Categories
வேலைவாய்ப்பு

1,422 பணியிடங்கள்…. டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.33,000 சம்பளத்தில்…. SBI வங்கியில் வேலை…..!!!!

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: circle based  officer காலி பணியிடங்கள்: 1422 சம்பளம்: ரூ.33,00 – ரூ.63,840 வயது: 21- 30 கல்வித்தகுதி:டிகிரி தேர்வு:ஆன்லைன் தேர்வு, நேர்முக தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர்  7 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு bank.sbi, www.sbi.co.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
கல்வி

“JEE EXAM 2023″….. நுழைவுத்தேர்வு நாள் மற்றும் விண்ணப்பம்…. இதோ முழு விபரம்…..!!!!!

இந்தியாவில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கு வருடம் தோறும் JEE நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்படும். இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள்தான் கல்லூரிகளில் சேர முடியும். இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் JEE‌ நுழைவு தேர்வு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு தேசிய தேர்வு முகமையால் வருடத்திற்கு 2 முறை நடத்தப்படும் நிலையில், தேர்வு எழுதும் மாணவர்கள் ரெஜிஸ்டர் […]

Categories
பல்சுவை

உங்களுக்கு Netflix app உள்ளே “Secret codes” தெரியுமா?…. இதை வைத்து பல விஷயங்கள் செய்ய முடியும்….!!!

உலகில் உள்ள மக்கள் பலர் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ் ஆகியவற்றை இன்று Netflix app பார்த்து ரசித்து வருகின்றனர். இந்த strieaming app மூலம் மக்கள் பலவகையான திரைப்படங்கள் கண்டுக்களிக்கின்றனர். இதற்கு முன்பெல்லாம் ஆங்கில படங்களை மட்டுமே பார்த்து வந்த மக்கள் தற்போது இந்த Netflix app காரணமாக கொரியர் மற்றும் ஐரோப்பிய திரைப்படங்களை பார்த்து வருகின்றனர். ஆனால் இதில் சில ரகசிய வழிகள் உள்ளது. இதை வைத்து நாம் நமக்கு தேவையான திரைப்படங்களை கண்டு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது…. வானிலை மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அத்துடன் ஒருசில மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது. நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு நிலை ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மேலும் மோசமான […]

Categories
டெக்னாலஜி

பாஸ்வேர்ட் பகிர்வதை தடுக்க…. நெட்பிளிக்ஸ் போடும் பிளான்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் அண்மையில் “Profile Transfer” வசதியை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தியது. இதன் வாயிலாக Netflix பாஸ்வேர்டு பகிர்வதை தடுக்கஇயலும். இச்சேவை Netflix வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது. அனைவராலும் வேண்டப்பட்ட இந்த “Profile Transfer” வசதி, நெட்பிளிக்ஸில் நீங்கள் பார்த்தவை குறித்த தகவல்கள், பார்க்க நினைத்து குறித்துவைத்தவை, சேமித்து வைக்கப்பட்ட கேம்கள் மற்றும் சிலவற்றை பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் தனியாக கட்டணம் செலுத்தி புதுகணக்கை துவங்கும்போது, பழையக் கணக்கில் உள்ள உங்களின் தகவல்களை அவற்றில் […]

Categories
டெக்னாலஜி

விரைவில் அறிமுகமாகும் நோக்கியா G60 ஸ்மார்ட்போன்… இதோ முழு விபரம்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

ஒரு காலக்கட்டத்தில் நோக்கியா இல்லாத கைகளே இல்லை என்று சொல்லலாம். மொபைல் போன்களில் நோக்கியா மிகப் பெரிய புரட்சி செய்தது என்றே கூறலாம். எனினும் காலப் போக்கில் ஆண்ட்ராய்டு போன் வருகையால் நோக்கியா பின்தங்கியது. இருப்பினும் தற்போது ஸ்மார்ட்போன் யுகத்தில் நோக்கியாவும் களமிறங்கி வருகிறது. அந்த அடிப்படையில் அந்நிறுவனம் சார்பாக G60 5Gஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டு உள்ளது. சென்ற செப்டம்பர்மாதம் சர்வதேச அளவில் அறிமுகமான இந்த மொபைலின் முக்கியமான ஸ்பெஷாலிட்டி மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் வாயிலாக தயாரிக்கப்பட்டு […]

Categories
பல்சுவை

நீங்கள் Flipkart இல் அடிக்கடி பொருள் வாங்குவீர்களா?….. அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…..!!!

தற்போது உள்ள காலகட்டத்தில் ஷாப்பிங் என்றாலே அது ஆன்லைனில் தான். ஆன்லைன் ஷாப்பிங்கிற்காக அமேசான், ஃப்லிப்கார்ட் மீசோ என பல ஆப்கள் உள்ளது. இதில் ஆடைகளுக்கு மட்டுமில்லாமல் நம் வீட்டில் பயன்படுத்தப்படும் சமையலறை பொருட்கள் முதல் பர்னிச்சர்ஸ் வரை எல்லாவற்றையும் ஆன்லைனில் தான் தற்போது ஆர்டர் செய்து வாங்குகிறார்கள். இந்த ஆர்டர்களை வாலிபர்கள் மட்டுமே ஷாப்பிங் செய்திருந்த நேரத்தில் ,தற்போது பாட்டி தாத்தா குழந்தைகள் வரை அனைவருமே ஆன்லைனில் பொருட்களை வாங்க தொடங்கி விட்டனர். அதனைத் தொடர்ந்து […]

Categories
பல்சுவை

பகீர் வீடியோ: சாகசம் செய்த நபர்…. தாடியில் பற்றி எரிந்த தீ…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

நெருப்பில் சாகசம் செய்வது என்பது எப்போதுமே ஆபத்தை விளைவிக்ககூடியது தான். தொழில் முறையாக சாகசம் செய்பவர்களும் நெருப்பில் மிகவும் கவனமாக தான் இருப்பார்கள். அந்த அடிப்படையில் நெருப்பில் சாகசம் செய்து ஆபத்தில் சிக்கிக் கொண்ட ஒருவரின் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 12 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இருக்கிறது. வீடியோவில், நபர் ஒருவர் பெட்ரோலையும், தீபந்தத்தையும் வைத்துக் கொண்டு ஆபத்தான முறையில் சாகசம்செய்து வந்தார்.   View this post on Instagram […]

Categories
பல்சுவை

என்கிட்ட வச்சிக்கிட்ட இப்படித்தான் பண்ணுவேன்!…. கோபத்தில் கொரில்லா செய்த செயல்…. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ….!!!!

கொரில்லா வகை குரங்குகளின் டிஎன்ஏ-க்கள் மனிதர்களின் டிஎன்ஏ-க்களுடன் கிட்டத்தட்ட 95-99 சதவீதம் ஒத்துப்போவதாக சில ஆய்வுகள் கூறுகிறது. மனித இனத்திற்கு நெருக்கமான இந்த உயிரினம் ஆனது மனிதர்கள் செய்யும் குறும்புகளை போன்றே பல்வேறு விஷயங்களை செய்கிறது. தன்னை தொல்லை செய்யக்கூடிய வேறு கொரில்லா குரங்கின் மேல் ஒரு கொரில்லா காரிதுப்பும் ஒரு வீடியோவானது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நகைச்சுவையான வீடியோ டுவிட்டரில் விலங்கினங்களின் குறும்புத் தனங்களை வெளிக்காட்டும் யோக் என்ற கணக்கு பக்கத்தில்தான் பகிரப்பட்டிருக்கிறது. https://twitter.com/Yoda4ever/status/1586544052492636161?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1586544052492636161%7Ctwgr%5Ef52aad7e7eeb3b5ebfe677407eb2a9a38014668a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fgorilla-funny-latest-viral-video-google-trends-417378 […]

Categories
டெக்னாலஜி

கூகுள் பயனாளர்களே…! 15GB போதுமானதாக இல்லையா…? உங்களுக்கான முக்கிய அறிவிப்பு

கூகுள் நிறுவனம் தற்போது அதன் பயனாளர்களுக்கு டிரைவ், போட்டோஸ் ஆகியவற்றில் 15GB வரை இலவச சேமிப்பு வசதியை வழங்கி வருகிறது. கூகுள் டிரைவ் என்பது இணைய வழியில் கோப்புகளை சேமிக்கும் சேவையாகும். இது கூகுள் நிறுவனத்தினால், ஏப்பிரல் 24, 2012 ஆம் நாள் வெளியிடப்பட்டது. கூகுள் டிரைவைப் பயன்படுத்தும் அனைவருக்கும் 15 ஜிபி நினைவகம் வழங்கப்படும். இந்த நினைவகத்தை கூகுள் டிரைவ், ஜிமெயில், கூகுள் பிளஸ் படங்கள் (பிக்காசா வெப் ஆல்பம்ஸ்) ஆகியவற்றுக்கு பயன்படுத்தலாம். அதிக நினைவகத்தைப் […]

Categories
Tech டெக்னாலஜி

அடக்கடவுளே!.. என்ன இப்படி ஆகிடுச்சு…. “IPHONE” உற்பத்தி பாதிக்கப்படும் சூழல்…. அதிர்ச்சி தகவல்….!!!!!

உலக அளவில் மிகவும் பிரபலமான நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் பெரும்பாலான ஐபோன்கள் சீனாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள ஷெங்ஷூ ஐபோன் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய தொழிற்சாலை ஒன்று செயல்படுகிறது. இந்த தொழிற்சாலை பாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு சொந்தமானது. பொதுவாக ஆப்பிள் போன்களை பாக்ஸ் கான், விஸ்ட்ரான், பெகாட்ரான் ஆகிய 3 நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் நிலையில், சீனாவில் செயல்படும் பாக்ஸ்கான் நிறுவனத்தில் 3 லட்சம் ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். இந்த ஊழியர்களுக்கு தற்போது […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (01.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 01) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய்யிலிருந்து, அக்டோபர் 31 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
ஆட்டோ மொபைல்

இ-பைக்குகளுக்கு எகிறும் மவுசு…. ஆர்வம் காட்டும் மக்கள்…. ஒரே மாதத்தில் மொத்த விற்பனை மட்டும் இவ்வளவா…????

இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றம் பெரும் பிரச்சனையாக உள்ளதால் நிறைய பேர் பேருந்து மற்றும் ரயில்களில் பயணிக்கின்றனர். அதேசமயம் வாகனங்கள் வாங்க நினைப்பவர்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க விரும்புகின்றனர். இந்தியாவில் தற்போது எலக்ட்ரிக் வாகன விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக சமீபகாலமாக மக்கள் மின்சார வாகனங்கள் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வகையில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் எந்த ஒரு ஆண்டிலும் இல்லாத […]

Categories
வேலைவாய்ப்பு

4000 பணியிடங்கள்…. 10th, 12th முடித்தவர்களுக்கு ரூ.29,000 வரை சம்பளத்தில்…. தமிழக அரசு வேலை…..!!!!

தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் காலியாக உள்ள நான்காயிரம் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர் பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கல்வி தகுதி: 12th, 10th சம்பளம்: ரூ.5,500 – ரூ.29000 மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையங்களின் இணையதள பக்கம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். வயது: 18-32 விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 14 எனவே இதில் விருப்பமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 1…!!

நவம்பர் 1  கிரிகோரியன் ஆண்டின் 305 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 306 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 60 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1009 – பர்பர் படைகள் சுலைமான் இப்னு அல்-அக்காம் தலைமையில் உமையா கலீபா இராண்டாம் முகம்மதுவை அல்கலேயா சமரில் வென்றன.1179 – இரண்டாம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார். 1503 – இரண்டாம் யூலியசு திருத்தந்தையாகத் தேர்தெடுக்கப்பட்டார். 1512 – மைக்கலாஞ்சலோவினால் வரையப்பட்ட சிஸ்டைன் சிற்றாலயத்தின் கூரை பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து விடப்பட்டது. 1520 – தென் அமெரிக்காவில் மகெல்லன் நீரிணை மகெலனால் கண்டுபிடிக்கப்பட்டது. 1570 – டச்சுக் கரையோரப் பகுதிகளை பெரும் வெள்ளம் தாக்கியதில் 20,000 பேர் வரையில் இறந்தனர். 1604 – சேக்சுபியரின் ஒத்தெல்லோ நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது. 1611 – சேக்சுபியரின் த டெம்பெஸ்ட் நாடகம் […]

Categories
கல்வி

TNPSC: சர்வேயர் பணிக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….‌ பதிவிறக்கம் செய்வது எப்படி….? இதோ முழு தகவல்….!!!!!

தமிழகத்தில் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வாணையம் மூலமாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தற்போது சர்வேயர் பணிக்கான தேர்வுகள் நடைபெற இருக்கிறது. சர்வேயர் பணியில் நில அளவையர், வரைவாளர் பணிகளும், தமிழக நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அளவர் மற்றும் உதவி வரைவாளர் பணிகளும் அடங்கும். இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வு நவம்பர் 6-ம் தேதி காலை மற்றும் மதியம் என இரு சுழற்சிகளில் நடைபெற […]

Categories
வேலைவாய்ப்பு

சென்னை மாநகராட்சியில் வேலை….. நவம்பர் 10 கடைசி நாள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையில் நிரப்பப்பட உள்ள மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பணி: medical officer, staff nurse காலி பணியிடங்கள்: 58 கல்வித் தகுதி: MBBS, பிளஸ் டூ தேர்ச்சியுடன் நான்கு ஆண்டு பிஎஸ்சி நர்சிங், நர்சிங் டிப்ளமோ அல்லது பொது நர்சிங் பிரிவில் டிப்ளமோ தேர்வு: நேர்முகத் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 10 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.chennaicorporation.gov.in […]

Categories
பல்சுவை

ஆஃபரோ ஆஃபர்!…. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியானா அசத்தல் அறிவிப்பு….!!!

இந்திய அரசின் அதிகாரப்பூர்வ தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL நிறுவனம் அதன் புதிய ரிசார்ஜ் திட்டங்கள் குறித்து அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு இந்த திட்டங்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.1198, ரூ.439, ரூ.269, ரூ.769 ஆகிய புதிய ரீசார்ஜ் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது புதிய ரீசார்ஜ் திட்டங்களை‌ பற்றி பார்ப்போம். அதன்படி ரூ.1198 திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் ஒரு நாளைக்கு 3GB‌ டேட்டா, 300 நிமிடம் காலிங் வசதி, 300 […]

Categories
Tech டெக்னாலஜி

என்னாது! “Good morning” மெசேஜ் அனுப்புனா தடையா….? “Whatsapp Ban”…. மெட்டா நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு….!!!!!

உலகம் முழுவதும் பல கோடி மக்களால் whatsapp பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் வாட்ஸ் அப்பை தகவல்களை பரிமாற்றிக் கொள்வதற்காக மக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் மெட்டா நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வாட்ஸ் அப்பில் அடிக்கடி குட் மார்னிங் என்ற மெசேஜை அனுப்பினால் வாட்ஸ் அப்பில் இருந்து தடை செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தடை செய்யப்பட்ட எண்களை பயன்படுத்துதல் மற்றும் தடை செய்யப்பட்ட நபர்களுடன் பேசுதல் அதிகப்படியான விளம்பரங்களை அனுப்புதல், போன்றவைகளில் தொடர்ந்து ஈடுபட்டாலும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே அலர்ட்.! இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழை…. 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம்.!!

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை என்பது கடந்த 29ஆம் தேதி முதல் தொடங்கி இருக்கிறது. மேலும் வட இலங்கை ஒட்டியிருக்கக்கூடிய கடற்கரை, தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு […]

Categories
பல்சுவை

163ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 31) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (31.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 31) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய்யிலிருந்து, அக்டோபர் 31 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
பல்சுவை

தேசிய ஒற்றுமை குறித்து…. சர்தார் வல்லபாய் பட்டேலின்…. மேற்கோள்கள்….!!!!

தேசிய ஒற்றுமை தினம் அக்டோபர் 31 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்தநாள் ஆகும். இந்த தினத்தையே நாம் தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடித்து வருகின்றோம். இதனையடுத்து அவர் மேற்கோள்காட்டிய சிலவற்றை பற்றி பார்க்கலாம். “எங்கள் கொடி பல அரசியல் கண்ணோட்டங்களில் ஒன்று மட்டும் அல்ல மாறாக கொடி நமது தேசிய ஒருமைப்பாட்டின் சின்னம். பொது முயற்சியால் நாம் நாட்டை ஒரு புதிய […]

Categories
பல்சுவை

தேசிய ஒற்றுமை தினம்…. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் விதம்….!!!!

தேசிய ஒற்றுமை தினம் அக்டோபர் 31 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்தநாள் ஆகும். இந்த தினத்தையே நாம் தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடித்து வருகின்றோம். இந்த நாளின் போது பள்ளி கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி மற்றும் பல விழிப்புணர்வு போட்டிகள் நடைபெறும். இதன் மூலம் தேசிய ஒருமைப்பாடு குறித்து மாணவர்களுக்கு தெரியப்படுத்தப்படும். மேலும் அரசு துறைகளான தபால் […]

Categories
பல்சுவை

தேசிய ஒருமைபாட்டின் முக்கியத்துவம் பற்றி அறிவோம்….!!!!

இந்தியா இன்று உலக வல்லரசு நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு அறிவியல், பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேறி இருப்பதற்கு முக்கிய காரணம் தேசிய ஒற்றுமையே ஆகும். சாதாரண பறவைகள், விலங்குகள் கூட ஒற்றுமையினை வெளிப்படுத்தும். மேலும் எறும்புகள், காக்கைகள் ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றன. அதுபோல பல இனங்கள் பல மொழிகளைக் கொண்ட நமது இந்திய நாடு இன்று வரை பிரியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ஒற்றுமையே ஆகும். உலகத்தில் வலிமை பொருந்திய நாடுகள் என்று சொல்லக்கூடிய நாடுகள் […]

Categories
வேலைவாய்ப்பு

இந்திய – திபெத் எல்லை காவல் படையில்…. 10,+2 படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்….!!!

இந்திய – திபெத் எல்லை காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பம் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ITBP பணியின் பெயர்: Head Constable (Motor Mechanic), Constable (Motor Mechanic) பணியிடங்கள்: 186 தகுதி: 10,+2 சம்பளம்: ரூ.21700 முதல் ரூ.81100 வரை விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.11.2022 விண்ணப்பிக்கும் முறை: Online தேர்வு செயல் முறை: Physical Test, Written Exam, Medical test மேலும் […]

Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க நினைப்போருக்கு…. ரூ.5000 வரை தள்ளுபடி… இன்றே கடைசி நாள்…. உடனே முந்துங்கள்….!!!!!

பண்டிகை காலங்களில் பல நிறுவனங்களும் பல்வேறு சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இதனால் மிக குறைந்த விலையில் பொருட்களை வாங்க முடியும் என்பதால் குஷி தான். அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுகிறது. பல்வேறு வகையான பொருட்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்த வருடமும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் அறிவித்துள்ளன. குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தள்ளுபடி சலுகைகள் கவர்ச்சிகரமான […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 31…!!

அக்டோபர் 31 கிரிகோரியன் ஆண்டின் 304 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 305 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 61 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 475 – ரோமுலசு ஆகுஸ்டலசு உரோமைப் பேரரசராக முடி சூடினார். 683 – மெக்கா முற்றுகையின் போது கஃபா தீப்பற்றி அழிந்தது. 802 – பைசாந்தியப் பேரரசி ஐரீன் பதவியில் இருந்தௌ அகற்றப்பட்டார். பதிலாக நிதி அமைச்சர் நிக்கபோரசு பேரரசராக நியமிக்கப்பட்டார். 1517 – கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம்: மார்ட்டின் லூதர் தனது 95 கொள்கைகளை செருமனியின் விட்டன்பேர்க் தேவாலய வாசலில் வெளியிட்டார். 1803 – கப்டன் டிரைட்பேர்க் தலைமையில் ஆங்கிலேயப் படைகள் பண்டாரவன்னியனின் படைகளை முல்லைத்தீவில் தாக்குதல் நடத்தினர். பலர் கொல்லப்பட்டனர்.[1] 1863 – நியூசிலாந்தில் நிலை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் மழை…. எங்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1. வடகிழக்கு பருவமழை உள் தமிழகம், கேரளா, தென் உள் கர்நாடகா, ராயல சீமா பகுதிகளிலும் பரவியுள்ளது. 2. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 30.10.2022 : தமிழ்நாடு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (30.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 30) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 75 காசுகளிலிருந்து, அக்டோபர் 27 ஆம் தேதி முதல் 25 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
வேலைவாய்ப்பு

12th, டிகிரி முடித்தவர்களுக்கு…. இந்திய வருமான வரி துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

இந்திய வருமான வரித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: இந்திய வருமான வரித்துறை பணியின் பெயர்: Income Tax Inspector, Tax Assistant & MTS பணியிடங்கள்: 24 தகுதி: +2 அல்லது டிகிரி சம்பளம்: ரூ.34800 வரை விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 28 விண்ணப்பிக்கும் முறை: Offline மேலும் தகவலுக்கு> https://incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/38/Corrigendum-Recruitment-of-Meritorious-Sportspersons-Eng.pdf

Categories
வேலைவாய்ப்பு

+2, டிகிரி முடித்தவர்களுக்கு…. இந்திய வருமானவரித்துறையில் வேலைவாய்ப்பு….. மாதம் ரூ.34,800 சம்பளம்….!!!!

இந்திய வருமானவரித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம்: இந்திய வருமான வரித்துறை பணியின் பெயர்: Income Tax Inspector, Tax Assistant & MTS பணியிடங்கள்: 24 தகுதி: +2 அல்லது டிகிரி சம்பளம்: ரூ.34800 வரை விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.11.2022 விண்ணப்பிக்கும் முறை: Offline மேலும் தகவலுக்கு> https://incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/38/Corrigendum-Recruitment-of-Meritorious-Sportspersons-Eng.pdf

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 30…!!

அக்டோபர் 30 கிரிகோரியன் ஆண்டின் 303 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 304 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 62 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 637 – அந்தியோக்கியா ராசிதீன் கலீபாக்கள் தலைமையிலான முசுலிம் படையினரிடம் வீழ்ந்தது. 758 – குவாங்சோவை அரபு, பாரசீக கடற்கொள்ளையர் கைப்பற்றினர். 1270 – சிசிலியின் முதலாம் சார்லசிற்கும் தூனிசின் சுல்தானுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் எற்பட்டதை அடுத்து 8-வது சிலுவைப் போரும் தூனிசு மீதான முற்றுகையும் முடிவுக்கு வந்தன. 1485 – ஏழாம் என்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். 1502 – வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடு வந்தார். 1657 – எசுப்பானியப் படைகள் யமேக்காவை மீளக் கைப்பற்றுவதில் தோல்வி கண்டது. 1817 – வெனிசுவேலாவில் சுதந்திர அரசொன்றை சிமோன் பொலிவார் அமைத்தார். 1831 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறைக்கு எதிராகக் கிளர்ச்சி […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. வடகிழக்கு பருவமழை இன்றுமுதல் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, தென்காசி ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய […]

Categories
மாநில செய்திகள் வானிலை

#BREAKING : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழக தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரியிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 20ஆம் தேதி தொடங்க வேண்டியது.. ஆனால் வங்க கடலில் உருவான ‘சிட்ரங்’ புயலின் காரணமாக வடக்கு திசையை நோக்கி காற்றின் நகர்வு இருந்தது. இதனால் வடகிழக்கு பருவமழை சற்றே தாமதமாக 29ஆம் தேதி இன்று தொடங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி […]

Categories
பல்சுவை

அடேங்கப்பா!… பைக்கில் பறக்கும் புது ஜோடி….. இப்படி கூட திருமணமா….? இணையத்தை தெறிக்கவிட்ட வீடியோ….!!!!!

உலக அளவில் பல கோடி மக்களால் சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய காலத்தில் இணையதளங்கள் இன்றி ஒரு நாளை கடப்பது கூட மிகவும் கடினமான ஒன்றாகவே மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இணையதள பயன்பாடானது அதிகரித்துவிட்டது. அதன் பிறகு இணையதளத்தில் நாள்தோறும் வெவ்வேறு விதமான விஷயங்கள், வீடியோக்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இதில் சிலவை மனதிற்கு மகிழ்ச்சி தருவதாகவும், சிலது மனதிற்கு கஷ்டத்தை தருவதாகவும், சிலது வியப்பூட்டுவதாகவும் இருக்கும். […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (29.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 29) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 75 காசுகளிலிருந்து, அக்டோபர் 27 ஆம் தேதி முதல் 25 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
வேலைவாய்ப்பு

1061 பணியிடங்கள்…. மத்திய அரசில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் பணியாளர் திறமை மையத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கின்றது. நிறுவனத்தின் பெயர்: DRDO Centre for Personnel Talent Management பதவி பெயர்: Stenographer, Store Assistant, and Other மொத்த காலியிடம்: 1061 கல்வித்தகுதி: 10th Pass, 12th Pass, Bachelor’s degree, Master’s degree வயதுவரம்பு: 18 – 27 Years கடைசி தேதி: டிசம்பர் 7 கூடுதல் விவரங்களுக்கு: […]

Categories
வேலைவாய்ப்பு

3,115 பணியிடங்கள்…. இந்திய ரயில்வேயில் வேலை….. இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!

ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 3,115 தொழில் பழகுணர் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. எலக்ட்ரீசியன், பிட்டர்,வயர் மேன் மற்றும் பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழிற் பழகுணருக்கான அறிவிப்பை மத்திய ரயில்வே வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: பழகுனர்களுக்கு பயிற்சி காலி பணியிடங்கள்: 3,115 கல்வி தகுதி: ஐடிஐ கல்வியில் பணியிடங்களுக்கு ஏற்ப பட்டப் படிப்பு. தேர்வு முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப்பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்து மற்றும் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 29…!!

அக்டோபர் 29  கிரிகோரியன் ஆண்டின் 302 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 303 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 63 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 539 – பாரசீகப் பேரரசை நிறுவிய சைரசு பாபிலோனின் தலைநகரை அடைந்து, யூதர்கள் அனைவரையும் அவர்களது நாட்டுக்குத் திரும்ப அனுமதித்தார். 312 – முதலாம் கான்ஸ்டன்டைன் மில்வியன் சமரில் பெரும் வெற்றி பெற்று உரோம் திரும்பினான். அங்கு அவனுக்குப் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. 969 – பைசாந்தியப் படையினர் சிரியாவின் அந்தியோக்கியா நகரைக் கைப்பற்றினர். 1390 – மந்திரவாதிகளுக்கு எதிரான முதலாவது வழக்கு பாரிசில் இடம்பெற்றது. வழக்கின் இறுதியில் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 1591 – ஒன்பதாம் இனொசெண்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1618 – ஆங்கிலேயக் கவிஞரும் நாடுகாண் பயணியுமான சேர் வால்ட்டர் ரேலி இங்கிலாந்தின் முதலாம் […]

Categories
வேலைவாய்ப்பு

10th, 12th, ஐடிஐ படித்தவர்களுக்கு…. ரயில்வே பணிமனையில் வேலைவாய்ப்பு….. 1343 காலியிடங்கள்….!!!!

10th, 12th, ஐடிஐ படித்தவர்களுக்கு சென்னை மற்றும் பெரம்பூர் ரயில்வே பணிமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வெளியாகியுள்ளது. பணி: டிரேட் அப்ரண்டிஸ். காலி பணியிடங்கள்: 1,3,43. கல்வித்தகுதி: 10th, 12th, ஐடிஐ· வயது: 24-க்குள். விண்ணப்ப கட்டணம் 100. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 31. மேலும், விவரங்களுக்கு (https:// sr.indianrailways.gov.in/) இங்கு கிளிக் செய்யவும்.

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கலாம்…. வானிலை ஆய்வு மையம்.!!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்க இருக்கிறது என்று ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு […]

Categories
வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்….! 24,369 அரசு பணியிடங்கள்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 24.369 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள வரவேற்கப்படுவதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. BSF-10497, CISF-100, CRPF-8911, SSB 1284, ITBP – 1613, AR -1697, SSF-103 என மொத்தம் 24,369 பணியிடங்களுக்கு BC, MBC, SC, ST பிரிவினர்கள் https://ssc.nic.in என்ற இணையதளத்தில் 30.11.2022 வரை விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18 to 23 கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 28…!!

அக்டோபர் 28 கிரிகோரியன் ஆண்டின் 301 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 302 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 64 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 97 – உரோமைப் பேரரசர் நேர்வா தளபதி மார்க்கசு திராயானை தனது முடிக்குரிய வாரிசாக அறிவிக்க பிரடோரியன் காவலர்களால் கட்டாயப்படுத்தப்பட்டார். 306 – மாக்செண்டியசு உரோமைப் பேரரசராக முடிசூடினார். 312 – மில்வியன் பாலத்தில் இடம்பெற்ற போரில் முதலாம் கான்ஸ்டன்டைன் உரோமைப் பேரரசர் மாக்செண்டியசைத் தோற்கடித்து மேற்குலகின் தனித்த உரோமைப் பேரரசரானார். 456 – போர்த்துகலின் பிராகா நகரை விசிகோத்து இனத்தவர்கள் சூறையாடி, நகரின் கிறித்தவக் கோவில்களை இடித்துத் தரைமட்டமாக்கினர். 1420 – பெய்ஜிங் அதிகாரபூர்வமாக மிங் அரசின் தலைநகரானது. 1449 – முதலாம் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

அக்.29-ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு …!!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,  தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்குவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. தற்பொழுது வானிலை நிலவரப்படி தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 29ஆம் தேதி ஒட்டி துவங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் நவம்பர் நான்கு வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கன […]

Categories
வேலைவாய்ப்பு

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலை…. சேலம் மாவட்ட இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் காலியாகவுள்ள ஆய்வக வேதியியலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கின்றது. நிறுவனத்தின் பெயர்: Salem Co-Operative Sugar Mills Limited பதவி பெயர்: Lab Chemist கல்வித்தகுதி: B.Sc., M.Sc., (Chemistry) with Maths & Physics வயதுவரம்பு: 18 – 30 Years கடைசி தேதி: 03.11.2022

Categories
வேலைவாய்ப்பு

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…. இந்திய ரயில்வேயில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

இந்திய ரயில்வே துறையின் 3115 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது‌. எலக்ட்ரீசியன், ஃபிட்டர், வெல்டர், வயர் மேன், பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுநருக்கான அறிவிப்பு இது. கிழக்கு மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி எந்த மாநிலத்தையும் பிறப்பிடமாக கொண்டவர்களும் இந்தியர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இணைய வழியில் விண்ணப்பம் செய்யலாம். இதற்கு விண்ணப்பம் செய்ய கடைசி நாள் வருகின்ற […]

Categories
பல்சுவை

அப்படி போடு செம!…. ரெட்மி நோட் 12 சீரியஸ் ரிலீஸ் எப்போது தெரியுமா?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!

சியோமி நிறுவனத்தின்‌ ரெட்மி ஸ்மார்ட் போன் பெரும்பாலான மக்கள் அனைவரும் கையில் உள்ளது. தற்போது அந்த நிறுவனத்தின் சார்பில் ரெட்மி 12 சீரிஸ் வெளியாக உள்ளது. ஆனால் அது எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு பலரிடம் இருந்து வருகிறது. தற்போது அது குறித்து அறிவிப்பை சியோமி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களை இன்று அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய 200 MP கேமரா சென்சார் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (27.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 75 காசுகளிலிருந்து, அக்டோபர் 27 ஆம் தேதி முதல் 25 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.50,000 சம்பளத்தில்…. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலை….!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: சுகாதார அலுவலர் சம்பளம் : ரூ.50,900 – ரூ.2,09,200 வயது: 37 கல்வி தகுதி: எம்பிபிஎஸ், டிப்ளமோ தேர்வு கட்டணம்: ரூ.200 விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 19   மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தை அணுகவும்.

Categories

Tech |