சென்னை உரத் தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை உரத் தொழிற்சாலையில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Graduate Apprentice & Technician Apprentice. காலி பணியிடங்கள்: 45. பணியிடம்: சென்னை. சம்பளம்: ரூ.17,000 – ரூ.20,000 கல்வித்தகுதி: இன்ஜினியரிங், டிப்ளமோ. விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 1. மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு boat-srp.com என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும்.
