Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : ”நாளை முதல் ஜன 1 வரை…. 12 நாள் விடுமுறை…. மகிழ்ச்சியில் மாணவர்கள் …!!

தமிழகத்தில் உள்ள கல்லூரி மற்றும்  பல்கலைக்கழகத்திற்கு நாளை முதல் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை 25_ஆம் தேதியும் , புத்தாண்டு 1-ஆம் தேதியும் நடைபெறுகின்றது.மேலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும்நிலையில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை  முதல் விடுமுறை என்று உயர்கல்வித்துறை  அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் குடியுரிமை திருத்த மசோதா சட்டத்திற்கு எதிராக  போராட்டம் நடந்து வரும் நிலையில் தமிழக அரசு விடுமுறை நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் ஜனவரி 1_ஆம் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

சி.பி.எஸ்.இ. வகுப்புக்கான பொதுத்தேர்வு பட்டியல் வெளியீடு…!!

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத்தேர்வு அட்டவணையை  வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் இருக்கும்  சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 15-ந் தேதி தொடங்கி மார்ச் மாதம்  30-ந்தேதி வரை நடக்கவுள்ளது .  இதில், 137  பாடப்பிரிவுகளின்  பொதுத்தேர்வு பட்டியலை  சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் வெளியிட்டார் .அதில், 110  பாடப்பிரிவுகளுக்கான பரீட்சை  காலை 10.30 மணியிலிருந்து  பிற்பகல் 1.30 மணி வரையிலும் , 19வகையான  […]

Categories
கல்வி மாநில செய்திகள்

வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை… தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை..!!

அரையாண்டு தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானால் தலைமையாசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு இன்று தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 11ஆம் தேதி தொடங்கிய அரையாண்டு தேர்வு டிசம்பர் 23ஆம் தேதி முடிவடைய உள்ளது. அரையாண்டு தேர்வுக்கு 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் […]

Categories
கல்வி

வேறு மாநிலத்தில் 11ஆம் வகுப்பு படித்தவர்கள் தமிழ்நாடு மாநில அரசு பாடத்திட்டத்தின் படி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதலாம்…!!

சி.பி.எஸ்.சி  பாடத்திட்டத்திலோ அல்லது வேறு மாநிலத்திலோ பதினோராம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ்நாடு மாநில அரசு பாடத்திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.   2017 மற்றும்  2018 ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றவர்கள் தற்போது அதே பாடத்திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது  இதன் அடிப்படையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

”கல்வித்துறையின் அடுத்த அறிவிப்பு” அசந்து போன மாணவர்கள் …!!

அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தினமும் காலை மற்றும் மாலையில் உடற் கல்வி கற்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பள்ளி அளவில் மாணவர்கள் பாட சுமையை குறைத்து அவர்களை உடல் தகுதியுடனும், ஆரோக்கியத்துடனும், மன அளவில் தனித்திறமையுடனும், ஆளுமை திறமையுடனும் தயார் படுத்துவதற்கு பள்ளி நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டு வருவது மிகவும் அவசியமான […]

Categories
கல்வி பல்சுவை

5,8ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

5,8ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிடுட்டுள்ள அறிக்கையில், 5ஆம் வகுப்பிற்கான தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி முடிவடைகிறது. இதில் ஏப்-15ஆம் தேதி தமிழ், ஏப்-17ஆம் தேதி ஆங்கிலம், ஏப்-20ஆம் தேதி கணக்கு ஆகிய தேர்வுகள் நடைபெறுகின்றன இதேபோல் 8ஆம் வகுப்பிற்கான தேர்வு மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ஆம் தேதி வரை நடைபெறும். இதில் மார்ச்-30ஆம் தேதி தமிழ், ஏப்-2ஆம் தேதி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

”கருத்து சொல்லுங்க பாஸ்”…. TNPSC அறிவிப்பு ….!!

குரூப் 2 தேர்வு குறித்து கருத்துகளை பதிவு செய்யலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய பிரிவுகளில் அடங்கிய பணிகளுக்கு முதல் நிலைத்தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு நடத்த முடிவு செய்து அதற்கான புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. முதல் நிலைத்தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாட […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ஒரே அரசாணை…. கதிகலங்கும் தனியார் பள்ளிகள்…. மாஸ் காட்டிய கல்வித்துறை …!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிரடி அரசானையால் தனியார் பள்ளிகள் கதிகலங்கி உள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகின்றது. சமீப காலமாகவே அதிரடியான அறிவிப்புகளை பள்ளி கல்வித்துறை அறிவித்து மக்களின் செல்வாக்கை அதிகம் பெற்ற துறையாக பள்ளி கல்வித்துறை செய்யப்பட்டு வருகின்றது. புதிய பாடத்திட்டம் வந்தது முதல் 11_ஆம் வகுப்புக்கு பொது தேர்வு , 1200 மதிப்பெண் 600_ஆக குறைக்கப்பட்டது வரை பல மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதே போல இதுவரை பள்ளிகளில்வியின் 10,11,12_ஆம் வகுப்பு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

”தண்ணீ குடிச்சா கண்காணியுங்க” ஆசிரியருக்கு புது உத்தரவு …!!

பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை கண்காணிக்கவும், அதன் நன்மைகள் குறித்து எடுத்துக் கூறவும் ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-குழந்தைகள் தின விழாவின் போது மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த அவகாசம் அளிக்கப்பட வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். எனவே காலை, மாலை சிறு இடைவேளை மற்றும் மதிய உணவு நேரங்களில் மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த அறிவுரை வழங்கவும், மேற்பார்வையிடவும் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

என்ன கொடுமை டா இது…!… டீச்சருக்கே இப்படினா? படிக்குறவுங்க பாவம் தான் …!!

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் உயிர்வேதியியல் பாடத்தில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது தேர்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. உயிர்வேதியியல் 1 பணியிடம் ,வேதியியல் பாடத்தில் 27, தாவரவியல், வணிகவியல் பாடத்தில் தலா 18 இடங்கள், ஆங்கிலம் 21 காலிப்பணியிடம், கணக்கு 24 காலிப்பணியிடம், உடற்கல்வி இயக்குநர் நிலை 1-ல் 5 பணியிடம், இயற்பியல் 20 பணியிடம், அரசியல் அறிவியல் 8 காலிப்பணியிடம், விலங்கியல் 11 காலி பணியிடம் என 157 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே நிரப்புவதற்கு […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

இன்ப அதிர்ச்சி… ”இனி ஷூ, சாக்ஸ்” துள்ளிகுதிக்கும் மாணவர்கள் …!!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு காலணிகளுக்கு பதில் ஷூ, சாக்ஸ் வழங்குவதற்கு வரும் கல்வியாண்டில் அனுமதியளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான சீருடையை பள்ளிக்கல்வித்துறை மாற்றியது. அதேபோல் மாணவர்களுக்கு காலணிகள் கடந்த 2012- 13 ஆம் கல்வி ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் தற்போது மாற்றம் கொண்டு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

”இனி நீங்களும் பேராசிரியர்கள் தான்” புதிய அரசனை வெளியீடு …!!

தமிழகத்தில் உள்ள கவுரவ விரிவுரையாளர்களை சிறப்பு தேர்வு மூலம் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்க உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் கிட்டத்தட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள். அதாவது கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி  வரும் 4054 பேரை நிரந்தரப்படுத்த வேண்டும், இவர்களுக்கான ஊதியத்தை யுஜிசி விதிகளின்படி உயர்த்தி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்து வருகின்றன. குறிப்பாக 10 ஆண்டுக்கு மேலாக கவுரவ […]

Categories
கல்வி பல்சுவை

வேலைவாய்ப்பை உருவாக்கி தரும் கல்விமுறை தேவை…!!

பணி செய்வதற்கான திறமையை பெறுவதற்கு இந்த கல்விமுறை நம் குழந்தைகளுக்கு உதவவில்லை. வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதில் தொழில்நுட்ப அறிவும் திறமையும் இன்றைய உலகில் முக்கிய பங்காற்றுகிறது. இன்றைய இளைஞர்களை தேவைக்கேற்றார்போல் தயார் செய்து மனித வளத்தை மேம்படுத்துவதே மத்திய, மாநில அரசுகளின் சவாலாக உள்ளது. 90 விழுக்காடு இளைஞர்களுக்கு பணி செய்வதற்கான தகுதி இல்லை என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனை களையும் விதமாக ரூ. 20,000 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. பணி செய்வதற்கான தகுதிகளை மேம்படுத்த […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

72 நாட்கள் ஆச்சு ….. ”ஒரு வழியா வெளியாச்சு” குரூப்-4 முடிவுகள் ….!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 6491 பணியிடங்களுக்கு_க்கான தேர்வை கடந்த செப்டம்பர் 1-ந் தேதி நடத்தியது. இந்த தேர்வை சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதினர். இந்நிலையில்  தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவுகள் தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ளது.இதை WWW.tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலலாம் .தேர்வு முடிந்து […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

உண்மைய சொல்லுங்க…!! ”பள்ளிகளுக்கு ஆப்பு” எச்சரிக்கும் சிபிஎஸ்சி …!!

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 10 , 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை திருத்தம் செய்து 20ஆம் தேதிக்குள் மண்டல அலுவலத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் விவரங்கள் தவறாக இருந்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்வு கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ’வரும் 2020ஆம் ஆண்டு பத்து மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை வரும் 20ஆம் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

சூப்பர் மினிஸ்டர்… ”துள்ளி குதிக்கும் மாணவர்கள்” பெற்றோர்கள் பாராட்டு

5, 8ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை நீட்டிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில் 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து பதிவிட்டுள்ளார்.அதில், ”5, 8ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த மக்களுடைய கருத்துகள், மாணவர்களின் நிலை, மற்ற மாநிலங்கள் இத்தேர்வை பின்பற்றும்போது ஏற்படுகின்ற இடர்பாடுகள் ஆகியவற்றை தெரிந்துகொண்டு 3 ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை நீட்டிப்பதற்கு […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு…!!

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ளார். பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பின் படி, 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் காலை10 மணி முதல் நண்பகல் 1.15 மணி வரையும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு மதியம் 2 மணிக்குத்தொடங்கி மாலை 5.15 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் முதல் 15 நிமிடங்கள் வினாத்தாளைப் படிப்பதற்கும் விடைத்தாளில் தேர்வு எண் உள்ளிட்டவற்றை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

5 பேருமே ஒரே கல்லூரி தான்….. மாவட்ட நீதிபதியாகத் தேர்வு…..குவியும் பாராட்டு …!!

சவீதா பல்கலைக்கழகத்தின் சவீதா சட்டக்கல்லூரியில் பயின்ற ஐந்து மாணவர்கள் மாவட்ட நீதிபதியாகத் தேர்வாகி அசத்தியுள்ளனர். சென்னையிலுள்ள சவீதா பல்கலைக்கழகத்தின் கீழ் சவீதா சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் சட்டப்படிப்பைப் படித்து வருகின்றனர். இதில் பயின்ற மாணவர்கள் வழக்கறிஞர்களாகவும், தனியார் நிறுவனங்களில் சட்ட ஆலோசகர்களாகவும் பணியாற்றுகின்றனர். இந்தச்சூழலில் இக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த ஐந்து பேர் மாவட்ட நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களாக, முத்துராஜ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கதிலும், ஆர்.எஸ். பிரகந்தி விழுப்புரத்திலும், எம். அமுதா […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

மாணவர்கள் மகிழ்ச்சி ”8ஆம் வகுப்புக்கு ஒரே பாட புத்தகம்” கல்வித்துறை அதிரடி

 வரும் கல்வியாண்டு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே பாட புத்தகம் அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், “2011ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்று முதல் எட்டாம் வகுப்புக்கு 2012-13 கல்வி ஆண்டிலும், 9,10ஆம் வகுப்புகளுக்கு 2013-14ஆம் கல்வியாண்டிலும் செயல்படுத்திட அரசு உத்தரவிட்டது. ஆனால் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

”மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு செக்” எச்சரித்த பள்ளிக்கல்வித் துறை ….!!

தொடர் அங்கீகாரமின்றி செயல்பட்டுவரும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து நிரந்தரமாக மூடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மூன்று ஆண்டிற்கு ஒருமுறை தொடர் அங்கீகாரம் பெறவேண்டும். இந்தாண்டு தொடர் அங்கீகாரம் பெறாமல் இயங்கிவரும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர். மேலும் விரைவில் பள்ளிகள் அங்கீகாரம் பெற வேண்டுமெனவும் அறிவுரை வழங்கினர். ஆனாலும் 200க்கும் மேற்பட்ட பள்ளிகள் தொடர் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருகின்றன. இந்நிலையில், […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

கல்லூரிகளுக்கு ஆப்பு …. அங்கீகாரம் ரத்து…. AICTE எச்சரிக்கை …!!

பொறியியல் கல்லூரிகளில் ஒரே பேராசிரியரை ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் கணக்குக் காட்டினால், கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியைச் சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்கள் மூலம் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம் பெற வேண்டும். சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகக் குழு ஆய்வு செய்து, பல்கலைக்கழகத்தின் இணைப்பு அனுமதியை வழங்கும். வகுப்பறை, ஆய்வகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

காதலிக்கிறார்களா…? ”கண்காணியுங்க” பள்ளிக்கல்வித்துறை பரபரப்பு சுற்றைக்கை ….!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பரபரப்பு சுற்றிக்கை அனுப்பியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை மிகப் பரபரப்பான சுற்றறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் என்னவென்றால் அதாவது  பள்ளி , கல்லூரிகளில் இந்து மாணவர் , இளைஞர் முன்னணி மாணவர்களை ஒருங்கிணைப்பதாக தெரிவித்துள்ளது.பள்ளிகளை பொறுத்தவரை இந்து மாணவர், கல்லூரிகளை பொருத்தவரை இந்து இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் பள்ளியில் மதரீதியான செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும் , இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

#BREAKING :இனி 3 மணி நேரம்…. ”மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி” ….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

பள்ளிகளில் பொது தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட 2.30 மணி நேரம் இனிமேல் 3 மணி நேரமாக ஒதுக்கப்படுமென்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகின்றது. சமீப காலமாகவே அதிரடியான அறிவிப்புகளை பள்ளி கல்வித்துறை அறிவித்து மக்களின் செல்வாக்கை அதிகம் பெற்ற துறையாக பள்ளி கல்வித்துறை செய்யப்பட்டு வருகின்றது. புதிய பாடத்திட்டம் வந்தது முதல் 11_ஆம் வகுப்புக்கு பொது தேர்வு , 1200 மதிப்பெண் 600_ஆக குறைக்கப்பட்டது வரை பல மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
கல்வி தேசிய செய்திகள் பல்சுவை

#tiktok -கிற்கு எதிர்ப்பு… கல்விக்காக அறிமுகமான #Edutok- கிற்கு ஆதரவு..!!

டிக்டாக் செயலி புதிதாக #Edutok திட்டத்தைக் கல்விக்காக அறிமுகம் செய்துள்ளது. டிக்டாக் செயலிக்கு புதிய அறிமுகம் ஒன்றும் தேவையில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக்டாக்கில் புகுந்து விளையாடுகிறார்கள். டிக்டாக் செய்து மகிழ்வது மக்களின் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகவே மாறிவிட்டது. டிக்டாக்கிற்கு எதிராக பல்வேறு குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் தனக்கென்று தனி இடத்தினை பிடித்துத்தான் நிற்கிறது. இந்நிலையில் டிக்டாக் செயலியின் அடுத்த பிரமாண்ட திட்டமாக #EDUTOK என்னும் கல்விக்கான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

”B.E – Mech துறையை தேர்வு செய்யுங்க” மாணவிகளுக்கு ஆலோசனை …!!

மெக்கானிக்கல் துறையில் மாணவிகளுக்கு சிறப்பான எதிர்காலமும் வேலைவாய்ப்பும் உள்ளது என அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கூறப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழிற்கூடங்கள் ஒருங்கிணைப்பு மையத்தின் சார்பில், பொறியியல் படிப்பில் மெக்கானிக்கல் துறையை தேர்வு செய்யும் மாணவிகளுக்கு உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த ஆலோசனை கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கில் சென்னை மாவட்டத்தில் உள்ள 30 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 900 மாணவிகள் கலந்துகொண்டனர்.இந்தக் கருத்தரங்கில் மெக்கானிக்கல் துறையை தேர்வு செய்யும் பெண்களுக்கு […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

11,12ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தேர்வு சலுகை பெற விண்ணப்பிக்கலாம்….!

11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாற்றுத்திறனாளிக்கான சலுகைகள் பெறுவதற்கு தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘2020 மார்ச் , ஏப்ரல் மாதம் 11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வெழுத சலுகை வழங்க வழிகாட்டுதல் அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், மாற்றுதிறனாளிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பொதுத் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு உடல் குறைபாட்டின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகைகள் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

குரூப் 2 புதிய பாடத்திட்டம்….. ”உடனே பரிசீலியுங்க”….. Tnpsc_க்கு நீதிமன்றம் உத்தரவு …!!

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 தேர்வை பழைய முறையில் நடத்த கோரிக்கை மனுவை பரிசீலித்து முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த அப்பாஸ் என்பவர் மதுரை மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்ததி  குரூப்-2 தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டதில் 100 வினாக்கள் நீக்கம் செய்யபட்ட்டது குறித்து தெரிவித்திருந்தார்.அதாவது TNPSC எனும் தமிழநாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும்  குரூப் 2 தேர்வில் கேட்கப்படும் 200 கேள்விகளில் 100 கேள்விகள் தமிழ் அல்லது ஆங்கில மொழிப்பாடத்திலும் ,  […]

Categories
கல்வி கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

”கோவையிலும் ஆள்மாறாட்டம்” நீட் தேர்வின் அலங்கோலம்…..!!

கோவை தனியார் மருத்துவ கல்லூரியில் இரண்டு மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித் சூர்யா நீட் தேர்வை மகாராஷ்டிரா-வில்  ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதி தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாரை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இந்த ஆண்டு சேர்ந்த மாணவர்களின் ஆவணங்கள் மீண்டும் சரி பார்க்கப்பட்டது. அந்த வகையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

பொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதை படிப்பு….!!

பொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதை படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு_வின் அறிவுறுத்தலின் படி 2019 ஆம் ஆண்டுக்கான புதிய பாடத்திட்டத்தில் தத்துவவியல் மற்றும் பகவத் கீதை படிப்பு அறிமுகம் செய்யப்படுமென்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் சென்னையில் உள்ள MIT, CEG, ACT, SAP  வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்தாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இதனால் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
கல்வி பல்சுவை

”மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை” ONGC வழங்குகின்றது …..!!

கல்லூரி மாணவர்கள் ஆயிரம் பேருக்கு ஓஎன்ஜிசி கல்வி உதவி தொகை வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப தொழிற்கல்வி பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வரும் எஸ்சி , எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாணவ , மாணவிகள் 1,000 பேருக்கு ONGC நிறுவனம் சார்பாக கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உதவித்தொகை  திட்டத்தின் பெயர் : ONGC Scholership for SC/ST ஸ்டூடண்ட் உதவித் தொகை […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

இப்படி தேர்வு நடத்த கூடாது…”மாணவர்கள் தொடர்ந்த வழக்கு”…. நீதிமன்றம் உத்தரவு….!!

தேர்வு முறையில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய விதியை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. பொறியியல் படிப்பில் ஒரு செமஸ்டரில் தோல்வியடையும் ஒரு மாணவர் மூன்று வாய்ப்புகளில் தேர்ச்சியடையாவிட்டால் அடுத்த செமஸ்டருக்கு செல்ல முடியாது என்பது அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய விதிமுறை. இந்த விதி முறையை ரத்து செய்ய கோரி நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

#BREAKING :”பள்ளி கல்வி இயக்குநர்கள் மாற்றம்” தமிழக அரசு அதிரடி…!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக தொடக்கக் கல்வி இயக்குநராக இருந்த கருப்புசாமி, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே போல மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநராக இருந்த ராமேஸ்வர் முருகன், பள்ளிசாரா கல்வி இயக்குநராக மாற்றபட்டுள்ளார். பள்ளிசாரா கல்வி இயக்குநர் சேதுராமவர்மா தொடக்கக்கல்வி இயக்குநராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக நேற்று தமிழக அரசு மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தை தனியார் பள்ளி இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதை […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி…. இனி 600 மார்க் கிடையாது… 500 மார்க் தான்…!!

+1 மற்றும் +2 மாணவர்களுக்கு 600 மதிப்பெண்ணுக்கு நடந்து வந்த தேர்வு இனி 500 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படுமென்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக பள்ளி கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றது.குறிப்பாக 10 மற்றும் 12  வகுப்புக்களுக்கான ரேங்கிங் முறையை நீக்கியது மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்கியது. அதை தொடர்ந்து 11 மற்றும் 12_ஆம் வகுப்பு_க்கு 1200 மதிப்பெண் 600_ஆக குறைக்கப்பட்டது தொடங்கி இரண்டு தாள்களாக இருந்த மொழிப்பாட தேர்வு ஒரு பாடமாக மாற்றப்பட்டது […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

”மெட்ரிக் பள்ளிகள் இயக்கம் மாற்றம்” தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!

மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தை தனியார் பள்ளி இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தை தனியார் பள்ளி இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.இனி மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தனியார் பள்ளிகள் இயக்ககம் என்று அழைக்கப்படும்.நர்சரி , பிரைமரி உள்ளிட்ட அனைத்து வகையான அரசு உதவி பெறாத பள்ளிகளும் தனியார் பள்ளிகள் இயக்கத்தின் கீழ் வரும் ,தனியார் பள்ளிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணதை விட கூடுதலாக வசூலிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

5 , 8_ஆம் வகுப்புக்கு பொது தேர்வு ”தேர்வு பயம் தான் அதிகமாகும்” கமல் எச்சரிக்கை…!!

5_ஆம் வகுப்பு மற்றும் 8_ஆம் வகுப்புக்கு கொண்டுவந்துள்ள பொது தேர்வை கண்டித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழக அரசு 10 ,11 , 12 ஆகிய வகுப்புக்கு பொது தேர்வு நடத்தி வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசின் புதிய சட்ட திட்டத்தால் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு என்ற முறையை இந்த ஆண்டு முதல் அமுல்படுத்த இருக்கின்றது. இதற்க்கு அரசியல் கட்சிகள் , […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

நீட் ஆள்மாறாட்டம்- மருத்துவ கல்லூரி இயக்குனர் பரபரப்பு பேட்டி…!!

சென்னையை சேர்ந்த உதய் சூர்யா நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. மருத்துவக்கல்லூரி இயக்கம் சார்பில் மருத்துவ கல்லூரி இயக்குனர் நாராயண பாபு  செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் , கடந்த 13_ஆம் தேதி அசோக் என்பவர் தேனி மருத்துவ கல்லூரி டீனுக்கு மின்னஞ்சலில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. அதில் நீட் தேர்வை எழுதியவர் புகைப்படமும் , கல்லூரியில் சேர்ந்தவரின் புகைப்படமும் மாறுபட்டு இருந்தது தெரியவந்தது. பின்னர் இதை விசாரிக்க 4 பேர் கொண்ட  உயர்மட்ட குழு விசாரித்து வந்தது.  இதன் அறிக்கையை மாநில […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

”நீட் ஆள் மாறாட்டம்” காவல் துறையில் புகார்- கல்லூரி டீன் நடவடிக்கை…!!

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் மீது நடவடிக்கை எடுக்க  காவல்துறையில் தேனி மருத்துவ கல்லூரி டீன் புகார் அளித்துள்ளார். மஹாராஷ்டிராவில் நீட் தேர்வு எழுதிய மாணவனின் ஹால் டிக்கெட் புகைப்படமும் , கல்லூரியில் சேர்க்கும் போது கொடுத்த புகைப்படமும் வெவ்வேறாக உள்ளதாக என்ற புகார் எழுந்தது சர்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆள் மன்றாட்டமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில்  கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் இது தொடர்பான அறிக்கையை மாநில சுகாதாரத்துறை இயக்குநருக்கு அனுப்பி வைத்துள்ளார். இது […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

வினாத்தாள் லீக்- ”கடும் நடவடிக்கை” தேர்வு துறை எச்சரிக்கை…!!

தேர்வு வினாத்தாள் வெளியாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று அரசு தேர்வுதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 10 , 11, 12 வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் அனைத்தும் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பல்வேறு மொபைல்களில் வினாத்தாள்கள் முன்னதாகவே வெளியாவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.இந்த சூழ்நிலையில் நேற்று  தினம் நடந்த பதினொன்றாம் வகுப்பு வணிகவியல் தேர்வுக்கு வந்த வினாத்தாள் மற்றும் நேற்று நடைபெற்ற கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் வினாத்தாள் முன்னதாகவே ஷேர்சேட் செயலியில்  வெளியாகியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி நேற்றே […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

சென்னையில் 2 முறை தோல்வி….. மஹாராஷ்டிராவில் தேர்ச்சி….. நீட் ஆள் மாறாட்டம்…. சிக்கிய மருத்துவரின் மகன்…!!

 நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றதாக சென்னை மருத்துவரின் மகன் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிராவில் நீட் தேர்வு எழுதிய மாணவனின் ஹால் டிக்கெட் புகைப்படமும் , கல்லூரியில் சேர்க்கும் போது கொடுத்த புகைப்படமும் வெவ்வேறாக உள்ளதாக என்ற புகார் எழுந்தது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டுமுறை சென்னையில் இரண்டு முறை தேர்வெழுதி தோல்வி அடைந்த அந்த மாணவன் மஹாராஷ்டிராவில் தேர்வு எழுதி உள்ளார். இது குறித்த சந்தேகம் எழுந்தது முதல் தேனி மருத்துவ கல்லூரி வகுப்புக்கு மாணவன் வர […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

#BREAKING : ”ஷேர் சாட் இல் வெளியான வினாத்தாள்” கதிகலங்கும் கல்வித்துறை…!!

ஷேர்சேட் ஆப்பில் வினாத்தாள் வெளியாகியதாக குற்றசாட்டு எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 10 , 11, 12 வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் அனைத்தும் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பல்வேறு மொபைல்களில் வினாத்தாள்கள் முன்னதாகவே வெளியாவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.இந்த சூழ்நிலையில் நேற்றைய தினம் பதினொன்றாம் வகுப்பு வணிகவியல் தேர்வுக்கு வந்த வினாத்தாள் இரு நாட்களுக்கு முன்னதாகவே ஷேர்சேட் செயலியில் வெளியாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பல்வேறு தேர்வுக்கான வினாத்தாள்கள் இப்படி முன்னதாகவே சேர் சாட்டில் வெளியாகிய அதிர்ச்சி […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

காலாண்டு விடுமுறை குறித்து எழுந்த சர்சைக்கு இதான் காரணம்….!!

காலாண்டு தேர்வு விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி எழுந்ததற்கான காரணம் காந்தியின் பிறந்தநாள் குறித்து மாநில திட்ட இயக்குனர் வெளியிட்ட வழிமுறை ஆகும். தமிழகம் முழுவதும் காலாண்டு தேர்வு முடிந்த பின்பாக செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 2_ஆம் தேதி வரை விடுமுறை என்று இந்த வருட தொடக்கத்திலேயே ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. இதையொட்டி வரும் அக்டோபர் 2_ஆம் தேதி காந்தியின் 150 வது பிறந்த நாளை ஒட்டி இந்த வருடம் தொடங்கி 2020_ஆம் ஆண்டு […]

Categories
கல்வி தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள்

மகிழ்ச்சி….. ”தமிழில் தேர்வை எழுதலாம்”RRB அறிவிப்பு…!!

மண்டல அளவிலான தேசிய வங்கி தேர்வுகளை மாநில மொழிகளில் எழுதிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல அளவிலான தேசிய வங்கிகளுக்கு உள்ள பல்வேறு பணியிடங்களை  நிரப்புவதற்கான தேர்வை RRB  அமைப்பு தான்  நடத்துகின்றனது. பொதுவாக IBPS நடத்தும் தேர்வை போல வினாத்தாள்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வடிவமைத்து இது வரை நடத்திவரபட்ட   மண்டல ஊரக வங்கித் தேர்வுகளை இனிமேல் அந்தந்த மாநில மொழிகளிலும் எழுதிக் கொள்ளலாம் என்று RRB அறிவித்துள்ளது. இதனால் இனி இந்த தேர்வு வினாக்கள் அந்தந்த மாநில மொழிகளிலும்இடம்பெறும். மேலும் மேலும் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு”…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும்  8ஆம்  வகுப்புக்கும்  நடத்தப்படும் என அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை கொண்டு  மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன்  பொது தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி இயக்குனர்களுக்கு  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு பொது தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

கலை-அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு…. தமிழக அரசு ஒப்புதல்…!!

பொறியியல் படிப்புகளை போன்று கலை அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்-லைனில் கலந்தாய்வு நடத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  கலை அறிவியல் படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்துவது குறித்து உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் உயர்கல்வித் துறை தொடர்புடைய பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்த வழிமுறைகள், கல்லூரிகளை நவீனப்படுத்துதல், தொழில்நுட்ப மயமாக்கல், தானியங்கி மயமாக்கல், உள் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவை […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ஹேப்பி….”9 நாட்கள் விடுமுறை”….. காத்திருக்கும் மாணவர்கள்…!!

2020-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை விடுவதற்கான வாய்ப்புள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆண்டு தோறும் உற்சாகமாக்க எதிர்பார்த்துக் காத்து இருப்பது தமிழர் திருநாளான பொங்கல் திருநாள். இது தமிழகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடுவது ஒரு புறமிருந்தாலும் , மறுபுறம் இதற்க்கு வரும் விடுமுறை அதிகம். பொங்கல் , மாட்டு பொங்கல் , காணும் பொங்கல் என தொடர்ந்து அரசு விடுமுறை நாளாக […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : குரூப்-4 தேர்வு : உத்தேச விடைகள் வெளியீடு…!!

குரூப்-4 தேர்வு நடைபெற்றதற்கான உத்தேச விடைகள் பட்டியலை TNPSC வெளியீட்டுள்ளது. TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4  மூலம் கிராம நிர்வாக அலுவலர் , ஜூனியர் அசிஸ்டன்ட்,  பில் கலெக்டர் , தட்டச்சர் உள்ளிட்ட 6491 காலி பணியிடங்களுக்கு கடந்த1_ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான உத்தேச விடைகள் தற்போது வெளியாகியுள்ளது.TNPSC நடத்திய குரூப்-4 தேர்வுக்கான உத்தேச விடைகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் WWW.tnpsc.gov.in என்ற இணையத்தில் உத்தேச விடைகளை தெரிந்து கொள்ளலலாம்.

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் ….19, 427 பணியிடங்களுக்கான அரசாணை வெளியீடு….!!

தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 19,427 காலி பணியிடங்களுக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. 19, 427 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரந்தரமாக்கி தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. 2017 – 18 ஆம் கல்வியாண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தபடி அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. இதில் முதல் கட்டமாக 17 ஆயிரம் தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படுகின்றன.

Categories
கல்வி மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

5,575 தேர்வு மையங்கள்…. 6, 491 பணியிடங்கள்…. இன்று குரூப் 4 தேர்வு.!!

TNPSC நடத்தும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.   TNPSC நடத்தும் தேர்வுகளிலேயே இது தான் அதிக பேர் விண்ணப்பித்துள்ள தேர்வாகும். 301 தாலுகா  மையங்களில் 5,575 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6, 491 பணியிடங்களுக்கு இன்று காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை 3 மணி நேரம் குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. தேர்வறைக்குள் கட்டாயமாக செல்போன், மின்னணு சாதனங்கள் கைப்பை ,  […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

 TNPSC group 4 தேர்வு : ”ஹால் டிக்கெட் பெறுவது எப்படி”  TNPSC_யின் விளக்கம்…!!

செப்டம்பர் 1_ஆம் தேதி நடைபெற இருக்கும் TNPSC group 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் பெறுவதற்கான வழிமுறை குறித்து  டி.என்.பி.எஸ்.சி விளக்கியுள்ளது. TNPSC group 4 பணியில் 6, 491 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளபவர்கள்  tnpsc.gov.in, tnpscexams.net , tnpscexams.in என்ற இணைய தள பக்கத்திற்கு சென்று ஹால் டிக்கெட்டுகளை டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.இந்த தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும்.இதன் மூலம் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் … அண்ணா பல்கலைகழகத்தில் நேரடி கலந்தாய்வு ..!!

அண்ணா பல்கலைக்கழகம்  முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. முதுநிலை பொறியியல் படிப்புகளுக்காக தமிழகத்தில் இந்த ஆண்டு 6268 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில்   எம்.இ ,  எம்.டெக் , எம்.ஆர் மற்றும் எம்.பிளான்ட் ஆகிய முதுநிலை பொறியியல் பாடப்பிரிவை தேர்வுசெய்துள்ளது  . இந்நிலையில் இந்த படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம்  அதிகாரப் பூர்வமாக இணையத்தில் வெளியிட்டுள்ளது . மேலும் , www.annauniv.edu என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் பிறந்த தேதி […]

Categories

Tech |