடந்த 19 ஆம் தேதியன்று துவங்கிய பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை 2022ன் பகுதி-2 இன்று முடிவுக்கு வருகிறது. அக்டோபர் 11 -16 வரையிலான பிக் தீபாவளி விற்பனைக்குப் பின் விற்பனையின் 2ம் பகுதி பிரபலமானது. இந்த வருடம் Flipkart செப்டம்பர் 23ஆம் தேதியன்று துவங்கிய பிக் பில்லியன்டேஸ் விற்பனையின் பிறகு அடுத்தடுத்து பல்வேறு விற்பனைகளை கொண்டு வந்தது. இ-காமர்ஸ் சில்லறை விற்பனைத் தளமான பிளிப்கார்ட் பிக் தசரா சேல் மற்றும் பிக் தீபாவளி சேல் விற்பனைகளை […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

Cyclone: 12 மணி நேரத்தில் புயல் உருவாகிறது; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ..!!

வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் புயல் உருவாகிறது. இதனை ஒட்டி ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.வரும் 25ஆம் தேதி வங்கதேச கடற்கரையில் இந்த புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்குகடல்,  அந்தமான் கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கையாக உள்ளது.

Categories
டெக்னாலஜி

உங்ககிட்ட பழைய மொபைல் இருக்கா?…. இனி இதை யூஸ் பண்ண முடியாது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் இடையே மிகவும் பிரபலமாகவுள்ள செயலி எனில் அது வாட்ஸ்அப் தான். அதிலும் குறிப்பாக இந்தியா மற்றும் பிற ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் பயன்பாடு அதிகளவில் உள்ளது. இச்செயலி பாதுகாப்பானதாகவும், பயன்படுத்த எளிதாகவும் உள்ளது. இதற்கிடையில் அடிக்கடி வாட்ஸ்அப் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களை கவரும் அடிப்படையில் பல வித புதுபுது அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. மென் பொருள் கோளாறால் சில சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. தொழில் நுட்பத்தில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (23.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 காசுகளிலிருந்து, அக்டோபர் 22 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 23…!!

அக்டோபர் 23 கிரிகோரியன் ஆண்டின் 296 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 297 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 69 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 42 – உரோமைப் பேரரசன் புரூட்டசின் இராணுவத்தை மார்க் அந்தோனியும், ஒக்டோவியனும் தோற்கடித்தனர். இறுதியில் புரூட்டசு தற்கொலை செய்து கொண்டான். 425 – மூன்றாம் வலன்டீனியன் தனது ஆறாவது அகவையில் உரோமைப் பேரரசனாக முடி சூடினான். 1157 – டென்மார்க்கில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. மன்னன் மூன்றாம் சுவெயின் கொல்லப்பட்டு முதலாம் வால்டிமார் அரசனானான். 1295 – இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒப்பந்தத்தை இசுக்காட்லாந்தும் பிரான்சும் பாரிசில் செய்து கொண்டன. 1694 – வில்லியம் பிப்சு […]

Categories
டெக்னாலஜி

தீபாவளி கொண்டாட்டம்…. பாதுகாப்பாக இருக்க எளிய டிப்ஸ் இதோ….!!!

உலகம் முழுவதும் வருகிற 24-ஆம் தேதி தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் புத்தாடை அணிந்து இனிப்புகளை வழங்கி பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட எளிய டிப்ஸ்: சிறுவர்கள் புல்லட் வெடி அணுகுண்டு ராக்கெட் போன்றவற்றை வெடிக்காமல் இருப்பது மிகவும் நல்லது பெரியவர்களின் கண்காணிப்போடுதான் சிறுவர்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை வாங்கி உடுத்தியிருந்தாலும் பட்டாசு வெடிக்கும் போது காட்டன் துணிகளை அணிந்திருப்பது நல்லது பட்டாசு வெடிக்கும் […]

Categories
பல்சுவை

அடடே! சூப்பர்…. “இதை செய்தால் 5ஜிபி இலவச டேட்டா…. பிஎஸ்என்எல் அசத்தல் அறிவிப்பு….!!!

கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் ஜியோ, ஏர்டெல், ஐடியா போன்ற இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களும் தங்கள் ப்ரீபெய்ட் சார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியது. இந்த அதிரடி அறிவிப்பை தொடர்ந்து பல வாடிக்கையாளர்கள் பிற நெட்வொர்க்கில் இருந்து பிஎஸ்என்எலுக்கு மாறும் நிலை ஏற்பட்டது. இதனை சரியாக புரிந்து கொண்ட அரசால் நிர்வகிக்கப்படும் பிஎஸ்என்எல் புதிய வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறார். அதன்படி  பிஎஸ்என்எல் மாறும் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி இலவச டேட்டாவை வழங்குகிறது. […]

Categories
ஆட்டோ மொபைல்

“ACER” நிறுவனத்தின் அட்டகாசமான ஸ்மார்ட் டிவி…. என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா….? இதோ முழு விபரம்…!!!!

Acer I series 55 inch UHD 4k ஸ்மார்ட் டிவியின் சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த ஸ்மார்ட் டிவியில் மினிமம் பெசல்ஸ் இருக்கிறது. அதன் பிறகு யுஎஸ்பி 2.0, யுஎஸ்பி 3.0 உள்ளிட்ட 3 யுஎஸ்பி கனெக்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பிரேம்லெஸ் டிசைன் உடன், பர்ஃபெக்ட்டான டைனமிக் ரேஞ்ச் இருக்கிறது. இதனையடுத்து செட்டிங்ஸில் பல்வேறு விதமான ஆப்ஷன்கள் இருப்பதோடு, செயலிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் மற்றும் கேம் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் போன்ற […]

Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.37,000 சம்பளத்தில்…. தமிழ்நாடு மீன்வள நலத்துறையில் வேலை…. TNPSC அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மீன்வள நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணி: மீன் துறை ஆய்வாளர் காலி பணியிடங்கள்: 64 விண்ணப்ப கட்டணம்: ரூ.150 சம்பளம்: ரூ.37,700 – ரூ.1,19,500 தேர்வு கட்டணமாக: ரூ.150 கணினி வழி தேர்வு நடைபெறும் நாள்: பிப்ரவரி 8 விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 12 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய […]

Categories
ஆட்டோ மொபைல்

“ONE PLUS” நிறுவனத்தின் அட்டகாசமான புதிய மாடல் ஸ்மார்ட் டிவி…. விரைவில் அறிமுகம்….!!!

பிரபலமான ஒன் பிளஸ் நிறுவனம் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியது. இந்த நிறுவனம் ஓரிரு மாடல் டிவிகளை அறிமுகப்படுத்தினாலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிறுவனம் கடந்த ஜூன் மாதம் ஒன் பிளஸ் 50 Y1S பட்ஜெட் ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட் டிவியில் 4k திரை, MEMC தொழில்நுட்பம் மற்றும் ALLM இருக்கிறது. இந்நிலையில் டிப்ஸ்டர் முகுல் ஷர்மா என்பவர் 55 இன்ச் எல்இடி டிவியை இந்தியாவில் […]

Categories
டெக்னாலஜி

உங்க ஸ்மார்ட்போன் சார்ஜ் ஏற ரொம்ப நேரம் ஆகுதா?… அப்போ காரணம் இதுதான்?…. கவனமா இருங்க…..!!!!!

ஸ்மார்ட் போன் சார்ஜ் ஆக அதிகநேரம் எடுத்துக்கொள்கிறது எனில், நீங்கள் முன்னச்சரிக்கையாக சில விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும். சார்ஜ் சீக்கிரம் தீர்ந்துவிட்டால், ஸ்மார்ட் போனில் இணையபாதுகாப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். வைரஸ், ஹேக்கர்கள் ஊடுருவல் இருப்பின் பேட்டரி சீக்கிரம் காலியாகி விடும். அதற்கேற்ற தரமான சாப்ட்வேர்களையும் நீங்கள் கண்டிப்பாக இன்ஸ்டால் செய்து இணைய திருட்டிலிருந்து உங்களை தற்காத்துக்கொள்ளுங்கள். பழைய சார்ஜரை தூக்கிபோட்டு விட்டு 20-வாட் பவர் அடாப்டர் கொண்ட சார்ஜரை பயன்படுத்துங்கள். ஐபோன் 8(அ) அதற்குப் […]

Categories
டெக்னாலஜி

கம்மி விலையில் ஜியோ புக் 4ஜி லேப்டாப்…. 128GP மெமரி…. உடனே முந்துங்கள்…..!!!!

இந்தியாவில் ரிலையன்ஸின் JIO நிறுவனமானது சிம்கார்டுகள், மொபைல்கள் விற்பனையில் நம்பர்-1 இடத்தில் உள்ளது. அந்நிறுவனம் இப்போது லேப்டாப்பையும் விற்பனை செய்ய முடிவெடுத்து இருக்கிறது. அந்த வகையில் 4G கனெக்டிவிட்டி உடைய ஜியோபுக் லேப்டாப்-ஐ உருவாக்கி இருக்கிறது. இந்தியாவில் ஜியோ போன் பெற்ற வெற்றி ஜியோபுக் லேப்டாப்பிலும் பிரதிபலிக்கச் செய்யும் அடிப்படையில் இதன் விலையானது நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது ஜியோபுக் மாடலில் 11.6 இன்ச் 1366×768 பிக்சல் ரெசல்யூஷன் உடைய HD டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. அத்துடன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள் வானிலை

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. தாழ்வான பகுதியில் தேங்கிய மழை நீர்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடையநல்லூர், ரிஷிவந்தியம், மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருவம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மலையின் தாழ்வான பகுதியில் குளம் போல தேங்கி நின்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Categories
டெக்னாலஜி

ரூ.15,000 க்கு லேப்டாப் வாங்கலாம்…. ஜியோ வெளியிட்ட தீபாவளி ஆபர்….. உடனே முந்துங்க…!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் பயன் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சலுகை அறிவித்துள்ளது. அதன்படிரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோபுக் லேப்டாப் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. மாணவர்கள் பயன்படுத்தும் வகையிலான அடிப்படை அம்சங்களை கொண்டுள்ள இந்த லேப்டாப் தற்போது குறைந்த விலையில் கிடைக்கிறது. ரிலையன்ஸ் இணையத்தளத்தில் இதன் விலை அதன் அசல் விலையான ரூ.36,000-லிருந்து 56% குறைக்கப்பட்டு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (22.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 காசுகளிலிருந்து, அக்டோபர் 22 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
கல்வி

அரசு கல்லூரிகளில் பணியாற்றும்….. 27 இணை பேராசிரியர்கள் பணியிட மாற்றம்….. தமிழக அரசின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழக அரசு பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக செயல்பட்டு வந்த 27 கல்லூரிகளை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றி உத்தரவிட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, நாமக்கல், தர்மபுரி, சேலம், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கடலூர், திருப்பத்தூர், பெரம்பலூர், திருச்சி நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், கோயம்புத்தூர், ஈரோடு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் 27 உறுப்பு கல்லூரிகள் தான் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கல்லூரிகளில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 22…!!

அக்டோபர் 22 கிரிகோரியன் ஆண்டின் 295 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 296 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 70 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 362 – அந்தியோக்கியா அருகில் அமைந்திருந்த அப்போலோவின் ஆலயம் தீக்கிரையானது. 794 – பேரரசர் கன்மு சப்பானியத் தலைநகரை எய்யன்கியோவுக்கு (தற்போது கியோத்தோ) மாற்றினார். 1383 – போர்த்துக்கல் மன்னன் முதலாம் பேர்டினண்டு ஆண் வாரிசு அற்ற நிலையில் இறந்ததை அடுத்து நாட்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. 1633 – டச்சு கிழக்கிந்தியக் கம்பனியுடன் மிங் படை சீனாவின் தெற்கு பூஜியன் கடலில் போரில் ஈடுபட்டு பெரும் வெற்றி பெற்றது. 1707 – சில்லி கடற்படைப் பேரழிவு: பிரித்தானியாவின் நான்கு அரச கடற்படை கப்பல்கள் கடல்வழிநடத்துதலின் […]

Categories
வேலைவாய்ப்பு

மொத்தம் 172 காலிப்பணியிடங்கள்….. மாதம் 25,000 வரை சம்பளம்…. அருமையான வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பிக்கவும்….!!!!

டாடா நினைவு மையத்தில் காலியாகவுள்ள மாவட்ட டெக்னிக்கல் ஆபிசர், செவிலியர் மற்றும் பிற பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கின்றன. நிறுவனத்தின் பெயர்: Tata Memorial Centre பதவி பெயர்: District Technical Officer, Nurse, and Other மொத்த காலியிடம்: 172 கல்வித்தகுதி: B.Com/ M.Com/ MBA in Finance, B.Sc Nursing, GNM, Graduation சம்பளம்: Rs. 19,000 – 25,000/- வயதுவரம்பு: 18 – 45 years கடைசி தேதி: 27.10.2022 கூடுதல் விவரங்களுக்கு: www.tmc.gov.in

Categories
பல்சுவை

“மிகக் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால்”…. இதோ முழு விவரம்….!!!!!

5ஜிசேவை இந்தியாவில் மிகப் பெரும் ஆரவாரத்துடன் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த சேவை இன்னும் முழுமையாக பெற தொடங்காத காரணத்தினால் தற்போது அதை பயன்படுத்த காத்திருக்கின்றார்கள். 5ஜி சேவையின் சிறந்த அனுபவத்தை பெறுவதற்கு நீங்கள் 5 ஸ்மார்ட்போனை வைத்திருப்பது மிகவும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 5ஜியை ஆதரிக்கும் ஸ்மார்ட்போன்களை நீங்கள் வாங்க விரும்பினால் மலிவு விலையில் கிடைக்கும் 5g ஸ்மார்ட்போன்களை பற்றி இங்கே காண்போம். Realme 9pro: இது வாடிக்கையாளர்கள் பட்ஜெட் வரம்பில் வாங்க கூடிய பிரபலமான ஸ்மார்ட்போன் ஆகும். […]

Categories
பல்சுவை

பெண்ணின் ஆடையை பிடித்து சேட்டை செய்த குட்டி யானை….. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ இதோ….!!!!

சமீப காலமாகவே விலங்குகள் செய்யும் செல்ல தனமான சில சேட்டைகள் குறித்த வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. யானைகள், குரங்குகள் மற்றும் டால்பின் போன்றவை மற்ற விலங்குகளை போல இல்லாமல் புத்திசாலித்தனமான உயிரினங்கள். குட்டி யானைகளை பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். அவை எது செய்தாலும் ரசிகத் தக்க வகையில் தான் இருக்கும். குட்டி யானைகள் செய்யும் சில வேடிக்கையான குறும்புகள் மனதை கவரும்.இது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆகி […]

Categories
பல்சுவை

காதலியை இன்ப அதிர்ச்சியில் உறைய வைத்த இளைஞர்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

இளைஞர் ஒருவர் உலக அதிசயங்களில் ஒன்றாகிய ஈபிள் டவர் முன், தனது காதலியை கவரும் விதமாக நடனமாடிக் கொண்டு காதலை தெரிவிக்கும் வீடியோவானது இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த இளைஞர் ஈபிள் டவர் அருகில் ஆற்றங்கரையில் ரோஜா இதழ்களால் “Marry Me” என அலங்கரித்து, சிவப்பு கம்பள விரிப்பில் இருபுறமும் மெழுகுவர்த்திகள் ஏற்றி நடனமாடிக்கொண்டு தனது காதலிக்கு காதலை தெரிவித்து இருக்கிறார். 😭😭I don't know who this gentleman is. I'm sure he […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

“அபாரமான திறமை” வாளியில் மொத்த வித்தையும் காட்டிய நபர்…. தக்காளியால் நிரம்பிய லாரி…. வீடியோ வைரல்….!!!!

இன்றைய காலகட்டத்தில் நாம் பல்வேறு விதமான வித்தியாசமான வீடியோக்களை இணையதளத்தில் பார்க்கிறோம். அந்த வீடியோக்கள் நம் மனதை மகிழ்ச்சி படுத்துவதாகவும், சில நேரங்களில் சோகத்தை தருவதாகவும், சில சமயங்களில் சிந்திக்க தூண்டுவதாகவும், பல நேரங்களில் வியப்பாகவும், பயமாகவும் இருக்கும். இந்நிலையில் ஒருவர்  பக்கெட்டை வைத்து ஒரு லாரி முழுவதும் தக்காளியை நிரப்புகிறார்‌. அந்த நபர் லாரிக்கு பக்கத்தில் நின்று கொண்டு பக்கெட்டை எடுத்து வீசும் போது ஒரு தக்காளி கூட சிந்தாமல் சிதறாமல் அழகாக லாரியில் விழுகிறது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை…. 25 மாவட்டங்களில் கனமழை….. எங்கெல்லாம் வெளுத்து வாங்கப்போகுது தெரியுமா?

காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கும், 25 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, நீலகிரி, கோவை, தேனி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், […]

Categories

Tech |