உலகில் எத்தனை மொழிகள் இருந்தாலும், தமிழ் மொழியின் சிறப்பை மிஞ்சிவிட முடியாது. அதற்கு உதாரணமாக ஒரு சில தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தமிழின் உயிரெழுத்தில் ‘அ’ வுக்கு அடுத்து ‘ஆ’ என்ற எழுத்து வருவது ஏன்? அரசனும், ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட!! ‘இ’ வுக்கு அடுத்து ‘ஈ’ என்ற எழுத்து வருவது ஏன்? இருப்பவன் ஈய வேண்டும் என இயம்பிட!! ‘உ’ வுக்கு அடுத்து ‘ஊ’ என்ற எழுத்து வருவது ஏன்? உழைப்பே ஊக்கம் […]
