நமது முன்னோர்களின் பண்பாடான, பாரம்பரியமிக்க சத்து மாவு தயார் செய்வது எப்படி.? என்பதை பார்ப்போம். இவ்வாறு செய்து கொடுக்கும் மாவு தான் உண்மையிலேயே குழந்தைகளுக்கு முழுமையான ஆரோக்கியத்தை அளிக்கும். தேவையான பொருட்கள்: ராகி – 2 1/2கிலோ சோளம் […]

நமது முன்னோர்களின் பண்பாடான, பாரம்பரியமிக்க சத்து மாவு தயார் செய்வது எப்படி.? என்பதை பார்ப்போம். இவ்வாறு செய்து கொடுக்கும் மாவு தான் உண்மையிலேயே குழந்தைகளுக்கு முழுமையான ஆரோக்கியத்தை அளிக்கும். தேவையான பொருட்கள்: ராகி – 2 1/2கிலோ சோளம் […]
குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் நீங்கள் இந்த மாதிரி ஸ்டைல செய்து கொடுத்து அசத்துங்கள்.. தேவையான பொருட்கள்: அரிசி மாவு – 1/2 கப் பொரிகடலை – 1/2 கப் தேங்காய் துருவல் […]
வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு, குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும். நமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும் இத்தகைய சத்துகள் அனைத்தும் வரகரிசியில் நிறைந்துள்ளது தேவையான பொருட்கள்: வரகரிசி – கால் கிலோ, இட்லி அரிசி – கால் […]
நோய் கிருமியின் தொற்று மற்றும் சளி, இருமல் போன்ற பாதிப்புகளில் இருந்து காத்து,உடலுக்கு சக்தியை கொடுக்கும் இந்த ஜூஸ் செய்முறையை பார்ப்போம்… தேவையான பொருட்கள்: கேரட் – 1 சிவப்பு குடை மிளகாய் – 1 மிளகு […]
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சூடான ருசியான கிராமத்து மீன் குழம்பு …! தேவையான பொருட்கள் : மீன் – 1 கிலோ சின்ன வெங்காயம் – 15 பூண்டு – 10 பள்ளு பச்சை மிளகாய் – 5 சோம்பு – 1 ஸ்பூன் மிளகு – 1 ஸ்பூன் தக்காளி – 3 மிளகாய் தூள் – 2 ஸ்பூன் குழம்பு தூள் – 2 ஸ்பூன் மஞ்சள் தூள் […]
அனைவரும் சாப்பிட்டவுடன் இந்த மாதிரியான விஷயங்களை செய்யாதீர்கள். புகை பிடிக்காதீர்கள்: சாப்பிட்ட உடன் நீங்கள் புகைக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு இணையான பாதிப்புகளை உருவாக்கும். குடல் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும். தூங்காதீர்கள்: சாப்பிட்ட அடுத்த நிமிடமே படுக்கைக்கு செல்வது தவறு. உடனே தூங்கி விடுவது அதைவிடத் தவறு. சாப்பிட்டதும் உறங்கி விடும் பழக்கம் ,வயிற்று உப்புசம், தூக்கத்தில் தொந்தரவுகள் போன்றவற்றை ஏற்படுத்தும். செரிமானத்தை பாதிக்கும். உடல் எடை அதிகரிக்கவும் காரணமாகும். உணவுக்கும் […]
தினமும் முட்டை எத்தனை சாப்பிடலாம்.? யாரெல்லாம் சாப்பிடலாம்.? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பது பற்றியே தெரிந்து கொள்வோம். பொதுவாக விட்டமின் ஏ,பி,சி,டி,இ என்று உடலுக்கு தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் முட்டையில் உண்டு. மேலும் தைராக்சின் சுரக்க தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் உண்டு. உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களும் முட்டையில் மட்டுமே நிறைவாக இருக்கும். ஒரு முட்டையின் வெள்ளைக்கரு 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது. […]
விரத கால உணவில் மற்றும் வழிபாட்டிற்கான படையல்களில் இனிப்புக்காக செய்யப்படும் உணவாக பாசிப்பருப்பு பாயாசம் பெரும்பாலும் செய்யப்படுகிறது. இது சுவையும் சத்தும் மிக்கது. எளிதான முறையில் பருப்பு பாயசம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு – 1 கப், பச்சரிசி மாவு – 2 ஸ்பூன், வெல்லம் – 1 கப் (துருவியது), நெய் – 1/4 கப், முந்திரி – 10, உலந்த திராட்சை – 10, ஏலக்காய் – 3 […]
இளநீர் குளிர்ச்சியைத் தந்து உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரக்கூடியது. அதிக அளவு தாது உப்புக்கள் இருப்பதால்தினமும் ஓர் இளநீர் குடிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளலாம். இந்தக் கோடையில் வெப்பத்தைத் தணிக்க இளநீர் ரெசிப்பிகளை செய்து சாப்பிடுங்கள். இளநீர் பானகம் இளநீர் பானகம் : தேவையான பொருட்கள் : லேசான வழுக்கை உள்ள இளநீர் – 2 கப், பனங்கற்கண்டு – 2 டீஸ்பூன், ஏலக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை. செய்முறை : இளநீர் வழுக்கையை மிக்ஸியில் அடித்து, பனங்கற்கண்டு, இளநீர், […]
வெயிலால் ஏற்படும் பிரச்சனைகளை விரட்டி அடிக்கும் கம்மங்கூலின் நன்மைகள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்வோம். தமிழனின் பாரம்பரியமான உணவு வகைகளில் ஒன்றாக விளங்குவது கம்மங்கூழ். கோடைகாலத்தில் உடலில் ஏற்படக்கூடிய சூட்டை தணிப்பதற்கு ஏகப்பட்ட குளிர்பானங்கள், மருந்துகள் என விற்கப்படுகின்றது. ஆனால் நம் முன்னோர்கள் அனைவரும் முந்தைய காலத்திலிருந்து வெயிலால் உண்டாகக்கூடிய பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு பழங்காலம் முதல் கம்மங்கூழ் தான் குடிப்பார்கள். குறிப்பாக கம்மங்கூழ் தயாரிப்பது மிகவும் எளிமையான ஒரு விஷியம் ஆகும். அதுவும் இரவில் தயாரித்து, மறுநாள் காலையில் […]
டிராகன் பழத்தின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். கற்றாழை குடும்பத்தைச் சார்ந்த ஓட்டுயிர் கொடி போன்ற உயரமான டிராகன் பழம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. அதனுடைய மருத்துவ குணங்களை பின்வருமாறு காணலாம். டிராகன் பழம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரக்கூடியது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் புற்றுநோய் வருவதையும், உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. இதயத்தில் உள்ள ரத்த நாளங்களை நன்றாக செயல்பட வைக்கிறது. இந்த பழத்தில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் தேவைப்படுகிறது. […]
ஆரோக்கியமான திணை வகைகளை கொண்டு கருப்பட்டி கொழுக்கட்டை செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். நமது முன்னோர்கள் உடல் சக்திக்கு எடுத்துக் கொண்ட உணவு வகைகளில் தினை வகைகள் முக்கியமானது. அதிலும் கம்பு, கேழ்வரகு, திணை இவை மூன்றும் அதிகச் சத்துக்கள் கொண்டவை. இவை மூன்றையும் வைத்து ஒரு ஆரோக்கியமான உணவை குழந்தைகளுக்கு நாம் எளிமையாக தயார் செய்யலாம். அது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். திணை, கம்பு, […]
கருப்பு உளுந்தில் உள்ள மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தற்போது உளுந்து என்றாலே நம் நினைவுக்கு வருவது வெள்ளை உளுந்து தான். கருப்புஉளுந்து நமது சிறு வயதிலோ அல்லது நமது தாய் தந்தையரின் இளம் வயது காலகட்டத்தில் தான் அதிகம் பயன்படுத்தியிருப்பர். கருப்பு உளுந்தை தற்போது பெரும்பாலானோர் பயன்படுத்துவது இல்லை. ஆனால் வெள்ளை உளுந்தை விட கருப்புஉளுந்துக்கு தான் அதிக சத்து என்பது இருக்கிறது. கருப்பு உளுந்து இட்லி, தோசை மாவு அரைக்க […]
இஞ்சியின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். இஞ்சி பொதுவாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கக் கூடியது. அந்த வகையில், இஞ்சிச்சாறு உடலை வலுப்படுத்தும் என நமது சித்தர்கள் மருத்துவ குறிப்பு எழுதி வைத்துள்ளனர். இஞ்சி சாறை எடுத்தவுடன் 10 நிமிடம் வைத்திருந்தால் அடியில் வெள்ளையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் வண்டல் படியும். அதை விட்டுவிட்டு மேலே உள்ள தெளிஞ்ச நீரை மட்டும் எடுத்து குடிக்கணும். […]
குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவுகளில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு வகைகள் பற்றிய தொகுப்பு குழந்தைகளுக்கு சத்தான உணவை கொடுக்கும் பொழுது நீ இதை கண்டிப்பாக சாப்பிட்டே தீர வேண்டும் என கட்டாயப்படுத்துவதை காட்டிலும் குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் அந்த உணவை சாப்பிட்டு அவர்களுக்கும் பழக்கப்படுத்தி விடுவது சிறந்தது. குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக அவர்களது மெனுவில் இடம்பெற வேண்டிய அத்தியாவசியமான 4 உணவு வகைகள் உள்ளது. அவை பருப்பு வகைகள் நாம் அன்றாடம் மளிகை லிஸ்டில் எழுதும் கடலை பருப்பு, […]
ஊரடங்கும் காரணமாக வீட்டிலேயே அடைபட்டு இருப்பவர்களுக்கு வீட்டு சமையலறையில் இருக்கும் சமையலுக்கு உதவாது என ஒதுக்கிய பேபி உருளைக்கிழங்கு வைத்து செய்யக்கூடிய சுவைமிக்க உருளைக்கிழங்கு மசாலா செய்து கொடுத்து அவர்களது லாக் டவுன் நேரத்தையும் ஸ்பைசியாக மாற்றி அமையுங்கள். தேவையான பொருட்கள் பேபி உருளைக்கிழங்கு வத்தல் ஜீரகம் கருப்பு மிளகு தூள் கொத்தமல்லி விதைகள் எண்ணெய் எலுமிச்சைச்சாறு கொத்தமல்லி இலை செய்முறை முதலில் பேபி உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். கடையொன்றில் வத்தல், சீரகம், […]
கானா வாழையின் மருத்துவகுணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். கானாவாழை இதனை பெரும்பாலும் கிராமபுறத்தில் வாழும் மக்கள் அறிந்திருப்பர். ஆனால் நகர்ப்புறங்களில் வாழ்வோருக்கு இது பற்றி தெரியாது. கானா வாழை பொதுவாக ஈரமான பகுதிகளில் தானாகவே வளரக்கூடியது. சிறப்பான தாம்பத்தியத்துக்கு பெரிதும் உதவக்கூடியது கானா வாழை. கானா வாழையுடன் முருங்கைப் பூ, துவரம் பருப்பு இரண்டையும் சேர்த்து கூட்டு வைத்து கொள்ளுங்கள். பின் நெய் கலந்த சாதத்தோடு கூட்டு சேர்த்து 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் […]
ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்களின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கீரை வகைகளில் நாம் அரிதாக கேட்கும் பெயர் பசலைக் கீரை. இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பும் அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. பீட்ரூட் இரத்த சோகையை நீக்கும் தன்மை கொண்டது. வல்லாரைக்கீரை ஞாபக சக்தியை கொடுக்க கூடியது. மேலும் உடலுக்கு பல்வேறு சக்திகளை வழங்குகிறது. மாம்பழம் உண்டால் இருதயம் வலிமை […]
வல்லாரை பக்கோடா செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். தேவையான பொருள்கள்: ஒரு கப் கடலை மாவு அல்லது பச்சை மாவு,அரை கப் நறுக்கிய வெங்காயம், தேவையான அளவு இஞ்சி, பூண்டு, சீரகம், சோம்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை நன்கு கழுவி பொடியாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பின் ஒரு கப் கடலை மாவுடன் நறுக்கிய வெங்காயம் அரை கப் நறுக்கிய வெங்காயம். தேவையான அளவு இஞ்சி, பூண்டு, சீரகம் […]
சுவையான வல்லாரை முந்திரி சாதம் செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். தேவையான பொருட்கள்: ஒரு கப் வல்லாரை, ஐந்திலிருந்து ஆறு முந்திரி, பச்சை மிளகாய் 2 , நெய் தேவையான அளவு செய்முறை : முதலில் ஒரு கப்பில் கீரையை நன்கு கழுவி எடுத்துக்கொண்டு, அத்துடன் 5லிருந்து 6 முந்திரியையும் 2 பச்சை மிளகாயையும் எடுத்து நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் 2 மேசைக்கரண்டி நெய் விட்டு அதில் கடுகு […]
வல்லாரை கீரையின் மருத்துவக் குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். வல்லாரைக்கீரை உடல் வலிமையை அதிகரித்து மன அமைதியை கொடுக்கக்கூடியது. இதில் ரத்தம் உறையாமல் இருக்க உதவும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. எலும்புகளை வலுப்படுத்தி சிவப்பணுக்களை அதிகப்படுத்துகிறது. உணவையே மருந்தாக எடுக்க நினைப்பவர்களுக்கு வல்லாரை சிறந்த ஒன்று. வல்லாரை கீரையின் விலையும் குறைவுதான் அதேபோல் அதை சமைத்து சாப்பிடுவதும் எளிது. வல்லாரையை மெயின் டிஷ் ஆக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை லேசாக எண்ணெயில் பொரித்து […]
உலகம் முழுதும் கொரோனா நோய் பரவி மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் தன்னை தானே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றிய தொகுப்பு ஓட்ஸ் ஓட்ஸ் சாப்பிடுவதனால் உடலில் செரிமானத்தை மெதுவாக்கி மற்றும் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது. இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. வாழைப்பழம் வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்த வாழைப்பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு அதிகப்படியான சக்தி கிடைக்கிறது. நார்ச்சத்து அதிகம் இருக்கும் வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை […]
கண்பார்வை குறைபாடு என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் இருந்து வருகிறது. சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடாமல் இருப்பது தான் கண்பார்வை குறைவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. அந்தவகையில் என்ன சாப்பிட்டால் கண்பார்வை அதிகரிக்கும் என்பது பற்றிய தொகுப்பு மலைவாழைப்பழம் மற்றும் தயிர் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவு நேரம் சாப்பிட்டு வருவதால் கண் பார்வைத் திறன் மேம்படும். கண்ணில் எந்த நோய் அறிகுறி தென்பட்டாலும் அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு வருவதால் கண் […]
முதியவர்கள் முதல் இளம் வயதினர் வரை முதுகு வலியால் அவதிப்படும் சூழ்நிலையை நிரந்தரமாக வழியில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறை தற்போதைய காலத்தில் வேலைக்கு செல்லும் அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனை முதுகு வலி. அதிக நேரம் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து இருப்பதாலும் இரண்டு சக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்வதால் இந்த வழியில் சிக்கிக் கொள்கின்றனர். இதிலிருந்து நிரந்தரமாக விடுபட பூண்டு அதிக அளவில் உதவி புரிகிறது. பூண்டை பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் முதுகு வலி நிரந்தரமாக […]
தேவையான பொருட்கள் புதினா இலை – 1 கைப்பிடி எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன் சீரகப்பொடி – 1/4 டீஸ்பூன் மிளகு பொடி – 1/2 டீஸ்பூன் பொடித்த வெல்லம் – 2 டீஸ்பூன் உப்பு […]
பேரிச்சம் பழத்தின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். உடலில் சத்து அதிகரிக்க பாலுடன் சேர்ந்து பேரிச்சம்பழம் சாப்பிடலாம் என்று பலர் அறிவுரை கூறி கேட்டிருப்போம். பேரிச்சம் பழத்தில் பல நன்மைகள் அடங்கி இருக்கிறது. அது குறித்து விரிவாக காணலாம். தினமும் குறைந்தது இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருவது நன்மை தரும். இதில் இயற்கையாகவே குளுக்கோஸ், பிரக்டோஸ், சர்க்கோஸ் இருப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் என்பது இருக்காது. […]
வாழைப்பழங்கள் சாப்பிடுவது உடல் நலத்திற்கு பல நன்மைகளை கொடுக்கும் நிலையில் பச்சை வாழைப்பழத்தில் இருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு வைட்டமின் பி நிறைந்த பச்சை வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். பச்சை வாழைப்பழம் சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி சீராக வைக்க உதவி புரிகிறது. பச்சை வாழைப்பழம் சாப்பிடுவதால் குடல் புண்களை விரைவில் ஆற்ற முடியும். பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் எளிதில் உடல் […]
பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பலவகையான நன்மைகள் கிடைக்கப் படுகின்றன. அதிலும் சப்போட்டா பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கப் பெறும் என்பது பற்றிய தொகுப்பு தினமும் சப்போட்டா பழம் சாப்பிட்டு வருவதனால் இதயம் தொடர்பான பிரச்சினைகள் குணப்படுத்தி இதயத்தை பாதுகாக்கும். இரவில் தூக்கம் வரவில்லை என்றால் சப்போட்டா பழத்தின் சாரை அருந்திவர நிம்மதியான உறக்கம் வரும். தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிடுவதால் ஆரம்பகால காசநோய் பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். உடலில் ஏற்படும் அதிகப்படியான சூட்டை தணிக்க […]
ஜப்பானில் புற்றுநோய் மையம் நடத்திய ஆய்வு ஒன்றில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்த உணவு பொருளை சாப்பிடும் மனிதனின் உடலில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதாக தெரிய வந்துள்ளது அதன் அடிப்படையில் வைட்டமின்-சி சத்து நிறைந்த உணவுப் பொருட்களை நீங்களும் எடுத்துக் கொள்கிறீர்களா என்று பார்த்துக்கொள்ளுங்கள் கொய்யாப்பழம் வைட்டமின் சி சத்து நிறைந்த கொய்யாப்பழம் இனிப்பு தன்மை அதிகம் கொண்டதாக உள்ளது. யாரொருவர் கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுகிறாரோ அவர் உடம்பில் இருக்கும் கெட்ட […]
ஞாபக மறதி ஏற்படாமல் தடுக்கும் வழிமுறை பற்றிய தொகுப்பு பெரியவர்கள் மட்டுமின்றி இப்போது இளம் வயதினரும் ஞாபக மறதிக்கு தள்ளப்படுகின்றனர். ஒரு பொருளை வைத்த இடத்தை மறந்து விட்டு மற்ற இடங்களில் தேடுவதே இதற்கு எடுத்துக்காட்டு. மூளைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காத காரணத்தினால் தான் ஞாபக மறதி ஏற்படுகிறது. ஞாபக மறதி ஏற்படாமல் தடுக்க சிறந்த மருந்தாக அமைவது மணலிக்கீரை. மணலிக்கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாக வைத்து சாப்பிட்டாலும் அல்லது மசியல் செய்து சாப்பிட்டாலும் ஞாபக மறதியை […]
மருத்துவ குணம் வாய்ந்த தேனை எதனுடன் சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன மருத்துவ நன்மை கிடைக்கும் என்பது பற்றிய தொகுப்பு தினமும் இரவு பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வருவதால் ஆழ்ந்த உறக்கம் வரும். இதயமும் பலம் பெறும். தேனை பழச்சாறுடன் கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு சக்தி கிடைக்கும். மாதுளம் பழச்சாறுடன் தேனை சேர்த்து சாப்பிடுவதால் அதிக ரத்தம் சுரக்கும். தேன் மற்றும் ரோஜாப்பூ குல்கந்து சேர்த்து சாப்பிடுவதால் உடலில் இருக்கும் அதிகப்படியான சூடு தணியும். தேங்காய் பாலுடன் […]
புரதச்சத்து நிறைந்த பாசிப்பயிறு சாப்பிடுவதனால் உடல் எடை அதிகம் குறையும் வாய்ப்புகள் உள்ளது அதிலும் பாசிப்பயிரை முளைகட்ட வைத்து சாப்பிடுவதனால் உடலுக்கு மேலும் ஆரோக்கியம் கிடைக்கப்பெறும் பாசிப்பயிறை சாலட்டாக செய்வது எப்படி எனும் தொகுப்பு தேவையான பொருட்கள் பாசிப்பயிறு – 1 கப் தக்காளி […]
தேவையான பொருட்கள் அவல் – 1 கிலோ பொரிகடலை – […]
தேவையான பொருட்கள் பொரிகடலை – 1/2 கிலோ தேங்காய் – 1 சீனி – 250 கிராம் முந்திரி […]
உணவில் ஊறுகாய் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் அனைவருக்கும் இருக்கும் அந்த ஊறுகாயால் ஏற்படும் தீமைகள் பற்றிய தொகுப்பு ஊறுகாய் அதிகம் சாப்பிடுவதனால் அடிவயிற்றில் வலி ஏற்படும். தசைப்பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளையும் உருவாக்கும். கெட்டுப்போகாமல் இருக்க ஊறுகாயில் ரசாயனம் கலப்பதால் உடல் சூட்டை அதிகப்படுத்தி விடும். ஊறுகாய் அதிகம் சாப்பிடுவதனால் வயிற்றுப்போக்கு பிரச்சனையும் ஏற்படக்கூடும். அமிலத்தன்மை நிறைந்த ஊறுகாய் தொடர்ந்து சாப்பிடுவதால் வயிற்றுப்புண் ஏற்படும். ஊறுகாய் சாப்பிடுபவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி குறையும் அபாயம் உள்ளது. அதிகப்படியான எண்ணெய் ஊறுகாயில் […]
தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருவதனால் உடலுக்கு கிடைக்கப்பெறும் பல நன்மைகள் பற்றிய தொகுப்பு சீரான இதய செயல்பாடுகளுக்கு துணை புரிந்து ரத்தத்தின் வேகத்தை சீராக வைத்துக் கொள்ளும். வயிற்றுப்போக்கு பிரச்சனையை சரிசெய்ய உதவும். புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுத்து புற்றுநோய் வருவதை தடுக்கும். எலும்புகளுக்கு வலிமை கொடுக்கும். உடல் எடையை அதிகரிக்க துணை புரியும். உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். நார்ச்சத்து நிறைந்த பேரிச்சம் பழம் மலச்சிக்கல் பிரச்சனையை விரட்டியடிக்கும்.
பலரது வீடுகளில் வளர்க்கப்படும் கீரை முருங்கைக்கீரை அதன் மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு இக்கீரையை நெய்யில் நன்றாக வதக்கி சாப்பிட்டு வருவதனால் ரத்தசோகை உள்ளவர்களுக்கு உடலில் ரத்தம் அதிக அளவில் சுரக்கும். முருங்கைக்கீரையை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் பற்கள் பலம் பெறும் அதோடு உடல் சூட்டினால் ஏற்படும் வாய்ப்புண்கள் ஆறும். இரும்பு சத்து நிறைந்த முருங்கைக் கீரையை உணவில் சேர்த்து வருவதால் ஹீமோகுளோபின் ரத்தத்தில் அதிகரிக்கும். முருங்கைக்கீரை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் தலை முடி […]
பாதாம் பருப்பை விட அதிக பயன்களை கொடுக்கும் நிலக்கடலை கடலையின் நிலக்கடலையின் மருத்துவப் பயன்கள் பற்றிய தொகுப்பு நிலக்கடலையில் சைட்டோஸ்டீரால் எனும் வேதிப்பொருள் அதிகம் இருப்பதால் புற்றுநோய் செல்களை வளர விடாது தடுத்து புற்று நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. நிலக்கடலையில் இருக்கும் ரெஸ்வரெட்ரால் என்னும் வேதிப்பொருள் மூளைக்கு ரத்தம் பாய்வதில் தடை ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்வதோடு மூளையை சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்கிறது. போலிக் அமிலம் நிறைந்த நிலக்கடலையை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதனால் வயிற்றில் இருக்கும் […]
இரவில் இதை குடித்து வருவதால் உடலில் இருக்கும் சளி அனைத்தும் காலையில் மலம் வழியாக வேறிவிடும்..! இருமல், சளி, சிகரெட் பிடிப்பவர்கள் லொக்கு லொக்கு என்று இருமி கொண்டிருப்பார்கள், அந்த மாதிரி உள்ளவர்களுக்கு சளி கட்டி கட்டியாக வெளியேறும். சிகரெட் பிடிப்பவர்கள் மட்டுமல்லாமல் நிறைய பேருக்கு சளித்தொல்லை அதிகமாக இருக்கும். அதை ரொம்ப எளிமையாக வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து ஒரு கசாயம் செய்யலாம். குழந்தைகளுக்கு கால் டம்ளர் அளவு கொடுப்பதே நல்லது. எந்த நேரத்தில் கொடுக்க […]
தேவையான பொருட்கள் : நூடுல்ஸ் – 200 கிராம், வேகவைத்த கலந்த காய்கறிகள் – 1/2 கப், உருளைக்கிழங்கு – 3, பச்சை மிளகாய் – 2, பெரிய வெங்காயம் – 2, பூண்டு – 2, கொத்தமல்லித்தழை – 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன், தக்காளி சாஸ், பொரிக்க எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை : நூடுல்ஸை வேக வைத்து கொள்ளவும். […]
பண்டைய காலம் தொட்டு பயன்பாட்டில் இருந்து வரும் பொருள் தயிர். தயிரில் இருக்கும் மருத்துவ பயன்கள் பற்றிய தொகுப்பு. பாஸ்பரஸ் கால்சியம் நிறைந்த தயிர் எலும்புகளுக்கு வலிமை சேர்க்கின்றது. புரோபயாடிக் என்ற நல்ல பாக்டீரியா தயிரில் இருப்பதால் குடலை பாதுகாக்கின்றது. புரோபயாடிக் பாக்டீரியா வயிற்றில் இருக்கும் நுண்கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. தயிரில் இருக்கும் நல்ல கொழுப்பு ரத்தக்குழாயில் இருக்கும் கெட்ட கொழுப்பை அழித்து ரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்கிறது. தயிர் சாப்பிட்டு வருவதால் […]
அஜீரண கோளாறை சரி செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். இக்காலகட்டத்தில் பலரும் அவதிப்படும் ஒரு உடல் பிரச்சனை என்றால் அது அஜீரண தொல்லை தான். உணவு செரிமான பிரச்சனையால் அஜீரணம் என்பது அனைத்து வயதினருக்கும் வரும். அதிகாரம் என்னை போன்றவற்றை உண்ணும் போது செரிமான நீர் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். இதை எளிய வழியில் குணமாக்க ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் கொதிக்க வைத்து சூடு தணிந்தவுடன் […]
சில காய்கறிகளின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். பாகற்காய் சாறை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். முட்டைக்கோஸ் சாறு அருந்தி வந்தால் வயிற்றுப்புண் நீங்கும். தக்காளி சாறுடன் தேன் கலந்து அருந்தினால் ரத்தம் சுத்தமாகும். கத்தரிக்காய் பசியைத்தூண்டும் ரத்தத்தை தூய்மையாக்கும்.
தேநீர் பிரியர்கள் அதை தயார் செய்யும் முன் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தேநீர் பிரியர்கள் தேநீர் தயாரிக்கும் போது இஞ்சி, சீரகம், ஏலக்காய், மஞ்சள், கிராம்பு ஆகியவற்றை ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொண்டு போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இதிலுள்ள ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதன்படி, சீரகம் மலச்சிக்கல் அஜீரணம் போன்றவற்றை சரிசெய்யும். ஏலக்காய் வயிற்று வலி, வயிறு இழுத்து பிடித்தல் ஆகியவற்றை தடுக்கும். மஞ்சள் […]
காய்கறிகளில் கொழகொழப்பு தன்மையினால் மக்களால் வெறுக்கப்படும் காய்கறி வெண்டைக்காய். வெண்டைக்காய் சாப்பிடுவதனால் அறிவுத்திறன் வளரும் என குழந்தைகளுக்கு பெற்றோர் கூறி வருவர். அதையும் தாண்டி வெண்டைக்காயில் இருக்கும் மருத்துவ தன்மை பற்றிய தொகுப்பு வெண்டைக்காய் சாப்பிட்டு வருவதால் அதிலிருக்கும் நார்ச்சத்து அல்சர் நோய்க்கு மருந்தாகவும் அதுதவிர வயிறு தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் அருமருந்தாக அமைகின்றது. வெண்டைக்காயில் இருக்கும் கரையும் நார்ச்சத்து உடலில் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தி இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. வெண்டைக்காயில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் […]
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்வது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தற்போதைய காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும், குழந்தைகள் ஊட்டச் சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். காய்கறிகளை கொடுத்தாலும், அதை சாப்பிட குழந்தைகள் அடம்பிடிப்பார்கள். அவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமெனில் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை கலந்து திரிகடுகு சூரணத்தை கால் தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து காலை […]
தேவையான பொருட்கள் : துருவிய காலிஃப்ளவர் – 1/2 கப், துருவிய பனீர் – 1/2 கப், சோள மாவு – 1 ள்ஸ்பூன், மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன், மிளகாய் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – 2 டீஸ்பூன், சீரகத்தூள் – 2 டீஸ்பூன், கரம்மசாலா – 1/2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – 2 கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, நட்ஸ் கலவை – 2 ஸ்பூன். […]
தேவையான பொருட்கள் : பிரட் துண்டு – 2, துருவிய பூசணிக்காய் – 1 கப், கெட்டித் தயிர் – 1/2 கப், பச்சைமிளகாய் – 4, மயோனைஸ் – 1 கப், கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், கடுகு – 1/2 டீஸ்பூன், வெண்ணெய் – தேவையான அளவு. தக்காளி சாஸ் – 1 கப். எப்படிச் செய்வது? கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு தாளித்து, பச்சைமிளகாய், பூசணிக்காய், […]
நெல்லிக்கனியின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். நெல்லிக்காய் பொதுவாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கூறுவார்கள். தற்போது அதிகரித்துவரும் இந்த சூழ்நிலையில் கூட நெல்லிக்கனியை மக்கள் எடுத்துக் கொண்டால் அது ரத்த உற்பத்தி அதிகரிப்பதோடு எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி, நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் எடை படிப்படியாக குறையும். சாற்றில் தேன் கலந்து குடிக்கும் போது இரத்தமானது சுத்தமாகும். […]
குழந்தைகளுக்கு கால்சியம் சத்து அதிகரிக்க என்ன செய்வது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தற்போது கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். இதனால் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவையான அளவு பால் பொதுமக்களுக்கு பால் கிடைக்கிறதே தவிர, ஒரு சில குழந்தைகள் கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் அல்லது அவர்களுக்கு கால்சியம் சத்து குறைவாகவே காணப்பட்டிருக்கும்.அவர்களுக்கெல்லாம் நாளொன்றுக்கு […]