Categories
கல்வி மாநில செய்திகள்

ஜூலை26ஆம் தேதி கடைசி நாள் – தமிழகம் முழுவதும் அதிரடி

கொரோனா கால ஊரடங்களால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்த பின்பு தான் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் எப்போது கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என்ற உயர் கல்வி கனவுகளோடு மாணவர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே ஊரடங்கு காலத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில் கல்வி நிறுவனங்கள் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்ற தனியார் கல்வி நிறுவனங்கள், கட்டணங்களை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ஆகஸ்ட் 1 முதல் – பள்ளி மாணவர்களுக்கு – அதிரடி அறிவிப்பு

கொரோனா பொதுமுடக்க ஊரடங்கால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றன. உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு எப்போது கொரோனா முடியும் ? எப்போது கல்வி நிலையங்களில் நாம் பாடம் பயிலலாம் ? என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கும் வேளையில் பள்ளி மாணவர்களுக்கான படிப்பு சார்ந்த ஒவ்வொரு விஷயங்களையும் தமிழக அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடம் கற்பிக்கப்படும் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 14 […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி – முதல்வர் எடப்பாடி உத்தரவு …!!

கொரோனா ஊரடங்கால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு, அனைத்து மாணவர்களும் வீட்டில் முடங்கி இருக்கின்றன. கொரோனா தாக்கம் எப்போது முடியும் ? எப்போது கல்வி நிலையங்கள் திறக்கும் ? எப்போது நாம் கல்வி பயிலலாம் ? என்று மாணவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்களிடமும் இந்த எண்ணம் மேலோங்கி இருக்கிறது. தமிழக அரசாங்கம் இது குறித்து தற்போதைக்கு முடிவெடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கல்லூரி மாணவர்கள் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ….!!

தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில்தான் கடந்த வாரம் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனை அடுத்து மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் குறித்த அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. 30 ஆம் தேதிக்குள் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு சான்றிதழை பெற்றுக் கொள்ள தேர்வுத் துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், 30-ஆம் தேதிக்குள் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. சூழல் சரியானவுடன் பள்ளிக்கு சென்று […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜூலை 26ஆம் தேதிக்குள் – அதிரடி உத்தரவு

கொரோனா கால ஊரடங்களால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்த பின்பு தான் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் எப்போது கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என்ற உயர் கல்வி கனவுகளோடு மாணவர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே ஊரடங்கு காலத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில் கல்வி நிறுவனங்கள் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்ற தனியார் கல்வி நிறுவனங்கள், கட்டணங்களை […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

ஆகஸ்ட் முதல் வாரத்தில் 10ஆம் வகுப்பு முடிவுகள் …!!

கொரோனா கால ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று கேள்வி பெரும்பாலான பெற்றோரிடமிருந்து எழும்பியது. இதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இருந்தும் கொரோனா முற்றிலும் நீங்கிய பிறகு தான் பள்ளிகள் திறக்கப்படும் என்ற சொல்லப்பட்டு வந்த நிலையில், இது குறித்த கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். அமைச்சர் கூறுகையில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் – மாணவர்களுக்கு அமைச்சர் அதிரடி அறிவிப்பு ..!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த சமயத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட காரணங்களாலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் நிறைய மாணவர்கள் தேர்வை எழுதவில்லை. அதனால் அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி வரும் ஜூலை 27 ஆம் தேதி மீண்டும் எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. மேலும் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாதத்துக்குள் – அதிரடி உத்தரவு

தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் சார்பாக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.  அதில் பள்ளிகள் சார்பாக முன்வைக்கப்பட்ட வாதத்தில், பள்ளி கல்வி கட்டணத்தை வசூலிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த வெங்கடேசன் உத்தரவில், அரசு உதவி பெறாத பள்ளிகள் முதற்கட்டமாக 40 சதவீத பணத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று உத்தரவிடுகிறார். அதே போல 2019-2020ஆம் கல்வி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ஜூலை 20-ஆம் தேதி முதல் – அரசு அதிரடி உத்தரவு …!!

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று  அதிகரித்து வருவதால் கல்விநிலையங்கள் எப்போது திறக்கும் ? என்று முழுமையாக தெரியவில்லை. இருந்தும் கல்விக்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. கல்லூரி கல்வியில் இதுவரை இல்லாத புதிய முயற்சியாக கல்லூரி மாணவர்கள் இணையம் மூலமாக விண்ணப்பிக்கும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. நேற்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானடன் தமிழக அரசு இப்படியான ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது. தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் ஜூலை 20ம் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி கட்டணம் – அரசு முக்கிய அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கால் தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, மாணவர்கள் வீட்டில் இருக்கின்றனர். ஊரடங்கால் வேலை வாய்ப்பை இழந்த பெற்றோர்களுக்கு பல்வேறு வகையில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இந்த காலகட்டங்களில் பள்ளி கல்லூரிகள் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தனர். கட்டணம் வசூலித்தால் தான் ஆசிரியர்களும், அலுவலர்களும் ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்த வழக்கு கடந்த வாரம் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பெற்றோர்களுக்கு ஷாக்… தமிழகம் முழுவதும் அனுமதி…. தமிழக அரசு முடிவு …!!

கொரோனா ஊரடங்கால் பெரும்பாலானோர் வருமானம் இழந்துள்ளனர். இதனால் எந்த பள்ளி, கல்லூரிகளிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்விநிறுவன சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன. அதில், கல்விக்கட்டணம் வசூலிக்கவில்லை என்றால் ஊழியர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க முடியாது என்பதால் சலுகை வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும், வசூலிக்கக் கூடாது என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கல்வி நிறுவனங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு கடந்த […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனுமதி – ஷாக் ஆன பெற்றோர்கள் …!!

கொரோனா ஊரடங்கால் பெரும்பாலானோர் வருமானம் இழந்துள்ளனர். இதனால் எந்த பள்ளி, கல்லூரிகளிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்விநிறுவன சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன. அதில், கல்விக்கட்டணம் வசூலிக்கவில்லை என்றால் ஊழியர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க முடியாது என்பதால் சலுகை வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும், வசூலிக்கக் கூடாது என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கல்வி நிறுவனங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு கடந்த […]

Categories
கல்வி மாநில செய்திகள்

இன்று கடைசி நாள் – அரசு மிக முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஈர்த்து செய்யப்பட்டது. அறிவிக்கப்படாமல் இருந்த 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதேநேரம் மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை பொதுமுடக்கத்தால் ஏராளமானோர் எழுத முடியாமல் போனது. அவர்களுக்கான தேர்வு அறிவிப்பு அண்மையில் வெளியிடப்படட்டது. அதில், கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 24 ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி அறிவிப்பு – இதுவரை இல்லாத புது முயற்சி …!!

தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து வெளிப்பட்டிருக்கிறது. இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது கலை அறிவியல் படிப்புகளுக்கான சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கலை அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு 20ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது.முதல் முறையாக கலை அறிவியல் படிப்பிற்கான விண்ணப்ப முறையை ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை வரை – அதிரடி உத்தரவு

கொரோனா பெருந்தொற்று பொது முடக்கம் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டில் இருக்கின்றனர். பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து தீர்க்கமான முடிவு எடுக்கப்படாத சூழ்நிலையிலும் பள்ளி, கல்லூரிகள் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை வசூல் செய்வது தொடர்பான விவாதங்கள் தமிழகம் முழுவதும் எழுந்து வருகின்றது. தமிழக அரசு நீதிமன்றத்தில் 3 தவணையாக தனியார் சுயநிதி கல்லூரிகள் கட்டணம் வசூல் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்த நிலையில், பள்ளிகளுக்கான எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதுதொடர்பான வழக்கு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மாணவர்களுக்கு அரசு அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கால் மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் உயர் கல்விக்காக தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்து இருக்கின்றனர். அவர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் தமிழக அரசு திடீரென்று இன்று காலை ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில் தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியிடப் படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள், மதிப்பெண் விவரம் மாணவர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று அறிவிப்பு – திடீர் உத்தரவால் மகிழ்ச்சி …!!

தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் கைபேசியில் முடிவுகள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பால் தமிழ்நாடு முழுவதும் மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உயர்கல்விக்கு செல்ல காத்திருந்த மாணவர்களுக்கு இது ஒரு இன்ப செய்தியாகவே பார்க்கப்படுகின்றது. தமிழக அரசு இதற்கான அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதி மார்ச் 2020 மேல்நிலைத் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பாதுகாப்பாக நடத்துங்க… தமிழகம் முழுவதும் – அரசு அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த சமயத்தில்  ஊரடங்கு அமல் படுத்தப்பட காரணங்களாலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் நிறைய மாணவர்கள் பங்கேற்கவில்லை. அதனால் அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி வரும் ஜூலை 27 ஆம் தேதி மீண்டும் எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. மேலும் ஜூலை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அறிவிப்பு… பள்ளி கல்வித்துறை அதிரடி..!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் இனி எப்போது என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்  மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் தற்போதைக்கு பள்ளியை திறந்தால் நிலைமை மோசமாகிவிடும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.  இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் தற்போது திறக்கப்பட வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் – அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது. ஏறக்குறைய நான்கு மாதங்கள் ஆகியும், கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. இதனால் மத்திய அரசு பல்வேறு வழிகாட்டலையும், நெறிமுறைகளையும் கல்வி நிலையங்களுக்கு வழங்கியது. அந்தவகையில் பல பள்ளி, கல்லூரிகள் மாணவர்களின் கல்வி சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தனியார் பள்ளிகள் இணையம் மூலமாக வகுப்புகளை தொடங்கி விட்டனர். […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று முக்கிய அறிவிப்பு … எதிர்பார்ப்பில் பெற்றோர்கள் ..!!

நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது. மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில் பள்ளி கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுக்காக காத்திருகின்றனர். அந்த நிலையில் நேற்று முன்தினம் பனிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியாகும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நேற்று அறிவித்திருந்தார். அதன்படி நாடு முழுவதும் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஆன்லைன் வகுப்பு – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு …!!

ஆன்லைன் வகுப்புக்கான விதிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா பொது முடக்கத்தால் பொதுமக்கள் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் வீட்டில் இருக்கும் சூழலில்…. கல்வி சார்ந்த பல்வேறு உத்தரவுகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் இருக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடத்திட்டம் நடத்தப்படும் மாநில அரசாங்கங்கள் தெரிவித்து நடத்தி வருகின்றன. இதனால் மாணவர்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படும் என்றெல்லாம் சொல்லி வந்த நிலையில், தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் திங்கள் – வெள்ளி வரை …..!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணி நேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. பிற வகுப்புகளில் பாடப்பிரிவுகளை ஒளிபரப்பையும்,  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டது. முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: CBSE ”10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு” அமைச்சர் அறிவிப்பு …!!

நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது. மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில் பள்ளி கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுக்காக காத்திருகின்றனர். அந்த நிலையில் நேற்று பனிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது நாளை சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியாகும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்திருக்கிறார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜூலை 15 முதல் – அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது. ஏறக்குறைய நான்கு மாதங்கள் ஆகியும், கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. இதனால் மத்திய அரசு பல்வேறு வழிகாட்டலையும், நெறிமுறைகளையும் கல்வி நிலையங்களுக்கு வழங்கியது. அந்தவகையில் பல பள்ளி, கல்லூரிகள் மாணவர்களின் கல்வி சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தனியார் பள்ளிகள் இணையம் மூலமாக வகுப்புகளை தொடங்கி விட்டனர். […]

Categories
கல்வி பல்சுவை

அதிரவைக்கும் பள்ளி கட்டணம் – அதிரடி உத்தரவு போட்ட நிர்வாகம் …!!

கொரோனா பரவலால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பாமர மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு கூட மக்களிடம் வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. வீட்டு வாடகை செலுத்துங்கள் என்றோ,  பள்ளிக் கட்டணங்கள் செலுத்துங்கள் என்றோ யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றெல்லாம் அரசு உத்தரவு பிறப்பித்தது.  இது மக்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் இருந்தது. […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

அதிரவைக்கும் பள்ளி கட்டணம் – அதிரடி உத்தரவு

கொரோனா பெருந்தொற்றால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால்  அரசாங்கம் தொடங்கி பொதுமக்கள் வரை பொருளாதார சரிவை சந்தித்துள்ளன. வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. வீட்டு வாடகை தொடங்கி பண பரிவர்த்தனைகள் சம்மந்தமான ஏராளமான விஷயங்கள் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழக அரசாங்கமும் மக்கள் நலன் கருதி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. வீட்டு வாடகை வசூலிக்க கட்டாயப்படுத்தக்கூடாது தொடங்கி பள்ளி கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்றெல்லாம் உத்தரவு பிறப்பித்து. இதனால் கல்வி கட்டணம் […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு – மாணவர்கள் மகிழ்ச்சி …!!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அனைத்து கல்விநிலையங்களும் மூடப்பட்டு மாணவர்களும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி உயர்கல்வி செல்ல காத்துகொண்டு இருந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் cbseresults.nic.in என்ற இணையத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.    

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி…. 2 நாளில் முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தை பொறுத்த வரை கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் தனித்தனியாக ஒவ்வொரு கல்லூரிக்கும் மாணவர்கள் சென்று விண்ணப்பிக்க வேண்டிய ஒரு சூழல் இருந்தது. இதனை மாற்றும் விதமாக பொறியியல் மாணவர்களின் நடத்தப்படும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் கொண்டு அதற்கான திட்டங்கள் திட்டமிடப்பட்டு அதற்கான  முயற்சிகள் ஓராண்டாக இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டிலிருந்தே இதனை நடைமுறைப் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 17 வரை – அதிரடி அறிவிப்பு

விடுபட்ட +2 மாணவர்களுக்கு ஜூலை 27 தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் காலத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யவும், ஒத்திவைக்கவும் பட்டது. தமிழகத்திலும் பத்தாம் வகுப்பு தேர்வு இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் நடைபெற இருந்த பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் […]

Categories
கல்வி பல்சுவை

கல்லூரி மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்…. அவர்களுக்கும் செவிசாய்க்க வேண்டும் – ராகுல்காந்தி வலியுறுத்தல் …!!

கல்லூரி மாணவர்களின் குரலுக்கும் செவிசாய்த்து தேர்வை ரத்து செய்ய ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். பல்கலைக்கழக தேர்வுகளை கொரோனா பாதிப்பின் காரணமாக ரத்து செய்து மாணவர்களின் செயல்திறனை அடிப்படையாக கொண்டு மதிப்பெண் வழங்க வேண்டும் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.சென்ற ஆண்டு நடக்கவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் கொரோனா பாதிப்பின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டன. ஊரடங்கின் தளர்வுகள் காரணமாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலின்படி பல்கலைக்கழக மானியக் குழு தேர்வுகள் நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்கிறது.கொரோனா வைரஸானது மக்களுக்கு […]

Categories
கல்வி பல்சுவை

ICSE-யின் 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு …!!

ICSE-யின் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், ISC 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் இன்று வெளியிடப்பட்டுள்ளன. ICSE- 10-ம் வகுப்பு தேர்வில் 99.34% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ISC 12-ம் வகுப்பு தேர்வில் 96.84% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆகஸ்டு மாதம் வரை நீட்டிப்பு – அரசு உத்தரவு …!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகளை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் நீட் வரும் செப்டம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்நிலையில் நீட் வகுப்புகளும் ஆம்பிசாஃபட் டெக்னாலஜிஸ் நிறுவனம் இணையம் மூலம் காணொளியில் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள் பல்சுவை

இன்னும் 1 நாள் தான் இருக்கு….. நாடு முழுவதும் முக்கிய அறிவிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு ….!!

நாளை மறுநாள் சிபிசிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 13ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும், பனிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் என்பது வரும் 11ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, result.nic.in, cbse.nic.in என்ற இணையதள […]

Categories
கல்வி மாநில செய்திகள்

718 பேர் தான் இருக்காங்க….! யாருக்கு +2 தேர்வு ? புதிய குழப்பத்தில் மாணவர்கள் …!!

தேதி பிளஸ் 2 தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு 27ஆம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 2019 – 20 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதத்தில் நடத்தி முடிக்கப்பட்டன. இதனிடையே கொரோனா கால ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கடந்த மார்ச் 24ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வை  பிளஸ் 2 மாணவர்கள் எழுத முடியாத ஒரு சூழல் ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு மார்ச் 24-ம் தேதி தேர்வு […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

ஓராண்டுக்கு மட்டுமே பொருந்தும் – நாடு முழுவதும் அதிரடி அறிவிப்பு ..!!

நாடு முழுவதும் 9ஆம் 12ஆம்  வகுப்பு வரை 190 பாடங்களை 30 சதவீதம் குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது 2020 – 2021ஆம் கல்வியாண்டுக்கும் மட்டுமே பொருந்தும் என சிபிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. குறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து எந்த கேள்வியும் தேர்வுகளில் கேட்கப்படாது. கொரோனா காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல், இடைவெளி, தேர்வுகள் தொடர்பான மன அழுத்தத்தை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

+2 மாணவர்களுக்கு ஜூலை 27…! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு …!!

+2 தேர்வை தவறவிட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வு மார்ச் 24-ம் தேதி நடத்தப்பட்டது. வேதியியல், புவியியல் மற்றும் கணக்குப்பதிவியல் பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இதில் 32,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அன்றைய தேர்வில் பங்கேற்கவில்லை. கொரோனா பரவலால் ஊரடங்கு அமல் படுத்தப்பட காரணத்தால் நிறைய பேர் தேர்வில் பங்கேற்க முடியாத சூழல் இருந்தது என்ற ஒரு புகார் எழுந்தது. தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

தேர்வை தவறவிட்ட +2 மாணவர்களுக்கு ஜூலை 27இல் தேர்வு …!!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதியில் ஆண்டு தேர்வு மார்ச் 24-ம் தேதி நடத்தப்பட்டது. வேதியியல், புவியியல் மற்றும் கணக்குப்பதிவியல் இந்த பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இதில் 32,000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அன்றைய தேர்வில் பங்கேற்கவில்லை. ஊரடங்கு அமல் படுத்தப்பட காரணங்களாலும், கொரோனா காரணமாகவும் மாணவர்கள் நிறைய பேர் பங்கேற்க முடியாத ஒரு சூழல் இருந்தது. அதனால் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்ததையடுத்து இவர்களுக்கும் தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டது. ஆனால் பல்வேறு கட்டங்களில்தேர்வு ஒத்தி […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் ஜூலை 13முதல் அதிரடி அறிவிப்பு …!!

அரசு பள்ளிகளில் வருகின்ற 13ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பொதுமுடக்கத்தால் அனைத்து கல்வி நிறுவனகளும் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் வகுப்புகளில் தேவையா ? இல்லையா எனபது குறித்து பெற்றோர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் ஒரு பெரும் விவாதமே நடைபெற்றுக் கொண்டிருக்கும். இந்த நிலையில் பல தனியார் பள்ளிகள் தங்களது பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 9 -12ம் வகுப்புக்கு அறிவிப்பு …. குஷி ஆன மாணவர்கள் …!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவ காரணமாக பள்ளிகள் திறப்பது தற்போது சாத்தியமில்லை, பிறகுதான் திறக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ள நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியிருக்கிறார். கல்வியாளர்களின் பரிந்துரைப்படி 30 %  பாடத்திட்டத்தை குறைக்க முடிவு  […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

நாடு முழுவதும் முக்கிய அறிவிப்பு…. செப்டம்பர் மாதத்திற்குள்…. ஏமாந்து போன மாணவர்கள் …!!

கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு யூஜிசி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலங்களில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. கல்விநிலையங்களில் நடைபெறாமல் இருந்த பொதுத் தேர்வுக்கள் ரத்து செய்யப்பட்டன. மாநில பாடத்திட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் சரி, மத்திய அரசின் பாடத்திட்டத்தில் உள்ள பள்ளிகளும் பொதுத்தேர்வை ரத்து செய்து ஆல் பாஸ் என அறிவித்தன. இதனால் கல்லூரி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படும் என்று […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மாற்றப்பட்ட உத்தரவு…. அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு …!!

தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்ட முறையே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் பிளஸ் 1 வகுப்பில் மொழிப்பாடம் 2 தவிர மீதமுள்ள நான்கு படங்களுக்கு மாற்றாக புதிதாக மூன்று முதன்மை பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் மருத்துவம் அல்லது பொறியியல் என ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் பதினொன்றாம் வகுப்பு பாடப் பிரிவுகளுக்கு இனி பழைய நடைமுறையே […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

செப்டம்பர் இறுதிக்குகள் தேர்வு நடத்த வேண்டும் – யூஜிசி அதிரடி உத்தரவு …!!

கொரோனவால் ஒத்திவைக்கப்பட்ட இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த பல்கலைக்கழகங்களுக்கு யூஜிசி பரிந்துரை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மத்திய உள்துறை அமைச்சகம்  உயர்கல்வித் துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருந்தது. அதில் நாடு முழுவதும் இறுதி தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் யூஜிசி வழிகாட்டுதல்படி கட்டாயம் நடத்த வேண்டும். இறுதித்தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்திக் கொள்ளலாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டு இருந்த நிலையில்,  […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: நாடு முழுவதும் அதிரடி உத்தரவு – ஷாக் கொடுத்த மத்திய அரசு …!!

பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யுமாறு யுஜிசி நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த காலங்களில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பொதுத்தேர்வுக்கள் ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து பல்கலைக் கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதா ? அல்லது வேண்டாமா என்பது சம்பந்தமான பரிந்துரை வழங்குங்கள் என்று ஒரு குழுவானது அமைக்கப்பட்டிருந்தது. ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில்  அமைக்கப் பட்டிருந்த இந்த குழு முக்கிய பரிந்துரைகளை பல்கலைக்கழக […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் முக்கிய அறிவிப்பு – மாணவர்கள் மகிழ்ச்சி …!!

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான குரூப்யை தேர்வு செய்யும்போது மொழிப் பாடங்கள் தவிர நான்கு முக்கிய பாடங்கள் இருக்கும்.இதில் மூன்று பாடப்பிரிவை தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்ற அடிப்படையிலான ஒரு அரசாணை கடந்த 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. உதாரணமாக வேதியியல், இயற்பியல், கணிதம், உயிரியல் என்ற நான்கு பாடங்களை படிக்க வரும் மாணவர்கள் படிக்கலாம் அல்லது கணிதத்தை விட்டோ அல்லது உயிரியல் விட்டோ ஏதோ மூன்று பாடங்களை […]

Categories
அரசியல் கல்வி தேசிய செய்திகள்

எம்.சி மேற்படிப்பில் 3 ஆண்டுகளுக்கு பதிலாக 2 ஆண்டுகளாக மாற்றம்….!

எம்.சி.ஏ படிப்பை 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக மாற்றி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மானிய  குழு (யூஜிசி) ஒப்புதலையடுத்து 2020-21 முதல் 2 ஆண்டு படிப்பாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எம் சி ஏ -வில் சேர பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்சஸ் அல்லது அதற்கு சமமான படிப்பு படித்திருக்க வேண்டும். பிகாம், பி.எஸ்.சி, பி.ஏ படித்தவர்கள் பிளஸ் -2 வில் கணிதத்தை படமாக படித்திருக்க வேண்டும். எம் சி ஏ படிப்பு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுமா ..? அதிரடி முடிவு எடுத்த தமிழக அரசு …!!

தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தலாமா என்று ஆலோசிக்க 11 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், இரத்து செய்யப்பட்டும் உள்ளன. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற கேள்விகள் வலுத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆராய 11 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு  அமைத்துள்ளது. […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் முக்கிய அறிவிப்பு….! மகிழ்ச்சியால் திணறும் மாணவர்கள் ….!!

எம்சிஏ படிப்பை மூன்று ஆண்டில் இருந்து 2 ஆண்டாக மாற்ற்றியது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம். பல்கலைக்கழக அனுமதி குழு ( யுஜிசி ) ஒப்புதலையடுத்து 2020 – 2021 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் படிப்பாக மாற்றம்.எம்சிஏ வில் சேர பிசிஏ, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது அதற்கு சமமான படிப்பு படித்திருக்க வேண்டும். பிகாம், பிஸ்சி, பிஏ, படித்தவர்கள் பிளஸ் 2வில் கணிதத்தை பாடமாக படித்திருக்க வேண்டும். எம்.சி.ஏ படிப்பு இரண்டாண்டாக […]

Categories
கல்வி மாநில செய்திகள்

10th மாணவர்களுக்கு ”ஆப்சென்ட்” – அரசின் உத்தரவால் ஷாக் …!!

பத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வு முழுமையாக எழுத வில்லை என்றால் ஆப்சன் போட வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதல்வர் அறிவித்தார். இதன்பிறகு தேர்வுக்கு வராத மாணவர்களை எப்படி தேர்வு செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் மாணவர்கள் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கூட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

நீட் தேர்வு செப்.13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு …!!

நீட் தேர்வு ,ஜெஇஇ மெயின் தேர்வும் எப்போது நடைபெறும் என்ற கேள்வி  நாடு முழுவதும் எழுந்திருந்த நிலையில் தற்போது அதற்கான பதில் என்பது கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு ரத்து எல்லாம் செய்யப்படவில்லை. அது நடக்கும் ஆனால் செப்டம்பர் 13ம் தேதி நடக்கும் என கூறியிருக்கிறார் மத்திய மனித வளத்துறை மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால். ஏற்கனவே மே மாதம் நடைபெறவிருந்த தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. […]

Categories

Tech |