Categories
கல்வி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்கள் அவரவர் வீடுகளில் இருந்தபடியே தேர்வு எழுத அனுமதி..!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் ஆன்லைன் தேர்வு நடத்த அறிவிப்பு, மாணவர்கள் நேர்மையாக எழுதுவார்கள் என நம்பிக்கை விடுகிறார்.  இறுதி பருவத்தேர்வு பல்கலைக்கழகங்கள் மூலம் இணைய வழியில் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ள நிலையில் மாணவர்கள் நேர்மையாக ஆன்லைன் தேர்வுகளை எழுதுவார்கள் என்ற நம்பிக்கையில் அவரவர் வீடுகளில் இருந்தபடியே தேர்வு எழுத முடிவு செய்யப்பட்டுள்ளதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆன்லைன் இறுதிப் பருவத்தேர்வு நாளில் தொடங்கி வரும் 30ஆம் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

1 முதல் 12-ம் வகுப்புகளுக்கான பாடத் திட்டத்தை குறைக்கும் பணி நிறைவு..!!

1 முதல் 12ம் வகுப்பு வரைக்குமான பாடத்திட்டத்தை குறைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல்  காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது குறைவான நாட்களே என்ஜி இருக்கும் என்பதால் அதைக் கணக்கில் கொண்டு 1 முதல் 12ம் வகுப்பு வரைக்குமான பாடத்திட்டத்தை கணிசமாக குறைக்கும் பணியில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஈடுபட்டிருந்தது. நடப்பு கல்வியாண்டுக்கான பொது தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பாடத்தின் முக்கிய பகுதிகளில் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

கடும் எதிர்ப்புக்கு இடையே இன்று நடைபெறுகிறது நீட் தேர்வு…!!

நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் 1,17,990 மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றிருக்க வேண்டிய நீட்தேர்வு கொரோனா வைரஸ் பொதுமுடக்கம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வில் மேலும் தள்ளிவைக்க வேண்டுமென பல்வேறு மாநில அரசுகள் விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. திட்டமிட்டபடி இன்று தேர்வு நடத்தப்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இதனை தொடர்ந்து […]

Categories
கல்வி புதுச்சேரி மாநில செய்திகள்

கல்லூரி இறுதித் தேர்வை ஒத்தி வைக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்…!!

புதுச்சேரியில் கல்லூரி இறுதித் தேர்வை ஒத்திவைக்க கோரி காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநில அரசுக்கு எதிராக மாணவர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு நிலவியது. கல்லூரிகளை சென்ற மார்ச் மாதம் அரசு உத்தரவால் மூடப்பட்டது. பாதிக்குப் பாதி பாடங்களை மட்டுமே நடத்தியிருக்கிறார்கள், மீதி பாடங்களை  நடத்தாத இந்த நிலையில் மாணவர்களால் தேர்வுகளை எழுத முடியவில்லை. அதனால் மாணவர்கள் மிகுந்த உளைச்சலுக்கு ஆளாகிறோம். புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு செல்வதற்கு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

அரியர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் முடிவு தவறானது…!!

அரியர் தேர்வை ரத்து செய்துள்ள தமிழக அரசின் முடிவு தவறானது என ஏஐசிடிஇ தலைவர் திரு அணில் கருத்து தெரிவித்துள்ளார். கல்லூரி இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்களை தவிர்த்து பிற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்றும் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. இதனால் அரியர் இருந்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திரு பாலகுருசாமி, வழக்கறிஞர் திரு ராம்குமார், […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

அரியர் தேர்ச்சி கிடையாது…. தமிழக மாணவர்கள் ஷாக்… கடிதம் வெளியாகி பரபரப்பு …!!

அரியர் தேர்ச்சி கிடையாது என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அண்ணா பல்கலைக்கு எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. தமிழக அரசு அரியர் மாணவர்களை தேர்ச்சி அடைய செய்து அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி அடைய கூடிய ஒரு நிலை இருந்தது. இந்த நிலையில் பொறியியல் கல்லூரிகளுக்கான தலைமை அமைப்பான அகில இந்திய தொழில்நுட்ப அமைப்பு அண்ணா பல்கலைக் கழகத்திற்கு கடிதம் எழுதி இருந்தது. அதில் எந்தவிதமான தேர்வு முறையும் இல்லாமல், […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

ஜே. இ.இ. தேர்வை இதுவரை 1,14,563 பேர் எழுதவில்லை…!!

ஜே.இ.இ. மெயின் தேர்வை இதுவரை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 563 பேர் எழுதவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர நடத்தப்படும் ஜே. இ. இ. மெயின் தேர்வு பலத்த எதிர்ப்புகளுக்கிடையே கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கியது. வரும் 6ம் தேதி வரை நாடு முழுவதும் 12 கட்டங்களாக 660 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. ஆறு நாட்கள் நடைபெறும் தேர்வை எழுத மொத்தமாக […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

பாடச்சுமை குறைக்கப்படுமா? மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்பார்ப்பு..!!

ஆன்லைன் வகுப்புகள் கடந்த 3 மாதமாக நடைபெற்று வருவதால் பாடத்திட்டம் குறைக்கப்படுமா ? என்ற எதிர்பார்ப்பில் பெற்றோர்கள் இருந்து வருகின்றனர். கொரோனா கால பொது முடக்கம்  பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெறுகின்றது. இந்த கல்வி ஆண்டு தொடங்கி மூன்று மாதங்களாகியும் மாணவர்களுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான பாடத்திட்டம் குறைப்பு போன்ற எந்த ஒரு விஷயத்தையும் அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. மூன்று மாதங்களாக இணையம் வாயிலாக மெட்ரிக் பள்ளிகள் வகுப்புக்களை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

இறுதி செமஸ்டர் தேர்வு முறையில் திடீர் மாற்றம்! அமைச்சர் பரபரப்பு பேட்டி!

தமிழகத்தில் நடைபெற இருக்கும் செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அனைவரும் ஆல் பாஸ் என்று மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது. சமீபத்தில் கூட கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு ரத்து என அறிவிக்கப்பட்டது. இறுதியாண்டு படிக்கும் மாணவர்களை தவிர அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. கட்டணம் செலுத்திய பல்கலைக்கழக, கல்லூரி தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்த […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

புத்தகத்தை தேடுங்க….. அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வு நடத்தலாம்….. வெளியான புதிய உத்தரவு….!!

அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வுகளை நடத்த விரும்பினால் நடத்தலாம் என பல்கலைக்கழகங்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  கொரோனா பாதிப்பை  கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்ததால், முதற்கட்டமாக பள்ளி மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இறுதியாண்டு மாணவர்களைத் தவிர அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வு ரத்து  என  தமிழக முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் யுஜிசி விதிமுறைகளுக்கு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்களே பதற்றம் வேண்டாம்….. செப்டம்பர் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…..!!

இயற்கை மருத்துவ படிப்பில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  கொரோனா  பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வந்ததால், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்லூரி படிப்பில் சேருவதற்கு தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தனியார் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்பிற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் பூர்த்தி அடைந்து ஆன்லைன்  வகுப்புகள் பல இடங்களில் தொடங்கப்பட்டு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

அடடே…! 10லட்சம் வந்துட்டு…. 15 லட்சம் வந்துரும்…. கலக்கும் அரசுப்பள்ளிகள் …!!

 தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிகழாண்டுக்கான மாணவா் சோக்கை 10 லட்சத்தைக் கடந்தது. மேலும் செப். 30-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளதால் மாணவா் சோக்கை 15 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.கரோனா பரவல் காரணமாக தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா் சோக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி 1, 6, 9- ஆகிய வகுப்புகளுக்கும், ஆக.24-இல் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

ஆன்லைன் இல்ல…. நேரில் வாங்க… தமிழகம் முழுவதும் அதிரடி உத்தரவு …!!

தமிழகத்தில் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலுவையிலிருந்த இறுதி பருவ தேர்வை வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன்னரே நடத்தி முடிக்க வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இறுதி தேர்வு செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு நடை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எத்தனை நாட்கள் நடைபெறும் ? என்ற விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும் என்ற ஒரு தகவலையும் உயர்கல்வித்துறை அமைச்சர் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாற்றுச்சான்றிதழ் இல்லை என்றாலும் அரசு பள்ளிகளில் சேர்க்கலாம்…!

தமிழகத்தில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் இல்லை என்றாலும் அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் நகரங்களுக்கு திரும்பி வருகின்றனர். அதே நேரம் வேலை இழந்து பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கி உள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நடப்பு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை வழங்க […]

Categories
கல்வி மாநில செய்திகள்

யாம் இருக்க பயமேன்… மாஸ் அறிவிப்பு…. பெற்றோர்கள் மகிழ்ச்சி …!!

மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் இல்லை என்றாலும் அரசுப் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்க்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியதால் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் நகரங்களுக்கு திரும்பி வருகின்றனர். அதே நேரம் வேலை இழந்து பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கி உள்ள பெற்றோர் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். நடப்பு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் மாற்று சான்றிதழை வழங்க தனியார் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு …!!

பாலிடெக்னிக் மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக இருப்பதால் மாணவர்கள் ஆவலோடு காத்து இருக்கின்றனர். கொரோனா ஊரடங்கால் கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டு, மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருந்தாலும் கூட கல்வியில் மாணவர்கள் நலன் பாதித்து விடக் கூடாது என்று தமிழக அரசு சார்பில் கல்வி துறைகள் கல்வி சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது பாலிடெக்னிக் மாணவர்களின் தேர்வு முடிவுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தேர்வு முடிவுகள் […]

Categories
கல்வி சென்னை மாநில செய்திகள்

தமிழக அரசின் 11 புதிய மருத்துவ கல்லூரியில் 2021-22 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை..!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிதாக அமையவிருக்கும் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் 2021 மற்றும் 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். நேற்று சென்னை சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் 15 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா  “ஆன்லைன்” மூலமாக நடைபெற்றது. இதில் “வீடியோ கான்பிரன்ஸ்” மூலம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.  “பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று கூறி உரையை ஆரம்பித்த […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மத்திய அரசுக்கு எதிராக… ”ஒன்றிணைந்த ஆசிரியர்கள்”….. முதல்வருக்கு கடிதம்..!!.

மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை 2020 க்கு உயர்நிலை பட்டதாரி ஆசிரியர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் கல்வித்துறை செயலாளர் தேசிய கல்வி கொள்கை தொடர்பாக கருத்துக்களைக் கூற மேற்கொண்ட நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் தங்களது ஆட்சேபனையை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத்தலைவர் முனைவர் அ.மாயவன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் அனைத்து சிக்கல்களுக்கும்  அடிப்படையான காரணத்தை கூறியுள்ளார். அதாவது மாநிலப் பட்டியலில் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

துணைத்தேர்வு எப்போது?… 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தவறிய பள்ளி மாணவர்களுக்கு துணைத்தேர்வு தேதி வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன.. இதன் காரணமாக ஏராளமான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.. இதற்கிடையே 10, 11, 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் மற்றும் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் துணைத்தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடத்தப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறியிருந்தது.. இந்த நிலையில் 10, […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஆகஸ்ட் 30 கடைசி தேதி… தவறினால் அபராதம் – அண்ணா பல்கலை., எச்சரிக்கை..!!

செமஸ்டர் தேர்வுகளுக்கு பணம் செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் கல்லூரிகளில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.. கொரோனா தாக்கம் இன்னும் குறையாத காரணத்தால் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களை தவிர்த்து, கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களின் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.. இந்த நிலையில் சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ? – அமைச்சர் ஆலோசனை …!!

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறப்பது என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவுகளை எடுப்பதற்காக வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அந்தக் குழுவின் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பல்வேறு கட்டங்களில் ஆலோசனை என்பது நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர்  மற்றும் பள்ளி கல்வி துறை அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே […]

Categories
கல்வி மாநில செய்திகள்

நாளை முதல் – பள்ளி மாணவர்களுக்கு அறிவிப்பு …!!

கொரோனா கால ஊரடங்கு பொதுமுடக்கத்தால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அப்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சான்றிதழ் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் வழங்கப்பட உள்ளது. அதில் ஏதேனும் பிழை இருந்தால் தலைமை ஆசிரியரே திருத்தங்களை செய்து சான்றோப்பமிட்டு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்களே உடனே ….! ”இன்று மாலை 6 மணிக்குள்” செஞ்சுடுங்க …!!

கொரோனா ஊரடங்கால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களின் கல்வி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் இணையதளம் வழியாக கல்வி சார்ந்த விஷயங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகிய உடனே உயர்கல்விக்கு ( பொறியியல் கல்லூரிக்கான) விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் இணையம் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனர்.பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இன்று […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ரத்து செய்தால்…. உடனே திருப்பி கொடுத்துடுங்க…. கல்லூரிகளுக்கு AICTE உத்தரவு….!!

கல்லூரி  சேர்க்கையை ரத்து செய்த மாணவர்களுக்கு  அவர்கள் செலுத்திய கட்டணத்தை திருப்பித்தர உத்தரவிடப்பட்டுள்ளது.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருப்பதால்,  பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி வளாகங்கள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் அதற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதில் தாமதம் ஏற்படவே,  கவுன்சிலிங் முறை மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிளஸ் 2 முடிவுகள் வெளியான மாணவர்களுக்கு மிக விரைவில் ஆன்லைன் வகுப்பு தொடங்க இருப்பதால்,  அரசு கல்லூரிகளில் கவுன்சிலிங்காக  காத்திருக்கும் மாணவர்கள் தங்களுக்கு […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க…. இன்று கடைசி நாள்…. அப்ளை பண்ணிடீங்களா….?

பொறியியல் படிப்பை விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இன்றைக்குள்  விண்ணப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.  இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு வெளியானதும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முதற்கட்டமாக தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ப்ளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

D.T.E.d., எனப்படும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் சேர பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜூலை 16ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.  இதையடுத்து மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் தாங்கள் விருப்பப்படும் பாடங்களை படிக்க விண்ணப்பம் செய்து வருகின்றனர். சில மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்று யோசித்துக் கொண்டே இருக்கின்றனர்.. இந்த நிலையில் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு? – மத்திய அரசு அதிகார்வப்பூர்வ அறிவிப்பு..!!

இந்தியா முழுவதும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்கப்படாது என வெளிவந்த தகவல் உண்மையில்லை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்கப்படாது என வெளிவந்த தகவல் உண்மையில்லை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய அரசாங்கம் அதுபோல எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்றும், பள்ளி திறப்பதற்கான தேதியும் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளது. முன்னதாக மனிதவள மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் கடந்த […]

Categories
கல்வி மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

10ஆம் வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 17 – 21 ஆம் தேதிவரை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் காலாண்டு, அரையாண்டு, தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்தது. அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வுக்கு விண்ணப்பித்த ஒன்பது லட்சத்து 39 ஆயிரத்து 829 […]

Categories
கல்வி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றே கடைசி நாள் – மிக முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து சமீபத்தில் முடிவுகள் வெளியானது.. இதையடுத்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, இந்த முறை அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் கல்லூரிக்கு சென்று நேரடியாக விண்ணப்பிக்காமல், ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. இதையடுத்து மாணவர்கள் தாங்கள் படிக்க விரும்பும் பாடங்களை தேர்வு செய்து விண்ணப்பித்து வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று – மிகமிக முக்கிய அறிவிப்பு …!!

தமிழக்தில் பொதுமுடக்கம் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில்,  12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த  மாதம் வெளியிடப்பட்டது. தற்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவும் வெளியிடப்பட உள்ளன. இதுகுறித்து  தமிழக அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு  www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணைய முகவரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை – அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை (திங்கட்கிழமை) காலை 9.30 மணி முதல் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் முடிவுகளை காணலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும், மதிப்பெண் சான்றிதழில் குறைகள் இருப்பின் வரும் 17ம் தேதி முதல்…. 25-ம் தேதி வரை பள்ளி தலைமையாசிரியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும், […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட்10இல் – வெளியான மிக முக்கிய அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்படும் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு தேர்வுகள் துறை ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்கள் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த  மாதம் வெளியிடப்பட்டது. அவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தற்போது அந்த தேர்வுகள் துறை  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதோடு சேர்த்து 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற திங்கட்கிழமை பத்தாம் வகுப்பு தேர்வு காலை 9.30 மணிக்கு பத்தாம் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

திங்கள்கிழமை 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு – தேர்வுத்துறை அறிவிப்பு ..!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்படும் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு தேர்வுகள் துறை ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்கள் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த  மாதம் வெளியிடப்பட்டது. அவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தற்போது அந்த தேர்வுகள் துறை  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதோடு சேர்த்து 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற திங்கட்கிழமை பத்தாம் வகுப்பு தேர்வு காலை 9.30 மணிக்கு பத்தாம் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் – மிக மிக முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில் நிலையில் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு சார்பில் தெரிவிக்கும் கருத்தாக… பள்ளி திறப்பு குறித்து தற்போதைக்கு முடிவெடுக்க முடியாது. கொரோனா முடிந்த பிறகு,  பள்ளி திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இருந்தும் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் கல்வி காலதாமதம் ஆவதால் இந்த கேள்வி […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

ஆகஸ்ட் 12 முதல் பி.இ வகுப்புகள் – அண்ணா பல்கலை அதிரடி ..!!

ஆகஸ்ட் 12 முதல் பி.இ ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுமென்று அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ் இயங்க கூடிய பொறியியல் கல்லூரிகள் கல்வியாண்டுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடப்பட்டிருக்கிறது. இது கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் 12ம் தேதி முதல் அவர்களுக்கான  (இந்த பருவத்திற்கான) வகுப்புகள் தொடங்கும் என கூறப்பட்டிருக்கிறது. தற்போதைக்கு கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான சூழல்  இல்லாத காரணத்தினால் அந்த வகுப்புகள் அனைத்துமே  இணைய வழியில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ….. அதி முக்கிய தகவல் …!!

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிலையங்கள் அனைத்தும் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. மீண்டும் கல்வி நிலையங்கள் எப்போது திறக்கும் ? என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சில மாநிலங்கள் கல்வி நிலையம் திறப்புகான தேதியை அறிவித்து, முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். தமிழகத்திலும் வருகின்ற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பள்ளிகள் திறப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

ஆன்லைன் வகுப்பில் புது சிக்கல்…. பீதியில் பெற்றோர்கள், மாணவர்கள் …!!

கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். இதனால் மாணவர்கள் கல்வி பாதித்து விடக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் வழியாக பாடங்களை நடத்த திட்டமிட்டு அட்டவணைப் படுத்தியுள்ளது. ஆன்லைன் மூலமாக கல்வி கற்பதால் சில சாதக, பாதகமான அம்சங்கள் ஏற்படுகின்றன. ஆன்லைன் கல்வி மூலமாக ஹேக்கர்கள் மாணவர்களுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள். டேப்லெட், லேப்டாப், செல்போன் ஆகியவற்றில் பயன்படுத்தி வீட்டில் இருந்து மாணவர்கள் கல்வி கற்கும் போதும், வகுப்புகளை கவனிக்கும் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

குவியும் இன்ஜினியரிங் அப்ளிகேஷன்! மாணவர்கள் ஆர்வம்

பொறியியல் படிப்பில் சேருவதற்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கடந்தாண்டு மொத்தமாக விண்ணப்பித்த மாணவர்களை விட இந்தாண்டு அதிகரித்துள்ளது. பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களிடையே குறைந்து வந்தது. அரசு ஒதுக்கீட்டில் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருந்தாலும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் காலியாக இருக்கின்றன. தரமான கல்லூரிகள் இல்லாததும், படித்து முடித்ததும் வேலை வாய்ப்பு கிடைக்காத சூழலும் பொறியியல் […]

Categories
கல்வி

ஒவ்வொரு குழந்தையும் படிக்கணும்… ஸ்மார்ட் போன் கேட்ட மாணவி.. ஐபோன் வாங்கி கொடுத்த டாப்ஸி..!!

ஆன்லைன் மூலம் கல்வி கற்பதற்காக மாணவி ஒருவருக்கு நடிகை டாப்ஸி ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்துள்ள சம்பவம் பாராட்டை பெற்று வருகிறது. ஆன்லைன் மூலமாக கல்வி கற்பதற்காக ஸ்மார்ட்போன் கேட்ட மாணவி ஒருவருக்கு நடிகை டாப்ஸி போன் வாங்கி கொடுத்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் இருக்கும் அந்த மாணவியும் அவரின் தந்தையும் மாணவியின் ஆன்லைன் கல்வி வகுப்பிற்காக உதவி செய்யும் வகையில் ஸ்மார்ட்போன் ஒன்று வாங்கி தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கல்லூரித் தேர்வுகளில் ஸ்மார்ட்போன் கேட்ட மாணவி 94 விழுக்காடு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆகஸ்ட் 5 முதல் – அறிவிப்பு …!!

தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதை தொடர்ந்து அவர்கள் உயர்கல்விக்கு செல்வதற்கு ஏதுவாக உயர்கல்வி நிறுவனங்களும் மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது சட்ட கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று என்று அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்பு வழிமுறை வெளியீடு….!!

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஆன்லைன், ஆஃப் லைன் பகுதியளவு  என்று  மூன்று முறைகளில் வகுப்புகளை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தப்படும் என்றும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு வழங்கியுள்ள லேப் டாப்  மூலமாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று காலை 9.30 முதல் – அதிரடி அறிவிப்பு …!!

தமிழக்தில் மார்ச் 4 ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை அட்டவணைப்படுத்தப்பட்ட தேர்வில் இறுதித் தேர்வை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நடந்தது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள்  இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 1 மாணவர்கள் மட்டுமல்லாமல் பிளஸ் 2 தேர்வு…. மறு தேர்வு எழுதிய 519 மாணவர்களின் தேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் காலை ஒன்பது […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

கல்லூரி இறுதி தேர்வுகள் இரத்து ? யுஜிசி பிராமண பாத்திரம் தாக்கல் …!!

இறுதியாண்டு தேர்வு ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று யுஜிசி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது சம்பந்தமான விதிமுறைகளை UGC வகுத்து வருகிறார்கள். கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக பல்கலைக் கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் செமஸ்டர் தேர்வுகள் என்பது கட்டாயம் நடைபெறும் என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு எதிரான நாடு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை – மிக மிக முக்கிய அறிவிப்பு ..!

தமிழக்தில் மார்ச் 4 ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை அட்டவணைப்படுத்தப்பட்ட தேர்வில் இறுதித் தேர்வை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நடந்தது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் காலை ஒன்பது முப்பது மணிக்கு இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 1 மாணவர்கள் மட்டுமல்லாமல் பிளஸ் 2 தேர்வு…. மறு தேர்வு எழுதிய 519 மாணவர்களின் தேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் காலை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை மறுநாள் – மிக மிக முக்கிய அறிவிப்பு ..!

தமிழக்தில் மார்ச் 4 ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை அட்டவணைப்படுத்தப்பட்ட தேர்வில் இறுதித் தேர்வை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நடந்தது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் காலை ஒன்பது முப்பது மணிக்கு இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 1 மாணவர்கள் மட்டுமல்லாமல் பிளஸ் 2 தேர்வு…. மறு தேர்வு எழுதிய 519 மாணவர்களின் தேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் காலை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி – ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு – ஏமாந்த தனியார் கல்வி நிலையங்கள் …!!

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இஎஸ்ஐ சட்டம் பொருந்தும் என உயர் நீதிமன்றம் 3 பெண்கள் நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது. தனியார்  கல்வி நிறுவன ஊழியர்களுக்கும் தொழிலாளர்கள் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டம் பொருந்தும் என்று தமிழக அரசு கடந்த 2010ஆம் ஆண்டு ஒரு ஒரு உத்தரவு பிறப்பித்து,  அரசாணை வெளியிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவன சங்கம், தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்து, […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் தற்போதைக்கு இல்லை – அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எப்போது கொரோனா குறைந்து உயர்கல்வி செல்வோம் ? என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் மேலோங்கி இருக்கின்றது. அது மட்டுமில்லாமல் பெற்றோர்களும் தங்களது மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு பள்ளி திறப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தனியார் பள்ளிகள் ஆங்காங்கே அட்மிஷன் நடத்திக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையனிடம் தமிழ அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த […]

Categories
கல்வி மாநில செய்திகள்

அக்டோபர்..10-க்குள் – தமிழக அரசு செம அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கால் மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். மாணவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுடைய கல்வி அறிவை மேலும் வலுப்படுத்துவதற்கு அறிவு சார்ந்த பல போட்டிகளை தமிழக அரசாங்கம் அறிவித்து வருகிறது. இது மாணவர்களுக்கு ஒரு புது எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. ஊரடங்கில் வீட்டிலிருந்து மாணவர்கள் அரசு நடத்தும் போட்டியில் பங்கேற்கும் வகையில் போட்டிகள் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டிக்கு அக்டோபர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி – மிக மிக முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தி, பாடங்களை தொடங்கியுள்ளது. ஆனால் அரசுப் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர் சேர்க்கை நடத்தப்படும். ஆனால் இந்த […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளையொடு – கெடு விதித்து அதிரடி உத்தரவு …!!

கொரோனா கால ஊரடங்களால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்த பின்பு தான் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் எப்போது கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என்ற உயர் கல்வி கனவுகளோடு மாணவர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே ஊரடங்கு காலத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில் கல்வி நிறுவனங்கள் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்ற தனியார் கல்வி நிறுவனங்கள், கட்டணங்களை […]

Categories

Tech |