Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

விடுபட்ட +1 தேர்வு ஜூன் 2ஆம் தேதி நடைபெறும் –  தமிழக அரசு

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் செய்தியாளரை சந்தித்தார். அப்போது அவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் நடந்து கொண்டிருந்த பிளஸ் 1 வகுப்புக்கான ஒரு தேர்வு மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. அப்படி ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதியை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 11ஆம் வகுப்புக்கான வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் இந்த மூன்று பாடங்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேர்வுகள் அனைத்தும் ஜூன் 2ஆம் தேதி […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: 10ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு …!!

ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஜூன் 1ஆம் தேதி முதல் 12 தேதி வரை  பத்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்காக என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 24ஆம் தேதி நடைபெற்ற பிளஸ் டூ தேர்வை எழுதாத 36 ஆயிரத்து 842  மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி தேர்வு நடைபெறும்.  12 வகுப்பு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: ”ஜூன் 1 முதல் 10ஆம் வகுப்பு தேர்வு” தமிழக அரசு அதிரடி …!!

ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஜூன் 1ஆம் தேதி முதல் 12 தேதி வரை  பத்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்காக என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 24ஆம் தேதி நடைபெற்ற பிளஸ் டூ தேர்வை எழுதாத 36 ஆயிரத்து 842  மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி தேர்வு நடைபெறும்.  12 வகுப்பு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

#Breaking: ஜூனுக்கு பிறகு 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை …!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவது குறித்து கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு ஒற்றை வெளியிட்டுள்ளார். மார்ச் 27 இல் இருந்து ஏப்ரல் 13ம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத் தேர்தல் நடத்துவதற்கான அட்டவணைப்படுத்தப்பட்ட இருந்தது. ஆனால் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் நிச்சயமாக தேர்வு நடத்தப்படும் என்று  தமிழக அரசு சொல்லிக் கொண்டே வந்தது. இந்த நிலையில் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

ஜூலை1 முதல் சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வு – மத்திய அரசு அறிவிப்பு

ஜூலை 1 முதல் 15 வரை சிபிஎஸ்சி பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது ஜூலை 1ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. ஏற்கனவே நீட் தேர்வு ஜூலை மாத இறுதி வாரம் நடைபெறும் என்று சொல்லியிருந்தார்கள். ஜேஇஇ மெயின் அட்வான்ஸ் தேர்வுகளும் ஜூலை மாதத்தில் நடத்தப்படும் என்று சொல்லி இந்த நிலையில் தற்போது சிபிஎஸ்சி விடுபட்ட தேர்வுகள் மற்றும் நடத்த வேண்டிய தேர்வுகள் அனைத்தையும்  ஜூலை மாதம் நடத்தலாம் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: ஜூலை 1 முதல் 15 வரை சிபிஎஸ்சி பொதுத் தேர்வு நடைபெறும்….!

ஜூலை 1 முதல் 15 வரை சிபிஎஸ்சி பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது ஜூலை 1ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. ஏற்கனவே நீட் தேர்வு ஜூலை மாத இறுதி வாரம் நடைபெறும் என்று சொல்லியிருந்தார்கள். ஜேஇஇ மெயின் அட்வான்ஸ் தேர்வுகளும் ஜூலை மாதத்தில் நடத்தப்படும் என்று சொல்லி இந்த நிலையில் தற்போது சிபிஎஸ்சி விடுபட்ட தேர்வுகள் மற்றும் நடத்த வேண்டிய தேர்வுகள் அனைத்தையும்  ஜூலை மாதம் நடத்தலாம் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

50% மாணவர்கள் வாங்க…. ஆன்-லைன் மூலம் வகுப்பு…. பள்ளிகள் திறப்பு ?

50% மாணவர்களுடன் பள்ளிகள் செயல்படலாம் என மத்திய அரசுக்கு என்சிஇஆர்டி பரிந்துரை செய்துள்ளது. ஊரடங்கு காலம் முடிந்த பின்பு பள்ளிகளை எப்போது திறப்பது ? பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எவ்வாறு நடத்துவது ? எவ்வாறு வகுப்புகளில்மாணவர்களுக்கு பாடம் நடத்துவது ? என ஆராய்ந்து புதிய வழிகாட்டுதலை வழங்க  கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலுக்கு  மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. இதனடிப்படையில் என்சிஆர்டி மேற்கொண்ட குழு பரிந்துரையை மத்திய மனிதவளமேம்பாட்டு அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது. […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“நியூபாக்ஸ்” NEET தேர்வு எழுத….. அனைவருக்கும் இலவச ஆன்லைன் வகுப்பு…!!

நியூபாக்ஸ் என்ற நிறுவனத்தின் உதவியுடன் தமிழகம் முழுவவதும் உள்ள மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வுக்கான பயிற்சிவழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பு பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவப் படிப்பை படிக்க எழுதக்கூடிய தேர்வான NEET, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான JEE உள்ளிட்ட மெயின் தேர்வுகளுக்கான கோச்சிங் சென்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இருப்பினும், ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று […]

Categories
கல்வி மாநில செய்திகள்

+1 தேர்வு….. ரத்து செய்ய வாய்ப்பில்லை…… கட்டாயம் நடைபெறும்….. அமைச்சர் பேட்டி….!!

கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு  தள்ளி வைக்கப்பட்ட எஞ்சிய ஒரு தேர்வும் கட்டாயம் நடத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைய தொடங்கியதை அடுத்து கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு, மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் மாதத்தில் நடைபெற இருந்த பதினொன்றாம் வகுப்புக்கான எஞ்சிய ஒரு தேர்வானது கொரோனா பாதிப்பை  கருத்தில் கொண்டு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: சிவில் சர்விஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு ….!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சிவில் சர்விஸ் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றோடு 41வது நாள் ஊரடங்கு நடைபெறும் நிலையில், இதற்கு முன்னதாகவே பள்ளி கல்லூரிகளில் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. அதேபோல அரசு தேர்வுகள் பலவும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது வருகின்ற 31ம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீஸ் தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. சிவில் சர்வீஸ் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆகஸ்ட் மாதம் கல்லூரி திறப்பு – யுஜிசி அறிவிப்பால் குழப்பம் நீங்கியது …!!

நாடுமுழுவதும் உள்ள கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அதனை திறப்பது குறித்து யுஜிசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முன்னதாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ்சுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து மத்திய அரசாங்கம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை

கல்லூரி தேர்வு எப்போது ? ”மாணவர்கள் எதிர்பார்ப்பு” யுஜிசி அறிவிப்பு …!!

கலை, அறிவியல் கல்லுரி மாணவர்களுக்கு நடைபெறும் தேர்வு குறித்து யுஜிசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முன்னதாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ்சுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து மத்திய அரசாங்கம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக அனைத்து […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

காலையில் ஷாக் கொடுத்தீங்க….. இப்போ சர்ப்ரைஸ் கொடுக்கீங்க…. மாணவர்கள் ஹேப்பி …!!

கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு பொதுத் தேர்வை நடத்தலாம் என யுஜிசியால் அமைக்கப்பட்ட 12 பேர் கொண்ட வல்லுனர் குழு பரிந்துரை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தி உத்தரவுகளைப் பிறப்பித்து வருவது பல்கலைக்கழக மானியக்குழு. யுஜிசி என்று அழைக்கப்படும் இது உயர் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகின்றது. கடந்த வருடம் கூட நாடு முழுவதும் உள்ள இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்ற ஆலோசனையை தெரிவித்தது.   […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

ஜூலை மாதத்தில் கல்லூரி செமஸ்டர் தேர்வு – யுஜிசி அறிவிப்பு ….!!

கலை, அறிவியல் கல்லுரி மாணவர்களுக்கு நடைபெறும் தேர்வு குறித்து யுஜிசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முன்னதாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ்சுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து மத்திய அரசாங்கம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக அனைத்து […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

10, 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்டும் – சிபிஎஸ்இ உறுதி …!!

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ உறுதி அளித்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப் படுவது சம்பந்தமான நிறைய வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. மத்திய அரசு இதற்கான அனுமதி வழங்கிவிட்டது, மாநில அரசுகள் முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில் சிபிஎஸ்சி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு தடை உத்தரவை முடிவு செய்தபிறகு கலந்தாலோசித்து 10 மற்றும் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

கல்லூரி போணும்னா…! ”இனி தேர்வு கட்டாயம்” ஷாக் ஆன மாணவர்கள் ….!!

கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு பொதுத் தேர்வை நடத்தலாம் என யுஜிசியால் அமைக்கப்பட்ட 12 பேர் கொண்ட வல்லுனர் குழு பரிந்துரை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தி உத்தரவுகளைப் பிறப்பித்து வருவது பல்கலைக்கழக மானியக்குழு. யுஜிசி என்று அழைக்கப்படும் இது உயர் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகின்றது. கடந்த வருடம் கூட நாடு முழுவதும் உள்ள இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்ற ஆலோசனையை தெரிவித்தது. இதற்கு […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

செப்டம்பர் தான்….!! ”UCG எடுத்துள்ள முடிவு” ”மாணவர்கள் மகிழ்ச்சி …!!

செப்டம்பர் மாதத்தில் கல்லூரியை திறக்கலாம் என யுஜிசிக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து கல்வி நிலையங்களும் தற்போது மூடப்பட்டிருக்கிறது. தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு உத்தரவால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களை கொண்டு ஒரு குழு, ஹரியானா மாநிலத்தின் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் ஒரு குழு, என இரண்டு நிபுணர் குழுவை அமைத்தது. இந்த இரண்டு […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

செமயான குட் நியூஸ் ….! கல்லூரி எப்போது தெரியுமா ? யுஜிசிக்கு பரிந்துரை …!!

செப்டம்பர் மாதத்தில் கல்லூரியை திறக்கலாம் என யுஜிசிக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் இருக்கக்கூடிய நிலையில் அனைத்து கல்வி நிலையங்களும் தற்போது மூடப்பட்டிருக்கிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாக  யுஜிசி சார்பில் இரண்டு நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது.  இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களை கொண்டு ஒரு குழுவும், ஹரியானா மாநிலத்தின் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இந்த இரண்டு […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : செப்டம்பரில் கல்லூரிகளை திறக்கப் பரிந்துரை!

செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகளை திறக்கலாம் என யுஜிசிக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து கல்வி நிலையங்களும் தற்போது மூடப்பட்டிருக்கிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து யுஜிசி சார்பில் இரண்டு நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது.  இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களை கொண்டு ஒரு குழுவும், ஹரியானா மாநிலத்தின் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இந்த இரண்டு குழுக்களும் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

1-12ம் வகுப்புக்கான புத்தகங்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

1-12ம் வகுப்புக்கான புத்தகங்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு தேர்வுகள் ஒத்திவைப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் இன்னும் 10ம் வகுப்புக்கு மட்டும் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அடுத்த கல்வி ஆண்டுக்கு மாணவர்களுக்கான புத்தகங்கள் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

அரசு போட்ட உத்தரவு….! ”ஆடி போன பள்ளி, கல்லூரிகள்” மகிழ்ச்சியில் மாணவர்கள் …!!

பள்ளிகள், கல்லூரிகள் கட்டணத்தை செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது. கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு என்பது தற்போது அமலில் உள்ள நிலையில் பல தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற குறுந்செய்தி, போன் அழிப்பு வருவதாக பல்வேறு புகார்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டு இருந்தனர். தமிழகத்தின் முதலமைச்சர் கூட இதுமாதிரி கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு குறுஞ்செய்தி மூலமாகவோ, தொலைபேசி வாயிலாகவோ பள்ளி, கல்லூரி […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING: 10ஆம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடைபெறும் – தமிழக அரசு

10ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைசர் செங்கோட்டையன் தெரிவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்த உள்ளதால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறுமா ? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. குறிப்பாக ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஆல் பாஸ் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். இதற்கு தமிழக முதலமைச்சரும் விளக்கம் அளித்திருந்தார். குறிப்பாக பத்தாம் வகுப்பு தேர்வானது […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

குட் நியூஸ் : பொதிகை டிவியில் 10ஆம் வகுப்பு பாடங்கள் …!!

பத்தாம் வகுப்பு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வுக்கான பாடங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது கொரோனா தொற்று அச்சத்தின் காரணமாக மார்ச் 27ஆம் தேதி ஆரம்பமாக இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி அன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் குறையாத காரணத்தினால் மக்கள் நல்வாழ்வு துறை கொடுக்கும் விவரங்களின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் […]

Categories
கல்வி

புத்தகம் மட்டும் சிறந்த கல்வியை தந்துவிடுமா?….. சிறந்த கல்விக்கு மற்ற திறன்களும் தேவை! 

கல்வி என்பது ஏட்டுக்கல்வியாக இல்லாமல் நல்ல  மனிதர்களை உருவாக்கும் கல்வியாக இருக்க வேண்டும். ஒருவர் தன்னைப் பற்றிய சுய ஆய்வு செய்து, தனது பலம், பலவீனம், பிடித்தது, பிடிக்காதது, தனது தனித்திறமைகளை,  தனது குறிக்கோள்கள், அவற்றை அடைய வாய்ப்புகள் மற்றும் தடைகள் பற்றி தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். சிறந்த கல்விக்கு என்னென்ன திறன்கள் தேவை என தெரிந்து கொள்வோம்.  உணர்ச்சிகளைக் கையாளும் திறன் :  தமது உணர்ச்சிகளை சரியாகப் புரிந்து கொண்டு, அவற்றை முறையாக வெளிப்படுத்தும், […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

ஜூன் மாதம் தான் கல்லூரி திறக்கும் – உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல் …!!

தமிழகத்தில் உள்ள கல்லுரிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம், அச்சுறுத்தல் காரணமாக தற்போது  கல்லூரிகள் விடுமுறையில் இருக்கின்றன. இந்த காலம் கலை, அறிவியல் கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெறக்கூடிய ஒரு காலகட்டம். ஆனால் தற்போது கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதாலும், தற்போதைய சூழலில் மே 3ஆம் தேதி வரைக்கும் கல்வி நிறுவனங்களில் இயங்காது என்ற நிலை இருக்குகின்றது.இத்தகைய சூழ்நிலையில் பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவிப்புகளை பல்கலைக்கழகங்கள் வெளியிட்டு வந்தன. இதனால் மாணவர்களுக்கு எப்போது […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஜூன்_இல் கல்லூரிகளுக்கு தேர்வு – உயர்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள கல்லுரிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம், அச்சுறுத்தல் காரணமாக தற்போது  கல்லூரிகள் விடுமுறையில் இருக்கின்றன. இந்த காலம் கலை, அறிவியல் கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெறக்கூடிய ஒரு காலகட்டம். ஆனால் தற்போது கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதாலும், தற்போதைய சூழலில் மே 3ஆம் தேதி வரைக்கும் கல்வி நிறுவனங்களில் இயங்காது என்ற நிலை இருக்குகின்றது. இத்தகைய சூழ்நிலையில் பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவிப்புகளை பல்கலைக்கழகங்கள் வெளியிட்டு வந்தன. எனவே மாணவர்களுக்கு […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

மே 31ம் தேதி சிவில் சர்வீஸ் பணியாளர்களுக்கான தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் – யுபிஎஸ்சி அறிவிப்பு!

மே 31ம் தேதி சிவில் சர்வீஸ் பணியாளர்களுக்கான தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,933ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 392ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது இரண்டாவது முறையாக மே 3ம் தேதி வரை […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

10ஆம் வகுப்பு தேர்வு எப்போது ? தேதி குறித்து கல்வித்துறை விளக்கம் …!!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வரும் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27ம் தேதியில் தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி இன்றோடு முடிப்பதற்கு அட்டவணைப்படுத்தப்பட்ட இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஏப்ரல் 15ம் தேதிக்குப் பிறகு இதற்கான புதிய அட்டவணை வெளியிடப்படும் என முதலமைச்சர் தெரிவித்து இருந்தார். ஆனால் அதற்குப் பிறகு பத்தாம் வகுப்பு பொது தேர்வு […]

Categories
கல்வி மாவட்ட செய்திகள்

மே மாதம் 10ம் வகுப்பு பொது தேர்வு.. கல்வித்துறை அறிவிப்பு..!!

மே, மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடைபெறும் என்பது தான் 10 லட்சம் மாணவர்களுடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இந்த சூழலில் ஏற்கனவே கடந்த மாதம் 27ம் தேதியில் இருந்து வருகிற 13ம் தேதி வரை இந்த தேர்வை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனோவின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முதலில் சட்டப் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மே இறுதியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு?…. பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை!

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மே மாதம் இறுதியில் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியதையடுத்து, அனைத்து கல்வி நிறுவனங்களையும்  அரசு காலவரையின்றி மூடியது. இதில் குறிப்பாக மார்ச் 27 ஆம் தேதி நடைபெற இருந்த 10 வகுப்பு பொதுத் தேர்வும்  ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு தேர்வு எப்போது […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஒத்திவைப்பு …!!

 கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை வேகப்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதித்தவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களை எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றன. முன்னதாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாள் முழு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது?… முதல்வர் பழனிசாமி பதில்!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்..  தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்ததையடுத்து, அனைத்து கல்வி நிறுவனங்களும் காலவரையின்றி மூடப்பட்டது. குறிப்பாக, 10 வகுப்பு பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் 14 ஆம் தேதிக்கு பிறகு தேர்வு எப்போது நடைபெறும் என்று 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

பள்ளி, கல்லுரி எப்போது ? தேர்வுகள் உண்டா ? மத்திய அமைச்சர் பதில் …!!

ஊரடங்கு முடிந்த பிறகு தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவிவரும் நிலையில் மத்திய அரசு ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாள் முழு உத்தரவு அமல்படுத்தியது. மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு, அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் எப்போது நடத்துவது தொடர்பான கேள்விகள் பல்வேறு தரப்பிலிருந்து எழுப்பப்பட்டது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மனிதவள மேம்பாட்டுத்துறை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

கொரோனா அச்சம்….! 10ம் வகுப்பு தேர்வு இரத்தா ? குழப்பத்தில் மாணவர்கள் …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தொடங்க இருந்தது. கொரோனா காரணமாக ஏப்ரல் 15 வரை ஒத்தி வைக்கப்பட்டு, ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இந்நிலையில் ஏப்ரல் 15 முதல் தேர்வு நடத்துவதாக இருந்தால் அதற்கான அட்டவணை வெளியிடபட்டு இருக்கும், தேர்வறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பார்கள், வினாத்தாள்களை ஒவ்வொரு மாவட்ட அனுப்பும் பணி […]

Categories
கல்வி சற்றுமுன்

8ஆம் வகுப்பு வரை ஆல்-பாஸ்… 9மற்றும் 11ம் வகுப்பும் தேர்ச்சி – சி.பி.எஸ்.சி அறிவிப்பு …!!

சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் படிக்கும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாள் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமுலில் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநில அரசுகள் பல்வேறு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. பல்வேறு மாநில அரசு […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BIG BREAKING : தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க கூடாது …!!

தனியார் பள்ளிகள் முன்கூட்டியே கட்டண வசூல் செய்யக்கூடாது என தனியார் பள்ளி இயக்குனர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.தமிழக அரசும் யாரிடமும் வாடகை வசூலிக்க கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் தனியார் […]

Categories
கல்வி பல்சுவை

தினம் ஒரு பொது அறிவு தகவல்..!!

1. ஆளுநரை நியமிப்பவர் யார்.? –  குடியரசுத் தலைவர் 2. அவசர சட்டங்கள் வெளியிடுபவர் யார் யார்.? – ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவர் 3. சூரியனில் அதிகமாக காணப்படும் வாயுக்கள் எது.? –  ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் 4. தாவரங்களை மண் இல்லாமல் தண்ணீரில் மட்டும் வளர்க்கும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது.? –  ஹைட்ரோபோனிக்ஸ் 5. பாராளுமன்றத்தில் மேலவை என்பது.? –  ராஜ சபா 6. பாராளுமன்றத்தின் கீழ் அவை என்பது.? –  லோக்சபா அல்லது […]

Categories
கல்வி பல்சுவை

தினம் ஒரு பொது அறிவு தகவல்..!!

1. மாதவிடாய் சுழற்சி மற்றும் கர்ப்ப நிலையை சீராக பராமரிக்கும் ஹார்மோன் எது.? – புரோஜெஸ்ட்ரான்  2. நிதி சம்பந்தப்பட்ட அவசர நிலை பிரகடனம் எந்த விதியுடன் தொடர்பு கொண்டது.? –  360 3. மாவட்ட நீதிபதிகளை நியமிப்பது யார்.? – ஆளுநர் 4. மாமல்லன் என்ற அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்.? –  முதலாம் நரசிம்மவர்மன் 5. விக்ரமாதித்யா என்ற பட்டத்தை பெற்ற குப்த மன்னர் யார்.? –  ஸ்கந்த குப்தர்  6. ஒரு பெண் […]

Categories
கல்வி பல்சுவை

தினம் ஒரு பொது அறிவு தகவல்..!!

1. இந்தியாவில் பரபரப்பான துறைமுகம்.? –  மும்பை 2. கண்ணாடிகளில் எழுத்துக்களைப் பொறிக்க பயன்படுவது.? –  ஹைட்ரஜன் புளோரைடு 3. நவீன ஷேவிங் பிளேடை கண்டுபிடித்தவர்.? –   கிங் கேம்ப் ஜில்லட் 4. இணையதளத்தில் ஒரு நிமிடத்திற்கு சுமார்1,81,00,000 டெக்ஸ்ட் மெசேஜ்கள் அனுப்பப்படுகிறது. 5. பிளவு பள்ளத்தாக்கில் பாயும் நதி.? –  தபதி 6. அடிப்படை கடமைகள் முறை எந்த நாட்டில் இருந்து பின்பற்றினோம்.? –  ரஷ்ய அரசியலமைப்பு 7. பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள்.? –  ரோமானியர்கள் 8. […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : 1 TO 9 ”ஆல் பாஸ்” +2க்கு ”மறு தேர்வு” ….. முதல்வர் அதிரடி உத்தரவு …!!

தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என்று முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை முழுமையாக செயல்படுத்துவது  தொடர்பாக  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது இல்லத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் , டிஜிபி மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் வைத்து இந்த ஆலோசனை நடைபெற்ற இந்த ஆலோசனையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : தமிழகத்தில் 1-9 வரை ”ஆல் பாஸ்” முதல்வர் அதிரடி உத்தரவு ….!!

தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை முழுமையாக செயல்படுத்துவது  தொடர்பாக  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது இல்லத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் , டிஜிபி மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் வைத்து இந்த ஆலோசனை நடைபெற்ற இந்த ஆலோசனையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் […]

Categories
கல்வி சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

BIG BREAKING : 9ஆம் வகுப்பு வரை ”ஆல் பாஸ்” புதுவை அரசு அதிரடி …!!

புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறுவதாக புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. புதுச்சேரியில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. பிரதமருடைய வேண்டுகோளுக்கிணங்க அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு மாநிலம் முழுவதும் பின்பற்றப்படும். இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிவித்துள்ளார். இதன்மூலம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் […]

Categories
கல்வி பல்சுவை

தினம் ஒரு பொது அறிவு தகவல்..!!

1. மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவு தான் பொறுத்துக்கொள்ள முடியும். 2.  நத்தைகள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை உறங்க முடியும். 3. கரையான் ஒரு நாளைக்கு 30,000 முட்டை இடும். 4. ஒட்டகம் ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை  எளிதாக கண்டுபிடித்து விடும். 5. பூனையின் கண்பார்வை மனிதனைவிட 8 மடங்கு கூர்மையானது. 6. உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர்.? – மொரார்ஜி தேசாய், இவர் 1977 மார்ச் 24ல் பாரத […]

Categories
கல்வி மாநில செய்திகள்

அப்பாடா…+2 தேர்வு முடிந்தது…. மாணவர்கள் நிம்மதி ..!!

தமிழகத்தில் நடைபெற்று வந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முற்றிலும் நிறைவாடைந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மாநில அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவித்ததோடு மாவட்டம் முழுவதும் உள்ள எல்லைகளை மூட உத்தரவிட்டது. மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் அமுலாக்க இருக்கின்றது. கொரோனா பரவலை அடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : தமிழகத்தில் பிளஸ் +1 தேர்வு ஒத்திவைப்பு …..!!

தமிழகத்தில் + 1 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை முதல்வர் பிறப்பித்திருந்தார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் தலைமை செயலாளர் சண்முகம் , காவல்துறை டிஜிபி திரிபாதி , உள்துறைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் நடத்தினார். இந்த கூட்டம் முடிந்து இதற்கான விளக்கம் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : +1, +2 தேர்வு தாமதமாக தொடங்கும் – தேர்வு இயக்ககம் அதிரடி …!!

தமிழகத்தில் +1 ,+ 2 தேர்வை 30 நிமிடம் தாமதமாக தொடங்க தேர்வு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் போதுமான அளவில் முகக் கவசங்கள் , சனிடைசர் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது , பொது தேர்வு நடைமுறைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்று கடந்த வாரம் கேட்ட கேள்விக்கான விளக்கம் அரசின் சார்பில் இன்று அறிக்கையாக  அளிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு வழக்கறிஞ்சர் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தாக்கம் : +1 தேர்வை ஒத்தி வைக்க முடிவு ?

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாய் +1 தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே போல +1 , +2 பொதுத்தேர்வையும் ஒத்திவைக்க வேண்டுமென ஆசிரியர்களும் , பெற்றோர்களும் கோரிக்கை வசித்துவந்த நிலையில் திட்டமிட்டபடி +1 , +2 தேர்வு நடைபெறுமென்று அரசு தெரிவித்து வந்தது. இதைத்தொடர்ந்து நாளை மாலை 6 மணி முதல் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு , […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : +1 , +2 தேர்வுகளை தாமதமாக தொடங்குங்க- நீதிமன்றம் உத்தரவு ..!!

11 ,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 30 நிமிடம் தாமதமாக தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் போதுமான அளவில் முகக் கவசங்கள் , சனிடைசர் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது , பொது தேர்வு நடைமுறைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்று கடந்த வாரம் கேட்ட கேள்விக்கான விளக்கம் அரசின் சார்பில் இன்று அறிக்கையாக  அளிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு வழக்கறிஞ்சர் பத்தாம் […]

Categories
கல்வி பல்சுவை

தினம் ஒரு தகவல்.. கடல் பற்றி தெரிந்து கொள்வோம்..!!

கடல் பற்றி நீங்கள் அறிந்திராத ஆச்சரியமிக்க உண்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..! நியூட்டனின் மூன்றாம் விதி எது எதற்கு ஒத்துப் போகிறதோ, இல்லையோ, கடலுக்கு நன்கு ஒத்துப்போகும். மேலோட்டமாக பார்க்க அமைதியாக இருந்தாலும், உள்ளுக்குள் அசுரத்தனமான ஆட்டம் போடும் குணம் கொண்டது கடல். இன்னும் கூட ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியாத உயிரினங்கள் ஆயிரக்கணக்கில்  கடலில் இருக்கின்றது. நிலத்தில் உள்ள அழகையும், ஆபத்தையும் விடம் பல நூறு மடங்கு அழகும், ஆபத்தும் கடலில் இருக்கின்றது. உலகின் ஒட்டுமொத்த சமுத்திரங்களும் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : +1, +2 தேர்வை ஒத்திவைக்க ஆலோசனை ….!!

தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதில் பிளஸ் 1 மாணவர்களுக்கு நாளை ஒரு தேர்வும் , வியாழக்கிழமை (26 ஆம் தேதி ) ஒரு தேர்வும் இருக்கின்றது. அதே போல + 2 மாணவர்களுக்கு நாளை மறுநாள் ஒரு தேர்வுகள் தேர்வு என்பது அட்டவணைப்படி திட்டமிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கொரோனா சார்ந்த ஒரு அச்சம் இருக்கக்கூடிய […]

Categories

Tech |