Categories
கல்வி பல்சுவை

தினம் ஒரு பொது அறிவு தகவல்..!!

1. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்( இஸ்ரோ) நிறுவப்பட்டது.? –   15 ஆகஸ்ட் 1969 கருப்பு 2. கருப்பு தங்கம் என்று அழைக்கப்படுவது.? –  பெட்ரோல் 3. கலிலியோ எந்த கிரகத்தின் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்தார்.? – வியாழன்  4. இந்தியாவின் எந்த நாடு டாக்டர் அப்துல் கலாம் ஐயா பிறந்த நாளை அறிவியல் தினமாக அறிவித்தது.? –  சுவிட்சர்லாந்து 5. உலகில் எந்த நாட்டில் மிகப்பெரிய ராணுவம் உள்ளது.? –  சீனா 6. ஹிட்லர் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ஆசிரியர் வீட்டில் இருந்தே பணிபுரிய உத்தரவு ….!!

கல்லூரி சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 17ஆம் தேதியிலிருந்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்பது அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் என்றுதான் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தமிழக உயர்கல்வித்துறை சார்பிலும் இந்த அறிவிப்பு தான் சுற்றறிக்கையாக  அனுப்பப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள  சுற்றறிக்கையில் ஆசிரியர்கள் , ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மார்ச் 31ம் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ஏப்ரல் 15இல் 10ஆம் வகுப்பு தேர்வு தொடங்கும் – முதல்வர் அறிவிப்பு …!!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா  வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் விடுமுறை விட்டுள்ள சூழலில் உத்தரப்பிரதேச மாநில அரசு எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் யாரும் பள்ளிக்கு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தேர்வு வேண்டாம்…. இரத்து செய்யுங்க…. மாணவர்களுக்காக பேசிய MLA …!!

கொரோனா வைரஸ் எதிரொலியால் தமிழகத்தில் நடைபெற இருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுகின்றது. கொரோனா  வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் விடுமுறை விட்டுள்ள சூழலில் உத்தரப்பிரதேச மாநில அரசு எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வர […]

Categories
கல்வி புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : புதுவையிலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு …!!

புதுச்சேரியிலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பதாக கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்சை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாளைய தினம் நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பேருந்துகள் , சந்தைகள் என எதும் இயங்காது என்று அறிவித்துள்ளனர். நாளைய ஊரடங்கு உத்தரவுக்கு தமிழகம் முழு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

+1, +2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் – முதல்வர் அறிவிப்பு …!!

11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறுமென்று முதல்வர் தெரிவித்தார். கொரோனா  வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் விடுமுறை விட்டுள்ள சூழலில் உத்தரப்பிரதேச மாநில அரசு எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வர வேண்டாம். […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : 10ஆம் வகுப்புக்கு தேர்வு இல்லை… முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் நடைபெற இருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக அதற்கு காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. மார்ச் 31-ஆம் தேதி வரை கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருந்தாலும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சம் காரணமாக பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை  ஆசிரியர்கள் தரப்பில் இருந்தும், பெற்றோர்கள் தரப்பிலிருந்து முன் வைக்கப்பட்டு இருந்த சூழ்நிலை தற்போது […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு ….!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்சை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாளைய தினம் நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பேருந்துகள் , சந்தைகள் என எதும் இயங்காது என்று அறிவித்துள்ளனர். நாளைய ஊரடங்கு உத்தரவுக்கு தமிழகம் முழு ஒத்துழைப்பு வழங்கும் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : நீட் தேர்வு பயம் …. அரசு பள்ளிக்கு இல்லை … முதல்வர் புது திட்டம் …!!

அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்ததையடுத்து அதனை தடுக்கும் வகையில் மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க சீறாப்பு சட்டம் ஏற்றுவது தொடர்பாக தமிழக முதல்வர் 110 வீதியில் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். அதில், அரசு பள்ளியில் 1 முதல் 12ம் வகுப்பு பயின்று நீட் தேர்வில் வென்றால் மருத்துவப் படிப்பில் உள் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : நீட் தேர்வு : ”அரசு பள்ளி மாணவர்களுக்கு சலுகை” முதல்வர் அதிரடி அறிவிப்பு ….!!

அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சிறப்பு சலுகை வழங்கி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை என்பது கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீட்தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் நீட் தேர்வு மூலமாக அரசு மருத்துவ கல்லூரிகள் சேர்ந்தார்கள் என்ற ஒரு எண்ணிக்கை எடுத்த பார்த்தோமானால் கிட்டத்தட்ட 10 மாணவர்களுக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. கடந்த ஆண்டைப் […]

Categories
கல்வி பல்சுவை

தினம் ஒரு பொது அறிவு தகவல்..!!

1. விட்டமின் ஏ குறைபாடு உள்ள நோய்.? –  மாலைக்கண்நோய் 2. எந்த விவசாய வகை ஜிம்மிங்  என்று அழைக்கப்படுகிறது.? –  இடப்பெயர்வு சாகுபடி 3. மீன்பிடித் தொழிலில் முன்னிலை வகிக்கும் இந்திய மாநிலம்.? –  மேற்கு வங்கம் 4. நவீன இந்தியாவின் சிற்பி என கருதப்படுபவர் யார்.? –  ஜவகர்லால் நேரு 5. இந்திய தேசிய காங்கிரசின் எந்த மாநாடு காந்தி இர்வின் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டது.?  கராச்சி மாநாடு 6. நேரு அறிக்கை கமிட்டியின் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

திட்டமிட்டபடி பொது தேர்வு நடக்கும்.. எந்த மாற்றமுமில்லை – பள்ளி கல்வித்துறை

திட்டமிட்டபடி இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2ம் தேதி தொடங்கியது. இதுவரை மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று உயிரியல் தேர்வு நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் […]

Categories
கல்வி பல்சுவை

தினம் ஒரு பொது அறிவு தகவல்..!!

1. மனிதனைப் போன்ற நடக்கக் கூடிய பறவை.? –  பென்குயின் 2. ஆசியாவின் வைரம் என அழைக்கப்படும் நாடு.? –  இலங்கை 3. பெண்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு.? –  இஸ்ரேல் 4. குரு பிடித்த கோள் என அழைக்கப்படுவது.? –  செவ்வாய் 5. உலகிலேயே அதிக எடை கொண்ட உயிரினம்.? –  நீலத்திமிங்கலம் 6. கார்கள் அதிகம் பாவனையில் உள்ள  நகரம்.? –  நியூயார்க் 7. விமானங்களின் டயர்களில் நிரப்பப்படும் வாயு.? –  […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : எல்லாரும் பாஸ்…. இனி ஜூன் வந்தா போதும்…. அடுத்த உத்தரவு ….!!

தமிழகத்தில் 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இருக்கின்றது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3ஆக அதிகரித்திருக்கும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நாடைபெற்று வருகின்றது.தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 3 முறை ஆலோசனை கூட்டம் நடத்திய தமிழக முதல்வர் 4ஆவது முறையாக ஆலோசித்து […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு – UGC உத்தரவு ….!!

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் நடைபெற்று வந்த தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 166பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் 1-8 வகுப்புகளுக்கு தேர்வு இரத்து ? – ஆலோசனை …!!

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தால் 8ஆம் வகுப்பு வரை தேர்ச்சி வழங்கப்பட ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நேற்றைக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதி ஆண்டு தேர்வினை ரத்து செய்துவிட்டு, நேரடி தேர்ச்சி என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள். இதே போல ஒரு கோரிக்கை தமிழகத்திலும் எழுந்துள்ளது. ஆசிரியர்கள் , பெற்றோர்கள் இதற்கான கோரிக்கையை முன்வைத்து வந்தனர். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : CICSE , ISC தேர்வுகள் ஒத்திவைப்பு …!!

கொரோனா வைரஸ் எதிரொலியாக CICSE , ISC பாடத்திட்ட பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்படுகின்றது.  சீனாவில் உதயமான கொரோனா வைரஸ் 154 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 3241 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தவிர்த்த மற்ற நாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,713 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலி நாட்டில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 2503 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல இந்தியாவில் 147 பேர் கொரோனாவால் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் – சிபிஎஸ்இ, ஜேஈஈ பல்கலைக்கழக தேர்வுகள் திடீரென ஒத்திவைப்பு!

கொரோனா எதிரொலியாக சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைபெற்று வரும் தேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 166பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்கம் : சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைப்பு ….!!

கொரோனா வைரஸ் எதிரொலியால் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உதயமான கொரோனா வைரஸ் 154 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 3241 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தவிர்த்த மற்ற நாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,713 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலி நாட்டில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 2503 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல இந்தியாவில் 147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை பொறுத்த […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ தேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்திவைப்பு …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல்கலைக்கழகங்களில் நடைபெற இருந்த JEE மெயின் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே போல சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைபெற்று வரும் தேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்திவைப்பு என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.

Categories
கல்வி மாநில செய்திகள்

முககவசம்…. 1 மீட்டர் இடைவெளி…. கொரோனோவுக்கு எதிராக CBSE….!!

சிபிஎஸ்சி அமைப்பு கொரோனோ முன்னெச்சரிக்கை குறித்து சில விதிமுறைகளை அமுல்படுத்தியுள்ளது. சிபிஎஸ்சி வழியில் பயின்ற 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து சிபிஎஸ்இ அமைப்பு சில முக்கிய தகவல்களை அளித்துள்ளது.  அதில், தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு முறையான முக கவசம் அணிய வேண்டும் எனவும், தேர்வெழுதும் மாணவர்களுக்கு இடையே ஒரு மீட்டர் தொலைவு இருக்க வேண்டும் என்றும், தேர்வறையில் முன்னெச்சரிக்கை குறித்த நடவடிக்கை அதற்கான கட்டுப்பாடுகள் குறித்து […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : குரூப்-4 தேர்வு கலந்தாய்வு ஒத்திவைப்பு ….!!

கொரோனா பாதிப்பு எதிரொலியால் ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரை நடைபெற இருந்த குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு , கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகின்றது. சான்றிதழ் சரிபார்ப்பு கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் ஒத்திவைப்பு குறித்த தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ் , இமெயில் மூலமாக அனுப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

தேர்வு கிடையாது….. ”எல்லாரும் ஆள் பாஸ்”…. உ.பி அரசு அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா பாதிப்பால் மாணவர்களுக்கு தேர்வு கிடையாது அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஆல் பாஸ் என்ற ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். எட்டாம் வகுப்பு வரைக்கும் மாணவர்களுக்கு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அனைவரும் தேர்ச்சி என்ற ஒரு நடைமுறை தான் தற்போது வரைக்கும் இருக்கிறது. இதில் சில சட்ட திருத்தங்கள் , விவாதங்கள் எல்லாம் […]

Categories
கல்வி பல்சுவை

தினம் ஒரு பொது அறிவு தகவல்..!!

1. இந்தியாவின் இன்றும் உற்பத்தி செய்யும் பழமையான எண்ணெய் வயல் எது,? – டிக்பாய் 1901 2. அதிகமான கோடை வெப்பத்தைத் தாங்கக்கூடிய விலங்கு.? – ஆடு 3. அதிக ஆஸ்கார் விருது பெற்ற வெற்றி பெற்றது யார்.? – வால்ட் டிஸ்னி 4. அதிக பழங்கள் விளைவிக்கும் நாடு எது.? –  சீனா 5. ஈபில் டவர் எப்போது பெரிதாக இருக்கும்.? – கோடை காலம் 6. எந்த கடலில் கடற்கரை இல்லை.? – சர்க்கஸ்ஸோ  […]

Categories
கல்வி மாநில செய்திகள்

நாமக்கல்லில் செயல்பட்டு வந்த 3 தனியார் பள்ளிகள் மூடல்!

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 3 தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 125 பேர் பாதிக்கப்பட்டு 3பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் […]

Categories
கல்வி சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING : புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ….!!

புதுச்சேரியிலும் வருகின்ற 31ஆம் தேதி வரை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலங்களில் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்திலும் இதேபோன்று பள்ளி , திரையரங்கு ,  பெரிய மால்களை வருகின்ற 31ஆம் தேதி வரை மூட வேண்டும் என்று […]

Categories
கல்வி மாநில செய்திகள்

அரசின் உத்தரவை மீறிய 3 தனியார் பள்ளிகள்… மக்கள் அதிர்ச்சி!

நாமக்கல் மாவட்டம் 3 தனியார் பள்ளிகள் செயல்படுவதால் பெற்றோர்கள்  அதிர்ச்சியடைந்துள்ளனர்.  உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 125 பேர் பாதிக்கப்பட்டு 3பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் […]

Categories
கல்வி பல்சுவை

தினம் ஒரு பொது அறிவு தகவல்..!!

1. சமீபத்தில் ராணுவ தளவாட கண்காட்சி எங்கு நடைபெற்றது.? – லக்னோ ( உத்தர பிரதேசம் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை நடைபெற்றது) 2. சமீபத்தில் “ஸபர்” என்ற செயற்கைக் கோளை விண்ணில் செலுத்திய நாடு.? – ஈரான் 3. உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் எது.? – மொடேரா  மைதானம் (குஜராத்) 4. புகழ்பெற்ற “தால்” ஏரி எங்குள்ளது.? –  ஜம்மு காஷ்மீர் 5. உலக வானொலி தினம்.? – பிப்ரவரி […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

10, +1, +2 தேர்வு மட்டும் தான்….. மார்ச் 31வரை அனைத்தும் குளோஸ் ….!!

கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம், தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை, […]

Categories
Uncategorized கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : அனைத்து பள்ளி , கல்லூரி விடுமுறை – முதல்வர் அதிரடி அறிவிப்பு ….!!

கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக அனைத்து கல்வி நிறுவனகளுக்கு விடுமுறை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம், தொடக்க பள்ளிகளுக்கு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

கொரோனா அச்சம் – பள்ளி மட்டுமல்லாமல் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு..!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழகங்கள் சிலவற்றியிருக்கும்  விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு, தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை எஸ்ஆர்எம் வேலூர் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி NID பல்கலைக்கழக ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் விடுமுறை முடிந்து திரும்பி கொண்டிருக்கும் நிலையில், விடுமுறை அளிப்பது குறித்து அரசு […]

Categories
கல்வி பல்சுவை

தினம் ஒரு பொது அறிவு தகவல்..!!

1. உலகின் மிகச் சிறிய முட்டையிடும் பறவை இனம் எது.?-  ஹம்மிங் பறவை 2. உலகில் அதிக மருத்துவர்கள் உள்ள நாடு எது.? – ரஷ்யா உலகில் அதிக மருத்துவர்கள் ரஷ்யாவில் தான் உள்ளனர். சுமார் 6 லட்சத்து 21 ஆயிரம் மருத்துவர்களும், இரண்டரை கோடிக்கு மேற்பட்ட தாதின் மார்களும் ரஷ்யாவில் இருப்பதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 3. அதிக ரத்த ஓட்டம் உள்ள பிராணி எது.?- ஒட்டகச்சிவிங்கி தரையில் வாழும் உயிரினங்களில்  ஒட்டகச்சிவிங்கியின் ரத்த ஓட்டம் […]

Categories
கல்வி சற்றுமுன் திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : ”மத்திய பல்கலைக்கு விடுமுறை” மாணவர்கள் மகிழ்ச்சி ….!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்கள் அதிகமாக கூட கூடாது என்று மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வலியுறுத்திய நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு நாளை முதல் 31ஆம் தேதி வரை விடுமுறை என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக்த்தில் உள்ள திரையரங்கம் , வணிக வளாகம் ஆகியவற்றிற்கும் […]

Categories
கல்வி சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

இங்க 16 நாள் ….. அங்க ”செம ட்ரீட்”….. புதுவை மாணவர்கள் மெர்சல் ….!!

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அமைச்சர் கமலக்கண்ணன் உத்தரவிட்டு இருக்கின்றார். இந்தியாவில் கொரோனா பாதித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்கள் அதிகமாக கூட கூடாது என்று மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வலியுறுத்திய நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு நாளை முதல் 31ஆம் தேதி வரை விடுமுறை என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அண்டை மாநிலமான புதுவையிலும் நாளை முதல் 5ஆம் வகுப்பு வரை […]

Categories
கல்வி சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING : புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை ….!!

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அமைச்சர் கமலக்கண்ணன் உத்தரவிட்டு இருக்கின்றார். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை முதல் 31ஆம் தேதி வரை 5ஆம் வகுப்பு வரை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் நாளை முதல் 5ஆம் வகுப்பு வரை விடுமுறை என்று கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். மேலும் இத்தனை நாள் தான் விடுமுறை என்று சொல்லாமல் மறு அறிவிப்பு வரும் வரை இந்த விடுமுறை தொடரும் என்று தெரிவித்துள்ளார். புதுச்சேரி […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

”தமிழகம் முழுவதும் விடுமுறை” முதல்வரின் அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

லீவ் லீவ் தான்…. மாற்றமில்லை…. மாணவர்களே கொண்டாடுங்க…. முதல்வர் உத்தரவு …!!

தமிழகத்தில் உள்ள ப்ரீகேஜி , எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை உண்டு என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரசால் இந்தியாவைப் பொருத்த வரைக்கும் 80க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு  உறுதியாகி 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் தொடக்க வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா ? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று இரவு பள்ளிக்கல்வித் துறை ஆணையர் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதில் அனைத்து மாவட்டங்களில் இருக்கக்கூடிய தொடக்க வகுப்புகளான ப்ரீகேஜி , எல்கேஜி, […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”எல்கேஜி மற்றும் யுகேஜி விடுமுறை” முதல்வர் அறிவிப்பு …!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்  எல்கேஜி மற்றும் யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு  விடுமுறை தான் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

கொரோனா அச்சம் : ”பல்கலைக்கு விடுமுறை” மாணவர்கள் மகிழ்ச்சி …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால்  இந்தியாவில் 80க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் மொத்தமாக கூட வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

இரவு விடுமுறை….. இப்போது இல்லை…. ஏன் இந்த மாற்றம் ? பெற்றோர்கள் குழப்பம்…. !!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்ற அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுள்ளது. கொரோனா வைரசால் இந்தியாவைப் பொருத்த வரைக்கும் 70க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு என்பது உறுதியாகி இருக்கிறது. இரண்டு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் தொடக்க வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா ? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றைய பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நேற்று இரவு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதில் அனைத்து மாவட்டங்களில் இருக்கக்கூடிய தொடக்க வகுப்புகளான ப்ரீகேஜி , எல்கேஜி, […]

Categories
கல்வி மாநில செய்திகள்

BREAKING : எல்கேஜி மற்றும் யுகேஜி விடுமுறை நிறுத்தி வைப்பு!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்  எல்கேஜி மற்றும் யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு  விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா […]

Categories
கல்வி கன்னியாகுமாரி கோயம்புத்தூர் சற்றுமுன் திருநெல்வேலி திருப்பூர் தேனி நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

5ஆம் வகுப்பு வரை…. ”17 நாட்கள் ட்ரீட்” அரசு எடுத்த அதிரடி முடிவு …..!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகையான பள்ளிகளின் ப்ரீகேஜி , எல்கேஜி , யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. தமிழகத்தின் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி , நெல்லை, தென்காசி ,தேனி ,கோவை ,திருப்பூர் ,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.  கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் ”எல்.கே.ஜி., யு.கே.ஜிக்கு விடுமுறை” மாணவர்கள் மகிழ்ச்சி …!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகையான பள்ளிகளின் ப்ரீகேஜி , எல்கேஜி , யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. தமிழகத்தின் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி , நெல்லை, தென்காசி ,தேனி ,கோவை ,திருப்பூர் ,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.  கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : 25 புதிய பள்ளிகள்…. 45 பள்ளிகள் தரம் உயர்வு…. முதல்வர் அறிவிப்பு ….!!

தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் 114 விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பள்ளிக்கல்வி குறித்த சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தமிழகத்தில் 5 கோடியில் 25 அரசு துவக்கப் பள்ளிகள் துவங்கப்படும். 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். 30 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 55 கோடி செலவில் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகள் என 1,890 பள்ளிகளில் […]

Categories
அரசியல் கல்வி மாநில செய்திகள்

குட் நியூஸ்…. ”இனி 4 முதன்மை பாடம்”….. ஆடியோ மூலம் பாடம்…. மாணவர்கள் மகிழ்ச்சி ….!!

இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறையில் புதிதாக 36 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் சில,  உயர்கல்வியை தேர்வு செய்ய ஏதுவாக மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பாடப்பிரிவு தேர்வு செய்யும் முறை மாற்றப்படும் மாணவர்கள் மூன்று அல்லது நான்கு முதன்மை பாடங்களை கொண்ட பாட வகுப்புகளை தேர்வு செய்ய வழிவகை செய்யப்படும் 10 வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மாணவர் பெயருடன் பெற்றோர் பெயரும் தமிழ், ஆங்கிலத்தில் அச்சிடப்படும். மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்ககம் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

JUST NOW : +2 விடைத்தாள்களை திருத்தும் பணி மார்ச் 31ல் தொடக்கம் …..!!

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு வினாத்தாள் திருத்தும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 1 , பிளஸ் 2 பொது தேர்வு நடைபெற்று வருகின்றது. மார்ச்.2.ல் தொடங்கிய பிளஸ்2 பொதுத்தேர்வுவை 8.16 லட்சம் மாணவர்களும் , மார்ச்.4.ல் தொடங்கிய பிளஸ்1 பொதுத்தேர்வை 8.26 லட்சம் மாணவர்களும், மார்ச்27.ல் தொடங்க உள்ள 10 வகுப்பு பொதுத்தேர்வை 9.45 லட்சம் மாணவர்களும் எழுதுகின்றனர். 10ஆம் வகுப்புக்கு மே.4ஆம் தேதியும் , 11ஆம் வகுப்புக்கு மே.14ஆம் தேதியும் , 12ஆம் வகுப்புக்கு ஏப்.24ஆம் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு நடக்கவில்லை – அமைச்சர் செங்கோட்டையன்…!!

 ஆசிரியர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற வில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் TNPSC தேர்வு முறைகேடு குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக 2015-2016 ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்விலும் முறைகேடு எழுந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் , இதனை முற்றிலும்  மறுத்துள்ளார். அவர் கூறுகையில் , புகாரின் அடிப்படையில் மேற்கண்ட ஆய்வு வில் முறைகேடு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு …!!

10 ஆம் வகுப்பு , 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாவது , 10 வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்27.ல் தொடங்கி ஏப்.13ல் நிறைவு பெறுகின்றது. மே.4ஆம் தேதி முடிவுகள் வெளியீடப்படும். அதே போல பிளஸ்1 பொதுத்தேர்வு மார்ச்.4.ல் தொடங்கி மார்ச்.26இல் நிறைவடைகின்றது. இதற்கான தேர்வு முடிவுகள் மே.14ஆம் தேதி வெளியீடப்படும். மேலும் பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச்.2.ல் தொடங்கி மார்ச்.24ல் நிறைவு பெற்று தேர்வு முடிவுகள் ஏப்.24ஆம் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

JUST NOW : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு தொடங்கியது ….!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது.  குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன்பிறகு முறைகேடு புகார்கள் ஜனவரி மாதத்தில் வெளிவந்ததை தொடர்ந்து அது சார்ந்த கைது நடவடிக்கைகள் எல்லாம் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 39 பேர் தான் தரவரிசையில் இடம் பெற்றிருந்தார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. […]

Categories
கல்வி பல்சுவை

தேர்வு நேரத்தில் மாணவர்கள் செய்ய வேண்டியவை…!!!

மாணவர்கள் தேர்வு எழுதும்பொழுது செய்யவேண்டியவை, கவனிக்க வேண்டியவை: தேர்வு நடக்கும் தினம் மாணவர்கள் வீட்டிலிருந்து சீக்கிரம் சீக்கிரம் கிளம்பிவிடுங்கள், பள்ளிக்கு சென்றதும் நண்பர்களுடன் தேர்வை பற்றி ஆலோசனை செய்ய வேண்டாம். ஏன் என்றால் நீங்கள் படித்த கேள்வியோ.. படிக்காத கேள்வியோ.. அத பற்றி அவர்கள் பேசும்பொழுது உங்களுக்கு மனதில் தேர்வை பற்றிய பயம் அதிகரிக்கும்.. அது உங்களை பலவீனமாக்கும். தேர்வு எழுதுவதற்கு பயன்படுத்தும், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், அடையாள அட்டை போன்றவற்றை மட்டும் எடுத்துச் செல்லவும். […]

Categories

Tech |